நோரா வின்சென்ட்/நியாண்டர் செல்வன்
அவ்வை சண்முகி கமல் போல நல்ல செலவு செய்து மேக்கப் போட்டுக்கொண்டார். அச்சு அசல் ஆணாக மேக்கப். நெட் என பெயரை
>>அவ்வை சண்முகி கமல் போல நல்ல செலவு செய்து மேக்கப் போட்டுக்கொண்டார். அச்சு அசல் ஆணாக மேக்கப். நெட் என பெயரை
>>2019ம் வருடம் அப்பாவின் நூறு வயதையொட்டி நான் போட்டிருந்த பதிவின் மீள் இது..
>>கபளீகரம் செய்து விட்டு, ஒரு வடை தான் என்று காசு கொடுப்பவர்களை கண்டிப்பதற்காக எழுதப்பட்ட வாசகம் இது. சுவாரஸ்யமாக இருக்கிறது
>>தொலைப்பதும் அதற்காக வருத்தப்படுவதும் நம் எல்லோர் வாழ்க்கையிலும் ஒரு அங்கமாகும்.பல சமயம் உறவுகளையும்,நண்பர்களையும் தொலைத்து விட்டு வருந்துவோம். சா.கந்தசாமி அவர்கள்,”தொலைந்து போனவர்கள்”
>>பிருந்தா அதில் நீல கலர் பால் பேனாவில்தான் எழுதுவாள்.அதற்காக அடிக்கடி பேனா வாங்கி வருவாள். ‘இந்த பேனா திக்காவே எழுத மாட்டேங்கறது’ என்று நிராகரித்து விடுவாள். அவளுக்கு அவள் விருப்பப்படி அமைவது கொஞ்சம் கஷ்டம்.
>>அத்தை போயிட்டாங்க பெத்தா’ எனும் ந ந்துவின் மின்னஞ்சலில் புகைப்படத்தில் சிரித்துக்கொண்டு இருந்தாள் லட்சும்பா. ‘கல கல’ வெனச் சிரித்தபடி அவளது மூத்த
>>2006 ஆம் ஆண்டு நடந்த ஒரு புத்தகக் காட்சியில் என்னுடைய ஸ்டாலில் ராம் காலனி என்ற என் சிறுகதைத்
>>தமிழ் இலக்கியத் தோட்டத்தின் விருதினைத் தனது ‘இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு’ என்னும் தொகுப்புகளுக்காகப் பெற
>>ஹர் கி பவுரி’ கங்கையின் அழகை அனுபவித்து, அங்கிருந்த மக்களின் ஆன்மீக ஆழத்தை நினைத்து வியந்தவாறே, கங்கா புஷ்கர விழா
>>இரண்டு ஆண்டுகளுக்கு முன் நான் பதவி மூப்பு அடையும்போது என் அலுவலக நண்பர்கள் எனக்கு சந்தன மாலை
>>1975-ல் ராஜமார்த்தாண்டன் நடத்திய ‘கோகயம்’ இதழ் திருவனந்தபுரத்திலிருந்து வெளிவந்தது.நான்கு இதழ்கள்
>>மாட்டினத்தைச் சேர்ந்த Yak என்பதை தமிழில் கடமா என்று மொழிபெயர்க்கிறார்கள். செய்தித்தாளில் கடமாவை உணவுக்கான விலங்குகளி
>>கொண்டு வந்துள்ளேன். ஐந்தாவது புத்தகம் அசொகமித்திரனின் அந்தரங்கமானதொரு தொகுப்பு. 232 பக்கங்கள் கொண்ட தொகுப்பு இது.
