காவல் தெய்வம்/நாகேந்திர பாரதி
இது ராமநாதபுரம் மாவட்டம் கொடிக்குறிச்சி என்ற ஊரின் கண்மாய் அழிந்தபோது அங்கு துருத்திக் கொண்டிருந்த கல்லைக் கண்டு தோண்
>>இது ராமநாதபுரம் மாவட்டம் கொடிக்குறிச்சி என்ற ஊரின் கண்மாய் அழிந்தபோது அங்கு துருத்திக் கொண்டிருந்த கல்லைக் கண்டு தோண்
>>கதையைப் படிக்கும் முன்:
ஆனந்த விகடனில் பொறுப்பான பதவியில் (உதவி ஆசிரியர் என நினைக்கிறேன்) ஒரு காலத்தில்
அந்த வீட்டுக்குப் போக முடியாது .அங்கே பைத்தியம் இருக்கிறது ‘என்று அந்த ஓடக்காரப் பையன் சொன்னான். தொடர்ந்து ‘ அந்த சம்பவத்துக்கு பிறகு, அந்த அக்காவின் அப்பா அம்மாவும் இறந்து போ
>>தன்னுடைய பர்த்தில் தூங்கிக் கொண்டிருந்தவன் சட்டென்று முழிப்பு வந்து எழுந்தபோது, எதிரில் உட்கார்ந்திருந்த அந்தப் பெண்ணைப்
>>காப்பிக் குடிக்கச் சென்றேன். அப்போதுதான் அந்தப் பெண்ணை குழந்தையுடன் பார்த்தேன்.
>>இறுதியாக அந்த உதடு.. ரொம்பவே சாதாரண உதடு தான்.. இருந்தாலும் அதில் ஏதோ ஒரு கவர்ச்சி இருப்பதாக
>>‘இந்த நேரத்தில யாரா இருக்கும்?’ என்று நினைத்தபடியே மெதுவாய் எழுந்து வந்து மின் விளக்கைப் போட்டாள்.
>>முதுகுன்றம் நகரத்தில் வைத்து அப்பாவுக்கு சதாபிஷேகம். நடு நாட்டு மணிமுத்தா நதிக்கரையில் முதுகுன்றம் நடுத்தரமாய் ஒரு நகரம்.. தருமங்குடியிலிருந்து அது ஒரு
>>ரமேஷ் பாபு, அவருடைய காவல் நிலைய விசாரணைக்கு வந்த பிரபல தொழில் அதிபர் பொன்னம்பலத்தின்
>>வண்ணமாக இருக்கும். ஆளை விழுங்கும் கருவிழிகள்தான்; ஆனால், உயிரின் சலனம் இருக்காது. பிரகாசம் இருக்காது. வெருகு விழித்த மாதிரி, அறிவு மங்கி விழித்துக் கொண்டிருக்கும் க
>>நான் வரைந்த ஓவியங்களை – ஓவியங்களா? இல்லையில்லை கோணல் கோட்டுச் சித்திரங்கள் – ஒரு ‘சிறுவர் மலரி’லும் போட மாட்டார்கள்! அதற்கு எனக்குத் தெரியாத அல்லது புரியாத வேறு காரணங்கள் இ
>>படம் வரைவதில் எப்பொழுதுமே அதிக நாட்டம் உள்ளவள் ப்ரியா. அவள் தோழி மாலாவும் ஃபோன் செய்து நகரின் ஒரு முக்கியமான அரங்கில் மாடர்ன் ஆர்ட் எக்சிபிஷன் நடந்து கொண்டிருப்பதாக சொன்னாள். அதை எப்படியாவது போய் பார்த்து விட வேண்டும் என்று ப்ரியாவுக்கு ஆசை. மாலாவை உடனே வரச் சொல்லி இருவரும் போவது என்று முடிவு செய்தார்கள்.
>>நான் அந்தக் கிராமத்தை விட்டு வேற கிராமத்திற்கு மாறி வந்து விட்டேன்
>>இருப்பினும் எழுதுவதில் சிறு தயக்கம் இருப்பதாகச் சொன்னார். படித்துவிட்டு யார் என்ன சொல்வார்களோ என்கிற அச்சம் இருந்தது புரிந்தது.
>>பக்கத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது மணிமுத்தாறு. அதனருகில் சிவன் ஆலயம். கிட்டத்தட்ட ஆயிரமாண்டு பழமையானது. அரசர்களும் அரசிகளும் வழிபட்ட தலம். பக்கத்தில் பெரிய குளம். நான்குபுறமும் படிக்கட்டுகள் அதில் கம்பளம் விரித்ததுபோல் அல்லிகள் மலர்ந்து கிடக்கின்றன. பச்சைத் தட்டில் பன்னீர்சொம்பை வைத்ததுபோல் அல்லிகளு
>>ஒங்கள எல்லாருக்கும் தெரியும். எழுந்திருங்க, சட்டையை மாட்டிக்கிட்டுப் போயிட்டு வாங்க” என்று இறுதியாகச் சொல்லிவிட்டு உள்ளே போய்விட்டாள் அவள்.
