கண்டேன் “காயத்ரி”யை – சுஜாதா கட்டுரை (பிலிமாலயா – டிசம்பர் 1977)/ Ullas Naik
எழுதியிருந்தார்கள். எப்படி இந்த மாதிரி கதையின் மென்மையான, நம்பக்கூடிய பாத்திரங்களைத் திரையில் இரு பரிமாணத்திற்கு விகாரமாக மாற்ற நீங்கள் அனுமதித்தீர்கள்? எப்படி முடிவை
>>எழுதியிருந்தார்கள். எப்படி இந்த மாதிரி கதையின் மென்மையான, நம்பக்கூடிய பாத்திரங்களைத் திரையில் இரு பரிமாணத்திற்கு விகாரமாக மாற்ற நீங்கள் அனுமதித்தீர்கள்? எப்படி முடிவை
>>அவனிடம் எந்த கோரிக்கையையும்
வைக்க மாட்டார்கள் என்பதை சொல்கிறது இந்த பெரியபுராண பாடல்.
ஒரு நட்சத்திரம்
>>அப்போதில்லை. வகுப்பில் மிக அரிதாகவே பரிசோதனைகள் நடக்கும். எனவே பள்ளிக்கு வெளியில் சில சிறு சோதனைகளை நான் செய்து பார்த்தேன்
>>அந்தக் கவிஞன் கிராமத்தில்
பிறந்து வளர்ந்தவன்
காந்தியடிகளின் வார்த்தையில்
நம்பிக்கை வைத்திருந்தான்.
அன்பில்லா நிலை
அன்னையில்லா நிலை
அன்பிலே நிலை
அன்பிற்கில்லை விலை
20 வயதில் பட்டப்படிப்பு முடித்து உடனே அரசாங்க வேலை கிடைத்த பெண்களின் ஆரோக்கியம் எப்படி உள்ளது.இருபதுகளில் எந்த சுமையும் தெரியவில்லை. காலையில் எழுந்து தோழிகளுடன் இணைந்து சமைத்து, மதிய உணவை டப்பாவில் எடுத்துச் சென்று, மாலை வீடு திரும்பிய பின் அரட்டை
>>அவ்வைத் தமிழ் காக்கும்
அருமருந்தென அதியன் தந்த
இந்த வீடு நடிகர்கள் சூர்யா, கார்த்திக்கு கூட தெரியாதாம். தனது மனைவியுடன் நேற்று அந்த வீட்டுக்குச் சென்ற நடிகர் சிவகுமார், தான் மட்டும் அந்த வீட்டு வாசலில் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார். அந்த வீடு இன்னும் பூட்டி கிடக்கிறது. அங்கு யாரும் இப்போது வசிக்கவில்லை என்று தெரிவித்திரு
>>எண்ணங்களின் கலவையாக்கி வார்த்தைகளாய்க் கக்குகிறார்கள் என்பதனை நேற்று நடைபெற்ற நயன்தாரா திருமணத்தை எள்ளி
>>கல்லாப்பெட்டி சிங்காரம் என்னும் கலைப்பொக்கிஷம்….
>>இன்று (ஜூன் 11) அவருக்கு பிறந்தநாள் என்பதை அறியும்போது அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது. வயது 64 ஆம்
>>பாத்திரம் சார்ந்த கதைகள், சமூகம் மற்றும் அரசியல் கருப்பொருள்கள், கதை சொல்லும் நெறிமுறைகளுக்கு மதிப்பின்மை – இந்தக் கூறுகள் இலக்கியப் புனைகதைகளை வேறுபடுத்துகின்றன. இலக்கியப் புனைகதை என்பது பெரும்பாலும் விளக்க கடினமாக இருக்கும் வகையாகும். “தீவிரமான” புனைகதை (மற்றும் கிட்டத்தட்ட பிரத்தியேகமான
>>தொட்டு விடுகையில்…
சட்டெனப் பறப்பதும்…
உணர்வு பண்படும்
உணர்வு பண்படின்
உறவு பண்படும்
குழந்தைகள்
மூன்றாம் நேரத்து உணவை உண்ணத் தொடங்கினார்கள்
ஞானி இறந்து தொலைத்தார்
