ஒரு ஊரில்../ஆர்.கந்தசாமி

மகனும், கணக்குப்பிள்ளையும், அகுதாரும் வைப்பாக ஒருவருக்கு ஒருவர் தெரியாமல் வைத்திருந்தார்கள். ஒரு நாள் செட்டியார் மகன் சரச சல்லாபமாகப் பேசிக்கொண்டிருக்கும் சமயம், தகப்ப

>>

ஜம்பம்/எஸ்ஸார்சி

லைன் வகுப்புக்கள். ஏனோ தானோஎன்ற படிக்கு ஒப்பேற்றும் சமாச்சாரம் மட்டும் தொடர்ந்து கொண்டிருந்தது. ஆசிரியர்கள் கற்றது மறக்காமல் இருக்கக் கடவுள்தான்

>>

வேலை கிடைத்தது!/தம்பி ஸ்ரீநிவாசன்

நீங்கள் ஆபிசுக்குப் போனவுடனே தபால் வந்தது. மணிக்கு, கோவிந்தராம் கேசவ்ராம் கடையில் உடனே வேலை ஒப்புக் கொள்ளும்படி, உத்தரவு வந்திருக்கிறது. அவன் உடனே அங்கே போயிருக்கிறான். முடிந்தால் மாலையில் பார்த்து, ஒன்றாக அழைத்துக்கொண்டு வரவும்.’

>>

‘சொந்தம்’/ஆர்.கந்தசாமி

சிவகாமிக்கு வயது அறுபது. கணவர் சங்கர் ஆசிரியர் பணியில் இருந்து ஓய்வு பெற்று ஏழு ஆண்டுகள் ஆகி விட்டது. ஒரே மகன் அருண் வங்கியில் மேலாளராக பணியில் இருக்கிறான். சிவகாமியின் தாயும் தந்தையும் அடுத்தடுத்த ஆண்டுகளில் இறந்து ஐந்து ஆண்டுகள் ஆகி விட்டது. அவர்கள் இறந்த பிறகு அவளது அண்ணன் சிவகாமியைப் பார்க்க வருவதைக் குறைத்துக் கொண்டான்.

>>

பிஸி பிஸி பிஸி இந்த சமயத்தில் வந்தாயே?/சுஜாதா 

“உங்களைப் பார்க்க உங்கள்…” என்று வெளி ஆபீஸ் சொல்லி முடிப்பதற்குள் ஆத்மா குறுக்கிட்டு “எத்தனை முறை சொல்லியிருக்கிறேன். இந்த வேளையில் பார்வையாளர்களை அனுமதிக்காதே என்று” வெட்டினான். கோபக் கதவு திறந்தது

>>

இருவர் வந்தார்கள்/அழகியசிங்கர்

பெயர் கேள்விப்பட்ட பெயராக இருந்தது. இந்த நூற்றாண்டிலும் அவரைக் கொண்டாடிக் கொண்டிருந்தார்கள். அவருடைய ஒரு கதை ‘கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும்’.அதை எழுதிய

>>

யானை இந்த வீட்டுப் பக்கமாக வந்துகொண்டு இருக்க வேண்டும்/வண்ணதாசன்

சத்தத்தை வைத்துப் பார்த்தால், எஃப் சி கோடௌன் தாண்டி யானை இந்த வீட்டுப் பக்கமாக வந்துகொண்டு இருக்க வேண்டும்

>>

நிஜத்தைத் தேடி/ சுஜாதா 

கல்யாணமாகி ஒன்பது வருஷத்துக்குப் பிறகு ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை கிருஷ்ணமூர்த்தியும் சித்ராவும் ஹாலில் எதிர் எதிரே உட்கார்ந்திருந்தார்கள் . பழக்கப்பட்ட மௌனம் கிருஷ்ணமூர்த்தி

>>

3. வாஷிங் மெஷின்/சுஜாதா

இன்றைக்கும் வேலைக்காரி வரவில்லை. ஸ்வேதாவுக்கு ஆம்லெட் கொடுக்கும் போது, அவள் சீருடைக்கு இஸ்திரி போட வேண்டியிருக்கும் போது, வாசல் மணி அழைக்கும் போது ஃபோன் தொணதொணக்க.