>>சிலசமயம் பிளாட்பார கடைகளில் அபூர்வமாக சில புத்தகங்கள் கிடைக்கும். அட்டைப் போயிருக்கும். விபரம் போயிருக்கும்.
>>முதல் வெள்ளிக் கிழமை…. …முகூர்த்த நாள்… இக் கொரானா தொற்று காலத்திலும் அந்தப் பிரபல துணிக்கடை அமைந்திருந்த பிரதான சாலையில் இடைவெளி இல்லாது தொடர்-சங்கிலி போல்
>>ஒரு பெயிண்டு கடை மொதலாளி. அவுங்க வூட்டு வேலய நீ செஞ்சிகிட்டு இருந்தில்ல. அந்த வேல இப்ப என்னா ஆச்சி’
கேள்வி கேட்டது வீதியில் எல்லோரும்தான்., நாயை இங்கும் அங்கும்
பேங்கிலிருந்து எடுத்து வந்த சம்பளத் தொகையை ராகவன் சரி பார்த்துக் கொண்டிருந்தபோது செல்போன் மணி அடித்தது .
>>ஒருமுறை இளஞ்சூரியர் பொற்றாமரைக் குளத்தில் ஆடை தோய்த்துக் கொண்டிருந்த போது ஆடை அவரிடமிருந்து நழுவிப் போய் விட்டது. அதைக் கண்ட முது சூரியர் தினமும் ஆடையை அடித்துத் தோய்த்தால் அது நம்மை
>>அவள் கண் விழித்தபோது மருத்துவமனையின் ஐ.சி.யு. வார்டில் இருந்தாள். தலை கனமாக இருந்தது. மெல்ல மெல்ல கொஞ்சம் கண் தெளிவாகத் தெரியத் தொடங்கியது. படுக்கையில் இருந்தபடியே நாலாபக்கமும் கண்களைச்
>>காட்டு வழியே ஒரு துறவி போய்க் கொண்டிருந்தார். வழியில் ஒரு புதர்க்கிடையில் ஏதோ தெரிந்தது.
>>காலையில் எழுந்ததுமே கணவன் வேலுவிடம் சங்கரி கத்திக்கொண்டிருந்தாள். பொழுது விடியும்போதே கத்தலுடன் ஒரு குடும்பம் தொடங்குமானால் அது நல்ல குடும்பத்தின்
>>கருடனூரை அடுத்திருந்த செம்பாறை என்ற அந்தச் சிற்றூருக்கு நான் எந்தக் கூழாங்கல்லையும் தேடிப் போகவில்லை. அங்கே ஒரு புதிய துணிக்கடையை எங்கள் துணி மில்லுக்கு வாடிக்கை
>>பாதுஷாக்களும் ஜாங்கிரிகளும் (அக்பரும் தனக்கடுத்த ஷாஜஹானும் சிவப்பு நிறத்தில் கட்டிடங்கள் கட்டியதில், தான் மட்டும் மனைவிகளைத் தவிர யாரையும் கட்டாததால் மனம் நொந்த ஜஹாங்கிர் பெயரில்
>>முல்லா நஸ்ருதீன் காலையிலேயே தன் கழுதையின் கழுத்தைக் கட்டிக்கொண்டு சோகம் காத்தார். அவர் மனைவிக்கு ஏன் இந்த சோகம் என்று புரியவில்லை. சனி இரவு அவர் தத்துவம்
>>பாவம் பிச்சைக்காரங்க , ஒரு ரூபாய்க் காசுக்காக கையேந்தி எவ்வளவு கஷ்டப்படுறாங்க ‘ என்று பரிதாபப் படுபவர்கள் தயவு செய்து அவர்கள் கருத்தை மாற்றிக் கொள்வது உத்தமம்
>>கடைசிப் போட்டியில் , இளவரசியின் கேள்விகள். சளைக்காமல் சரியான பதில் சொல்லி சரி சமமான நிலையில் இருவரும். இறுதியாக இரண்டு கேள்விகள்.
