செய்திகள் பலவிதம் /அழகியசிங்கர்
பைபோலார்’ குறைபாடு என்ற மன நோயால் பாதிக்கப்பட்ட நபர், டில்லியில் மாவட்ட நீதிபதியாக பணியில் தொடர தடை ஏதும் இல்லை
>>பைபோலார்’ குறைபாடு என்ற மன நோயால் பாதிக்கப்பட்ட நபர், டில்லியில் மாவட்ட நீதிபதியாக பணியில் தொடர தடை ஏதும் இல்லை
>>இச்சரித்திரத்திற்கு பாரதியாரின் அருமை அத்தையாரின் சரித்திரமும் அவசியமாகையால் அதைச் சிறிது கவனிப்போம். அத்தையின் கணவர் ஸ்ரீகிருஷ்ண சிவன் அவர்களுக்குச் சிறுவயதிலேயே சிவபெருமானிடம் அளவற்ற பக்தியுண்டு. அதனால் சொத்து முதலியவைகளை அதிகமாகக் கவனிப்பது கிடையாது. நன்றாகக் கவனித்துப் பயிரிடாத காரணத்தால் பயிர்கள் நன்கு விளையவில்லை. ஜீவனத்திற்குச் சற்றுக் கஷ்டமுண்டாயிற்று. மனதில் வைராக்கியமும், அதிகமாயிற்று.
>>இராமாயணம் – தையல் கடலும், தைலக் கடலும் தசரதன் இறந்து போனான். அயோத்தியில் அவன் மகன்கள் யாரும் இல்லை. இராமனும் இலக்குவனும் கானகம் போய் விட்டார்கள். பரதனும் சத்ருக்கனனும் கேகய நாட்டில் இருந்தார்கள். பெரிய சக்கரவர்த்தி தான்…என்ன செய்ய விதி…சாகும் போது …
>>கவிதை எழுதுவது எப்படி? /எம்.டி.முத்துகுமாரசாமி
>>பெருமழையில் வீதியில்
கால் பதித்தேன்
பாதக்குழி தண்ணீரால் நிரம்பியது!
ஆகாயத்தில் எத்தனையோ
கோடிவகை மேகங்கள்
நிலையில்லாமல்
எனக்குத் தான் வஞ்ச நெஞ்சம்…உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுகிறேன்,
>>என்னை ஆழமாக சிந்திக்க இயங்க வைக்க காரணமாக இருந்த துருக்கி நாட்டுக் கதை ஒன்றிருக்கிறது……
>>முன் ஒரு காலத்தில் காசியில் போதிசத்துவர் ஒரு வியாபாரி வீட்டில் பிறந்து வளர்ந்து வந்தார். அப்போது அவருக்கு சமர்த்தன்” என்ற பெயர்
>>நெஞ்சுக் கூட்டுக்குள்ளே
அடைபட்டிருக்கின்றன
பெயரற்ற
வாசனைகளாலானது
வாழ்க்கை
வண்ணங்களுடனான
உலகுக்கு
கவலை விட்டது என்று நிம்மதியாக இருக்கிறார்
தாரை வார்த்துக் கொடுத்து விட்டு அப்பா.
எல்லா பயணங்களுமே ஏதோ ஒரு கடற்கரையில் நிறைவடைகின்றன
ஆங்கே
பாரதி மறைவுக்குப் பிறகு கவிதை உலகம் ஸ்தம்பித்து விட்டது. பாரதிதாசன், தேசிய விநாயகம் பிள்ளை முயற்சியெல்லாம் ஓரளவுதான்
>>சாரல் மழைத்தூறும்
சியாட்டில் பசும் நகரில்,
தூவும் பனிப் பொழிவில் – இரவின்
துயில் களைந்து எழில் கண்டேன்!