>>

அரிசி/சுஜாதா

உலகத்தில் உள்ள அத்தனை கார் மெக்கானிக்குகளும் ஏமாற்று வேலைக் காரர்கள் என்றால் நான் ஒப்புக் கொள்ள மாட்டேன். இரண்டு மூன்று பேர் நல்லவர்களும் இருக்கிறார்கள்.

>>

1. இரண்டணா/சுஜாதா

மசிக்கூடு ரூல்டு பேப்பர் ப்ளாட்டிங் பேப்பர் வாங்கியும் இரண்டணாவுக்கு சில்லரை தருவார் அல்லது ஒரு புளிப்பு மிட்டாய் தருவார்.  வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் போது மார்கழி மாதத்தில் பகல் பத்தில் தேர்முட்டியருகில் தரையில் பள்ளம் தோண்டி

>>

பல்லை எடுக்க வாரீயளா?/- எஸ். எல். நாணு

அதுல விஷயம் என்னன்னா..
வலது பக்கம் மேல் வரிசைல கடைசிலேர்ந்து நாலாவது பல்லுல ஒரே வலி.. வலின்னா என் வலி உங்க வலி இல்லைங்க.. கேஷ்மீர்லேர்ந்து கன்யாகுமரி வரை வலி.. இன்னிக்குன்னு இல்லை.. அது வலிக்குது நாலஞ்சு…..

>>

சும்மா ஒரு சிறூஊஊஊ கதை/ஜெ.பாஸ்கரன்

ஏதோ தோன்றியது, காற்றடித்த வாக்கில் செல்லும் பட்டம்போல் அந்தப் பக்கம் வந்தேன். இருபத்தேழு வருடங்கள் நான் குடியிருந்த ராசியில்லாத வீடு; நான் வெளியேறிய பின் எப்படியிருக்கிறதென்று பார்க்க ஓர் ஆசை.

>>

ப்ரேக் டவுன்!/ஜெ.பாஸ்கரன்

காலையில் இரண்டாவது ட்ரிப்பிலேயே பஸ் ப்ரேக் டவுன்! அவசரமாக ஆபீஸ் போகின்றவர்கள், ஹோல் சேலில் பெருட்கள் வாங்கப் போகின்றவர்கள், மாலையில் விற்க, வாடிக்கையா

>>

ரூபாய் நூத்தி ஒண்ணு /நாகேந்திர பாரதி

வந்த வேலையை முடிக்கலாம் .வாங்க’ என்று அட்டகாசச் சிரிப்புடன் அழைத்த ராமலிங்கத்தைத் தொடர்ந்து, சேர்ந்து கல்யாணச் சாப்பாட்டுக்கு மாடிப்படி ஏறினார் மாதவன். ஒன்று

>>

கை சோசியம்!/ஜெ.பாஸ்கரன்.

புதிய கான்கிரீட் பிளாட்பாரத்தில், ஒல்லியான வேப்பமர நிழலில், பிளாஸ்டிக் ஷீட்டின் மீது அமர்ந்து, கையிலிருந்த மந்திரக் கோலை உள்ளங்கையில் தட்டியபடி அமர்ந்திருந்தாள் வள்ளி. மஞ்சள் பூசிய முகத்தில் விபூதி, பெரிய குங்குமப் பொட்டு, அதற்கு மேல் மையில் கரும்பொட்டு, வகிடின் ஆரம்பத்தில்

>>

தூண்டில்/சாந்தமூர்த்தி

“ஏன் தாத்தா, ஊரு ஒலகத்துலயெல்லாம் வயசானா சனங்க சாவுராங்க்யளே, நாளு பூரா தண்ணியில மெதக்குறியே ஒனக்கு சாவெல்லாம் வராதா?”
“சாவு எனக்கு ஏண்டா வருது? என் கிட்ட வியாதியே வர்றதில்ல. ஏன் தெரியுமா?

