ஒரு இலக்கியக் கூட்டத்திற்கு அதிகம் பேர் கலந்துகொள்ள என்ன செய்ய வேண்டும்…/அழகியசிங்கர்

பொதுவாக ஒரு இலக்கியக் கூட்டத்தில் கலந்துகொள்ள அதிகப் பேர்கள் வர மாட்டார்கள். அதுவும் சென்னையில் ஒரு கூட்டம் நடந்தால் நிச்சயம் கூட்டத்திற்கு அழைத்துக்கொண்டு வருவதற்குள் போதும் போதுமென்று

>>

ரங்கையா முருகன் பெ.சு.மணி பற்றி

கல்லூரி பட்டமோ ஆய்வேடு எழுதும் பயிற்சியே பெறாத இவரது பல நூல்கள் இளம் ஆய்வாளர்களின் மெதடாலாஜி வழிமுறைக்கு துல்லியமாக பயன்படுகின்றன.

>>

கவிஞர் தாமரை பேட்டி

நான் திரைப்படப் பாடலாசிரியர் ஆவதற்கான முயற்சியை இரண்டு கட்டங்களாகச் செய்தேன். முதன்முதலாக 94ஆம் ஆண்டு வேலையை விட்டு வந்து இளையராஜா, தேவா போன்றவர்களைச் சந்தித்து வாய்ப்புக்

>>

விடியலா ? விரிசலா ?/சக்தி சக்திதாசன்

இந்திய மரபுவழி.வந்தவரான இவர் இன்றைய இங்கிலாந்தின் பிரதமராக்கப்பட்டுள்ளார். ஒரு இந்து ஆசியர் கிறீஸ்துவ நாடென்று பெயர்பெற்ற வெள்ளை இனத்துவ பெரும்பான்மையினரைக் கொண்ட பிரித்தானிய நாட்டிற்கு பிரதமராக முடியுமா ? என்று எண்ணிய பலருள் நானும் ஒருவனாக இருந்திருக்கிறேன்.

>>

நோபல் பரிசு ஏற்புரை
(எதற்கும் இருக்கட்டும் என்று)/பேயோன்

பெரியோர்களே-தாய்மார்களே, இங்கு கூடியிருக்கும் பதிப்பாளர்களே, படைப்பாளிகளே, இதனை உலகெங்கும் தமிழ்த் தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பில் பார்த்துக்கொண்டிருக்கும் ரசிக வாசக எழுச்சிகளே, என் சூழலைச் சேர்ந்த சிலரின்

>>

‘காதல்’ – தமிழ் வெகுஜன இதழ்களில் மைல்கல்/கே.என்.சிவராமன்

வாழ, வழிகாட்ட காதலர்களுக்கென்று ஒரு தனி பத்திரிகை தமிழ்நாட்டில் இதுவரை தோன்றவில்லை. அந்தக் குறையை பூர்த்தி செய்யும் ஆவலுடன் முன்

>>

நண்பரின் வாட்ஸ்அப் பதிவு

ஒருவருக்கு #தேதி குறித்துவிட்டால், அந்த தேதியில் உயிரை எமன் எடுத்துவிடுவார் என்று சொல்லுவார்கள். அப்படி ஒரு சிற்பிக்கு தேதி குறித்துவிட்டார் எமன். அந்த தேதி பற்றி சிற்பிக்கும் எப்படியோ தெரியவந்துவிட்டது. சிற்பிக்கு இறக்க விருப்பமில்லை. எமன்

>>

ஒரு நாயின்‌ காது – புக்மார்க் /எ.யாஸ்மின் பேகம்

புக் மார்க் என்பதற்கு பக்கக் குறி என்றும் புத்தகக் குறி என்பதாகும். இருந்தாலும் , பலர் நயக்குறி என்ற பதத்தைப் பயன்படுத்துகிறார்கள்.