>>டார்கள். ஊரே கொண்டாடிப் பேசியது. மிகையான பேச்சல்ல விருப்பமான பேச்சாக அது
>>நினைவுகொள்ள எண்ண
இருக்கிறது இந்தப்பக்கங்களில்…
தினப்பொழுதுகளைப் போற்றி
வரைவதற்கான…
பதினொரு மணிக்குத்தான் வங்கிக்கு வரமுடிந்தது சங்கரனால். முதலில் வில்லை தரும் எந்திரத்தின் பச்சைப் பொத்தானை அமுக்கி தனக்குரிய தாள் வில்லையை எடுத்து அதன் எண்ணைப் பார்த்தான் 155 என்றிருந்தது. ஒருமுறை வங்கியின் உள்ளே காத்திருப்போரையு
>>வந்திருக்கேன், தாயம் விளையாடலாமா’ . சுருங்கிப் போன அந்த உள்ளங்கையில் அவன் வைத்த தாயச் சோழிகளை , அதுவரை அசைவற்றுக் கிடந்த அந்தக் குச்சி விரல்கள் லேசாக மடக்கிப் பிடிக்க முயன்று தோற்க, குழி விழுந்த கண்களி
>>அதுல பத்துல எட்டு பேர் சரக்கு இல்லாததுனால அந்த ஒரு கச்சேரியோட அமுங்கிப் போயிடறா.. இதுவே சிபாரிசு இல்லாம தன் திறமைனால முன்னுக்கு வந்த எத்தனையோ இளைஞர்கள் இன்னிக்கு முன்னணிப் பாடகாளா இருக்கா.. நம்ம கோதையும் அ
>>பத்துக்குப் பத்து, இந்த ரூம்ல ஐந்து பேர் இருக்கணுமா. காலேஜ் ஹாஸ்டல் ரூமில் நுழைந்த சங்கருக்குத் திகைப்பு. தனது கிராமத்து வீட்டு நினைப்பு. முதலாம் வடக்குத் தெருவில் ஆரம்பித்து இரண்டாம்
>>மூன்று நாட்களுக்குமுன் மாடு கட்டுவதற்குத் தொழுவுக்குப் போன வேலப்பன், போகிற போக்கில் சந்தர்ப்பவசமாக வெள்ளையம்மாளின் இருப்பிடத்தைத் திரும்பிப் பார்த்தான். அவள் கந்தலைப் போர்த்திக்கொண்டு படுத்துக்கிடந்ததைப் பார்த்துவிட்டு, “உடம்புக்கு என்ன பண்ணுது?” என்று
>>இயல்பு அச்சு அசல் பெண்ணாகவே வளர்ந்து வந்தான். நீட்டி, நீட்டி தலை அசைத்துப் பேசுவது அவனுக்கு குழந்தையாக இருக்கும்போதுதான் பொருத்தமாக இருந்தது. பெண்குழந்தைகளோடுதான் விருப்பமாக
>>புராபஸர் பூவராகன், அஜ்மீர் (டெல்லியிலிருந்து தென்மேற்கே இருநூற்று இருபத்தைந்து மைல் தொலைவில் உள்ளது. ஆரவல்லி மலைகளின் வடமேற்கு கோடியில் உள்ள இந்த ஊர்
>>அம்மன் சன்னதித் தெருவில் ஆரம்பிக்கும் அந்த விளையாட்டு. அவளைப் பின்தொடரும் விளையாட்டு. செருப்பைப் பாதுகாக்கும் இடத்தில் கழட்டிப் போட்டு
>>குமாஸ்தாவாக அங்கேயே பணியாற்றி, பதவி உயர்வில் வேறிடம் சென்றாலும், அத்தாமன்னியின் நாத்தனார் பெண்ணுக்கு சீமந்தத்தில் சிக்கல் என்கிற மாதிரி சட்டென்று கண்கள் குளமாகிற மாதிரி காரணங்கள் கூறி அதே கிளைக்கு திரும்ப வந்தவர்,
>>தீப்பெட்டியின் உரசலைத் தொடர்ந்து விளக்கும் கையுமாய் நின்று கொண்டிருந்த மனைவியைக் கண்டதும் பதறிப்போனான்.
மதுவின் போதையும் மற்ற மற்ற மயக்கங்களும் உயிர்நாடியில்
மருத்துவர் இவர்கள் நடந்து வருவதைக் கவனித்தார். அவருடைய தொழிலில் அ220px-Muttuது முக்கியமானது. சமயங்களில் வந்திருப்பவருக்கு என்ன பிரச்சினை என்பது புரிந்துபோய்விடும். கணவனுக்கு நாற்பது வயது இருக்கும். மனைவியின் வயதை ஐ
>>தான் வந்து இரண்டு நாட்களாகியும் ராஜம் தன்னிடம் பேசக்கூட மாடிக்கு வராதது அவனுக்கு மிகவும் வியப்பாக இருந்தது. தான் ஒரு விதமாகவும் பிசகு செய்ததாக அவனுக்குத் தெரியவில்லை. ஆகையால் அவள் கோபித்துக் கொண்டிருப்பாள் என்பதற்கும் இடமில்லை. அதுவுமின்றித்
>>ராம் தான் மட்டும் ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டான். தீர்க்கமாக இரண்டு இழுப்பு இழுத்துப் புகையை ஊதினான். ‘யார் வேண்டுமானாலும் ஸ்மோக் பண்ணலாம். ஆனால் எல்லோரும் கதையெழுத முடியாது; இல்லை?’ என்றான்.