>>

கடிதக்கதைகள் – 7 காரும் மனைவியும்/ஜெயராமன் ரகுநாதன்

வாராவாரம் வெள்ளிக்கிழமை நான் என் நண்பர்களுடன் கூடிப்பேசிவிட்டு வருவேன். இன்று பேசிவிட்டு வந்து பார்த்தால் பார்க்கிங்கில் என் காரைக்காணவிலலை.

>>

பாட்டியின் தீபாவளி/புதுமைப்பித்தன்

சங்கரிப் பாட்டியின் வீடு வெறிச்சோடிக் கிடந்தது. பாட்டியில் வாழ்க்கை திடீரென்று இந்திரப் பதவியை இழந்த நஹூஷகன் நிலைமை மாதிரி

>>

வேலாயிஇன் வேண்டுகோள்/ யாஸ்மின் சல்மா

எஞ்சாதி சனங்களுக்கு, வேலாயின்னாலே, வெடுக் பேச்சும், விருட்டு நடையும், வெருமையான மூஞ்சும் தான் தெரியும். ஏன்?, எங்கூரு சனங்களுக்குமே அப்படித்தான். என்ன செய்ய என் விதி அப்படி. முப்பத்

>>

விபரீத ஆசை/புதுமைப் பித்தன்

தாந்தோன்றித்தனமாக இசையில் படியாமல் குழம்பும் பாண்டு மேவும் வாத்தியங்கள், ரோஜாப்பூ, பன்னீர், ஊதுவத்தி, எருமுட்டை கலந்த வாசனை, தூரத்துப் பாடை எல்லாம் மெட்ராஸ் பிண ‘வாசனை நாற்றம்’ கலந்த காட்சியை என் புலனறிவில் இடித்து

>>

நாய்ப் பாசம்/நாகேந்திர பாரதி

‘ இன்னைக்கு நடக்கிற நாய்கள் கண்காட்சியில் தன்னுடைய பொமரேனியன் முதலிடத்தில் ஜெயிக்கணும் ‘என்ற வெறியில் கமலா. காலையிலிருந்து அந்த நாயைக் குளிப்பாட்டி நடு வீட்டில் வைத்து தலை சீவி உடல் சீவி, வாசனைத் திரவியம் பூசி விதவிதமான ஆடைகள் அணிவித்துப் பார்த்து …

>>

குதிரை /சுஜாதா

குதிரை, சுஜாதாவின் மாஸ்டர் பீஸ் என்று சொல்ல முடியாது. அவரிடத்தில் பீஸ் என்கிற விஷயமே கிடையாது. எல்லாமே எட்டு முழம் தான்.
எண்பதுகளில் தீபாவளி மலர்கள் வெகுவாக முழங்கிய போது, அசோகமித்திரனும் சுஜாதாவும் ஒரு சுற்று வந்தார்கள். இந்த இருவரால் தீபாவளி மலர்களின் அந்தஸ்து பெருமளவில் கூடியது என்று தான் கூற வேண்டும்.

>>

யாருக்கு? – /சுஜாதா

அடுத்த எம்.டி. பதவி யாருக்கு என்பதுதான் வெப்ஸ்டர் கார்ப்பரேஷனின் ஆயிரத்து நானூற்று எண்பது சிப்பந்திகளிட மும் முதல் கேள்வியாக இருந்தது. தற்போது அதன் தலைமையில் இருக்கும் ரிச்சர்ட் க்ரிஃபித்

>>

மறந்ததே என்ன நெஞ்சமோ/வாசுதேவன் ஸ்ரீனிவாஸ்

இந்தக் கொரானா காலத்தில் ‘சிட்டி’ யிலிருந்து வெகு தூரம்    ஒதுங்கி ஒரு   குக்-கிராமத்தில் நடக்கும்  கல்யாணத்துக்கு போவது தேவையா என்று

>>

கால்நனைத்தவனிடம் கதைகேட்டவன்/அதிரன் ( சு . இசக்கியப்பன் )

“இல்லபா நானே போய்டுவேன் ” என்று சொல்லிக்கொண்டே உறுதியாக காலெடுத்து வைத்தான் அந்த புதிய பள்ளிக்கூடத்துக்குள் .. புத்தம்புதிய  சீருடையின் புதுமணத்துடன் .