>>

புக்கர் மேடையில் ஒலித்த தமிழ்!/கணேஷ் வெங்கட் ராமன்

உலகின் மிகச்சிறந்த இலக்கிய விருதுகளில் ஒன்றான புக்கர் விருதுமேடையில் நேற்றுத் தமிழ் ஒலித்தது. இலங்கையரான ஷெஹான்

>>

40ஆண்டுகளுக்குப் பின் ‘கிரேசி தீவ்ஸ் இன் பாலவாக்கம்’!/ஜெ.பாஸ்கரன்

தனது மேடை நாடகங்களின் மூலம் ரசிகர்களைச் சிரிக்க வைத்து, கிட்டத்தட்ட 60 ஆண்டுகளாகத் தமிழ் நாடகமேடைகளில் வலம் வந்து

>>

கவிஞர் பிரமிள் அவர்களின் பேட்டி:

ள் :

நதிமூலம் ரிஷிமூலம் கேட்கக் கூடாது என்பார்கள். ஏனென்றால், அவை ரொம்பவும் எளிமையாக இருந்து விடலாம். பிரம்மாண்டமான கங்கையின் நதிமூலமான கங்கோத்ரியில் ஒரு சொட்டு நீர்தான் அவ்வப்போது ஜனிக்கிறது. இதை ஞாபகத்தில் வைத்து என் பதிலைப் பார்க்க வேண்டும்.

>>

தேடல் என்கிற கதை../அழகியசிங்கர்

முடிச்சூர் ரோடில் உள்ள எனக்குத் தெரிந்த ஒரு குடும்பம் ஒன்று உள்ளது. அங்கு ஒரு முறை போனபோது, அந்தக் குடும்பத்தில் உள்ள பெண்மணியுடன் பேசிக்கொண்டிருந்தேன். அவர் எதிர்பாராதவிதமாய் அவர் வாழ்க்கையில் நடந்த சோகத்தை வெளிப்படுத்தினார். அரசாங்கத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த

>>

விற்பனைக்கு விந்துவும் கருமுட்டையும்/புதியமாதவி சங்கரன்

வாசித்தவுடன் மற்ற துண்டறிக்கைகள் போல தூர வீச முடியவில்லை. க்ரையோஸ் இந்தியா – CRYOS -India வங்கியின் துண்டறிக்கை. இந்திய மண்ணில் உலகத்தரம் வாய்ந்த முதல் பன்னாட்டு

>>

உலக பெண் குழந்தைகள் தினம் இன்று/கிரிஜா ராகவன்

வீட்டில் ஒரு பெண் குழந்தை பிறந்து விட்டாலே மஹாலஷ்மி பிறந்திருக்கா என்று அவளை தெய்வமாகக் கொண்டாடிய
(கவனியுங்கள்”கொண்டாடிய”) நாடு இது

>>

பிரபல வில்லிசை கலைஞர் சுப்பு ஆறுமுகம் காலமானார்

கடந்த 40 வருடங்களாக வில்லுப்பாட்டு கச்சேரியினை நடத்தி வந்தார். பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பொது இடங்களில் தன் வில்லுப்பாட்டினால் மக்களை பெரிதும் கவர்ந்தவர். ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களை வில்லுப்பாட்டின் வாயிலாக வழங்கினார்

>>

பொன்னியின் செல்வன் முடியும் வரை எனக்குள் இருந்த பயம்!/இயக்குநர் மணிரத்னம்

வரலாற்றுப் படம் ஆனா மாடர்னா இருக்கணும்னு முடிவு பண்ணி வேலையில இறங்கினோம். அப்படி ஒரு நம்பிக்கை வந்ததுக்குக் காரணமானவங்கன்னு இந்த சமயத்துல ரெண்டு பேரை கண்டிப்பா குறிப்பிட்டாகணும்.

