ஔவையார் தனிப்பாடல்கள் [தொடர்ச்சி]/ வளவ. துரையன்
யார் யார் கெட்டுப்போவார்கள் என்னும் பட்டியல் ஒன்றை ஔவை தருகிறார். அடாவடித்தனமாகப் பொருள் தேடும் மன்னவன், இட்டது எதுவாயினும் அதனை வாழ்த்தாத பிச்சைக்காரன், கூச்சப்படாத
>>யார் யார் கெட்டுப்போவார்கள் என்னும் பட்டியல் ஒன்றை ஔவை தருகிறார். அடாவடித்தனமாகப் பொருள் தேடும் மன்னவன், இட்டது எதுவாயினும் அதனை வாழ்த்தாத பிச்சைக்காரன், கூச்சப்படாத
>>வெட்டிவிட்டனர். அவள் அழுதுகொண்டிருந்ததை அவ்வழியே சென்ற ஔவையார் பார்த்து அந்தப் பலா தழைக்கப் பாடிய பாடல் இது.
>>இதன் மூலம் ஓர் அழகான விலங்குக் காதலைக் காட்டும் தலைவி மலைப்பாதை குரங்குகளுக்கே ஆபத்தானது என்றும் அவ்வாறு தலைவனுக்கு ஏதேனும் தீங்கு நிகழ்ந்தால் மந்தியைப் போல் தானும் இறந்து விடுவேன் என்றும் அறிவுறுத்துகிறாள்.
>>வீரமாமுனிவர் தன் தேம்பாவணியில் யூதேயா நாட்டின் வளத்தைக் கூறும் போது அதை ஒரு நாடக மன்றாக உருவகிக்கிறார்.
>>சிலம்பி என்பவள் ஔவையைப் பேணிய பாங்காக இப்பாடலைக் கூறுவர்.
>>11. எட்டேகால் லட்சணமே எமனேறும் பரியேமட்டில் பெரியம்மை வாகனமே – முட்டமேற்கூரையில்லா வீடே குலராமன் தூதுவனேஆரையடா சொன்னா யடா சிலம்பி என்னும் தாசியிடம் 500 பொன்னுக்கு தான் பாடியப்பாதிப்பாடலை நிறைவுசெய்ததற்காக (காண் வெண்பா 12. பொறாமையால் ஔவையை ‘அடீ’யென்று சொல்ல விரும்பி …
>>சுரதம் தனில்இளைத்த தோகை; சுகிர்த
விரதம் தனில்இளைத்த மேனி – நிரதம்
கொடுத்திளைத்த தாதா;
மாடுகளை வாயினால் அதட்டி எழுப்பும் ஒலியில் அடங்கி விடுமாம். அதாவது அந்த வாத்தியங்களின் ஓசையை உழவர்கள் ஒலி அடக்கிவிடும் எனில் மாடுகளின் பெருக்கமும், அவற்றை அதட்டும் உழவர்களின் கூட்டமும் அறியப்படும். அதனால் உழவுத்தொழில்
>>லத்தில் வாழும் குரங்குகள் மீது விழுகின்றன. அவை கோபம் கொண்டு அங்கிருக்கும் தென்னை இளநீரை பறித்து அவர்கள் மீது திரும்ப வீசித் தாக்குகின்றன. இந்த அரிய காட்சியைத்
>>கற்றோர்முன்
கோணாமல் வாய்திறக்கக் கூடாதே – நாணாமல்
பேச்சுப்பேச் சென்னும் பெரும்பூனை வந்தக்கால்
அவருக்கும் கல்கியைப் பிடிக்காது. என்னைப் பார்க்கும்போது இவருக்குக் கல்கியைப் பிடிக்குமாம் என்று கிண்டல் செய்வார். நான் இப்படித்
>>போன்ற செந்தாமரை மலர்களில் மாமரங்கள் மாவிலையினூடே நெய் போன்ற மாங்கனிச் சாற்றைக் கொட்டிக் கொண்டிருப்பது மரங்களும் வேள்வி
>>நளவெண்பாவில் தமயந்தியைத் தன் நாட்டிற்கு அழைத்து வரும் நளன் வழியில் பல காட்சிகளை அவளுக்குக் காட்டுகிறான். அதில் ஒன்று இன்று
>>செயலைக் குறிக்கும் சொல் வினைச்சொல் எனப்படும். இந்த வினைச்சொல்லானது முற்று பெற்றது, முற்று பெறாதது என்று இருவகைப்படும். அதாவது, வினைமுற்று, எச்சவினை
>>இங்கிதம் இல்லாதவன் என மூவரும் கல்வித் தெப்பம் ஏறாமல் வாழ்க்கையை நீந்திக் கடக்க துன்புறுவர்
>>கும்பகர்ணன் இராவணனுக்கு இராகவனை வெல்ல முடியாதென்று அறிவுரை கூறுகிறான். இதுவரை இராவணன் தன் ஆற்றலால் செய்ய முடியாத செயல் என ஒன்று இல்லாமல் இருந்தவன்.