>>

இருபது வருட இம்சை/நாகேந்திர பாரதி

எப்போதாவது சந்தித்திருக்கலாம். ‘என்னோட இருபது வருட அனுபவத்தை வச்சு சொல்றேன்’ என்று தான் ஆரம்பிப்பார்.’ காபி எப்படி இருக்கு’ என்று கேட்டாலும் சரி, ‘இந்தக் கணக்கு உதைக்குதே’ என்று அலுவலகத்

>>

நெய்ச்சொம்பு/ந.முத்துசாமி

வீட்டு அடுப்பங்கரையில் இரண்டு தூண்களுக்கு இடையில் இறவாணத்திலிருந்து ஒரு நெய்ச் சொம்பு உறியில் தொங்கிக்கொண்டிருந்தது. மிகவும் புராதனமான அந்த உறி எத்தனை தலைமுறைகளைத் தாண்டி அங்கு வந்து எங்கள் நெய்ச் சொம்பிற்கு

>>

விடையும் வழியும்/ -சாந்தமூர்த்தி

முடியை எவ்வளவு பிய்த்துக் கொண்டாலும் கூடுதல் டேலியாகவில்லை. வாக்களித்தவர்களின் எண்ணிக்கையும், பயன்படுத்திய வாக்குச் சீட்டுகளின் எண்ணிக்கையும் டேலியாகவில்லை.

>>

ஆண்டாளும் நானும்/ ஆர் வத்ஸலா

எனக்கு எட்டு வயதாகும் போது அம்மா எனக்காக ஒரு மாங்காய் மாலையும் ஒரு வெள்ளி குத்துவிளக்கும் வாங்கி என் திருமணச் சீர்சேர்க்கைக்கான பிள்ளையா

>>

இரண்டு கடிதங்கள்/அழகியசிங்கர்

   இரண்டு கடிதங்களை எடுத்துக்கொண்டு தபால் அலுவலகம் எங்கிருக்கிறது என்று தேடிக்கொண்டு சென்றேன்.  நான் பணிபுரிந்த வங்கிக் கிளையின் வாசல் ஒரு பிரதான

>>

புற்று/ப.மதியழகன்

“நான் தசாவதானி பாருங்க ஒரே நேரத்துல ஆயிரம் வேலை பாக்குறதுக்கு. புள்ளைங்கள ஸ்கூலுக்கு அனுப்பனும், உங்களுக்கு டிபன் செய்யனும் ஏன்டா

>>

எக்ஸ்டென்ஷன்/சாந்தமூர்த்தி

பாவங்க,அந்த வயசான மனுஷர் இன்னிக்கும் வந்து பொலம்புனார்.அவரோட எக்ஸ்டென்ஷனை கட் பண்ணாமருக்க முடியாதா?” என்று சங்கரி கேட்டதற்கு சிதம்பரம் பதில் சொல்லவில்லை.

>>

அவன்…../-S.L. நாணு

செய்தித் தாளைப் பார்த்த வாசுதேவனுக்கு அதிர்ச்சியாக இருந்தது..
மறுபடியும் கையிலெடுத்து கூர்ந்துப் பார்த்தார்..

>>

தாயாரின் திருப்தி/கு.ப.ராஜகோபாலன்

பங்குனி மாஸத்து வெய்யில் சுள்ளென்று அடித்தது. தலை வெடித்துப்போகும் போன்ற தாபம். உச்சிகால வேட்கைமிகுதியால் உலகமே மயங்கியிருந்தது. காக்கைகள் கூட

>>

காலிங் பெல்/எஸ் எம் ராம்

கிருஷ்ணமூர்த்தியின் வீட்டு வாசலில் காலிங் பெல்லுக்கான பட்டன் ஒன்று இருந்தது. நீல பட்டன். வெள்ளையைப் போல் நீளம் இருட்டில் அடையாளம் புலப்படவில்லை.