>>

திரு ‘சோ’ அவர்களின் நினைவாக…./ஜெ.பாஸ்கரன்

அவருக்குப் பிறந்தநாள் இன்று… அதைக் கொண்டாடமாட்டார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அதனாலென்ன, நாம் அவரது எழுத்துக்களின்

>>

ஏன் ராஜினாமா செய்தார் கல்கி ரா.கிருஷ்ணமூர்த்தி/பரதன் வெங்கட் – அறிவுஜீவி சுஜாதா வாசகர்கள் குழு

உயிருக்குயிராய்த் தாம் பத்து வருஷம் உழைத்து வளர்த்த ஆனந்தவிகடனில் இருந்து கல்கி அவர்கள் ஏன் ராஜினாமா செய்தார் என்பது யாருக்குமே புரியாத புதிராக இருந்தது. அவரும் அறிக்கை ஏதும் வெளியிடவில்லை.
திரு.சுந்தா எழுதிய ‘பொன்னியின் புதல்வர்’என்ற நூலில், தினமணிக்கதிர்

>>

ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்/ஆர்.அபிலாஷ்

) கடந்த 50 ஓவர், 20 ஓவர் உலகக் கோப்பைகளின் போது நாம் அணித்தேர்வு, திட்டமிடல், வீரர்களின் மேலாண்மை ஆகியவற்றில் பார்த்த குளறுபடிகளுக்கு ரவி சாஸ்திரியின் தலையாட்டி

>>

மணிரத்னம் செய்த ஒரே தவறு/ஜெயதேவன்

மணிரத்னம் செய்த ஒரே தவறு ‘ புத்தகம் ரொம்ப பிரபலம் ; ஆகவே வாசித்தவர்களைக் கண்டிப்பாகத் திருப்திப்படுத்த வேண்டும் ‘ என்கிற நினைப்பில் நாவலை அப்படியே எடுக்க

>>

காந்தியை சுடும்போது../மகாத்மா காந்தியின் உதவியாளர் கல்யாண்

காந்தியுடனான பல்வேறு வரலாற்றுத் தகவல்களை நம்மிடையே பகிர்ந்து கொண்டார். இனி அவரது பேச்சிலிருந்து, ‘காந்தியடிகளின் ஆசிரமத்தில் இருந்த அனைவரும் அதிகாலை 3

>>

ஒரு நிமிஷம்/மாலன்

எழுத்தாளர் கு.அழகிரிசாமி உடல் நலம் குன்றிப் படுக்கையில் இருந்தார். பத்திரிகை ஆசிரியராக இருந்த அவரது நண்பர் அவரை நலம் விசாரிக்கப் போனார். பேசிக் கொண்டிருந்துவிட்டு கிளம்பும் போது ” ஒரு நிமிஷம்” என்று அவரை நிறுத்தினார்

>>

1986-ஆம் ஆண்டு/சா.கந்தசாமி

க.நா.சுப்ரமணியம், சென்னை மயிலாப்பூரில் தெங்கூர் செல்வ விநாயகர் கோயில் தெருவில் வசித்து வந்தார். எழுபத்தைந்து வயதாகி இருந்தது. தலைநிறைய வெள்ளை முடியும், மூக்குக் கண்ணாடியுமாக நடமாடிக்

>>

தோப்பில் முகமது மீரான் / ஆபிதீன் பக்கங்கள்

ஒரு கடலோர கிராமத்தின் கதையிலிருந்து சாய்வு நாற்காலி வரைக்கும் நிறைய எழுதியாச்சு. இப்ப இந்த படைப்புகளிலேர்ந்து ஒரு படைப்பை நீங்கள் தேர்ந்தெடுக்கனும் என்று சொன்னால் நீங்கள் எதைத்

>>

கு.அழகிரிசாமியின் மூத்தப் புதல்வரும் என் நண்பரும் ராமச்சந்திரன் இறந்து விட்டார்../அழகியசிங்கர்

கு.அழகிரிசாமியின் புதல்வர் இவர்தான் என்று ராமச்சந்திரனை யாரோ எப்போதோ அறிமுகப்படுத்தினார். அன்றிலிருந்து அவருடன் எனக்குப் பழக்கம்.
தவறாமல் நான் நடத்தும் கூட்டத்திற்கு வருவார். தமிழ் அமுதம் என்ற பெயரில் அவரும் கூட்டம் நடத்தினார்.

