ஒரு ஊரில்../ஆர்.கந்தசாமி
மகனும், கணக்குப்பிள்ளையும், அகுதாரும் வைப்பாக ஒருவருக்கு ஒருவர் தெரியாமல் வைத்திருந்தார்கள். ஒரு நாள் செட்டியார் மகன் சரச சல்லாபமாகப் பேசிக்கொண்டிருக்கும் சமயம், தகப்ப
>>மகனும், கணக்குப்பிள்ளையும், அகுதாரும் வைப்பாக ஒருவருக்கு ஒருவர் தெரியாமல் வைத்திருந்தார்கள். ஒரு நாள் செட்டியார் மகன் சரச சல்லாபமாகப் பேசிக்கொண்டிருக்கும் சமயம், தகப்ப
>>லைன் வகுப்புக்கள். ஏனோ தானோஎன்ற படிக்கு ஒப்பேற்றும் சமாச்சாரம் மட்டும் தொடர்ந்து கொண்டிருந்தது. ஆசிரியர்கள் கற்றது மறக்காமல் இருக்கக் கடவுள்தான்
>>நீங்கள் ஆபிசுக்குப் போனவுடனே தபால் வந்தது. மணிக்கு, கோவிந்தராம் கேசவ்ராம் கடையில் உடனே வேலை ஒப்புக் கொள்ளும்படி, உத்தரவு வந்திருக்கிறது. அவன் உடனே அங்கே போயிருக்கிறான். முடிந்தால் மாலையில் பார்த்து, ஒன்றாக அழைத்துக்கொண்டு வரவும்.’
>>னென்ன பேச்சு பேசி விட்டாள். சிறிய வாய் பேச்சாய் ஆரம்பித்து, வாக்குவாதமாய் வளர்ந்து, உள்ளே கிளம்பிய சூடு அவள் கன்னத்தில் இறங்கியது.
>>சிவகாமிக்கு வயது அறுபது. கணவர் சங்கர் ஆசிரியர் பணியில் இருந்து ஓய்வு பெற்று ஏழு ஆண்டுகள் ஆகி விட்டது. ஒரே மகன் அருண் வங்கியில் மேலாளராக பணியில் இருக்கிறான். சிவகாமியின் தாயும் தந்தையும் அடுத்தடுத்த ஆண்டுகளில் இறந்து ஐந்து ஆண்டுகள் ஆகி விட்டது. அவர்கள் இறந்த பிறகு அவளது அண்ணன் சிவகாமியைப் பார்க்க வருவதைக் குறைத்துக் கொண்டான்.
>>“உங்களைப் பார்க்க உங்கள்…” என்று வெளி ஆபீஸ் சொல்லி முடிப்பதற்குள் ஆத்மா குறுக்கிட்டு “எத்தனை முறை சொல்லியிருக்கிறேன். இந்த வேளையில் பார்வையாளர்களை அனுமதிக்காதே என்று” வெட்டினான். கோபக் கதவு திறந்தது
>>மெல்லிய குரலில்
லேசான முறுவலுடன்தான்
சொன்னார் டாக்டர்.
அந்த இளநகைதான்
பெயர் கேள்விப்பட்ட பெயராக இருந்தது. இந்த நூற்றாண்டிலும் அவரைக் கொண்டாடிக் கொண்டிருந்தார்கள். அவருடைய ஒரு கதை ‘கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும்’.அதை எழுதிய
>>சத்தத்தை வைத்துப் பார்த்தால், எஃப் சி கோடௌன் தாண்டி யானை இந்த வீட்டுப் பக்கமாக வந்துகொண்டு இருக்க வேண்டும்
>>கல்யாணமாகி ஒன்பது வருஷத்துக்குப் பிறகு ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை கிருஷ்ணமூர்த்தியும் சித்ராவும் ஹாலில் எதிர் எதிரே உட்கார்ந்திருந்தார்கள் . பழக்கப்பட்ட மௌனம் கிருஷ்ணமூர்த்தி
>>இன்றைக்கும் வேலைக்காரி வரவில்லை. ஸ்வேதாவுக்கு ஆம்லெட் கொடுக்கும் போது, அவள் சீருடைக்கு இஸ்திரி போட வேண்டியிருக்கும் போது, வாசல் மணி அழைக்கும் போது ஃபோன் தொணதொணக்க.