>>சின்ன சீறா என்னும் நூலில் பனீஅகமது மரைக்காயர் கடலை ஒரு பெண்ணாக உருவகிக்கிறார். எப்படி என்றால் முத்தை பற்களாகவும் செந்தாமரை மொட்டுகளை மார்பகங்களாகவும் பாசிக் கொத்தை குழலாகவும்(முடி), கொடிகளை விரல்களாகவும், சங்கை
>>வெறும் தகர வரிசை எழுத்துக்களைக் கொண்ட காளமேகப் புலவரின் பாடல் இது.
>>வாரி சிறிது ஆயின் பெண் ஊரும் மேலைத்
>>வெள்ளிவீதியார் என்பவர் சங்க காலத்தில் வாழ்ந்த பெண்பாற்புலவர். அவர் பல அகத்திணைப் பாடல்கள் பாடி உள்ளார். அவர் தன் கணவன் பொருள் ஈட்டப் பிரிந்து சென்ற போது அவன் பிறிவாற்றாமல் அவனைத் தேடிச்
>>சிந்தாமணியில் திருத்தக்க தேவர் கூறும் அதே மரங்களின் வரிசை முக்கூடற் பள்ளிலும் சொல்லப்படுகிறது.
>>பெருமையடைதல் இல்லை 2. கற்றவர் கூடிய அவையில் கல்லாதவன் பெருமையடைதல் இல்லை 3. கல்லாதார் முன்பு கற்றவரும் பெருமையடைதல் இல்லை 4. அறிவிலார் முன்பு
>>தோப்புகள் அவ்வளவு நெருக்கமாக இருக்கும் என்றும் அனைத்து வித மரங்களும் மாதம் மும்மாரி பொழுவதால் நன்கு செழித்து வளர்ந்திருப்பதையும்
>>இதன் பொருள் அவள் பெயரோ பரவை. அவர் தேவரின் அரசவை அழகிகளும் வணங்கத் தக்க பெண்மை நலம் கொண்டவள். முத்து போன்ற அவள் பற்கள் முல்லை அரும்பை நிகர்த்தன
>>மூன்றாம் அடியில் வன்கண்ணன் என்று இராவணனைக் குறிப்பிடுவதாகவும் நான்காம் அடியில் தூயவன் கண்
>>விளைநிலம் நீர் பாய்ச்சுவதால் செழிப்படையு
>>ஒரு பெண் முத்து கோக்கப்பட்ட புல்லாக்கு என்ற மூக்கணியை அணிந்து கொண்டுள்ளாள். அதை அழகாக வருணிக்கும் பாடல் இது. முத்தானது அப்பெண்ணின் பற்களின் அழகிற்குத் தோற்றுப் போய் அந்தப் பற்கள் வாழும் வீடான வாயின் முன்னே தற்கொலை செய்து கொள்ள தூக்கில் தொங்கியது போல் இருந்தது அவள் மூக்கணி. சிவப்பிரகாச சுவாமிகளின் அந்த அழகான பாடல் இங்கு.
>>நெய்தல் நிலத்தில் வாழும் தலைவனும் தலைவியும் கொண்ட காதல் ஊர் முழுதும் பேசும் பொருளாகி இருந்தது. அங்கு வாழ்ந்திருந்த மீனவப் பெண்கள் தினமும் அதையே பேசித் திரிந்தனர். அச்சமயம் இருவருக்கும் திருமணம் நிகழ்ந்தது. அதனால் இப்பேச்சு சட்டென்று அடங்கியது.