>>

சுஜாதாவின் மரணத்தின் போது/சாருநிவேதிதா

சுஜாதாவின் மரணத்தின் போது இறுதி அஞ்சலி செலுத்த அசோகமித்திரன் போன்ற ஓரிருவரைத் தவிர வேறு எழுத்தாளர்கள் யாரும்

>>

‘எழுத்தும் வாழ்க்கையும்’ – சுஜாதா

யாருமே சாவதில்லை’. இது என் அம்மா இறந்தபோது அப்பா சொன்னது. ‘அவள் இறந்ததாக நான் ஏன் எண்ணிக்கொள்ள வேண்டும் ? அவள் குரல் ஏன் பேத்தியிடம் இருக்கிறது. அவள் சாயல் உன்னிடம்

>>

நேர்மையாக இருந்த என் அப்பாவை பணிமாற்றம் செஞ்சுட்டாங்க..

நடிகர், இயக்குநர், பாடலாசிரியர், பத்திரிகையாளர் எனப் பன்முகத்தன்மையுடன் இயங்கிவரும் செந்தில்குமரன், நக்கீரன் ஸ்டூடியோ யூ-

>>

அவர் நினைவு நாள் செப்டம்பர் 12ஆம் தேதி

சுப்பிரமணிய பாரதியை பற்றி மேலும் பகிர்ந்து கொண்ட அவர், பாரதியை நெஞ்சிலும் நினைவிலும் சிந்தனையிலும் தேக்கி வைத்திருப்போர் பலர்

>>

பாரதியின் குரல்

தமிழ்நாட்டிலே தமிழ் சிறந்திடுக. பாரத தேச முழுவதிலும் எப்போதும் போலவே வடமொழி வாழ்க. இன்னும் நாம் பாரத தேசத்தின் ஐக்கியத்தைப் பரிபூர்ணமாகச் செய்யுமாறு நாடு முழுவதிலும் வடமொழிப் பயிற்சி மேன்மேலும்

>>

பின்லாந்து கல்விமுறை/பாண்டியன் சுந்தரம்

பின்லாந்து கல்விமுறையில் அப்படி என்னதான் இருக்கிறது? மூன்றில் ஒரு பின்லாந்து குழந்தைக்கு, ஆசிரியர் ஆவதுதான் தன் வாழ்நாள்

>>

சில நினைவலைகள் சில ஆசிரியர்கள்!/ஜெ.பாஸ்கரன்

இராமகிருஷ்ணா பள்ளியில் ஒன்பதாம் வகுப்பில் சேர்ந்தேன் – IX ‘K’ section – புதிய மாணவன் ஆகையால் புதிய பத்தாவது செக்‌ஷனில் இடம் கொடுத்திருந்தார் தலைமை ஆசிரியர் திரு.சுவாமிநாத

>>

தமிழ் கலகக்காரனின் கதைகள் /லக்ஷ்மி மணிவண்ணன்

பொதுவாகவே தமிழில் எழுத்தாளர்கள் பற்றி வளரும் புனைவுகளுக்கும் அவர்களது எழுத்துக்களுக்கும் உள்ள தொடர்பு பலகீனமானது ,தெளிவற்றது

>>

ராசேந்திர சோழனின் இசைவு: பிறழ்வெழுத்தின் மோசமான முன் மாதிரி/அ.ராமசாமி

ஆண் – பெண் உறவுகளின் பிறழ்வு நிலையை எழுதத் தொடங்கும் எழுத்தாளர்கள் தான் எழுதப்போகும் கதை பொதுப்புத்தி சார்ந்த வாசிப்பு மனநிலை ஏற்றுக்கொள்ளாத ஒன்றை – பொதுச்சமூகம் இயல்பானதாகக் கருதாத ஒன்றை எழுதுகிறேன் என்ற உணர்வுடன் தான் எழுதுவார்கள். அதனாலேயே பாத்திரங்களின் …

>>

கனவுகள் + நம்பிக்கைகள் = அந்திமழை/அந்திமழை இளங்கோவன்

பார்த்துவந்த பன்னாட்டு நிறுவன வேலையை விட்டுவிட்டு பத்திரிகை துறைக்கு வந்தேன். இது சரியான முடிவல்ல என்று பலரும் எச்சரித்தார்கள். வென்றுவிடலாம் என்ற நம்பிக்கை இருந்தது.