>>உலகத்தில் உள்ள அத்தனை கார் மெக்கானிக்குகளும் ஏமாற்று வேலைக் காரர்கள் என்றால் நான் ஒப்புக் கொள்ள மாட்டேன். இரண்டு மூன்று பேர் நல்லவர்களும் இருக்கிறார்கள்.
>>மசிக்கூடு ரூல்டு பேப்பர் ப்ளாட்டிங் பேப்பர் வாங்கியும் இரண்டணாவுக்கு சில்லரை தருவார் அல்லது ஒரு புளிப்பு மிட்டாய் தருவார். வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் போது மார்கழி மாதத்தில் பகல் பத்தில் தேர்முட்டியருகில் தரையில் பள்ளம் தோண்டி
>>அதுல விஷயம் என்னன்னா..
வலது பக்கம் மேல் வரிசைல கடைசிலேர்ந்து நாலாவது பல்லுல ஒரே வலி.. வலின்னா என் வலி உங்க வலி இல்லைங்க.. கேஷ்மீர்லேர்ந்து கன்யாகுமரி வரை வலி.. இன்னிக்குன்னு இல்லை.. அது வலிக்குது நாலஞ்சு…..
ஏதோ தோன்றியது, காற்றடித்த வாக்கில் செல்லும் பட்டம்போல் அந்தப் பக்கம் வந்தேன். இருபத்தேழு வருடங்கள் நான் குடியிருந்த ராசியில்லாத வீடு; நான் வெளியேறிய பின் எப்படியிருக்கிறதென்று பார்க்க ஓர் ஆசை.
>>இரவு மணி பதினொன்று. உறக்கம் வரவில்லை. புதிய வீடு வாங்கும் யோசனை வந்து வந்து உறுத்
>>காலையில் இரண்டாவது ட்ரிப்பிலேயே பஸ் ப்ரேக் டவுன்! அவசரமாக ஆபீஸ் போகின்றவர்கள், ஹோல் சேலில் பெருட்கள் வாங்கப் போகின்றவர்கள், மாலையில் விற்க, வாடிக்கையா
>>“ஏண்டா ஆபீசுக்கு அரை நாள் கூட லீவு போட மாட்ட மூணு மணிக்கே வந்து நிக்கிற?” என்றாள் விஜயம்
>>வந்த வேலையை முடிக்கலாம் .வாங்க’ என்று அட்டகாசச் சிரிப்புடன் அழைத்த ராமலிங்கத்தைத் தொடர்ந்து, சேர்ந்து கல்யாணச் சாப்பாட்டுக்கு மாடிப்படி ஏறினார் மாதவன். ஒன்று
>>புதிய கான்கிரீட் பிளாட்பாரத்தில், ஒல்லியான வேப்பமர நிழலில், பிளாஸ்டிக் ஷீட்டின் மீது அமர்ந்து, கையிலிருந்த மந்திரக் கோலை உள்ளங்கையில் தட்டியபடி அமர்ந்திருந்தாள் வள்ளி. மஞ்சள் பூசிய முகத்தில் விபூதி, பெரிய குங்குமப் பொட்டு, அதற்கு மேல் மையில் கரும்பொட்டு, வகிடின் ஆரம்பத்தில்
>>காலையில் எழுந்தவுடன் கௌசல்யாவிற்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. அன்று அவள் பிறந்த தினமென்றாலும், எப்போதும் போலப் பிறந்தநாளிற்கு எ
>>அவள் யோசித்துக்கொண்டே பிரசன்னாவைப் பார்த்தாள். அவன் கையில் கிடைத்த ஏதோ ஒன்றைத ஜன்னல் வழியாகத் தூக்கிப் போட்டுக்கொண்டிருந்தான்.
>>கடைசியில் “அவன் கமலாவையோ, விமலாவையோ திருமணஞ்செய்து கொண்டான்” என்று’ ஞ்’ போட்டு முடிப்பது
>>“ஏன் தாத்தா, ஊரு ஒலகத்துலயெல்லாம் வயசானா சனங்க சாவுராங்க்யளே, நாளு பூரா தண்ணியில மெதக்குறியே ஒனக்கு சாவெல்லாம் வராதா?”
“சாவு எனக்கு ஏண்டா வருது? என் கிட்ட வியாதியே வர்றதில்ல. ஏன் தெரியுமா?
சீலிங்கையே முறைச்சிக்கிட்டு இருக்கீங்களே, உடம்பு கிடம்பு ஏதாவது சரியில்லையா?”