>>

விசா – 3 – கபிலவிசாகன்

பார்க்கில் இருட்டாகத் தான் இருந்தது. ஒரு பக்கம் மட்டும் வெளிச்சம் இருந்தது. சுதாவின் அப்பா தடுக்கித் தடுக்கி நடப்பதைப் பார்த்த நந்துவின் அப்பா, “வாரும் அங்கே ஒரு பெஞ்ச் இருக்கு. அங்கே போய் பேசலாம்” என்றார்.

>>

விசா – 2 – கபிலவிசாகன்

அருகில் இருந்த நந்துவிடம் “நீ நார்த் இண்டியனாடா, இப்படி ட்ரெஸ் பண்ணி இருக்கே. ஷெர்வானி உனக்கு சரியில்லைடா. கோட் சூட்ல வரக் கூடாதா. அப்பாதான் வாங்கிக்

>>

மாறுதல்/ஐராவதம்

நான் மல்லிகாவை மனப்பூர்வமாக விரும்பவில்லை. நான் என்னுடைய கருத்துக்களை எடுத்துச் சொல்ல அவள் காது கொடுக்கிறாள்.

>>

விளம்பர இடைவேளை

விடுமுறை நாள் சிறப்பு நிகழ்ச்சிகளைப் பார்த்துக்கொண்டிருந்தேன். மு..த..ன் முறையாக எங்கள் டிவியில் சமீபத்திய திரைப்படம் ஒன்று ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. எட்டு நிமிடங்கள் படமும் பதினெட்டு நிமிடங்கள் விளம்பரங்களும் என்று இரண்டரை மணியில் முடிய வேண்டிய படம், நான்கைந்து மணி நேரம் திரையில் ஓடியது! மதியம் சாப்பாடு, மாலை காப்பி, இரவு டின்னர் வரை ஒரே படம், பொறுமையை சோதித்துக்கொண்டிருந்தது!

>>

ஆவின் பாலும் ஆரியகவுடர் சாலை அங்காடியும்

மாமபலத்திற்குக் குடிவந்த புதிதில் விடியற்காலை நாலரைக்கு மேல் ஐந்து மணிக்குளாலான சுப முகூர்த்த வேளையில் நான் எழுந்தே ஆகவேண்டிய கட்டாயம் இருந்தது. இல்லையென்றால் ஆவின் பால் கிடைக்காது. தினமும் மூன்று பாக்கெட்

>>

பலம்

“சீனா ஹோம் ஒர்க் பண்ணிக்கிட்டு இருக்கியா?” என்று சிவகாமியின் குரல் அடுப்படியிலிருந்து கேட்டது. 

>>

முத்துக்காளை

முத்துக்காளைக்கு புத்தம்புது ரூபாய் நோட்டுன்னா உசுரு. புது ரூபாய் தாள்களைப் பார்த்தவுடன் அவன் கண்கள் அகலமாய் விரிவதைப்பார்க்க வேண்டுமே !

>>

போஜனம்

நந்தனம் சிக்னலில் கார் வந்து நின்ற பொது உடனே ஒருவன் காலை விந்தி விந்தி ஓடி வந்து கார் கதவை டோக் டோக் என்று தட்டி கை நீட்டினான்

>>

மணிப்பர்ஸ்

” என்ன அண்ணாச்சி..ஒரு பர்ஸ் வச்சுக்கக்கூடாதா ?”
சட்டைப்பையில் இருந்து ரெண்டாயிரம் ரூபாயை எடுத்து கண்ணாயிரத்திடம் கொடுக்கும்போது தான் அவன் சொன்னான்.