>>கணையாழி ஆசிரியரான அமரர் கி. கஸ்தூரிரங்கனும் கணையாழியில் பல்லாண்டுகள் இலக்கிய விசாரம் என்ற பகுதியை எழுதிவந்த நானும்
>>நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலையில் முரசொலி மாறன் அமைத்த, பாதசாரிகள் தெருவைக் கடக்க உதவும் பாலத்தின் அருகில் பார்த்திருக்கலாம். ஜடாமுடியு
>>ஐந்து நாட்களுக்கு முன்பு கோவை பொருட்காட்சியில் உள்ள,
காவல்துறை அரங்கிற்கு நான் சிறப்பு விருந்தினனாக சென்ற பொழுது பல வாசகர்
வாசகிகள் என்னை சந்தித்து பேசினார்கள். அதில் ஒரு வாசகி வயது 50 இருக்கும் .
ஒரு மனிதன் அவனுக்கென ஏற்படுத்திக் கொண்ட தனிப்பட்ட எல்லைகள் குறித்தான ரகசிய வட்டத்திற்குள் அவ்வளவு சுலபமாக மற்றவர்களை அவன் உள்ளே நுழைய ஒரு போதும்
>>செங்கோல் என்பது மன்னர்கள் நேர்மை தவறாமல் ஆட்சி புரிவதற்கான குறியீடு. முன்னாள் வைஸ்ராய் ராஜ கோபாலாச்சாரியின் ஆலோசனைப்படி
>>தமிழில் பக்திப் பாடல்களைப் பரவசத்துடன் பாடி, தமிழிசை மூலம் பக்தியையும், தமிழையும் வளர்த்த பல சான்றோர்களில் மிக முக்கியமானவர்
>>அதாவது ‘இரத்த அழுத்தத்தைத் துல்லியமாக கணக்கிட்டு கட்டுப்படுத்தி நீடித்து வாழ்வோம்’ இதுவே இந்த வருடத்தின் World Hypertension Day (உலக உயர் இரத்த அழுத்த விழிப்புணர்வு
>>இந்தக் கேள்விக்கு யாராலும் அவ்வளவு எளிதில் பதில் அளித்துவிட முடியாது. ஐம்பத்தி எட்டு வயதிலா? அலுவலகத்தில் இருந்து வேலை ஓய்வு பெற்று கையில்
>>வாசுதேவன் முகநூல் குறிப்பிலிருந்துதான் இன்று ஜே கிருஷ்ணமூர்த்தியின் பிறந்தநாள் என்பதை அறிந்தேன். சமீபத்தில் என் நண்பர் ஒருவருடன் உரையாடிக்
>>அறிந்திருப்பார்கள். பாரதிக்கு ஒரு தங்கை உண்டு. அவர் பெயர் லட்சுமி. பாரதியின் தங்கை லட்சுமியின் மகன் கிருஷ்ணன்
>>ரசிகர்களை விடவும் நன்கு அறிந்தவர்கள் பழைய புத்தகக் கடைக்காரர்கள் தான்! கோபுலு படங்களுடன் உள்ள பைண்ட் செய்யப்பட்ட தொடர்கதைகளுக்கு
>>மேற்கத்திய நாடுகளில் பாசம் இல்லை, பந்தம் இல்லை, ஒட்டுதல் இல்லை, உறவுப் பிணைப்புகளில்லை, இந்தியாவைப்போல் அன்பான
>>உடற்கூறு மாதிரி குறித்த அறிவியல் ஆய்வுகள் மனித மறு உற்பத்தி சார்ந்த உறுப்புகளைக் கொண்டு பாலியல் ரீதியாக மனிதனைப் பிரித்தன. ஆனால்
>>சில ஆண்டுகளுக்கு முன்னால்,நவீன விருட்சம் ஆசிரியர் திரு.அழகியசிங்கருடன் திருமறைக்காடு பகுதியில் பயணித்துக்
>>நீண்ட நாட்களாக உடற்பருமன் குறித்து எனக்கிருந்த தவறான எண்ணம் அது மரபணுக்களின் இயல்பினாலும்
>>எழுத்தாளர் சுஜாதாவின் மனைவி சுஜாதா குமுதம் லைஃப் பத்திரிகைக்கு அளித்த பேட்டி இது. சுஜாதாவுக்கு பைபாஸ் சர்ஜரி செய்ய வேண்டி வந்த போது வீட்டில்
>>நா.சு என்று பரவலாக அறியப்படும் க.நா.சுப்ரமணியம் தஞ்சைப்பகுதியில் 31/01/1912 ல் பிறந்தவர்.