>>“யோவ் ஐயரே ! உனக்கு மட்டும் ஸ்பெஷலா சொல்லணுமா?”
>>வாராவாரம் வெள்ளிக்கிழமை நான் என் நண்பர்களுடன் கூடிப்பேசிவிட்டு வருவேன். இன்று பேசிவிட்டு வந்து பார்த்தால் பார்க்கிங்கில் என் காரைக்காணவிலலை.
>>அன்புள்ள அம்மா
எனக்கு ஏன் இந்த ஆசாமியைக்கல்யாணம் செய்து வைத்தாய்?
சங்கரிப் பாட்டியின் வீடு வெறிச்சோடிக் கிடந்தது. பாட்டியில் வாழ்க்கை திடீரென்று இந்திரப் பதவியை இழந்த நஹூஷகன் நிலைமை மாதிரி
>>எஞ்சாதி சனங்களுக்கு, வேலாயின்னாலே, வெடுக் பேச்சும், விருட்டு நடையும், வெருமையான மூஞ்சும் தான் தெரியும். ஏன்?, எங்கூரு சனங்களுக்குமே அப்படித்தான். என்ன செய்ய என் விதி அப்படி. முப்பத்
>>தாந்தோன்றித்தனமாக இசையில் படியாமல் குழம்பும் பாண்டு மேவும் வாத்தியங்கள், ரோஜாப்பூ, பன்னீர், ஊதுவத்தி, எருமுட்டை கலந்த வாசனை, தூரத்துப் பாடை எல்லாம் மெட்ராஸ் பிண ‘வாசனை நாற்றம்’ கலந்த காட்சியை என் புலனறிவில் இடித்து
>>‘ இன்னைக்கு நடக்கிற நாய்கள் கண்காட்சியில் தன்னுடைய பொமரேனியன் முதலிடத்தில் ஜெயிக்கணும் ‘என்ற வெறியில் கமலா. காலையிலிருந்து அந்த நாயைக் குளிப்பாட்டி நடு வீட்டில் வைத்து தலை சீவி உடல் சீவி, வாசனைத் திரவியம் பூசி விதவிதமான ஆடைகள் அணிவித்துப் பார்த்து …
>>குதிரை, சுஜாதாவின் மாஸ்டர் பீஸ் என்று சொல்ல முடியாது. அவரிடத்தில் பீஸ் என்கிற விஷயமே கிடையாது. எல்லாமே எட்டு முழம் தான்.
எண்பதுகளில் தீபாவளி மலர்கள் வெகுவாக முழங்கிய போது, அசோகமித்திரனும் சுஜாதாவும் ஒரு சுற்று வந்தார்கள். இந்த இருவரால் தீபாவளி மலர்களின் அந்தஸ்து பெருமளவில் கூடியது என்று தான் கூற வேண்டும்.
முன் ஒரு காலத்தில் காசியில் போதிசத்துவர் ஒரு வியாபாரி வீட்டில் பிறந்து வளர்ந்து வந்தார். அப்போது அவருக்கு சமர்த்தன்” என்ற பெயர்
>>அடுத்த எம்.டி. பதவி யாருக்கு என்பதுதான் வெப்ஸ்டர் கார்ப்பரேஷனின் ஆயிரத்து நானூற்று எண்பது சிப்பந்திகளிட மும் முதல் கேள்வியாக இருந்தது. தற்போது அதன் தலைமையில் இருக்கும் ரிச்சர்ட் க்ரிஃபித்
>>இந்தக் கொரானா காலத்தில் ‘சிட்டி’ யிலிருந்து வெகு தூரம் ஒதுங்கி ஒரு குக்-கிராமத்தில் நடக்கும் கல்யாணத்துக்கு போவது தேவையா என்று
>>பேருந்தில் நாலைந்து பயணிகளைத் தவிர யாரும் மாஸ்க் அணியவில்லை. வெளியிலும் அப்படித்தான்.சிலர் தாடைக்குக் கீழும்,மூ
>>“இல்லபா நானே போய்டுவேன் ” என்று சொல்லிக்கொண்டே உறுதியாக காலெடுத்து வைத்தான் அந்த புதிய பள்ளிக்கூடத்துக்குள் .. புத்தம்புதிய சீருடையின் புதுமணத்துடன் .