எதிரில்தான் வீடு. ஆனால், இப்ப அந்தத் தெருவில் எல்லா ஓட்டு வீடுகளும் பெரும் பங்களாக்களா மாறிடுச்சு. ஆனால், நாங்க இருந்த வீடு மட்டும் பழமை மாறாம இன்னும் அப்படியே இருக்கு. அந்த வீட்ல எங்களுக்கு முன்ன குடியிருந்த
>>குழந்தை தான் அது
>>நிச்சய தன்மையுடையது என்றும் தெரியும். நம்பிக்கை, நுண்ணறிவு என்பனவற்றிலும் அது மேலானது ஆகும். அறிவே அனைத்து பரிணாமத் திற்கும் அடிப்படை ஆதாரம் எனவும் அறிவு
>>சந்திரமெளலி’ன்னு சொன்னாங்க. ஆனால், என் மூச்சு நிற்கும்போது ‘நவீன விருட்சம்’ நிற்கும்னு சொல்லிட்டேன். நகுலன் எப்ப சென்னை வந்தாலும் என் வீட்டிற்கு வருவார். அவரால் தனியாக ஓர் இடத்திற்கு போக முடியாது. பல
>>11. எட்டேகால் லட்சணமே எமனேறும் பரியேமட்டில் பெரியம்மை வாகனமே – முட்டமேற்கூரையில்லா வீடே குலராமன் தூதுவனேஆரையடா சொன்னா யடா சிலம்பி என்னும் தாசியிடம் 500 பொன்னுக்கு தான் பாடியப்பாதிப்பாடலை நிறைவுசெய்ததற்காக (காண் வெண்பா 12. பொறாமையால் ஔவையை ‘அடீ’யென்று சொல்ல விரும்பி …
>>லெமூரியா கண்டத்தோட வழக்கொழிஞ்சி போயாச்சு. இன்று அதன் சூத்திரங்கள் வேறு. அமெரிக்காவிலேயே 2000 பிரிண்ட்கள் – அதில்
>>விருமாண்டி படப்பிடிப்பின்போது அடிக்கடி campacola வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த பிரம்மாண்டமான ஜெயில் செட்டுக்கு சென்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பேன். அப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரித்து கமல் இயக்க, அவரின் அண்ணன் திரு.சந்திரஹாசன் தயாரிப்பு வேலைகளைக் கவனித்துக் கொண்டிருந்தார். அந்த யூனிட்டில் உள்ள முக்கியமான நபர் …
>>கருவிகளையோ சுமக்காமல்
கோடரியோ, சுத்தியலோ, மண்வெட்டியோ
அல்லது தோளின்மீது வலையோ
மட்டும் சுமந்துகொண்டு
தன் கால்களாலேயே தொலைவைக்
நகரும் நதிக்குநிகரானது நேரம்… ஓடும் நதியில்ஒருமுறை தொட்ட நீர்த்துளி நிற்பதில்லை !!!நீ மறுமுறை தொட… அத்துளி தந்த அதே சிலிர்ப்பைஅடுத்து வரும் துளி தருமா?… மணித்துளியும் அப்படித் தான்…மகிழ்ந்திருப்போம் ஒவ்வொரு துளியிலும்…
>>கொட்டும்
போன்ற
நம்மூர் கட்டுக் கதைகளை
‘சும்மாவா
பதினான்காம் நூற்றாண்டு ஜப்பானில் தோன்றிய ஹைக்கூ மகாகவி பாரதியார் அவர்களால் மொழி பெயர்த்து
>>திரைப்படப் பாடல்களுக்கு ஜலதரங்கம் வாசித்துக் கொண்டிருந்த வெங்கட்ரமணராவ் என்பவர் ஒரு முறை வைத்தியநாதனை சந்தித்தார். எவ்வளவுதான் கச்சேரிகளில் வாசித்தாலும் பெரிதாக பணம் சேர்க்க முடியாது என்று வைத்தியநாதனுக்கு சொன்ன அவர் பணம் சம்பாதிக்க ஒரே வழி சினிமாதான் என்று சொன்னது மட்டுமின்றி சேலத்தில் உள்ள மாடர்ன் தியேட்டர்சில் போய் சேரும்படி வைத்தியநாதனுக்கு யோசனையும் கூறினார். அடுத்த கணமே சேலத்திற்குப் புறப்பட்டுவிட்டார் வைத்தியநாதன்.