>>

கருணை முகம்

தோளில் தூக்கிக் கொண்டு போய், பக்கத்து ஊர் மார்க்கெட்டில்சீனிச்சேவு வாங்கிக் கொடுத்த அந்த அன்புக் கைகள் தொங்கிப்போய் கிடந்தன . ஏறி இறங்கும் மார்பு மூச்சு இருப்பதைக் காட்டுகிறது. மற்றபடி எந்த அசைவும் இல்லை.

>>

மேலிருந்து கீழ்…. 

அடுத்து  வரப்போகும் தொடர்-விடுமுறை நாட்களை  முன்னிட்டு  அந்த மன-நல மருத்துவரைக் காண்பதற்கு மருத்துவ மனையில் கூட்டம்  அதிகமாய் இருந்தது.  

>>

கலர் பார்க்கும் கலை

நமக்குத் தெரிஞ்ச கலர் எல்லாம் சிவப்பு, பச்சை, ஊதா. இதோடுகூட கருப்பு, வெள்ளை அவ்வளவுதாங்க . ஆனா இந்த பெண்கள்எவ்வளவு கலர் தெரிஞ்சு வச்சிருக்காங்க. கருஞ்சிவப்பு, நீலப்பச்சை, பொன்னிற மஞ்

>>

கலைந்த வேஷம்

க்க வினோத் கதவைத் திறந்தபோது முகத்தில் சோகத்தைச்   சுமந்து  கொண்டு சிவா நின்று கொண்டிருந்தான்

ஸ்ரீநிவாசன் 

>>

சுந்தரகாண்டம்

மாப்ளே இதைப் போயி பெருசா எடுத்துக்கலாமா எம் பொண்ணை நான் அப்படி வளக்கலை ஏதோ ஆபிஸ் விஷயமா லேட்டா ஆகியிருக்கும்” என்றார் கலாவின் அப்பா நாகு.

.மதியழகன்

>>

கதவு இலக்கம் 3/10

முதல் வெள்ளிக் கிழமை….   …முகூர்த்த நாள்…   இக் கொரானா தொற்று  காலத்திலும் அந்தப் பிரபல  துணிக்கடை அமைந்திருந்த பிரதான  சாலையில்  இடைவெளி இல்லாது   தொடர்-சங்கிலி போல் 

ஸ்ரீனிவாசன்

>>

நினைவுகள் அழிவதில்லை

காற்றில் கலைந்திருந்த கேசத்தை ஒதுக்கி, பார்க் மர பெஞ்சில் அமர்ந்தேன். மரத்தின் ஊடே புகுந்து வந்த காலைக் கதிர் கண்களில்

இந்திர நீலன் சுரேஷ்

>>

புதிர்

வாலாஜாபேட்டை யில் நாளை காலையில் திருமணம் .உறவினர்களி!ல் முக்கியமானவர்கள் எல்லோரும் மாப்பிள்ளைவீட்டிற்கு வந்தாயிற்று. இந்த அம்பத்தூர் முதுநகரிலிருந்து வாலாஜாபேட்டை  திருமணத்திற்குச்செல்ல  ஒரு பேருந்து

எஸ்ஸார்சி

>>

ஆ முத்துலிங்கம் அவர்களின் “இங்கே நிறுத்தக் கூடாது”

சம்பவ தினத்தன்று மிகுந்த தயக்கத்தோடு தன் மனைவியிடம் அவளுடைய காரை இரவல் கேட்கிறார் பரமேஸ்வரன். அவள் ஆசை ஆசையாக வாங்கிய பென்ட்லீ கார் அது. இரண்டரை லட்ச
-இராய செல்லப்பா

>>

ஐவருமாய்….

இது தட்டையா இருந்தா நல்லா இருந்திருக்குமே. மீண்டும் மீண்டும் புறப்பட்ட இடத்திலேயே இறங்கி நிக்கற அவஸ்தையாவது இல்லாம இருந்திருக்குமே.எனக்கு இது பிடிக்கலைடா.