>>எப்போதாவது சந்தித்திருக்கலாம். ‘என்னோட இருபது வருட அனுபவத்தை வச்சு சொல்றேன்’ என்று தான் ஆரம்பிப்பார்.’ காபி எப்படி இருக்கு’ என்று கேட்டாலும் சரி, ‘இந்தக் கணக்கு உதைக்குதே’ என்று அலுவலகத்
>>என்று மனைவியின் போன் காலுக்கு சலிப்புடன் அலுவலகத்தில் இருந்து பதில்சொல்லிக்கொண்டற்றிருந்தான் ….
>>வீட்டு அடுப்பங்கரையில் இரண்டு தூண்களுக்கு இடையில் இறவாணத்திலிருந்து ஒரு நெய்ச் சொம்பு உறியில் தொங்கிக்கொண்டிருந்தது. மிகவும் புராதனமான அந்த உறி எத்தனை தலைமுறைகளைத் தாண்டி அங்கு வந்து எங்கள் நெய்ச் சொம்பிற்கு
>>முடியை எவ்வளவு பிய்த்துக் கொண்டாலும் கூடுதல் டேலியாகவில்லை. வாக்களித்தவர்களின் எண்ணிக்கையும், பயன்படுத்திய வாக்குச் சீட்டுகளின் எண்ணிக்கையும் டேலியாகவில்லை.
>>எனக்கு எட்டு வயதாகும் போது அம்மா எனக்காக ஒரு மாங்காய் மாலையும் ஒரு வெள்ளி குத்துவிளக்கும் வாங்கி என் திருமணச் சீர்சேர்க்கைக்கான பிள்ளையா
>>இரண்டு கடிதங்களை எடுத்துக்கொண்டு தபால் அலுவலகம் எங்கிருக்கிறது என்று தேடிக்கொண்டு சென்றேன். நான் பணிபுரிந்த வங்கிக் கிளையின் வாசல் ஒரு பிரதான
>>“நான் தசாவதானி பாருங்க ஒரே நேரத்துல ஆயிரம் வேலை பாக்குறதுக்கு. புள்ளைங்கள ஸ்கூலுக்கு அனுப்பனும், உங்களுக்கு டிபன் செய்யனும் ஏன்டா
>>படை பதைக்கும் வெயிலில், ஒரு வாரத்துக்கு மேலாக அலைந்தாயிற்று. சில வீடுகளில், நன்றாய் உடுத்து நிற்பார்கள்
>>காலம்பர காக்கா கத்தினா நாங்க கடிகாரமே பார்க்க மாட்டோம்.. எங்களுக்குத் தெரியும்.. சரியா மணி ஏழரை
>>பாவங்க,அந்த வயசான மனுஷர் இன்னிக்கும் வந்து பொலம்புனார்.அவரோட எக்ஸ்டென்ஷனை கட் பண்ணாமருக்க முடியாதா?” என்று சங்கரி கேட்டதற்கு சிதம்பரம் பதில் சொல்லவில்லை.
>>செய்தித் தாளைப் பார்த்த வாசுதேவனுக்கு அதிர்ச்சியாக இருந்தது..
மறுபடியும் கையிலெடுத்து கூர்ந்துப் பார்த்தார்..
சோபா செட்டில் அமைதியாக உடலைத் தளர்த்தி தூக்கத்திற்கு முயற்சி செய்துகொண்டிருந்தேன்…
>>பங்குனி மாஸத்து வெய்யில் சுள்ளென்று அடித்தது. தலை வெடித்துப்போகும் போன்ற தாபம். உச்சிகால வேட்கைமிகுதியால் உலகமே மயங்கியிருந்தது. காக்கைகள் கூட
>>அடுத்த நாள் நந்துவின் அப்பா சுதாவிடம் “உன்னோட கொஞ்சம் பேசலாமா சுதா” என்று கேட்டார்.
>>கிருஷ்ணமூர்த்தியின் வீட்டு வாசலில் காலிங் பெல்லுக்கான பட்டன் ஒன்று இருந்தது. நீல பட்டன். வெள்ளையைப் போல் நீளம் இருட்டில் அடையாளம் புலப்படவில்லை.
>>பார்க்கில் இருட்டாகத் தான் இருந்தது. ஒரு பக்கம் மட்டும் வெளிச்சம் இருந்தது. சுதாவின் அப்பா தடுக்கித் தடுக்கி நடப்பதைப் பார்த்த நந்துவின் அப்பா, “வாரும் அங்கே ஒரு பெஞ்ச் இருக்கு. அங்கே போய் பேசலாம்” என்றார்.