மிகச்சிறந்த இலக்கிய விமர்சகர் மற்றும் மொழி பெயர்ப்பாளர்.
வீட்டில் யாரும் இல்லை. என் பெற்றோர், மனைவி குழந்தைகள் உட்பட வெளியிலே போயிருந்தார்கள். மும்முரமாய் எழுதிக் கொண்டிருந்த என்னை
>>எகிப்தில் உள்ள கீஸாவில் உள்ள கிரேட் பிரமிடு கட்டப்படதற்கு சொல்லும் கணக்கு எதுவும் சரியாக இல்லை என்றார் ஜோ ரோகன். அந்த சர்ச்சையில் நுழையுமுன் கிரேட் பிரமிடு பற்றி சில செய்திகளை
>>சின்ன வயதில் படித்த ஒரு நிகழ்வு. தகழி சிவசங்கரப் பிள்ளை வைக்கம் முகமது பஷீரிடம் சொன்னார். “நான் ஒரு காதல் கதை எழுதப்போகிறேன்.”
>>றகு பள்ளி நாட்களின் அதிகம் கேள்வி கேட்க, காணாமல் போய் விட்டார் என் கடவுள். கல்லூரிக் காலங்களில் கேள்விகளில் மட்டும் அல்ல, என் பதில்களிலும் என் பக்க நியாயங்களுக்கு எனக்கு மிகவும் உதவியது, பாட்டியின் புராணக் கதைகள்தா
>>ரு அப்பா, ஒரு பையன், பையனின் மனைவி. அப்பாவுக்கு 93 வயது. பையனுக்கு 62 வயது. பையன் மனைவிக்கு 59 வயது….அப்பா ஒன்றும் சொல்லாமல் இருந்தார்….என்ன நான் சொல்ற கதை
>>பிளந்த வால் நுனியில் நங்கூரத்தை இணைத்துக்கொண்டு இமைகளை உயர்த்தி தன் ஓரப்பார்வையால் அச்சுறுத்தும் கொடிய அரக்கன். சரிதானே என்று அவனிடம் கேட்டேன்
>>ரஹ்மான் ஏன் ஹிந்தியிலும் அதைத் தாண்டி ஹாலிவுட்டிலும் புகழ் பெற்றார்? எப்படி ஆஸ்கர் அளவுக்குப் போனார்? ரஹ்மான் ஆஸ்கர் வாங்குவார் என்று எப்படி நான் முன்கூட்டியே கணித்தேன்? நான் என்ன சோதிடனா? ப்ரே ஃபர் மீ
>>என்ற சிறுகதை ரௌத்திரம் பழகு என்னும் கதை தொகுதியில் இருந்து இன்றைக்கு கதைகளை கொண்டாடுவோம் என்ற நிகழ்ச்சியில் சொல்லும் வாய்ப்பு கிடைத்தது
>>அலாஸ்காவில் இருந்த அட்டு மற்றும் கிஸ்கா தீவுகளை ஜப்பான் கைப்பற்றி இருந்தது. 20ம் நூற்றாண்டில் அமெரிக்க மண்ணில் ஒரே ஒரு அங்குலம்
>>என்னைப் பொறுத்த மட்டில் இதுதான் உண்மை. வாழ்வியலில் நாம் எப்போதாவது ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் ஒப்புக்கொண்ட பரிசுத்தமான உண்மை. நான் இது வரை கடந்து வந்த பாதை நேரான
>>எனக்கும் ஒரு காலத்தில் ஏராளமான நண்பர்கள் இருந்திருக்கிறார்கள். வீடு என்பது பசியாற்றவும், படுக்கவும் என்றாகிப்போன வாழ்க்கை. எதையும் முட்டித் தள்ளி, புரட்டிப் போட்டுப் பார்க்கும் சுறுசுறுப்
>>நானும், என் மனைவியும் சென்று
பரிசளிக்கும் போது மணமக்கள்
எங்கள் கால்களில் விழுந்து வணங்கினர்
தப்பா நெனெக்காதீங்க, காந்திஜி அளவுக்கு இல்லெனாலும், நான் எப்பவாவது இக்கட்டுலேந்து தப்பிக்க
>>பழைய இட்டிலியை எடுத்தார்கள். நன்றாக பிசைந்து, மாவில் போட்டு புரட்டி எடுத்து எண்ணெயில் போட்டு பஜ்ஜி மாதிரி சுட்டார்கள். அதை வாணலியில்
>>ந்தியாவின் மிக உயரிய இலக்கிய விருதான சரஸ்வதி சம்மான் விருது, இவ்வாண்டு சிவசங்கரியின் `சூரிய வம்சம்` என்ற தன்வரலாற்று நூலுக்கு வழங்கப்படுகிறது.