>>“நா அன்றோ நட்பு அறுக்கும்? தேற்றம் இல் பேதை விடும் அன்றோ வீங்கப் பிணிப்பின்? அவாஅப் படும் அன்றோ பல் நூல் வலையில்? அடும் அன்றோ மாறு உள் நிறுக்கும் துணிபு” விளக்கம்: பதறிய நாக்கால் நட்பு கெடும். கட்டாயப்படுத்தினால் பேதைகளின் …
>>அகப்பேயே! மனிதன் பேசும் மொழியின் தன்மை ஐந்தாகும். இவை தெய்வ ஒளியால் மனித உள்ளத்தில் எழுச்சி கொண்டு
>>அன்றொருநாள் தென்றலினை மதுரா விற்கே
அடியவளின் தூதெனவே அனுப்பி வைத்தேன்
இன்றுவரை நற்செய்தி ஏதும் இல்லை
பின்னவாம் பின் அதிர்க்கும் செய்வினை என் பெறினும்
முன்னவாம் முன் அறிந்தார்கட்கு என்னும்
அவா ஆம் அடைந்தார்கட்கு உள்ளம்
பாலகாண்டம் நாட்டுப்படலம் 84.★“வண்மை இல்லை ஒர் வறுமை இன்மையால்/ திண்மை இல்லை ஒர்செறுநர் இன்மையால்உண்மை இல்லை பொய் உரை இலாமையால்வெண்மை இல்லை பல் கேள்வி மேவலால்” விளக்கம்: வறுமை சிறிதும் இல்லாததால் அந்நாட்டில் கொடைக்கு இடமில்லை; நேருக்கு நேர் போர் புரிபவர் …
>>கண்ணுள்ளும் காண்புழிக் காதற்றாம் பெண்ணுள்
உரு இன்றி மாண்ட உளவாம் ஒருவழி
நாட்டுள்ளும் நல்ல பதி உள பாட்டுள்ளும்
பாடு எய்தும் பாட்டே உள”
புனித வெள்ளி என்பது உலக மக்களின் பாவங்களை
>>இலம்பகத்தில் சீவகன் தன் தாயின் அறிவுரைக்கேற்ப ஏமாங்கத நாட்டிற்கு
>>தலைவன் பொருள் ஈட்டியபின் கார்காலம் வருமுன்னே ஊர் திரும்ப எண்ணுகிறான். மூங்கில் போன்ற அழகுடைய பருத்த தோள்களையும், போர் புரியும் அகன்ற கண்களையும் கொண்ட தலைவியின் ஊரோ வெகு
>>தேவி வஞ்சம் ஒருவர் மேல் பொய்யான குற்றச்சாட்டை வைத்து அதற்கு வலு சேர்ப்பது போல் சாட்சியங்களை ஏற்படுத்துதல் என்பது இன்று நேற்றல்ல இரண்டாயிரம் ஆண்டுகள் முன்பே இருந்திருக்கிறது எனக் காட்டுகிறது மணிமேகலை. இக்காவியத்தில் மணிமேகலை என எண்ணிக் காயசண்டிகை பின்னே சென்று …
>>ஒரே பாடலில் ஒரு சொல் இரு பொருள்களில்…/…வளவ. துரையன்
>>இலக்கிய இன்பம் / கோவை எழிலன்
>>உழவர் ஓதை முள்அரை முளரி முளைஇற முந்தும் பொன்னும்தள்ளுற மணிகள் சிந்தச் சலஞ்சலம் புலம்ப சாலில்துள்ளிமீன் பிடிப்ப ஆமை தலைபுடை சுரிப்ப தூம்பின்உள்வரால் ஒளிப்ப மள்ளர் உழுபகடு உரப்ப்புவாரும் [50] [முள்அரை=முள்தன்மை பொருந்திய; சலஞ்சலம்=ஒருவகை சங்கு; சுரிப்ப=அடக்கிக் கொள்ள; தூம்பு=மதகு; பகடு=கடா] …
>>இலக்கிய இன்பம் 28/கோவை எழிலன்
>>பெரிய புராணத்தில் வரும் கண்ணப்ப நாயனார் சரித்திரத்தில் கண்ணப்பர் எனப் பெயர் பெறப்போகும் திண்ணனார், தான் சுவைத்துத் தேர்ந்தெடுத்த இறைச்சியை இறைவனுக்குப் படைக்க பூசை செய்கிறார். வாயில் நீரை அடக்கிக் கொண்டுவந்து
>>பாவேந்தர் பாரதிதாசன் புரட்சிப் பாக்கள் பல புனைந்த போதிலும் மரபில் தோய்ந்தவர். அவரையும் அறியாமல் அது சில இடங்களில் வெளிப்படுவது உண்டு. அத்தகைய ஒரு பாடலைக் காண்போம்.
>>கடந்த பாடலுக்கு நேர்மாறான பாடல் மீண்டும் கம்பனிடமிருந்து. ஒரு மனிதன் நினைத்தவுடன் உறங்க முடியும் என்றால் அவன் மனதில் நிம்மதி இருக்கின்றது எனப் பொருள். சுந்தர காண்டத்தில் அனுமன் இரவு நேர இலங்கையைக் காணுகிறான்.
>>கம்பனின் இராமகாதையில் வரும் அவலச் சுவை மிகுந்த பாடல் இது.