>>நமக்கு நெருக்கமான
யாரேனும் ஒருவர்
எதன் பொருட்டுடனும்
இறுக்கம் தரிக்கும் வேளை
தேவியின் கல்யாணம் பாக்கு வெற்றிலை மாற்றும் படலத்தை எட்டிய சுருக்கில் நின்றுவிட்டது. ஏதேதோ சால்ஜாப்பு சொன்ன பிள்ளை வீட்டார்
>>அருகில் இருந்த நந்துவிடம் “நீ நார்த் இண்டியனாடா, இப்படி ட்ரெஸ் பண்ணி இருக்கே. ஷெர்வானி உனக்கு சரியில்லைடா. கோட் சூட்ல வரக் கூடாதா. அப்பாதான் வாங்கிக்
>>நான் மல்லிகாவை மனப்பூர்வமாக விரும்பவில்லை. நான் என்னுடைய கருத்துக்களை எடுத்துச் சொல்ல அவள் காது கொடுக்கிறாள்.
>>“வணக்கம் சார்…இவர் என் உதவியாளர், மெஷின்ல என்ன பிரச்சனை சொன்னீங்க….”
>>விடுமுறை நாள் சிறப்பு நிகழ்ச்சிகளைப் பார்த்துக்கொண்டிருந்தேன். மு..த..ன் முறையாக எங்கள் டிவியில் சமீபத்திய திரைப்படம் ஒன்று ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. எட்டு நிமிடங்கள் படமும் பதினெட்டு நிமிடங்கள் விளம்பரங்களும் என்று இரண்டரை மணியில் முடிய வேண்டிய படம், நான்கைந்து மணி நேரம் திரையில் ஓடியது! மதியம் சாப்பாடு, மாலை காப்பி, இரவு டின்னர் வரை ஒரே படம், பொறுமையை சோதித்துக்கொண்டிருந்தது!
>>மாமபலத்திற்குக் குடிவந்த புதிதில் விடியற்காலை நாலரைக்கு மேல் ஐந்து மணிக்குளாலான சுப முகூர்த்த வேளையில் நான் எழுந்தே ஆகவேண்டிய கட்டாயம் இருந்தது. இல்லையென்றால் ஆவின் பால் கிடைக்காது. தினமும் மூன்று பாக்கெட்
>>முத்துக்காளைக்கு புத்தம்புது ரூபாய் நோட்டுன்னா உசுரு. புது ரூபாய் தாள்களைப் பார்த்தவுடன் அவன் கண்கள் அகலமாய் விரிவதைப்பார்க்க வேண்டுமே !
>>எனக்கு இருக்கறது ஒரே ஒரு அண்ணன். என்னெ விட ஒரு வயசுதான் பெரியவங்கறத்துனால் அவர்ங்கற மரியாதெ கொடுக்கறதில்லெ.
ஆர்வத்சலா
>>” என்ன அண்ணாச்சி..ஒரு பர்ஸ் வச்சுக்கக்கூடாதா ?”
சட்டைப்பையில் இருந்து ரெண்டாயிரம் ரூபாயை எடுத்து கண்ணாயிரத்திடம் கொடுக்கும்போது தான் அவன் சொன்னான்.
தோளில் தூக்கிக் கொண்டு போய், பக்கத்து ஊர் மார்க்கெட்டில்சீனிச்சேவு வாங்கிக் கொடுத்த அந்த அன்புக் கைகள் தொங்கிப்போய் கிடந்தன . ஏறி இறங்கும் மார்பு மூச்சு இருப்பதைக் காட்டுகிறது. மற்றபடி எந்த அசைவும் இல்லை.
>>லாக்டவுன் நேரத்தில் ஃப்ரிட்ஜில் கோளாறு.
>>அடுத்து வரப்போகும் தொடர்-விடுமுறை நாட்களை முன்னிட்டு அந்த மன-நல மருத்துவரைக் காண்பதற்கு மருத்துவ மனையில் கூட்டம் அதிகமாய் இருந்தது.