>>பால் க்ளியின் ஓவியங்கள் குறித்து டெல்யூஜ், கத்தாரி எழுதிய ஆயிரம் பீடபூமிகள் நூலில் குறிப்பிடுவது: பால் க்ளியின் ஓவியத்தில் இருக்கும் கருந்துளையை ‘சாம்பல் புள்ளி’ என்று அவர் குறிப்பிடுவார். அதற்குக்
>>மெய்மைத் தொலைக்காட்சி (Reality TV ) உண்மையிலேயே அதில் கலந்துக்கொள்ளும் மக்களின் இயல்பான நடவடிக்கைகளையும்
>>ஒருகாலத்தில் தானியங்கள் சேமித்து வைக்கப்படும் பொது மையமாகக் கோவில்கள் இருந்திருக்கலாம். இல்லை, பெரிய மதிள்களைக் கொண்ட அவை, எதிரிகளிடமிருந்து பாதுகாத்துக்
>>மார்ச்சு ஒன்றாம் தேதி 2008ல் ஸ்டெல்லா புரூஸ் என்கிற ராம் மோஹன் தற்கொலை செய்து கொண்டு விட்டார். அவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன் எழுதி வைத்த கடிதம்.
>>தற்போது முகநூலில் நான் அதிகமாக இயங்குவதில்லை. ஆனால் பாலியல் வன்முறை என்று வரும்போது மௌனம் சாதிப்பவர்களும் குற்றவாளிகளே
>>கடவுள் சித்தம் என்னும் வார்த்தை நாம் வீட்டுக்கு வீடு கேட்க கூடிய ஒரு வார்த்தை தான். பார்வதி சுந்தரம் தம்பதியினருக்கு மகேஷ் மாலினி என்று இரண்டு குழந்தைகள். மிகுந்த
>>கொரோனாவுக்கு முன், மாதாமாதம் நடைபெற்ற ‘தமிழ் வளர்த்த சான்றோர்’ நிகழ்ச்சி, மூன்று வருடங்களுக்குப் பின் 26.02.2023 அன்று ஆர் ஆர் சபா, மயிலையில் மீண்டும் உயிர்பெற்றது! பேராசிரியர் வ.வே.சு.
>>தாவோ கவிஞர்களின் பெயர்கள் ஏன் சுவாங் மகாங், இட்சூ புட்சூ என்றெல்லாம் இருக்கின்றன என நண்பொருவர் கேட்டார். நான் அவருக்கு
>>மாலை 4:15க்குப் போய்ச் சேர்ந்தேன். திருப்பதி மாதிரி இங்கே பல்வேறு வரிசைகளில் பக்தர்கள் அமர வைக்கப்பட்டு இருந்தனர். நான்
>>இது வரையிலும் கோயில்களில் சிறிய அளவில் பூஜை, பாராயாணங்கள் என்று இருந்த சிவராத்திரி விழாவை உலக அளவில் பிரமாண்ட ஆன்மீக திருவிழாவாக மாற்றிய பெருமை சத்குரு
>>சிறப்பாக நடந்தது. 14ஆம்தேதி சனிக்கிழமை கூட்டம் நடந்தது. முன்னதாகவே பாரதிமணி பேசுவதற்கு வந்துவிட்டார். ஒரு கூட்டம் என்பது இப்படித்தான் நடக்க வேண்டும் என்று எப்போதும் தோன்றும்
>>‘சோ’வின்(கேள்விக்) கவிதை
“கவிதை என்றால் என்னவென்று இத்தனை
நாள் சரியாக எனக்குப் புரியாமல் இருந்தது.