>>ம் முடிவடைந்துவிட்டது. அவன் எழுத ஆரம்பித்த அந்த “மாபெருங் கவியம்” பூர்த்தியாகி விட்டது. இதற்குப் பிறகு அவனிடம், அவனுடைய இரண்டொரு சிநேகிதர்க
>>றையை எடுத்து ஜகந்நாதனிடம் கொடுத்துவிட்டு அவசர அவசரமாக அங்கிருந்து நகர்ந்துவிட்டான்; அடுத்த வீட்டுக்குள் புகுந்து புறப்பட்டுக் கொண்டிருந்தான்
>>சுந்தாப்பாட்டி கோபித்துக் கொண்டாள்; “ராத்திரி இவ்வளவு நாழி கழிச்சு வந்தால் சேணியத் தெருவழியா வராதேடா ராஜா. மேலத் தெருவழியா வா” என்றாள்.
>>பார்த்ததும் இளைஞர்கள் ஒதுங்கி வழிவிடுவார்கள். ட்ராஃபிக் கான்ஸ்டபிள்களில் சிலர் சல்யூட் அடிப்பார்கள்.
>>வசந்தி மாமி குருபுரத்தில் குடியில்லை. மாமியின் பழைய வீடு மட்டும் அக்கிரகாரத்தில் இன்னும் இருக்கிறது. பள்ளிக்கூட ஆசிரியராய்ப்பணியாற்றி ரிடையர் ஆன மாமா எப்போதோ அந்த பகவானிடம் போய்ச்சேர்ந்தாயிற்று. ஒரேபிள்ளை. அவனும் எங்கோ வெகு தூரத்தில். பல ஆயிரம் மைல்களுக்கு
>>ஆடிட்டோரியம் நிரம்பி வழிந்தது. எல்லோருமே பெற்றொர்களும் உறவினர்களுமாகத்தான் இருக்க வேண்டும். சின்னப்பையன்களும்
>>எதிர் ஃப்ளாட் வாசலில் வெங்கடாசலபதி பெரிய படம் கதவு முழுக்க வருகிற மாதிரி வரைந்திருந்தது. இந்த ப்ளாட்டிலும் அதே மாதிரி படம் எழுதியிருந்ததால்
>>இல்லை, எட்டு ரூபாய்க்குப் பளபளப்பான நகை போட்டுக்கொண்டிருந்தாளே, அதுக்கா? எதுக்காக அவளுக்கு அந்த தண்டனை? அவள் கூக்குரலை யார்
>>கழுதையின் பொறாமை
செவ்வூர் என்ற ஊரில் செல்வேந்திரன் என்ற பணக்காரர் ஒருவர் வசித்து வந்தார். அவர் தன்னுடைய வீட்டில் பொதி சுமப்பதற்குக் கழுதை ஒன்றை வளர்த்து
பாண்டவர்களில் ஒருவனான சகாதேவனுக்கு ஜோதிடத்தில் முக்காலமும் அறியும் ஆற்றல் கிடைக்க பெற்றது எப்படி தெரியுமா.?
>>ஆகாகான் மாளிகையில் கஸ்தூரிபாய் காந்தி அம்மையார் மிகவும்
உடல் நலமின்றி படுத்திருந்தார். சிவசர்மா என்னும் ஆயுர்வேத வைத்தியர் அவரைக் கவனித்து வந்தார்.ஆனால் சிவ சர்மா இரவு வேளையில்
நந்தவனம் என்று சொல்லப்படுகிற நான்கைந்து நந்தியாவட்டை மரங்கள் மட்டுமே இருக்கின்ற அந்த இடத்தில் பூப்பறித்துக் கொண்டிருந்தான் வேம்பு. எட்டு வயதுப் பையன். வல இடதாய்ப் பூக்கூடையை மாட்டிக்கொண்டு ஒவ்வொன்றாய்ப்
>>அல்லது ஏதோ ஒரு நிபந்தனையை உனக்குள் நீ விதித்திருப்பாய்.
>>பின் கோவிலுக்கு சென்று இராமனுக்காக பிரார்த்தனை செய்கிறாள்.