>>

நீல.பத்மநாபனின் இரவில் விரிந்த மலர்கள்/ இரா.முருகன்

நீல.பத்மநாபன் அவர்களின் இந்தக் கவிதைத் தொகுப்புக்கு மதிப்புரை எழுத நான் மூன்று முறை முயன்றும் கவிஞர் இந்த மெலிந்த நூல் மூலம் எனக்குள்

>>

முப்பத்தேழு வருடத்தில் ‘வேட்டி’ யின் மாற்றங்கள்!/ஜெ.பாஸ்கரன்

தமிழன் நாகரீகம், வேட்டி விளம்பரம், நடிகர்கள் விளம்பர வேட்டியுடன் வயலில் நடப்பதைப் பற்றியோ, யானைக்கு ‘சல்யூ

>>

அமெரிக்க மத்திய வங்கியின் தலைவர் ஜெரோம் பவுல்/ஆர்.வெங்கடேஷ்

இதனால், குடும்பங்களுக்கும் தொழில் நிறுவனங்களுக்கும் ‘கொஞ்சம் வலி’ இருக்கத்தான் செய்யும். ஆனால், விலைவாசியைக்

>>

கவிஞர் பிரமிள் சமூகவியல் கட்டுரை:

ஈர்க்கப்பட்டோருள், டாக்டர் E.W.அதிகாரம் என்ற சிங்கள அறிஞரும் ஒருவர். பாளி, சமஸ்கிருதம் ஆகியவற்றில் இவர் பெற்றிருந்த புலமையைக் குறிப்பதுதான்,

>>

அன்புள்ள எழுத்தாளர் ஜெயமோகனுக்கு/மஞ்சுளாதேவி

சாகித்ய அகாதமி,யுவபுரஸ்கார் விருது பற்றி
நிறைய புலம்பி எழுதியிருந்தீர்கள்..
நீங்கள் சொல்பவர்கள் மட்டும்தான்
இலக்கியவாதிகள்,விஷ்ணுபுர

>>

துளி 253

எப்படியாவது போகத் தீர்மானித்தேன். நான் கூத்துப்பட்டறை நாடகங்களைப் பார்த்து ரொம்ப வருடங்கள் ஆகின்றன. 21 ஆம் தேதி கிளம்பி விட்டேன். முதலில் ஆட்டோவில் போகலாமென்று

>>

கார்ல்சனை கொண்டாடிய மீடியா!/தர்மராஜ் 

நியூயார்க்: கிரிப்டோ கோப்பை செஸ் தொடரில் இன்று உலக செஸ் சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனை தமிழ்நாட்டு வீரர் ரமேஷ்பாபு பிரக்ஞானந்தா வீழ்த்தி வெற்றிபெற்றார்.

>>

2.ஸ்ரீ அரவிந்தர் கேட்ட குரல்/கர்மயோகி 

நான் எங்கும் இருக்கிறேன். எல்லா மனிதர்களிடத்தும் இருக்கிறேன். எல்லாப் பொருள்களிடத்தும் இருக்கிறேன் என்பதை உனக்குக் காட்டியுள்ளேன். இப்பொழுது தோன்றியுள்ள விடுதலை இயக்கத்திலும் நான் இருக்கிறேன். நாட்டுக்காகப் பாடுபடுகிறவர்களிடத்திலும், அவர்களை எதிர்க்கின்றவர்களிடத்திலும் நான் இருக்கிறேன். எல்லாரிடத்திலும் நான்

>>

காப்ரியல் கார்சியா மார்க்வெஸின் ஆன்மா/வாசுதேவன்

காப்ரியல் கார்சியா மார்க்வெஸின் ” ஆன்மா” என அழைக்கப்படும் அவர் மனைவி மெர்சிடஸ் பார்ச்சா கடந்த சனிக்கிழமை (August 15)