புதியமாதவி

>>

தாயம்மா

டெல்லியில் இருந்து பறந்து வந்து சென்னை விமான நிலையத்தில் காலையில் இறங்கியதும் நேரம் தாழ்த்தாமல் ஆனந்த் ஒரு வாடகைக் கார் அமர்த்திக் கொண்டு திருவண்ணாமலை நோக்கி பயணப்படத் தொடங்கினான். செஞ்சிக்கு அருகில் ஒரு கிராமம். இதுவரை

எஸ். கௌரிசங்கர்

>>

பிராப்தம்

ஐ டியில் வேலை பார்க்கும் அவன் பெண்பார்ப்பதற்கு வந்திருக்கிறான். அவனோடு அவன் தாயும் தந்தையும் வந்திருக்கிறார்கள். அவர்களைப்

எஸ்ஸார்சி

>>

கண்ணீர்ப்புகை

புறப்பட வேண்டிய நேரம் விரைந்து எதிர் நோக்கி வந்து கொண்டிருந்தது. பேருந்தில் சென்று கொண்டிருப்பதாகவும் இரயி

(தொடர்ந்து படிக்கலாம்)

>>

அறை

புஷ்பால ஜெயக்குமார் அந்த அறையில் மூன்று பேர் இருந்தார்கள். அவர்கள் எதற்காகவோ காத்திருப்பது போலவும் இன்று ஒரு முடிவு எடுத்துவிடவேண்டும் என்பது போலவும் உறுதியாக இருந்தார்கள். அந்த அறையிலிருந்தவர்களின் பெயர்கள் ஒருவர் பின் ஒருவராக முன்னா, குமார், மற்றும் தம்பா. அந்த …

>>

தள்ளுவண்டி கடை

செ.புனிதஜோதி பிழைக்க வழி தேடி வந்தவருக்கும்படித்துகொண்டே வேலைப்பார்க்கும் பசங்களுக்கும்சொற்பகூலி பெறும் உழைப்பாளிக்கும்அதுதான் ஐந்துநட்சத்திர உணவகம்

>>

எங்கேயும் சுற்றி’

எஸ்ஸார்சி                 மலர் அங்காடிப் பேருந்து நிலையம்.  உங்களுக்கு சட்டென்று நினைவில் வருகிறதே அந்த ஊர் தான்.  கழுத்து மாரியின் சிலை ஒன்று  பேருந்து நிலைய கிழக்கு மதில் சுவரை ஒட்டினாற்போல் இன்றைக்கும் இருக்கிறது..  அதனைக் குட்டியாக ஒரு கோவில் …

>>

“காருணீக பித்ரு”

மீ.விசுவநாதன் “பள்ளிக் கூடம் விட்டு மதியம்சாப்பாட்டுக்கு சைக்கிள்ள வந்த ஒரு அம்பி மேல லாரி ஏறி புள்ள அதே எடத்துல செத்துப் போச்சைய்யா…எலக்ஷனுக்குப் போட்டிருந்த பந்தக் கம்புல இடிச்சு அந்தப் புள்ள லாரிக்குப் பின் டயர்ல மாட்டி இழுத்துக்கிட்டே வந்து எங்க …

>>

உளவு பார்க்கும் நிலவு…

* யாழ்க்கோ லெனின் ” மீனா… மீனா… சீக்கிரமா எழுந்திருடி…. ஸ்கூல் பஸ் வர்ற நேரமாகுது…. சீக்கிரமா கிளம்புடி….” “ம்ம்…..ம்ம்…”என்றபடி இழுத்துப் போர்த்தினாள் அந்த மார்கழிக் குளிரைத் தாளாமல். “உத வாங்கப் போறடி நீ…. சீக்கிரமா எழுந்து கிளம்புடி…. கொரோனா வந்தாலும் …

>>

சாமி வண்டி

  இராய செல்லப்பா  “இவன் பீகாரில் இருந்து வந்தவன். பெங்களூரில் இரண்டு வருடம் இருந்தவன். இவள் ஒரிசாவில் இருந்து வந்தவள். கணவன் இல்லை. இரண்டு பெண் குழந்தைகள் உண்டு. இந்தப் பையன், வீட்டில் சொல்லிக்கொள்ளாமல்  ஓடி வந்திருக்கிறான். பேசும் பாஷை யாருக்கும் …