இந்த அகிலத்தை எல்லாம் தன் வயிற்றில் அடக்கிய திருமாலை தன்
குஞ்சுப்பாட்டிக்கு வயது எண்பது இருக்கலாம். பாட்டியின் கணவர் என்றோ காலமாகிப்போனார். பாட்டிக்கு ஒரு கோவில் வீடு. அதுவும் கூரை வீடுதான். தன் கணவருக்கு சிவன் கோவில் நிர்வாகம் சொல்ப
>>டிராபிக் நெரிசலில் கிளட்ச்சைப் பிடித்துப் பிடித்து வண்டி ஓட்டி வந்த அலுப்பு தீர ‘ஹீட்டர்’ போட்டு குளித்து விட்டு….மனைவி கொடுத்த சூடான சப்பாத்தி-குருமா மற்றும் ஆவி பறக்கும் பில்டர் காபி இவைகளை உள்ளே தள்ளிவிட்டு சற்று ‘ரிலாக்ஸாக’ அமர்ந்து செல்போனின் முக நூல் பதிவுகளில்
>>ஒன் வே ஜூபிளித் தெருவிலிருந்து, வலது பக்கம் தம்பையா ரெட்டித் தெருவில் திரும்பினேன். நூறடி தள்ளி வலது சாரியில் ‘வெங்கடேஸ்வரா போளி’ ஸ்டால். அதற்கெதிரில் சாலையோரக் கைவண்டிப் பழக்கடை. அதன் பக்கத்தில்தான் அவர் நின்றுகொண்டிருந்தார். அவரேதான், எழுத்
>>ஸ்டேஷனில் பட்டா பட்டி டிராயர் போட்டுக்கொண்டு, துண்டு பீடி பிடித்துக் கொண்டு சிலர் உலாவுவார்கள். அவர்களிடம் சென்று, சைடாகப் பேசினால், வண்டி பிளாட்பாரத்துக்குள் வரும்போதே அடி வழியாக நுழைந்து துண்டு போட்டு வைத்திருப்பார்கள். ஒரு ரூபாய்க்கு ரெண்டு ரூபாய்க்கு ‘பர்த்’
>>கொஞ்சம் யோசித்தேன். ‘ரொம்ப நாளா எங்களுக்கு ஓர் ஆசை..’
‘அதான் போஸ்டல் காலனியா..’
‘ஆமாம்..’
இரவு மணி பன்னிரெண்டு..
எழுத்தாளர் அஸ்வத்தாமன் தான் எழுதிய கதையை சுடச் சுட மனைவியிடம் படித்துக் காட்டிக் கொண்டிருந்தார். கதை
இன்னும் அதிகப்படியாக சற்றே காதுகளுக்குப் பழக்கப்பட்ட ஆனால் விரும்பத்தகாத வார்த்தைகள்.அவசரமாக இறங்கி காரை சற்றே
>>விதேக நாட்டை வினுசக்ரவர்த்தி என்ற மன்னன் ஆண்டு வந்தான். அவனது மனப்போக்கு விசித்திரமானது. ஏதாவது ஒன்றைச் செய்ய வேண்டும் என அவன்
>>நெருங்கிக்கொண்டிருந்தது. முன்னிரவு எட்டு மணி. வெளியில் உடல் நடுக்கும் குளிர். பஸ்ஸின் ஜன்னல்களில் நீர்த் திவலைகள். நண்பர்களில் யாரோ சொல்லி, மியூசிக் ஸிஸ்டத்தில், “புது
>>ராமசாமி சாஸ்திரிகள் செய்யும் காரியத்தில் கவனமாக இருந்தார்.அப்போது வந்த அந்த எதிர்பாராத வேட்டுச்சத்தம் அவரிடம் லேசான ஒரு திடுக்கிடலை ஏற்படுத்தி உடலில் மெல்லிய ஆட்டத்தைக்கொடுத்தது..தீபாவளி அல்லாத வேறு நாட்களில் இந்த சத்தம்
>>ஆனா என்னவோ தெரியல.. உன் முகம் ரொம்ப வாடி வதங்கிப்போயி
நம்ம ஆத்தங்கரை படிக்கட்டில நீ உட்கார்ந்திருக்கிற மாதிரி கனவு வந்திச்சிச்சுத்தான்..அப்படி ஒன்ன இதுவரை நான் கற்பனை கூட செய்ததில்ல..
உடம்ப பாத்துக்கத்தான்… “
டாக்ஸி ஒட்டிக்கொண்டிருந்த குமாரகவாமி தற்போது திரு. ஆதிமூலத்தின் நம்பிக்கைக்குப் பாத்திரமான காரியத
>>அத்தெருவில் அவன் நடந்து போய்க்கொண்டிருந்தான். மெல்லிய காற்று வீசிக்கொண்டிருந்தது. இதமான சூழல். அவன் மனமு
>>கணேசனுக்குத் தரையில் விரித்து வைத்து, ஃபேன் காற்றில் பறக்காமல் இருக்க, இரு கைகளையும், இரு பக்கங்களிலும் ஊன்றி, முட்டிக் காலிட்டு,
>>வடையும், டீயும் குடித்துவிட்டு அவசரமாகக் கிளம்பிய ஒரு கஸ்டமர், திரும்பி வந்து ஹோட்டல் நடத்தும் மாணிக்கம் பிள்ளையிடம்….