>>நமக்குத் தெரிஞ்ச கலர் எல்லாம் சிவப்பு, பச்சை, ஊதா. இதோடுகூட கருப்பு, வெள்ளை அவ்வளவுதாங்க . ஆனா இந்த பெண்கள்எவ்வளவு கலர் தெரிஞ்சு வச்சிருக்காங்க. கருஞ்சிவப்பு, நீலப்பச்சை, பொன்னிற மஞ்
>>க்க வினோத் கதவைத் திறந்தபோது முகத்தில் சோகத்தைச் சுமந்து கொண்டு சிவா நின்று கொண்டிருந்தான்
ஸ்ரீநிவாசன்
>>மாப்ளே இதைப் போயி பெருசா எடுத்துக்கலாமா எம் பொண்ணை நான் அப்படி வளக்கலை ஏதோ ஆபிஸ் விஷயமா லேட்டா ஆகியிருக்கும்” என்றார் கலாவின் அப்பா நாகு.
.மதியழகன்
>>முதல் வெள்ளிக் கிழமை…. …முகூர்த்த நாள்… இக் கொரானா தொற்று காலத்திலும் அந்தப் பிரபல துணிக்கடை அமைந்திருந்த பிரதான சாலையில் இடைவெளி இல்லாது தொடர்-சங்கிலி போல்
ஸ்ரீனிவாசன்
>>காற்றில் கலைந்திருந்த கேசத்தை ஒதுக்கி, பார்க் மர பெஞ்சில் அமர்ந்தேன். மரத்தின் ஊடே புகுந்து வந்த காலைக் கதிர் கண்களில்
இந்திர நீலன் சுரேஷ்
>>சம்பவ தினத்தன்று மிகுந்த தயக்கத்தோடு தன் மனைவியிடம் அவளுடைய காரை இரவல் கேட்கிறார் பரமேஸ்வரன். அவள் ஆசை ஆசையாக வாங்கிய பென்ட்லீ கார் அது. இரண்டரை லட்ச
-இராய செல்லப்பா
மயிலாடுதுறை பட்டமங்கலத்தெருவில்தான் அந்தக்கல்யாண மண்டபமநேற்றைக்குமாலையில் ஓகோவென்று ஜானுவாசம்.
எஸ்ஸார்சி
இது தட்டையா இருந்தா நல்லா இருந்திருக்குமே. மீண்டும் மீண்டும் புறப்பட்ட இடத்திலேயே இறங்கி நிக்கற அவஸ்தையாவது இல்லாம இருந்திருக்குமே.எனக்கு இது பிடிக்கலைடா.
புதியமாதவி
>>புறப்பட வேண்டிய நேரம் விரைந்து எதிர் நோக்கி வந்து கொண்டிருந்தது. பேருந்தில் சென்று கொண்டிருப்பதாகவும் இரயி
(தொடர்ந்து படிக்கலாம்)
>>பஸ்ஸை விட்டு இறங்கி வீட்டை நோக்கி நடந்த செல்வத்திற்கு டீ கடையில் ஒலித்த அப் பாடல்-வரிகள் மதியம் கண்ணம்மா போனில்
(இன்னும் வாசிக்க)
ஏழாவது சார்
சாந்தமூர்த்தி
செ.புனிதஜோதி பிழைக்க வழி தேடி வந்தவருக்கும்படித்துகொண்டே வேலைப்பார்க்கும் பசங்களுக்கும்சொற்பகூலி பெறும் உழைப்பாளிக்கும்அதுதான் ஐந்துநட்சத்திர உணவகம்
>>எஸ்ஸார்சி மலர் அங்காடிப் பேருந்து நிலையம். உங்களுக்கு சட்டென்று நினைவில் வருகிறதே அந்த ஊர் தான். கழுத்து மாரியின் சிலை ஒன்று பேருந்து நிலைய கிழக்கு மதில் சுவரை ஒட்டினாற்போல் இன்றைக்கும் இருக்கிறது.. அதனைக் குட்டியாக ஒரு கோவில் …
>>மீ.விசுவநாதன் “பள்ளிக் கூடம் விட்டு மதியம்சாப்பாட்டுக்கு சைக்கிள்ள வந்த ஒரு அம்பி மேல லாரி ஏறி புள்ள அதே எடத்துல செத்துப் போச்சைய்யா…எலக்ஷனுக்குப் போட்டிருந்த பந்தக் கம்புல இடிச்சு அந்தப் புள்ள லாரிக்குப் பின் டயர்ல மாட்டி இழுத்துக்கிட்டே வந்து எங்க …