நேரமாகி விட்டதால், மதியம் காப்பியுடன் ஏதாவது ‘லைட்’டாக சாப்பிடலாமென்று அந்த மிட்டாய்க் கடைக்குள் நுழைந்தேன் – அருகில் வந்தவுடன், சத்தமின்றித் தானாய்ப் பக்கவாட்டில் வழுக்கி வழி
>>அதை ஒரு பாத்திரத்தில் போடவும். துளிகூட ஆக்ஸிஜன் புக வழியில்லாமல் மூடவும். அதன்பின் அதை நன்றாக சூடாக்கவும். இப்ப என்ன ஆகும்?
உள்ளே மரம். காற்று புக வழியில்லை. சூடாக்கபட்டுக்கொன்டிருக்கிறது. விரைவில் அதில் இருந்து மீதேன், ஹைட்ரஜன், கார்பன் மோனக்சைடு
அந்த கிளர்ச்சியின் ஆதாரமாக இருந்த அடிப்படைச் சிந்தனை என்பது ’தனிமனிதனின் உரிமை’ என்பதே. ஆன்மிகநிறைவு, சிந்தனை, மகிழ்ச்சி ஆகியவற்றுக்கான தேடலுக்கான உரிமை அது. ஆனால் ஐரோப்பாவில் தேசிய அரசுகள் உருவானபோது மன்னர்கள் வரம்பில்லா முடியாட்சியை கொண்டுவந்தார்கள். தனிமனித உரிமை
>>ரஷ்யாவின் கட்டுபாட்டில் இருந்த உஸ்பெகிஸ்தான் நாட்டின் சம்ர்க்கண்ட் நகரில் அந்த ரஷ்ய அகழ்வாராய்ச்சி குழுவினர் நின்றிருந்தார்கள். அவர்கள்
>>விக்டோரியா என்ற படமும் டாக்ஸி என்ற படமும்தான் பார்க்க வேண்டிய படங்கள் என்று சொன்னார்கள்.
>>Ano Neuvo அதாவது ‘புதுவருட முனை’ – அங்கு ஆண்டுதோறும் அலாஸ்காவிலிருந்து வரும் ஆண் சீல்களும், எதிர்ப்பக்கம் உள்ள
>>தனியாக திட்டமிட்டு முதுமையைக் கழிப்பதெல்லாம் கொடுமை. ஒரு ஆய்வு என்ன சொல்கிறதென்றால் பேரப்பிள்ளைகளுடன் நேரத்தைக் கழிக்கும் முதியோர் சராசரியாக
>>வாழ்க்கையின் பாதை எங்கு, எப்படி மாறும் என்பது சொல்லப்படாத ரகசியம் என்பது போல, சென்னை கிறித்தவக் கல்லூரியில் படித்துக்
>>ஆனால் இந்த ஒப்பந்தத்தையும் உடைக்காமல், பேரழிவையும் விண்வெளியில் இருந்து உண்டாக்குவது எப்படி என யோசித்த அமெரிக்க விமானப்படை அதிகாரிகள் 2003ம் ஆண்டு ஒரு திட்டத்தை பரிந்துரைத்தார்கள். அதன்பெயர் புராஜக்ட் தோர்.