சமீபத்தில் திருக்குறள் சம்பந்தமாக எந்தப் புத்தகம் இருந்தாலும் நான் வாங்கி வைத்துக் கொண்டிருக்கிறேன். இதுமாதிரி புத்தகங்களை வாங்கி அடுக்கி வைத்துக்கொண்டிருப்பதைப் பற்றி வள்ளுவர்
>>என்னுடைய ஃபேஸ்புக் பயணக்கதைகள் ஒன்றிற்கு கவிஞர் கலாப்ரியா ‘பயணங்கள் எல்லாமே வீடு திரும்புவதற்கே’ என்று பின்னூட்டமிட்டார். அதற்கு ஏதோ வேடிக்கையாய் பதிலெழுதினாலும் வீடு திரும்புதல் என்றால் என்ன என்ற கேள்வி என்னை அலைக்கழித்தது. இன்று காலை வீடு திரும்புதல் என்றால் கூத்தனூர் மகாசரஸ்வதி ஆலயத்துக்கு தல யாத்திரை செல்லுதல் என்று தோன்றியது.
>>ஞானக்கூத்தனின் இம்பர் உலகம்/அழகியசிங்கர்
>>கதை கருத்தின் விஸ்வரூபம்
கவிதை கற்பனையின் விஸ்வரூபம்
வன்மம் கோபத்தின் விஸ்வரூபம்
கண்ணுக்கெட்டி
வாய்க்கெட்டாமல்
கழிகிறது
எருமை.மந்த புத்தி
வெயில் என்றாலும் விலகாது.
மழை வந்தாலும் மயங்காது.
அவந்தி நாட்டில் அப்படி ஒரு எருமை
வீட்டு வாசலில் இருந்த
அந்த மரத்தில்
சின்னச்சின்ன
குடுகுடு என்றுக் கொட்டும் மழையில்
குரங்கு ஒன்று நனைந்து வந்தது
படபட என்றுப் பறக்கும் குருவிகள்
பார்த்தன தங்கள் கூட்டி லிருந்தே
குப்பாந்து புரண்ட
ஆட்டம் தொடங்கி
கொண்டையுள்ள தோகைமயில்
குளிர்மேகம் கண்டாடும்!
தண்டையுள்ள பதம் இரண்டும்
தாள ஜதிப் பண்ணாடும்!
அரசியல் வாதிக்கும் அரசியல் ஞானிக்கும்
அளவுகள் என்ன சொல்லு ?
ஒவ்வொரு
நிமிடமும் கொண்டாட்டம்தான்
ஓஷோ சொன்னார்
இன்னும்
ஞாபகம் இருக்கிறது
எனக்கு நான் நினைப்பதை அவளிடம் சொல்லாவிட்டால் தலைவெடித்துவிடும்போல இருந்தது; சொல்வதற்கோ தயக்கமாக இருந்தது. நான் ஜெர்மனியில் வுர்ஸ்பர்க் நகரில் பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்திருந்த நகரின் மத்தியில் இருந்த ஸ்டுடியோ அபார்ட்மெண்டில் தங்கியிருந்தேன். காலையில் ஐந்து அல்லது ஐந்தரை மணி வாக்கில் எழுந்து …
>>திருவோடு ஏந்துகின்ற ஆண்டி..
அவன் தெருவோரம் இருக்கிறவன் தான்டி.!
ஒரு ஜானு வயிற்றுக்கே வேண்டி..
பாடுறானே பட்டிணத்து ஆண்டி.!
திருந்த விரும்பாத மனிதர்களும் திருத்த விரும்பாத கடவுளுமாக இந்தக் கலிகாலம் இருப்பதைக் காட்டும்விதமாகக் கேலியும் கிண்டலும் கலந்து இந்தக் ‘ கடவுளும் கந்தசாமியும் ‘ கதையை புதுமைப்பித்தன் படைத்திருப்பதாகத் தோன்றுகிறது .