>>கோப்பை நிரம்பி வழியும்போது
புத்தர் பெருமிதம் கொள்கிறார்
வான்வழியே செல்லும்
அதிர்ஷ்ட தேவதைகள்
பத்தினியைக் கைவிட்டு
பாதி இரவில் வெளியேறிய
சித்தார்த்தன் எதற்காக
சிரித்திருப்பான்? தெரியவில்லை
வரும் 17ம் தேதி அவரது முதலாம் ஆண்டு நினைவு நாள். இந்த ஓராண்டில் எழுதிய இசை வாழ்க்கை, வாசிப்பு ரசனை வாழ்க்கை, உறவுகள் தொடர்கதை, திரை ரசனை வாழ்க்கை என்ற தொடர்கள் எல்லாவற்றிலும் பொருத்தமான இடத்தில் அவரைப் பற்றிய குறிப்புகள் இடம் பெற்றுவிட்டன என்பது சிலிர்க்க
>>அருள் புரிவார், என்னை அழைத்துச் சென்று விடு. உன்னை நான் மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன்.. அனாதைச் சிறுவனான நான் துன்புறுகிறேன். எனக்கு நீ கருணை காட்ட வேண்டும். எந்நேரமும் என்னை அடிக்கிறார்கள். எந்நேரமும் நான் ப
>>பாடத்தில் தவறி, மதுரையில் பிரசித்திபெற்ற எஸ்டிசி என்ற தனிப்பயிற்சிக் கல்லூரியில் சேர்ந்து படித்தபோது கணிதப் பாடமெடுத்த ஆசிரியர் ஜி.நாகராஜன். அப்போது, எனக்கு வாசிப்புப் பழக்கமிருந்தாலும் நவீனத் தமிழ் இலக்கியத்தோடு
>>இடையசையும் விதம் என ஒவ்வொன்றுமே இந்த நாடகத்தின் அங்கம். சிறுவயது முதலே பெண்கள் தம் அழகை நிகழ்த்துவதற்கு
>>அருந்துகின்ற அளவுக்கு அவர்கள் நட்பு வளர்ந்தது. சின்ன அண்ணாமலை நகைச்சுவையாகப் பேசுவதில் வல்லவர் என்பதால், தன்னுடன் பழகுகின்ற எவரையும் மிக எளிதில் கவர்ந்துவிடக்
>>புத்தரின் மௌனப்புன்னகை
துறவிகளுக்கு ஞானம் போதிப்பதாயும்
மற்றவருக்கு வாழ்க்
உன்னைப் பார்த்து
என்னைப் பார்த்து
புத்தன் தாங்கி பிடித்த உலகம் என்றோ காணமல் போய்விட்டது
அதை அறியாமல்
நீங்க கவலைப்படாதீங்க… ஆறு மாசத்துக்கு ஆளை நடமாட்டம் இல்லாதபடி செய்துறுவம். போதுமில்ல?”
“போதும். உன் பேர் என்ன சொன்னே?’
“மாரின்னு வெச்சுக்கங்களேன். பாக்கிப்
தேனும் ஒன்றைச்செய்தால் வாழ்வின்
துயரம் விடுபடும் என்று எண்ணும் மனங்கள்
ஆரஞ்சுச் சுளையுதட்டில்
ஆயிரம் முத்தங்கள்
தாங்கி,
உனக்குத் தரும் வழியை
அறியாமல்
துக்கத்திற்குத் தொலைவு
பொருட்டன்று
ஐயனார் கோயில்
குதிரைநிழல்
அவ்வப்போதான
குளுமை,
ஆறுதல்
பிடித்தமானதும்கூட.
ஆற்றின் நீரோட்டம் கலங்கலாக இருக்கிறது. ஏன் கலங்கி இருக்கிறது என்றால்,
பெண்கள் ஆற்றில் நீராடுவார்கள்,
நெகிழ்ச்சிக்கு ஒரு மழைத்துளி கூட தலை மீது விழவில்லை என்றாலும்
>>தாராதேவி வழிபாடு எந்த இந்திய மரபில் தோன்றியது என்று பார்த்தால், தாந்திரீக, வாமமார்க்க, சாக்த மூலங்களுக்குத் தான் செல்லவேண்டும். வைதீக, சமண, பௌத்த புராணங்களில் வழி, கொற்றவை, துர்க்கை, சக்தி,, உமா, ஈஸ்வரி, தாரா என்று பின்பு சீன ஜப்பானிய இந்தோனேசிய …
>>வசந்தாவுக்கு ஆறுமாதங்கள் வரை, இது ஒரு கொடுமையாகத் தான் தெரிந்தது. இப்போது அவள் வெயிலையும் நேசிக்கக் கற்றுக்கொண்டு விட்டாள். எத்தனை வருடங்களாக இந்த சூரியன் இந்த கொடூர வெப்பத்தை தன்னுள்ளே வைத்துக்கொண்டு விடிகாலை ஆறு மணிக்கு எழுந்து, மாலை ஆறு வரை உஷ்ணத்தைத் தந்து கொண்டு இருக்கிறான்; வெளிச்சம் கிடைப்பது அவனால் தான்.