>>மேற்கு ஆப்பிரிக்காவின் பெனின் நாட்டை பிடிக்க சென்ற பிரெஞ்சு படையினருடன் டஹோமி (Dahomey) அரசின் ராணுவம் மோதியது. அந்த ராணுவத்தை கண்ட பிரெஞ்சுகாரர்கள் அதி
>>சனிக் கிழமை காலைக் காட்சி. படம். எழுத்து போடத் துவங்கி விட்டார்கள்.கார்ட்டூன் சித்திரங்கள் போல கேரி கேச்சர் சித்திரங்கள் ஒரு புறம்அதன் அருகே. எழுத்து.அந்த டிசைனும் சோமு தான்.வெளிச்சத்திலிருந்து இருட்டுக்குள் வந்ததால் கண்ணே தெரியவில்லை.கடை
>>மர்ஜோரி ஸ்கோஸ்டாக் எனும் ஆய்வாளர் ஆபிரிக்காவின் காலஹாரி பகுதியில் உள்ள பூர்வகுடி பெண்களை சந்தித்தார். சந்தித்து “நிசா: ஒரு
>>இப்போது நான் இங்கே எழுதப் போவதை அன்பு நாவலைப் படித்த யாரேனும்தான் எழுதியிருக்க வேண்டும். யாரும் எழுதவில்லை. அதனால் நான் எழுதத் துணிந்தேன். மேலும், எது எழுதினாலும் அதை எழுதிய பிறகு
>>இரண்டிலும் சீர் உண்டு. திருமணமும் ஒரு ‘தளை’தானே? இரண்டும் வளமடையத் தேவை ‘பொருள்’தான். இரண்டிலும் வெற்றி பெற நன்கு யோசித்து ‘அடி’யெடுத்து வைக்க வேண்டும். இரண்டிலும் இலக்கணப்
>>தமிழின் மூத்த எழுத்தாளர்கள் சிங்கிள் மால்ட் விஸ்கியைப் பார்த்து சப்புகொட்டுவது போல முல்லா நஸ்ருதீ
>>லோகிததாஸ் 2004ல் கஸ்தூரிமான் படத்தை தமிழில் எடுக்கத் தொடங்கிய காலத்தில் அவரை நான் எடுத்த பேட்டி. ’திரை’’ இதழில் 2005 ல் வெளியாகியது. அண்மையில் அந்த இதழில் இப்பேட்டியை கண்டெடுத்து நண்பர்
>>இரண்டு நாட்கள் திருச்சி, ஶ்ரீரங்கம், திருநெடுங்களம், உறையூர், லால்குடி (இலால்குடியாம்!) எனச் சுற்றி வந்த களைப்பு கொஞ்சம் மிச்சமிருந்தது. போதாக்குறைக்கு, காலையில் அயரவைக்கும் வேலை பி.எச்.சி யில்.
>>இன்று மா.வே சிவகுமார் என்பவரின் வரலாற்றை படிக்கநேர்ந்தது.
மா.வே சிவகுமார் ஒரு வங்கி ஊழியர். வங்கியில் வேலை செய்தபடி கதை எழுதுகிறார். கதைகளை படித்த
பொதுவாக நான் வாழ்க்கை வரலாறு புத்தகங்களை விரும்பிப் படிப்பேன். அல்லது வாங்கி வைத்துக்கொண்டு அப்புறம் படிக்கலாம் என்று சேகரித்து வைத்திருப்பேன்
>>அம்மா லேசான கோபத்தில் கேட்டபோது நான் தமிழ்வாணனின் ரகசியம் எட்டாவது முறையாக படித்துக்கொண்டிருந்தேன். அந்த சாரட் வண்டிக்குள் ஒளிந்துகொண்டிருந்த மாணிக்கமும் கத்தரிக்காயும் என்ன ஆவார்கள் என்ற சஸ்பென்ஸ் இன்னும் என்னை வாட்டிக்கொண்டிருக்க, அலுத்துக்கொண்டேன்.