>>டேய்.. என்னடா எதுவும் சொல்ல மாட்டேங்கறே? நான் புதுசா உருவாக்கியிருகிற ஏப் வேலை செய்யுது”
“சரிடா.. வாழ்த்துகள்.. அதைக் காலைல
கார், அநாயாசமாக மலை ஏறிக்கொண்டு இருந்தது. நெட்டையான நாகலிங்க மரங்களின் உடம்பெல்லாம் பூத்திருந்தது. காற்றுடன் நீலகிரித் தைல
>>ஸ்டேஷனில் ரயில் தாமதித்து வந்தது. அதைப் பற்றி வெட்கப்படாமல் அதிக நேரம் அங்கே நின்றது.
>>அந்தச் சிறுவன் கேட்டது புதுச்செருப்பு. கடந்த ஒரு மாதமாகக் கேட்கிறான். காவேரியால் வங்கித் தர முடியவில்லை. குழந்தையைக் கொடுத்துவிட்டு கணவன் கைவிட்டு காணாமல் போனபின் வாழ்க்கையுடன் போராடி இந்தப் பையனைவளர்த்துக்கொண்டிருப்பவள். வீட்டு வேலை,
>>அந்த ஐந்து நிமிடங்கள் ஒரு கரைவேட்டியால் தடைபட்டிருந்தது என்று சொல்லலாம். கட்டிடங்களால் மறைபட்டிருக்கும் காவேரி
>>ஒரு கிராமத்துக்கு ஒரு சாமியார் வந்திருந்தார். அதிகம் பேச மாட்டார். ஒரு மாதிரி மௌன சாமியார். ஊர்க்காரர்களுக்கு அவரை ரொம்பப் பிடித்துப் போய்விட்டது.
>>கே.கே. செப்டம்பரில் ஒரு வாரத்துக்கு அவன் கம்பெனியின் ஏதோ சாஃப்ட்வேர் விஷயமாக இந்தியா வரும்போது ப்ரேமாவை ஓரிரண்டு பெண்களைப் பார்த்து வைக்கச் சொல்லி போன் பண்ணியிருந்தான்.
>>சுதாகர் கடிதம் எழுதியிருந்தான்.
அன்புள்ள திவா, இந்தக கடிதம் கண்டதும் உடனே நீ புறப்பட்டு வந்து அரம்மாவை அழைத்துச் செல்ல வேண்டும் என்று
பார்த்தால், என்னைப்பற்றிப் புகழ்ப் பரணி பாட வேண்டிய, ரூம்பாய் என்ற அந்த மிருகம், ஸ்டைலாக சிகரெட் ஒன்றைப் பற்ற வைத்துக் கொண்டு, நக்கலாக என்னைப் பார்த்து, “இன்னா சார்,
>>உள்ளிருப்பவளின் மருமகள் வந்து கதவைத் திறந்துவிட்டு உள்பக்கம் திரும்பி, “அத்தை..உங்களைப் பார்க்கத் தான் யாரோ…” என்று அரை வாக்கியத்தில் முழு விஷயம் சொல்லி முடித்தாள்.
>>இது உண்மையில் வழிப்பறி சுந்தரி விநாயகர் என்றுதான் ஆகி இருக்க வேண்டும்.
>>அம்மா… நேத்து உடம்பு பூரா நோவுதுன்னு புலம்பிக்கிட்டு இருந்தீங்களே.. முடக்கத்தான் கீரை கொண்டு வந்திருக்கேன். அரிசி உளுந்து ஊறப் போட்டு இதையும் சேர்த்து
>>ஜமக்காளம் நசுங்கிச் சுருங்கி ஒரமாக போய் ‘அக்டா’ என்று கிடந்தது. மல்லாக்கப்படுத்து கால்களை விரித்து கைகளையும் மேல் நோக்கி இழுத்துக் கொண்டு கிடந்தான். ஒரு அலாதியான
>>அனுபவங்களைத் தேடி அவன் வினோதமான தெருக்களின் ஊடே நடந்து சென்று கொண்டிருந் தான். ஏதோ ஒரு சந்து முனையில் மெலிதான
>>அம்மா போய் எட்டு வருஷமாகி விட்டது. அப்பாவுக்கு வயது எழுபத்து ஐந்து நெருங்கி விட்டது. அவரை யார் வைத்துக் கொள்வது என்பதில்தான் எங்களுக்குள்
>>சென்னையிலும் பெங்களூரிலுமாக வாழ்க்கை ஒடிக்கொண்டிருக்கிறது. பெற்ற குழந்தைகளுக்கு இறக்கைகள் முளைத்தன. அது அதுகளுக்கு பிழைப்பு எங்கோ, அங்கு அங்கு போய்
>>காரை ஷெட்டில் நிறுத்திவிட்டு மெதுவாக நடந்தேன். இதோ வானத்தில் கைநீட்டி மையை ஈஷிக் கொள்ளலாம் போல இருட்டு. இருட்டில் ‘மனக்கணக்’காக அஞ்சு படி ஏறி பால்கனிக்கு வந்தேன்.