>>பொருள்தேடிச் சென்ற தலைவன் கார்காலம் வந்தும் திரும்ப வில்லை. தலைவியை எவ்வாறு தேற்றுவது என வருந்தும் தோழியைப் பார்த்து அவர்
>>பிணைக்கு நிழல் கொடுக்கும் கலை/கோவை எழிலன்
>>அது ஒரு சுட்டெரிக்கும் பாலைவனம். குறிஞ்சியும் முல்லையும் திரிந்தது பாலை என்பது மரபு. குறிஞ்சி நில விலங்கான ஒரு யானைக் கூட்டம் வழி
>>கடந்த பாடலைப் போலவே அதே பாலையில் மற்றொரு காட்சி. இலைகள் உதிர்ந்த ஒரு மரத்தின் தன் துணையோடு அமர்ந்திருக்கிறது ஓர் ஆண் புறா.
>>ன ஒரு யானைக் கூட்டம் வழி தவறி அப்பாலையில் மாட்டிக் கொண்டது.அங்கு நீர் அருந்த வழியில்
>>முக்கூடற்பள்ளு என்னும் நூல் இரு மனைவியரைக் கொண்ட பள்ளனின் வாழ்வைக் காட்டுவது. பள்ளன் உழவுத் தொழில் செய்பவனாகையால் இந்நூலில் உழவுத் தொழிலின் கூறுகள் மிக விரிவாக விளக்கப் படுகின்றன.
>>தன் காதலனை தன் கண்ணில் சிறை எடுத்து இருக்கிறாள் இப்பெண். கண்ணுக்குள் இருக்கும் காதலன் தான் இமை மூடினால் மறைந்து விடுவானோ என்ற அச்சத்தில் கண்
>>கடந்த பாடலில் சொல்லப்படுவதுபோல் பெரும்பாலும் நடப்பதில்லை. எளியோர் தவறு செய்தால் ஏசும் மக்கள் வலியோர் தவறு செய்தால் அதைச் சாமர்த்தியம் என்று பெயரிட்டு புகழ்கின்றனர்.
>>நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்பது போல் எப்போதும் வாய்மை
>>ஒரு எழில் நிறைந்த மங்கை வாவியில் நீராடச் செல்கிறாள். அப்போது இரு கரங்களாலும் தண்ணீரை எடுத்து முகத்தருகே கொண்டு செல்கிறாள்.
>>பொதுவாக தாய் என்பவள் கருணையே உருவானவளாக இருப்பவள். ஒருவரை உயர்த்துவதற்கு தாய் என்ற சொல்லையும் ஏசுவதற்குப் பேய் என்ற சொல்லையும் பயன் படுத்துவது வழக்கம்.
>>கோவை எழிலன் கருமரத்தால் செய்த கதவு தலைவன் வீடு திரும்புகிறான். தலைவியின் மீது கொண்ட காதல் துரத்த வேகமாக வந்து தன் வீட்டு வாயில் அடைகிறான். கதவைத் தட்டலாம் என்று எண்ணி கதவின் மீது தன் விரலை வைக்கிறான். உடனே திறந்தேன் …
>>அன்று முழுநிலவு. அதை அனுபவிக்க ஒரு மங்கை உப்பரிகைக்கு வருகிறாள். அன்று கிரகணம்; ஆதலால் நிலவை விழுங்க வந்த இராகு இப்பெண்ணின் முகத்தைக் கண்டு இவள் தான் நிலவோ
கோவை எழிலன்
>>பொருள் தேடிச் சென்ற தலைவன் கார்காலம் வந்தும் திரும்ப வில்லை. தலைவியை எவ்வாறு தேற்றுவது என
>>திருமூலரின் திருமந்திரத்தின் பல பாடல்கள் மறைபொருள் கொண்டவையாக இருந்தாலும் முதல் ஆறு மந்திரங்களின் பாடல்கள் உலகியல் வாழ்க்
கோவை எழிலன்
>>ஒரு நிகழ்ச்சி நடந்தால் அதைப் பற்றிப் பலரும் பல விதமாகப் பேசுவர். சிலருடைய பேச்சுகள் விந்தையாக இருக்கும்.
கோவை எழிலன்
>>இராமாயண காவியத்தில் இராவணன் வில்லனாக இருந்தாலும் பல நற்பண்புகள் கொண்டவனாகவே அவனை வால்மீகியும் கம்பனும் காட்டுகின்றனர்.
கோவை எழிலன்
>>கோவை எழிலன் இலக்கிய இன்பம் 2 தேவாரப் பாடல்களும் பிரபந்தப் பாசுரங்களும் பக்தி இலக்கியமாகக் கொண்டாடப் பட்டாலும் அழகிய வருணனைகளைக் கொண்டவை. திருக்கழுமலம் என்னும் சீர்காழியைப் பற்றிய இப்பாடலின் வருணனை இது முதல் இரு அடிகளில் விடைக் கொடியை உடைய சிவபெருமானை …
>>