>>பொதுவாக எங்கே புத்தகக் கண்காட்சிகள் நடந்தாலும் கலந்து கொள்வதோடு நான் யாரென்று சொல்லாமலே பதிப்பாளர்களிடம் பேசுவதுண்டு.ஒரு சிலர் என்னை அடையாள
>>க்கக் கிடைத்த நாவல்களைத்தான் படித்தோம்.முக்கியமாகப் படிக்கக் கிடைத்தது அகிலன்,நா.பா
>>லையத்தில் அமர்ந்திருந்தபோது, என் முன்வரிசையில் அமர்வதற்காக மூப்பனார் வந்தார். உட்காரப் போனவர் என்னைப் பார்த்துவிட்டு, திரும்பி என்னை நோக்கி வந்து, ‘அம்மா வணக்கம். என்னை மூப்பனார்னு சொல்லுவாங்க’ என்றார். ‘அய்யோ
>>இன்று, அதே என்.டி.டி.வி., பங்குச் சந்தைகளுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், “இருதரப்பும் செய்துகொண்ட ஒப்பந்தத்துக்கு இணங்க, நாங்கள்
>>கே. நல்லதம்பி (பிறப்பு: 1949) இந்திய எழுத்தாளரும், மொழிபெயர்ப்பாளரும் ஆவார். கர்நாடக மாநிலம், பெங்களூரில் வசித்து வரும் இவர், கன்னடத்திலிருந்து தமிழுக்கும், தமிழிலிருந்து கன்னடத்திற்கும் பல புத்தகங்களை மொழிபெயர்த்து இரு மொழிகளுக்கிடையே பாலமாகச் செயல்பட்டு வருகிறார். நேமிசந்த்ரா எழுதிய ‘யாத்வஷேம்’, விவேக் …
>>சீனாவில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டது முதலே ஒருவித அச்சம் எனக்கு ஏற்பட்டது. அவர்கள் நாட்டில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகளையே, அந்நாடு, தம் மக்களுக்குச் செலுத்தியது. அவற்றின் செயல் திறன் பற்றிய
>>Awakening என்கிற சொல்லின் மீது பெரும் விருப்பம் உண்டு. இந்த சொல் ஒரு மனிதனின் அனைத்து துன்பங்களையும் கழுவித் துடைத்துவிடும் சொல்லாக இரு
>>நேற்று உலககோப்பையை கத்தார் ஷேக் மெஸ்ஸிக்கு வழங்குவதற்கு முன், அவருக்கு மெல்லிய கருப்பு சட்டையை போர்த்துவார். இதன் மகத்துவம் தெரியாமல் அர்ஜெண்டைனா ஊடகங்கள்
>>என்போன்றோர் பரவலாக அன்று படிக்கக் கிடைத்த நாவல்களைத்தான் படித்தோம்.முக்கியமாகப் படிக்கக் கிடைத்தது அகிலன்,நா.பார்த்தசாரதி, சாண்டில்யன்,கல்கி, மு.வரதராசன் ஆகியோரின் நாவல்கள்.ஜனரஞ்சகமான நாவல்களுக்கும்
>>ம் பரந்தாமன் வாமன அவதாரத்தில் மூன்றடிகளால் விண்ணையும் மண்ணை
>>மொழிபெயர்ப்பு குறித்த உதாசீனமும் தமிழிலக்கிய வாசிப்புச் சூழலில் இருந்ததாக உணர்ந்துள்ளீர்களா? தங்களின் அரை நூற்றாண்டுக் கால அனுபவத்தில் அது மாறிக்கொண்டு
>>எல்லோரும் நாட்டியம் ஆடுவதில்லை. எல்லோரும் சங்கீதம் பாடுவதில்லை. எல்லோரும் வயலினோ, மிருதங்கமோ வாசிப்பதில்லை. சிலருக்குத்தான் இந்தக் காரியங்களைச் செய்ய முடிகிறது. அந்தச் சிலரிலேயே ஓரிரண்டுபேர் செய்யும் பொழுது நமக்கு மெய் மறந்துவிடுகிறது. தெய்வத்தையே கண்டு விட்டாற்போல புல்லரித்துப் போகிறோம்.