>>

தடுத்தாட் கொண்ட கடவுள்கள்/ எஸ் வி வேணுகோபாலன்

உங்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் என்று வேறு ஒரு செய்திக்காக இன்று காலையில் அழைத்த பேரா. வெங்கடேஷ் ஆத்ரேயா அலைபேசியை எடுத்தவுடன் சொன்னார். நான் சிரித்துக் கொண்டே, எனக்கா, இன்றா

>>

அசோகமித்திரனைப் போன்று../சுரேஷ் கண்ணன்

அசோகமித்திரனைப் போன்று நகைச்சுவையை இத்தனை நுட்பமாக, அற்புதமாக பயன்படுத்தும் வேறெந்த தமிழ் எழுத்தாளர்களாவது

>>

சிக்கலால் பீடி/புதியமாதவி சங்கரன்

எங்க நெல்லை மண்ணில் சொக்கலால் பீடி ரொம்பவும் பிரபலம்.
சுவரெல்லாம் சொக்கலால் மயமாக இருந்தக் காலக்கட்டம் ஒன்றுண்டு.
இன்று சொக்கலால் பீடி இருக்கிறதா

>>

கணித விஞ்ஞானி ராமானுஜன் – திராவிடப் பெருமை – எஸ்ஸார்சி

ஸ்டீவன் கோட்லெர்,- இவரும் நியு யார்க் டைம்ஸ் வெளியீட்டின் சிறந்த புத்தக ஆசிரியர், விருது பெற்ற பத்திரிகையாளர். இவருடைய படைப்புகள் நாற்பது மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. நூற்றுக்கு மேல் பதிப்பு கண்டுள்ளது. இரண்டு முறை இவர் பு

>>

சிறப்புக் குழந்தைகளுடன் சுதந்திர தினக் கொண்டாட்டம்!/ஜெ.பாஸ்கரன்

செண்டரின் ஒரு பகுதியாக இயங்கி வருவது BVSN மூர்த்தி செண்டர். இது மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் பயில்வதற்கான கல்விக்கூடம். நாற்பதுக்கும் மேற்பட்ட

>>

ஆரோக்கியம் பேணுங்கள்/மருத்துவர் ம.ஜீவரேகா

மாரடைப்பு வந்து இறக்கிறார்களென்பது எத்தனை கொடுமையான விஷயம்.
மனம் மிகவும் வேதனைப்படுகிறது.
வாழவேண்டிய வயதில் உயிரைப் பறிகொடுத்தலென்பது மிகவும்

>>

சல்மான் ருஷ்டியின் Satanic Verses/வாசுதேவன்

சல்மான் ருஷ்டியின் Satanic Verses நாவலை பற்றி எனக்கு புதிரான விஷயம் உண்டு. இந்த நாவல் அவ்வளவு எளிதாக வாசிக்கமுடியாது. இரண்டு முறை வாசித்தவுடந்தான் எனக்கு புரிந்து

>>

2005-ம் ஆண்டின் குளிர்காலத் துவக்க நாட்களில் ஒன்று/யதார்த்தா கே பென்னேஸ்வரன்

எங்கள் மகள்கள் பாரதியும் அபிநயாவும் அவர்களின் தோழியரும் வீட்டுக்கு எதிரில் இருந்த பார்க்கில் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அந்தப் பகுதியின் சில சிறுவர்கள் –

>>

திருவல்லிக்கேணி பிளாட்பாரத்தில் வாங்கிய புத்தகங்கள்/அழகியசிங்கர்

அங்கே உள்ள பிளாட்பார கடைகளுக்குச் செல்லாமல் இருக்க மாட்டேன். கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு மேலாக நான்

>>

இப்படியும் ஒரு மனிதரா?

மெமோரியல் மருத்துவமனை. அறுவை சிகிச்சையில் புகழ் பெற்ற மருத்துவர் தியோடர் மில்லர் அவர்கள், மெதுவாக, அந்த அறையின் கதவைத் திறந்து

>>

போப் ஆண்டவரை சந்திக்க அண்ணாவுக்கு ஒரு முறை சந்தர்ப்பம்/வைகைச் செல்வன்

போப் ஆண்டவரை சந்திக்க அண்ணாவுக்கு ஒரு முறை சந்தர்ப்பம் வாய்த்தது. வாடிகன் சென்றார். போப் ஆண்டவருடன் பேச அண்ணாவுக்கு 5 நிமிடங்கள் மட்டும் நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது.

