4. அத்தை குப்பம்மாள்/செல்லம்மாள் பாரதி

இச்சரித்திரத்திற்கு பாரதியாரின் அருமை அத்தையாரின் சரித்திரமும் அவசியமாகையால் அதைச் சிறிது கவனிப்போம். அத்தையின் கணவர் ஸ்ரீகிருஷ்ண சிவன் அவர்களுக்குச் சிறுவயதிலேயே சிவபெருமானிடம் அளவற்ற பக்தியுண்டு. அதனால் சொத்து முதலியவைகளை அதிகமாகக் கவனிப்பது கிடையாது. நன்றாகக் கவனித்துப் பயிரிடாத காரணத்தால் பயிர்கள் நன்கு விளையவில்லை. ஜீவனத்திற்குச் சற்றுக் கஷ்டமுண்டாயிற்று. மனதில் வைராக்கியமும், அதிகமாயிற்று.

>>

இனிக்கும் தமிழ் – 79/ – டி வி ராதாகிருஷ்ணன்

இராமாயணம் – தையல் கடலும், தைலக் கடலும் தசரதன் இறந்து போனான். அயோத்தியில் அவன் மகன்கள் யாரும் இல்லை. இராமனும் இலக்குவனும் கானகம் போய் விட்டார்கள். பரதனும் சத்ருக்கனனும் கேகய நாட்டில் இருந்தார்கள். பெரிய சக்கரவர்த்தி தான்…என்ன செய்ய விதி…சாகும் போது …

>>

கவிதையும் ரசனையும் – 24 க.நா.சு/அழகியசிங்கர்

பாரதி மறைவுக்குப் பிறகு கவிதை உலகம் ஸ்தம்பித்து விட்டது. பாரதிதாசன், தேசிய விநாயகம் பிள்ளை முயற்சியெல்லாம் ஓரளவுதான்

>>

திருக்குறள் சிந்தனை 25/அழகியசிங்கர்

சமீபத்தில் திருக்குறள் சம்பந்தமாக எந்தப் புத்தகம் இருந்தாலும் நான் வாங்கி வைத்துக் கொண்டிருக்கிறேன். இதுமாதிரி புத்தகங்களை வாங்கி அடுக்கி வைத்துக்கொண்டிருப்பதைப் பற்றி வள்ளுவர்

>>

வீடு திரும்புதல் :கூத்தனூர் பயணம்/எம்.டி.முத்துக்குமாரசாமி

என்னுடைய ஃபேஸ்புக் பயணக்கதைகள் ஒன்றிற்கு கவிஞர் கலாப்ரியா ‘பயணங்கள் எல்லாமே வீடு திரும்புவதற்கே’ என்று பின்னூட்டமிட்டார். அதற்கு ஏதோ வேடிக்கையாய் பதிலெழுதினாலும் வீடு திரும்புதல் என்றால் என்ன என்ற கேள்வி என்னை அலைக்கழித்தது. இன்று காலை வீடு திரும்புதல் என்றால் கூத்தனூர் மகாசரஸ்வதி ஆலயத்துக்கு தல யாத்திரை செல்லுதல் என்று தோன்றியது.

>>

ஈறு/எம்.டி.முத்துக்குமாரசாமி

எனக்கு நான் நினைப்பதை அவளிடம் சொல்லாவிட்டால் தலைவெடித்துவிடும்போல இருந்தது; சொல்வதற்கோ தயக்கமாக இருந்தது. நான் ஜெர்மனியில் வுர்ஸ்பர்க் நகரில் பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்திருந்த நகரின் மத்தியில் இருந்த ஸ்டுடியோ அபார்ட்மெண்டில் தங்கியிருந்தேன். காலையில் ஐந்து அல்லது ஐந்தரை மணி வாக்கில் எழுந்து …

>>

புதுமைப்பித்தனின் ‘ கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் ‘ கதை/-நாகேந்திர பாரதி

திருந்த விரும்பாத மனிதர்களும் திருத்த விரும்பாத கடவுளுமாக இந்தக் கலிகாலம் இருப்பதைக் காட்டும்விதமாகக் கேலியும் கிண்டலும் கலந்து இந்தக் ‘ கடவுளும் கந்தசாமியும் ‘ கதையை புதுமைப்பித்தன் படைத்திருப்பதாகத் தோன்றுகிறது .

>>

புதுமைப்பித்தனின் ‘உம்….உம்’ கதைகள்/இராய செல்லப்பா

தமிழ் எழுத்துலகத்திற்கு இரண்டு மாபெரும் எழுத்தாளர்களைத் தந்த பெருமை, கடலூருக்கு உண்டு. ஒருவர், ஜெயகாந்தன். இன்னொருவர், அவரது எழுத்துலக முன்னோடியான புதுமைப்பித்தன்.

>>

உயர்வான பதில்கள்-நேபாள நாட்டுப்புறக் கதை/-தமிழில்அதங்கோடு அனிஷ்குமார்

புபேந்திரப் பிரசாத் ஒரு பெருந்தொகையை செலவு செய்து தனது ஒரே மகனின் திருமணத்தை மிகவும் ஆடம்பரமாக நடத்தி வைத்தார்.

>>

சுஜாதாவின் சாகாவரம் பெற்ற இளைமை துள்ளும் நடைக்காக/ராம் ஸ்ரீதர்

”பல தினங்களுக்குப் பின் மறுபடி டில்லிக்கு வருகிறேன். விமானத்தில் உச்சந்தலையில் சொட்டையுடன் நான்கு மாதம் கர்ப்பமாக இருக்கும்

>>

காலம் எனும் மாயை/ எம்.டி.முத்துக்குமாரசாமி

என் அம்மா பெரிய படிப்பாளி. ஆங்கிலத்திலும் தமிழிலும் ஏராளமாக வாசிப்பார்கள். சிறுவனாக என்னுடைய முக்கிய பணிகளில் ஒன்று நூலகங்களுக்குச் சென்று அம்மாவுக்கு கூடை கூடையாக புத்தகங்களை எடுத்து வருவது. மில்ஸ் அண்ட் பூன்ஸ்

>>

இனிக்கும் தமிழ் – 75/திருவரங்க கலம்பகம் – விடுங்கள்,தொழுங்கள்/ – டி வி ராதாகிருஷ்ணன்

முதலில் அம்மா தான் எல்லாம் என்று இருந்தோம். இளமை ஏற ஏற அது மாறி மனைவி மேல் மோகம் முற்றத் தொடங்கியது

>>