>>நான் ராஜாராமன். டில்லி வாசி. நேபாளத்தின் தலைநகர் தெரியாததாலும், ஆஸ்திரேலியாவின் ஜனத்தொகை தெரியாததாலும் ஐ.ஏ. எஸ்ஸில் தேறாமல் மத்திய சர்க்கார் செக்ரடேரியேட்டில் ஒரு சாதாரண அஸிஸ்டெண்டாக 210 -10-290-15-530 சம்பள ஏணியில் இருப்பவன். சர்க்கார் என்னும் மஹா மஹா இயந்திரத்தின் ஆயிரம் ஆயிரம் பல் சக்கரங்களில் ஒரு சக்கரத்தின் ஒரு பல் நான். படித்தது எம். ஏ. வாங்குகிற சம்பளத்தில் வீட்டு வாடகைக்கும்,
>>வயிற்றுப் பொருமலுடன் வருகிற போகிறவர்களோடு சில்லறைக்கு சண்டை இடுவார்கள். தாங்கள் தான் சதாகாலமும் வஞ்சிக்கப்பட்ட வம்சம். வக்கில்
>>கன்கார்டியாவில் ராஜசேகரனைப் பார்த்துவிட்டு வீடு திரும்பும்போது கண்ணாடிக் கதவு அருகில் பெட்டி மேல் ஒரு பெண் உட்கார்ந்திருந்தாள்.
“ஹாய், ஆர் யூ ஷங்கர்?”
நான் வியப்புடன் அவளைப் பார்த்தேன். கனடாவில் இருந்தாலும், ஒரு பெண், அதுவும் இந்தியப் பெண் அத்தனைக் கிட்டத்தில் என்னைத் தேடி வந்ததில்லை.
“நான் சூர்ய பிரகாஷின் தங்கை மிஸ் விபா நாராயண்.”
“ஹாய்” என்றேன்.
பிரமிப்பாகத்தான் இருந்தது. சூர்ய பிரகாஷுக்கு இப்படி ஒரு தங்கை இருக்கிறதாக எனக்குத் தெரியவே தெரியாது. “என்ன விஷயம்” என்றேன்.
“அண்ணா போன் பண்ணவில்லை?”
“இல்லையே என்ன விஷயம்?”
“டிக்கெட் ரிஸர்வேஷன் செய்யவேண்டும் என்று போன் பண்ணவில்லை? என்ன ஒரு அண்ணன்! நான் புறப்பட்டதுமே என்னை மறந்துவிட்டானா?”
“போன் பண்ணியிருப்பான். நான் வீட்டிலும் இல்லை, யூனிவர்ஸிட்டியிலும் இல்லை. காம்பஸ் போயிருந்தேன்.”
“என்னை இப்படி வாசலியே வைத்துக் கேள்விகள் கேட்பதாக உத்தேசமா?”
“ஸாரி ஸாரி” என்று செக்யூரிட்டிற்கு இண்டர்காமில் தெரிவிக்கக் கதவு திறந்து கொள்ள லிஃப்ட்டில் ஒரு சீனக் குழந்தையைப் பார்த்துக் கன்னத்தில் தடவினாள்.
“ஷங்கர் நான் கட்டாயம் இந்தியா போயாக வேண்டும். என் சினேகிதி நான் போகவில்லையெனில் கல்யாணமே பண்ணிக் கொள்ள மறுத்துவிடுவாள். அழுதே தீர்த்துவிடுவாள். நீங்கள் என் பேச்சைவிட என்னைத்தான் கவனிக்கிறீர்கள் என்று எண்ணுகிறேன்.”