>>

இன்று யானைகள் தினம்/லக்ஷ்மணசாமி ரங்கசாமி

இன்று யானைகள் தினம். எல்லோரும் எழுதுவதை பார்க்கிறேன்.எனக்கு நேரடியான நிறைய அனுபவங்கள் இருக்கிறது…ஆனால் இரு சம்பவத்தைமட்டும் பகிர்ந்துகொள்ளும்

>>

அன்னையின் தரிசனம்/கர்மயோகி 

1872, ஆகஸ்ட், 15-ஆம் தேதி அவதரித்தவர் ஸ்ரீ அரவிந்தர். அவர் தந்தை கிருஷ்ண தன்கோஷ் இந்தியக் கலாச்சாரத்தை அடியோடு வெறுத்தவர். அப்பொழுது ஆட்சி புரிந்த ஆங்கிலேயருடைய பழக்க வழக்கங்களைப்

>>

அட்டையில்லாப் புத்தகங்கள்/அழகியசிங்கர்

நான் புத்தகங்களைச் சேகரிப்பவன். புத்தகங்களைப் படிப்பதை விடச் சேகரிப்பதே விரும்புவேன். 20 புத்தகங்களை நான் வாங்கி சேகரிக்கிறேன் என்று வைத்துக்கொள்ளுங்கள், அதில் ஒ

>>

அருகம்புல்லும் பிள்ளையார் ஹோமமும்/ஆர்க்கே

மேடையில் நடிப்பது -அதுவும் லைவ் ஆடியன்ஸ் முன்பு உடல்மொழி, வசன உச்சரிப்பு துல்லியம், முக”பா”வம், இவற்றை ஒருங்கிணைத்து நிகழ்த்திக் காட்டி எதிர்வினையாக பாராட்டு கைத

>>

ஆவணப்படம் பற்றி…/சாருநிவேதிதா

ஆவணப்படம் பற்றி லெனின் ஒரு சம்பவம் சொன்னார். முன்பெல்லாம் படச்சுருள் பெட்டிகளை ரயிலில் அனுப்புவார்கள். திருவனந்தபுரம் ரயில் நிலையத்தில்

>>

இந்துமதியின் கரிப்பு என்ற சிறுகதை/அழகியசிங்கர்

அதில் இந்துமதியின் கதைகளைக் கொண்டு வந்துள்ளனர். இறையன்பு முன்னுரை எழுதியிருக்கிறார். எழுத்தாளர் பாலகுமாரன் பின்னுரை எழுதியிருக்கிறார்.
பாலகுமாரனின் பின்னுரை இந்துமதியின் கதைகளைப் பற்றி எழுத்தாளர் இந்துமதியைப் பற்றியது.

>>

வாலிட்டி 69: கலைஞர் பேனா – சில தகவல்கள்/தளவாய் சுந்தரம்

பேனா காதலர். சென்னை பாரிமுனை நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சாலையில் உயர் நீதிமன்றம் எதிரே உள்ள ஜெம் & கோ பேனா கடை, கலைஞர் வழக்கமாக பேனா வாங்கும் இரண்டு கடைகளில் ஒன்று. இன்னொரு கடை, மயிலாப்பூரில் உள்ள தாஜ் பென்ஸ்.

>>

ராஜேஷ்குமார் ஒரு செய்தியை …

ராஜேஷ்குமார் ஒரு செய்தியை நக்கீரனில் படிக்கிறார். அதிலே கோவைக்கு அருகில் ஒரு இடத்தில் நூறு, நூற்றைம்பது கல்லூரி மாணவ, மாணவியர் இரவில்

>>

15 வருடம் முன் எழுதிய கட்டுரை – என் ‘ராயர் காப்பி கிளப்’ நூலில் இருந்து/இரா. முருகன் 

சனிக்கிழமை சாயங்காலம் ஒரு நிகழ்ச்சி. புதுக்கவிதைத் தந்தை பிச்சமூர்த்தியின் நூற்று மூன்றாவது ஆண்டு விழா. விழாவைப் பற்றி அப்புறம் எழுதுகிறேன்.