>>கூட்டங்களுக்கு பல முறை எனக்கு அழைப்பு விடுத்திருக்கிறார். எனக்கு அவற்றில் கலந்துகொள்ளும் சந்தர்ப்பங்கள் அமையாமலிருந்து வந்தது. நேற்று தற்செயலாய் ஃபேஸ்புக்கில் அழகியசிங்கரின் கூட்ட அறிவிப்பை
>>சிகரெட்டை பற்ற வைத்து நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்பதால் சாப்பிடுவதற்கு முன் ஒரு சிகரெட்டை பற்ற வைத்துவிட்டுத்தான் சாப்பிட
>>சந்தர்ப்பங்களோ தனிமனிதர்களோ இன்னொருவரின் தோல்விக்கு காரணமாகலா. அவை விதிவிலக்குகள்.) என்னளவில் எடுத்துக் கொண்டாலும் இரண்டு திரைப்படங்களில் உதவி இயக்குநராக வேலை செய்துவிட்டு
>>குற்றவுணர்ச்சியில் உழல்கிறேன்). சில வருடங்களுக்கு முன் வாரம் ஒரு கவிஞரை அறிமுகப்படுத்தி எழுதி வந்தேன். அதை தொடர முடியவில்லை. மீண்டும் தொடர
>>மகிழ்ச்சியை அளிக்கிறது. ஆம், சகித்துக் கொள்ளக்கூடிய சில fan boy Moment களைத் தாண்டி இது டைரக்டரின் படம் என்று உறுதியாகச் சொல்லலாம்.. லோகேஷின் கைகளுக்கு கமல் தாராளமாக சுதந்திரம் அளித்திருக்கிறார்
>>நான் விடாமல் “சொல்லுங்களேன்! யாரையாவது காலேஜுல லவ் பண்ணி….?” என்று வம்புக்கு இழுத்தேன்.
>>கதைகளும் கட்டுரைகளும் கலந்த தொகுப்பு. இத் தொகுப்பைப் படிப்பவருக்கு தெரியும். அசோகமித்திரன் எதை கதையாக எழுதியிருக்கிறார், கட்டுரையாக எழுதியிருக்கிறார் என்று
>>வழக்கம்போல் புனைகதைகளால் மெரு
கூட்டப்பட்டது.கவனித்தல் செம்மையாகு
ம்போது எண்ண ஓட்டங்களும் குறைய
ஆரம்பிக்கும்.ஆனால் சுவாமிகள் ஒரு பெ
ருமழையைப்போல் பொழியலானார்.
நெளிந்தாடு சேலையில்லாத
துணிக்கொடியும்
மலரவிட்டு தரை உதிர்க்கும்
பூச் செடியும்
ஒருத்தியின் மகனுக்குத் திருமணம். பதினான்கு வயதில் நான் கேளம்பாக்கத்தை விட்டுக் கிளம்பிய பிறகு அவளைப் பார்க்கவேயில்லை. என்ன ஆனாள், எங்கே இருக்கிறாள் என்றுகூடத் தெரியாது. தற்செயலாக ஒரு மாதம் முன்னர்தான் அவளது இருப்பிடம் தெரிந்தது; (அதையும் எழுதியிருந்தேன், மதுரவாயில் போலிஸ் ஸ்டேஷன்.)
>>
எல்லோரும் கலந்துகொண்டு கவிதை வாசிக்க வேண்டும். 2021ஆம்ஆண்டிலிருந்து இப்போது வரை நீங்கள் எழுதிய கவிதைகளிலிருந்து ஐந்து கவிதைகள் வரை வாசிக்கலாம்.
>>நனைய விரும்புவனுக்கு
குடையோடு அத்தனை
நான் ஏற்றுக்கொண்ட
நம்பிக்கையை – பலர்
குறை காணும்போது – எந்தக்
கோபமும் இன்றிக்
ஈழத்து எழுத்தாளர்கள் நிறையபேரை போருக்கு முன்னரும் பின்னரும் எனக்கு அறியக்கிடைத்திருக்கிறது.தஞ்சாவூர் ஒரு தோதான இடமாக இருந்ததும் தஞ்சை ப்ரகாஷ்-ம் காரணம்என்றுதான் சொல்லவேண்டும் .கே.டானியலிருந்து அதிகமாக இது நேர்ந்தது. எஸ்.பொ,டொமினிக் ஜீவாசாந்தன்,சிவத்தம்பி,வி.ரி இளங்கோவன்,கான்,சோமகாந்தன் எனப் பட்டியலே உண்டு.ஆதவன் கதிரேசர்பிள்ளை,கலைச்செல்வன்,சேரன் ருத்ரமூர்த்தி போன்றவர்களும் அறிந்தபெயர்களே.குறிப்பாக …
>>அமெரிக்காவில் அவரது வாழ்க்கை மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் குடியேறியவர்கள் எதிர்கொள்ளும் கஷ்டங்கள் பற்றிய விவாதம் முன்வைக்கிறார். அவ
>>திருவண்ணாமலையில் வசித்து வரும் யோகியின் இளைய புதல்வி திருமதி பீனா அவர்களை யோகியுடனான அவரது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுமாறு அன்னை மாதேவகி அவர்கள்
>>மினிமம் 50ரூபாய்.உடனடி வருமானம்.லட்சம்லட்சமாய் சம்பாதிக்கும் தனியார் தபால் சேவைகள்.இதற்கெல்லாம் காரணம் என்ன?.
கடலை
நடுவில் நீட்டப் பெரும்பாடை
நழுவித் தெருவில் விழுந்துவிட