>>* யாழ்க்கோ லெனின் ” மீனா… மீனா… சீக்கிரமா எழுந்திருடி…. ஸ்கூல் பஸ் வர்ற நேரமாகுது…. சீக்கிரமா கிளம்புடி….” “ம்ம்…..ம்ம்…”என்றபடி இழுத்துப் போர்த்தினாள் அந்த மார்கழிக் குளிரைத் தாளாமல். “உத வாங்கப் போறடி நீ…. சீக்கிரமா எழுந்து கிளம்புடி…. கொரோனா வந்தாலும் …
>>இராய செல்லப்பா “இவன் பீகாரில் இருந்து வந்தவன். பெங்களூரில் இரண்டு வருடம் இருந்தவன். இவள் ஒரிசாவில் இருந்து வந்தவள். கணவன் இல்லை. இரண்டு பெண் குழந்தைகள் உண்டு. இந்தப் பையன், வீட்டில் சொல்லிக்கொள்ளாமல் ஓடி வந்திருக்கிறான். பேசும் பாஷை யாருக்கும் …
>>நாகேந்திர பாரதி காதல்————-அவளை விடாது பின் தொடர்ந்து சென்று , அவள் காலடியிலேயே கிடக்க விரும்பிய, தன் காதல் நிறைவேறிய மகிழ்ச்சியில், அவளது நிழல். தலைகீழ்—————கண்ணாடியில் தன் உருவம் தலை கீழாய்த் தெரிவதைப் பார்த்து பயந்து போய் அதிர்ச்சி அடைந்த அவள், …
>>எஸ் வி வேணுகோபாலன் ஓர் அடியாள் எத்தனை உயரம், எத்தனை அகலம், எத்தனை மூர்க்கமாக இருப்பான் என்பதை அந்நாட்களில் கேள்விப்பட்டுக் கூட இருக்கவில்லை. அவன் பெயர் மட்டும் எனக்குச் சொல்லப்பட்டு இருந்தது. அதுவே என்னை நடுங்க வைக்கப் போதுமானதாக இருந்தது. கிருஷ்ணா …
>>அழகியசிங்கர் அவளா இவள் அவள் அழைத்துக் கொண்டிருந்தாள். அவனுக்குச் சங்கடமாக இருந்தது. ஒருநாள் போய்ப் பார்த்துவிட்டு வரலாமென்று நினைத்தான். 40 வருடங்களுக்கு முன் பார்த்தது. கதவைத் தட்டினான். திறந்தாள். அவளா இவள் என்று நினைத்தான். ஏமாற்றமாக இருந்தது.
>>பிடி கவிதையை ஆர் வத்ஸலா பால் குக்கரும் சாதா குக்கரும் இட்லி குக்கரும் போட்டி போட்டுக்கொண்டு விசில் அடித்தன. வாணலியில் வதங்கிய கத்திரிக்காய் எந்த நிமிஷமும் தீய்ந்து விடுவேன் என்று பயமுறுத்தியது. ஆண்டவன் புண்ணியத்தில், கேஸில் நான்கு அடுப்புகள்தான். அவளுக்கோ இரண்டே …
>>🤣உமா பாலு .அப்பா வேறு ஊரில் இருந்ததாலும் அம்மா உடல் நிலை சரியில்லாததாலும் என் கல்லூரி விடுமுறையில் நாலு வயது தம்பியை அழைத்துக் கொண்டு பள்ளியில் சேர்க்கச் சென்றிருந்தேன் . தலைமை ஆசிரியை அவன் இங்கேயே இருக்கட்டும் நீ போய் உன் …
>>முபீன் சாதிகா சிறுமியை வன்புணர்வு செய்ததற்காக அவன் மீது நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது. பல நாட்களாக அவனுக்குத் தண்டனைக் கிடைக்கக் காவல்துறையும் பாடுபட்டு வந்தது. ஆனால் குற்றம் நிரூபிக்கப்படாமலேயே இருந்தது. அன்றும் வழக்கம் போல் அவனை அழைத்து வந்தார்கள். வழக்கு …
>>அழகியசிங்கர்
>>அழகியசிங்கர் ஒரு வினாடிக் கதை அல்லது துரிதக் கதை அவன் நாற்காலியில் அமர்ந்திருந்தான். யாரையோ எதிர்பார்த்தபடி. கையில் ஒரு துப்பாக்கி. சுழற்றியபடி இருந்தான். எதிர்பார்த்தபடி யாரும் வரவில்லை..நிற்காமல் சீரியல் ஓடிக் கொண்டிருந்தது.நான் நகர்ந்து வந்துவிட்டேன்.
>>