>>

சிறுகதைப் போட்டியில் பரிசு கிடைக்கவில்லை – சுஜாதா

1960’களில் குமுதம் சிறுகதைப் போட்டி ஒன்று நடத்துகிறது. சுஜாதாவும் கதை எழுதி அனுப்புகிறார். பரிசு கிடைக்கவில்லை.
இனி சுஜாதா வார்த்தைகளில்

>>

ழாக் தெரிதாவின் இலக்கணவியல் 1/முஜீப் ரஹ்மான்

நீங்கள் தெரிதாவைப் படித்துக்கொண்டிருந்தால், “முன்னுரையின் கேள்வியை” கருத்தில் கொண்டு தொடங்குவது நம்பத்தகுந்த அறிகுறியாக இருக்கும் என்பதை

>>

புதுமைப்பித்தனின் வாடாமல்லிகைப் பற்றிய ஒரு சிந்தனை/அழகியசிங்கர்

தியாகத்திற்கு நான் பலியாக மாட்டேன். அதில் எப்பொழுதும் உமக்கு இந்தக் காலத்து நன் மதிப்பு ஏற்படும். தைரியசால் என்பார்கள். அதை எதிர்பார்க்காறீர். நான் பரத்தையன்று. நான்ஓரு பெண். இயற்கையின் தேவையை நாடுகிறேன்,” என்கிறாள்.

>>

பிரதாப் போத்தன்/கே.என்.சிவராமன்

இந்த நாவல் வெளியான சூட்டோடு சூடாக அதைத் தழுவி எழுத்தாளர் ஷண்முகப்ரியன் ஒன்லைன் அமைத்து, கே.ராஜேஷ்வருடன் இணைந்து கதை, வசனம் எழுத… இவ்விருவருடன் சேர்ந்து பிரதாப் போத்தன் திரைக்கதை அமைத்து

>>

அன்னை இழந்தது ஆயிரம்!/இராய  செல்லப்பா 

கர்மயோகி என்ற ஞானகுரு அப்போது ‘அமுதசுரபி’ மாத இதழில் அரவிந்தரின் தத்துவங்களைப்  பற்றி எழுதிவந்தார். அவர் ஆங்கிலத்தில் எழுதுவதை அமுதசுரபி அலுவலகத்தினர் தமிழில் மொழிபெயர்த்து வாசவன் என்ற

>>

பிரமிள் மொழிபெயர்ப்புக் கட்டுரை /கால சுப்ரமணியம்  

தொட்டில் ஒரு அகாதத்திற்கு மேல் அசைகிறது. இருபுறமும் எல்லையற்றுக் கிடக்கிற ஒரு இருளில் தோன்றும் ஒளி வெடிப்பு இந்த உயிர்வாழ்வு என உபதேசிக்கிறது பொதுப்புத்தி. இருபுறமும்

>>

இன்று பி.வி.நரசி்ம்மராவ் பிறந்த தினம்/ சுரேஷ் கண்ணன் 

இந்தியாவின் ஒரு முக்கியமான காலக்கட்டத்தின் வரலாற்றை, அதன் பின்னுள்ள புதிர்களை, வளர்ச்சிகளை மிக நெருக்கமாக காணும் அனுபவத்தைத் தருகிறது.

>>

திவானிலிருந்து …/மாதவ பூவராகமூர்த்தி

கோயம்புத்தூர் வீடு பெரியது தரைதளம்.சாந்தி அபார்ட்மெண்ட் பிளாட் இரண்டாம் தளம் பிருந்தாவின் மூட்டு வலிக்கு சற்று சிரமம். சங்கர் வீட்டில் பிருந்தாவுக்கு சௌகர்யமாக இருக்கிறது. படியேறி இறங்கும் கஷ்டம் இல்லை.

>>