>>தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகளின் நினைவு நூற்றாண்டு இது. [1922-2022]
தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள் என்றதும் ஏதோ மடாதிபதியின் பெயர் போலிருக்கிறதே என இன்றைய தலைமுறையினர் சிலர் நினைக்கக்கூடும்.
அவர் மடாதிபதியல்ல; மடாதிபதிகளைவிட , மக்க
காலைகடன்களை முடிப்பதற்காக சவிதா அம்பேத்கர் உதவினார். பின்னர் அவரை காலை உணவு உண்பதற்காக
>>ஏனோ தெரியவில்லை இரண்டு நாட்களாக மனிதர்களை சந்
>>ஒரு வழியாக நவீன விருட்சம் 121 இதழ் வந்து விட்டது. 80 பக்கங்களுக்குள் அடக்கி விட்டேன்.
>>தில்லியில் வசிக்கிற நண்பர் சுரேஷ் ஒரு நாள் போன் செய்து சில புத்தகங்களை வாங்கும்படி குறிப்பிட்டார். ஒரு புத்தகம் தமிழ் சினிமா விமர்சனங்கள் (1931-1960) வரை உள்ள பத்திரிகைகளில் வெளிவந்த விமர்சனங்கள் புத்தகம்.
>>காடுகள் இயற்கை வழங்கிய கொடை, வன விலங்குகளுக்கானது. உலகில்
தற்போது புவியின் வெப்ப நிலை உயர்ந்ததற்க்கு காரணம் காடுகள்
அதிகமாக அழிக்கப்பட்டது தான் என்று ஆய்வுகள் கூறுகின்றன. கடந்த
இலக்கியத்தின் மீது மையல் கொண்டு வந்த லட்சம் பேர்களில் நானும் ஒருவன். ஆனால் உண்மையாக இலக்கிய உலகம் கீழறுப்பு சதிகள் நிரம்பியது என்பதை பின்னால் அறிந்தேன். ஒரு சாதாரண மனிதனிடம் உள்ள குற்ற உணர்ச்சிக் கூட இல்லாதவர்கள் எழுத்தாளர்கள் என்பதை நேரில் …
>>இரட்டை வேடத்தில் எப்போதுமே ஒருவர் கெட்டவர்.
பாம் வெடிப்பதைத் தடுக்க ஹீரோ எந்த ஒயரை வேண்டுமானாலும் கட் பண்ணலாம் வெடிக்காது.
எத்தனை பேர் ஹீரோவைத் தாக்க வந்தாலும், ஒரு ஒருவராக வந்துதான்
>>மனிதர்களுக்கு இணையாக பிராணிகளையும் பறவைகளையும் சமமாக நேசித்த ஓர் மாமனிதர், 19-12-2014 அன்று அமரர் ஆன விகடன் ஆசிரியரும் எம்..டி.யுமான திரு எஸ்.பாலசுப்ரமணியன் அவர்கள். (எம்.டி.யின் பிறந்ததேதி 28-12
>>வெள்ளி விழா கொண்டாடும் ’லேடீஸ் ஸ்பெஷல்’ பத்திரிகையின் வெள்ளி விழா தீபாவளி மலர், கண்கவர் அட்டைப் படத்தில் பாலா
>>05-11-2022 மாலை, நாரதகான சபாவில் ஜுகல்பந்தி அரங்கேறியது. JB க்ரியேஷன்ஸ் தயாரிப்பில், ஸ்டேஜ் க்ரியேஷன்ஸ் எஸ் எல் நாணுவின் கதை, வசனம், இயக்கத்தில் காத்தாடி ராமமூர்த்தி அவர்களின் கலக்கல் காமெடி கலாட்டாவுடன் 90 நிமிட, இடைவிடாத நகைச்சுவை விருந்து! ஆபாசமில்லாத, இயல்பான வசனங்கள், அலட்டிக்கொள்ளாத ஆனால்
>>