>>படைஎழ உழந்த பொன்னும் பணிலங்கள் உயிர்த்த முத்தும்
இடறிய பரம்பில் காந்தும் இனமணித் தோகையும் நெல்லின்
பொருள்தேடிச் சென்ற தலைவன் கார்காலம் வந்தும் திரும்ப வில்லை. தலைவியை எவ்வாறு தேற்றுவது என வருந்தும் தோழியைப் பார்த்து அவர்
>>தமிழ் எழுத்துலகத்திற்கு இரண்டு மாபெரும் எழுத்தாளர்களைத் தந்த பெருமை, கடலூருக்கு உண்டு. ஒருவர், ஜெயகாந்தன். இன்னொருவர், அவரது எழுத்துலக முன்னோடியான புதுமைப்பித்தன்.
>>கல்விக் கூட மெங்கும் – நன்கு
கற்ற ஆசான் வேண்டும்
அதனதன் போக்கிலே
அவையவை நடந்திடும்
அதிசய உலகமிது!
நெடுஞ்சாலையோ,பேருந்தோ
பார்க்க வேண்டுமெனில்
வெகு தூரம் நடந்தால்தான்.
காலையில்
கண் விழிப்பதை
கம்பன் கவிதைகளை படிக்கும் போது, இப்படி கூட ஒரு மனிதனால் கவிதை எழுத முடியுமா என்று நாம் வியக்காமல் இருக்க முடியாது.
>>இதை இரவு 11 மணிக்குப் பதிவு செய்கிறோம்.
>>01.01.2022 அன்று நடந்த நிகழ்ச்சியின் காணொளி புதுமைப்பித்தன் கதை – கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் மௌனி கதை – அழியாச்சுடர்
>>தேன் கிடைக்கும்
என்ற நம்பிக்கைதான் பட்டாம்பூச்சிகளளப்
படபடக்க வைக்கின்றது..
புபேந்திரப் பிரசாத் ஒரு பெருந்தொகையை செலவு செய்து தனது ஒரே மகனின் திருமணத்தை மிகவும் ஆடம்பரமாக நடத்தி வைத்தார்.
>>பூக்கள் பூக்க கனிகள் தோன்ற
சருகுகளை உதிர்க்கும்
”பல தினங்களுக்குப் பின் மறுபடி டில்லிக்கு வருகிறேன். விமானத்தில் உச்சந்தலையில் சொட்டையுடன் நான்கு மாதம் கர்ப்பமாக இருக்கும்
>>இந்த
ஆண்டாவது
உலகம் முழுவதும்
ஆட்டிப்படைக்கும்
தொற்று எங்களை
அண்டவிடாமல் ஓட ஓட விரட்டத்
தாழ்ப் பணிந்து வேண்டுகிறேன்
என் அம்மா பெரிய படிப்பாளி. ஆங்கிலத்திலும் தமிழிலும் ஏராளமாக வாசிப்பார்கள். சிறுவனாக என்னுடைய முக்கிய பணிகளில் ஒன்று நூலகங்களுக்குச் சென்று அம்மாவுக்கு கூடை கூடையாக புத்தகங்களை எடுத்து வருவது. மில்ஸ் அண்ட் பூன்ஸ்
>>வீட்டுக்குள்
அடங்கினோம்
பலரை
இழந்தோம்
அட்டை வாழ்த்துகள்
சில வாசகமாய் வசீகரிக்கும்.
சில படமாய் காட்சி விரிக்கும்.
சில தருவோனின்
பனிபோலத் தூய்மையுடன் – மக்கள்
பணிசெய்யும் ஊக்கமுமே வேண்டும்
தனியாளாய் நின்றாலும் – அச்சம்
முன்னுரையும் முடிவுரையும்
இல்லாத கால ஓட்டத்தில்
வருடா வருடம் முதல்நாள்
இல்லாமை கல்லாமை
இல்லாத ஆண்டாக..
கொல்லாமை எல்லோரும்
2021 ஆம் ஆண்டு
மழை வெள்ளத்துடன்
மண்ணில் விடை பெற
புத்தாண்டு குழந்தை
முதலில் அம்மா தான் எல்லாம் என்று இருந்தோம். இளமை ஏற ஏற அது மாறி மனைவி மேல் மோகம் முற்றத் தொடங்கியது
>>ஒற்றை நாள் என்ன
ஒன்பது நாட்கள் என்ன