>>

சிங்கிள் வரி சிறுகதைகள்

 நாகேந்திர  பாரதி காதல்————-அவளை விடாது பின் தொடர்ந்து சென்று , அவள் காலடியிலேயே கிடக்க விரும்பிய, தன் காதல் நிறைவேறிய மகிழ்ச்சியில், அவளது நிழல். தலைகீழ்—————கண்ணாடியில் தன் உருவம் தலை கீழாய்த் தெரிவதைப் பார்த்து பயந்து போய் அதிர்ச்சி அடைந்த அவள், …

>>

ரெட்டியின் தோழன்

எஸ் வி வேணுகோபாலன்   ஓர் அடியாள் எத்தனை உயரம், எத்தனை அகலம், எத்தனை மூர்க்கமாக இருப்பான் என்பதை அந்நாட்களில் கேள்விப்பட்டுக் கூட இருக்கவில்லை. அவன் பெயர் மட்டும் எனக்குச் சொல்லப்பட்டு இருந்தது. அதுவே என்னை நடுங்க வைக்கப் போதுமானதாக இருந்தது. கிருஷ்ணா …

>>

ஒரு வினாடிக் கதை அல்லது துரிதக் கதை

அழகியசிங்கர் அவளா இவள் அவள் அழைத்துக் கொண்டிருந்தாள். அவனுக்குச் சங்கடமாக இருந்தது. ஒருநாள் போய்ப் பார்த்துவிட்டு வரலாமென்று நினைத்தான். 40 வருடங்களுக்கு முன் பார்த்தது. கதவைத் தட்டினான். திறந்தாள். அவளா இவள் என்று நினைத்தான். ஏமாற்றமாக இருந்தது.

>>

துரிதக் கதை

பிடி கவிதையை ஆர் வத்ஸலா பால் குக்கரும் சாதா குக்கரும் இட்லி குக்கரும் போட்டி போட்டுக்கொண்டு விசில் அடித்தன. வாணலியில் வதங்கிய கத்திரிக்காய் எந்த நிமிஷமும் தீய்ந்து விடுவேன் என்று பயமுறுத்தியது. ஆண்டவன் புண்ணியத்தில், கேஸில் நான்கு அடுப்புகள்தான். அவளுக்கோ இரண்டே …

>>

எல்லாரும் அழுத கதை!

🤣உமா பாலு  .அப்பா வேறு ஊரில் இருந்ததாலும் அம்மா உடல் நிலை சரியில்லாததாலும் என் கல்லூரி விடுமுறையில் நாலு வயது தம்பியை அழைத்துக் கொண்டு பள்ளியில் சேர்க்கச் சென்றிருந்தேன் . தலைமை ஆசிரியை அவன் இங்கேயே இருக்கட்டும் நீ போய் உன் …

>>

குறுங்கதைகள்- கல்

முபீன் சாதிகா சிறுமியை வன்புணர்வு செய்ததற்காக அவன் மீது நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது. பல நாட்களாக அவனுக்குத் தண்டனைக் கிடைக்கக் காவல்துறையும் பாடுபட்டு வந்தது. ஆனால் குற்றம் நிரூபிக்கப்படாமலேயே இருந்தது. அன்றும் வழக்கம் போல் அவனை அழைத்து வந்தார்கள். வழக்கு …

>>

துப்பாக்கி

அழகியசிங்கர் ஒரு வினாடிக் கதை அல்லது துரிதக் கதை அவன் நாற்காலியில் அமர்ந்திருந்தான். யாரையோ எதிர்பார்த்தபடி. கையில் ஒரு துப்பாக்கி. சுழற்றியபடி இருந்தான். எதிர்பார்த்தபடி யாரும் வரவில்லை..நிற்காமல் சீரியல் ஓடிக் கொண்டிருந்தது.நான் நகர்ந்து வந்துவிட்டேன்.

>>