நான் திடுக்கிட்டு கொஞ்சம் அசடுவழிந்தேன். எட்டாவது மாடியில் சீனக்குழந்தை விடைபெற்றுக் கொள்வதைக் கவனிக்காமல் அவளை மறுபடி பார்த்தேன். சூரியபிரகாஷின் காட்டுத்தனமான கரடுமுரடான முகத்துக்குச் சம்பந்தமே சொல்ல முடியாமல் ஒரு ஜெனட்டிக் ஆச்சரியம். மென்மையாக, பளபளப்பாக விளம்பரப் பெண் போல இருந்தாள். ஃபூ என்று ஊதினால் வலிக்கும். வெயில் ஒரு சில பகுதிகளில்தான் பட்டிருக்கும்போலத் தோன்றியது. ஒளிரும் பச்சை கலந்த நீலத்தில் டிரெஸ் அணிந்திருந்தாள். அது அவள் மென்மையான மார்பைக் காட்டவில்லை. இறுக்கி யிருந்த நாடாவால் இடுப்பு கைக்குள் அகப்பட்டுவிடும். அழகான முகம் என்று சொல்ல முடியாது. இருந்தும் பொருத்தமான உடையும் அளவான ஒப்பனையும் இளமையும். உயரமும், பேசுகிற பாணியும் ஒரு நிமிஷத்தில் அவளைக் காதலிக்கத் தூண்டின.
“பிளேன் பிடிக்கும்வரை உங்களுடன்தான் தங்க வேண்டும். நன்றாக சமைப்பீர்களாம். சூர்யா சொன்னான்.”
நான் என் அறையில் இருக்கும் களேபரத்தை மனதில் கொண்டு சற்று முன்னமேயே தாவி ஓட எண்ணி அவள் கைப் பெட்டியை எடுக்கப் போக, அவளும் அதை எடுக்க முயற்சிக்க, இரண்டு பேரும் முட்டிக்கொண்டோம். தலையைத்
காதலர்கள் என்றால் பாதி சந்திரனின் மங்கலான ஒளியில் ஒடிப் பிடித்து விளையாடி விஸ்வநாதன்-ராமமூர்த்தி மெட்டு ஒன்றில் உனக்காக எனக்காக என்று பாட்டும் பாடி
>>கருக்கலில் இருந்து விடியல் முழுமை அடையும் அழகை காண்பது அவ்வளவு எளிதானது அல்ல. காப்பியின் ஒரு மிடறை ரசித்து குடித்துவிட்டு அடுத்த மிடறுக்காக தலைகுனிவதற்குள் நிகழ்ந்திருக்கும் அன்றைய விடியல். விடுமுறைக்காக ஊருக்கு போகும்போது எல்லாமே அழகாய் தான் தெரியும் போல என்று புன்னகையுடன் நினைத்துக் கொண்டேன்.
>>ண்டுகள் வடக்கே இருந்து விட்டு ஒரு முறை ஸ்ரீரங்கம் போன போது வழக்கம்போல் ரங்கு கடையில் போய் உட்கார்ந்தேன். ரங்கு ‘அன்று கண்ட மேனிக்கு அழிவில்லாமல்’ அப்படியே இருந்தான். புதுசாக கூலிங்கிளாஸ் போட்டிருந்தான். ஆண்டாளின் பை
>>மிகவும் புராதனமான அந்த உறி எத்தனை தலைமுறைகளைத் தாண்டி அங்கு வந்து எங்கள் நெய்ச் சொம்பிற்கு ஆதாரமாக இருந்தது என்பது எனக்குத் தெரியாது. நெய்யைத் தவிர அதில் வேறு எதுவும் தொங்கியதாக எனக்கு நினைவில்லை. நெய் அல்லது வெண்ணெய். நெய் காய்ச்சுவதற்கு நேரமில்லா மல் அல்லது மனது இல்லாமல்
>>நீங்க கவலைப்படாதீங்க… ஆறு மாசத்துக்கு ஆளை நடமாட்டம் இல்லாதபடி செய்துறுவம். போதுமில்ல?”
“போதும். உன் பேர் என்ன சொன்னே?’
“மாரின்னு வெச்சுக்கங்களேன். பாக்கிப்
வசந்தாவுக்கு ஆறுமாதங்கள் வரை, இது ஒரு கொடுமையாகத் தான் தெரிந்தது. இப்போது அவள் வெயிலையும் நேசிக்கக் கற்றுக்கொண்டு விட்டாள். எத்தனை வருடங்களாக இந்த சூரியன் இந்த கொடூர வெப்பத்தை தன்னுள்ளே வைத்துக்கொண்டு விடிகாலை ஆறு மணிக்கு எழுந்து, மாலை ஆறு வரை உஷ்ணத்தைத் தந்து கொண்டு இருக்கிறான்; வெளிச்சம் கிடைப்பது அவனால் தான்.
>>பேருந்து திடீரென்று பட்டப்பகல் வெயிலில் ஒரு கிராமத்தில் நிற்கும் என்று துளியும் எதிர்பார்க்கவில்லை டேவிடும் ரோஸியும். அவர்கள் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒன்றாக சேர்ந்து கிராமத்தில் இருக்கும் தங்கள் பெற்றோரை பார்ப்பதற்காக இந்த பஸ்சில் ஏறினார்கள். இது என்ன,? திடீரென்று இந்த …
>>