ரவி ஆதிரன்/அரிக்கேன் விளக்கு

பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடித்து, கல்லூரி சேரும் இடையில் உள்ள காலம் ஒரு சொர்ப்பம் என்று தான் சொல்ல வேண்டும். சோம்பேறித்தனமாக வாழ்க்கையின் இனிமை கண்டறிந்த

>>

சசிகலா விஸ்வநாதன்/வானிலிருந்து எந்த நட்சத்திரமும் உதிர்வதில்லை

ஒளிரும் ஒளியாக
பால் நிலவு
கருநிலவு தேய்பிறை இறுதியில் மறையும்
வானிவிருந்து எந்த நட்சத்திரமும் உதிர்வதில்லை .
அமுதன் நட்சத்திரம் இல்லை.

>>

புவனா சந்திரசேகரன்/வானிலிருந்து எந்த நட்சத்திரமும் உதிர்வதில்லை

வானிலிருந்து எந்த நட்சத்திரமும் உதிர்வதில்லை
காத்திருக்கும் எனக்கும்
உண்மை புரிவதில்லை
கற்பனைக் கதைகளைக் கேட்

>>

அழகியசிங்கர்/காலையில் காப்பி குடித்துக் கொண்டிருக்கிறேன்

காலையில் காப்பி குடித்துக் கொண்டிருக்கிறேன்
தினமும் காப்பி குடிப்பது வழக்கம்
அப்போதுதான் வாழ்க்கை ஆரம்பம்

>>

சசிகலா விஸ்வநாதன்/காலையில் காபி குடித்துக் கொண்டிருக்கிறேன்

காலையில் காபி குடித்துக்கொண்டு இருக்கிறேன்
சிறிதே தாமதம் ஆனாலும்; சர்க்கரை
அளவு பாதாளம் சென்று விடும்.

>>

சுகன்யா சம்பத்குமார்/ஒளி தந்த வாழ்க்கை

ராகுல் அருகிலிருந்த பழைய மஞ்சள் நிற துணிப்பையை பார்த்தான் , அதில் ஒரு அரிக்கன் விளக்கு இருந்தது “என்னடா ராஜேஷ் இது , பெரிய படிப்பெல்லாம்

>>

ஜெ.பாஸ்கரன்/ராஜாஜி ஒரு தேசிய சகாப்தம்

(நூல் அறிமுகம் – திரு வி எஸ் வி ரமணன்) மூதறிஞர் ராஜாஜி அவர்களைப் பற்றி வந்துள்ள நூல்களில் சிலவற்றை நான் வாசித்திருக்கிறேன். அவரது கட்டுரைகள், ஜெயில் அனுபவங்கள், மோனிகா ஃபெல்டன் நேர்முகம் கண்டு எழுதிய ‘RAJAJI’ , சாகித்திய அகாதமியின் …

>>

செல்லம்மா பாரதி/புதுவையில் யதேச்சாதிகாரம்

நான் கடையம் சென்றிருந்த காலத்தில் ஒருநாள் பாரதியார் வீட்டில் இல்லாத சமயம் பார்த்து அடுத்த வீட்டு வழியாக உளவுப் போலீசார் உள்ளே நுழைந்து கடிதங்கள்,

>>

கலைச்செல்வி /

இதெல்லாம் ஒரு ஆசையா என்று சிரித்துவிட்டு போனார்கள்
நான் இன்னும் அதிகமாக புகைப்படங்கள் எடுத்துக்கொண்டேன்

>>

சசிகலா விஸ்வநாதன்/எதிர் சேவை

🌺 🌺 வளமோடு வாழவிரிந்த வீடும்;காப்புடன் இருத்தலுக்கான பெருங்கதவும்,உதவுமா?அந்தகன் ஓலைவந்தாங்கே; கையாலாதே!அழுது தவித்து நிற்பீரே!வளமோடு வாழுங்கால்,களிப்பாகக் களத்தில் இறங்கி எளியோரை உயர்த்திட்டால்;பெறற்கரிய பெருவீட்டின் பெருவாசல் தானேவிரிந்து திறக்க; பரமன் வந்து சேவித்து இருப்பானே! 6-2-2024மாலை மணி 5.30

>>

மீனாக்ஷி பாலகணேஷ்/கேட்கப்படாத கேள்விகள்

அப்பாவைக் கூடத்தில் கிடத்தியிருந்தோம். முற்றிய கல்லீரல் புற்றுநோயின்
ஆட்டத்திலும், அது கொடுத்த வலியிலும், பக்கவிளைவுகளிலும் அலைக்கழிக்கப்பட்டு
இரண்டு மாதங்களாக, “எப்போதம்மா இந்தத் துன்பம் முடிவு பெறும். எப்போது எனக்கு
விடுதலை?” என முணுமுணுக்கும் அப்பாவின் பேச்சைக்கேட்டு நாங்கள் அனைவருமே

>>

நாகேந்திர பாரதி/என் மகன்

எங்களது இந்தியன் வங்கி நண்பர், நடிப்பு, எழுத்து என்று இரண்டு துறையிலும் சாதனை படைத்தது வரும் கௌரி சங்கர் அவர்களின் சிறுகதை ‘ என் மகன் ..

>>

சுகன்யா சம்பத்குமார்/கருணை இல்லம்

இதனை வேற யாரேனும் எடுத்து நடத்துவர்களா ? விருப்ப முள்ளவர்கள் தன்னை வந்து சந்தித்து பேசலாம் என்றும் பத்திரிகையில் விளம்பர படுத்தி இருந்தாள் . இந்த செய்தியை பார்த்துவிட்டு கிளம்பி வந்த ஜான் என்பவர் , ஜெனிபர் விலாசத்திற்கு

>>

ஸ்ரீரங்கம் கிருஷ்ணன்/கண்ணீர் இல்லாத சோகம்

எனது அந்த ஓவியத்துக்கு முதல் பரிசு கிடைத்துள்ளது என்று செய்தி வந்துள்ளது. பல வருடங்களாக எனது ஹாபி.. ஓவியம் வரைதல். எனது தாத்தா ஒரு ராணுவ வீரர். ஆங்கிலேய ராணுவத்தில் இரண்டாம் உலகப் போரில் பணியாற்றியவர்.

>>

சிறகு இரவி/புகைப்பெண்

#கனவில் புகை மூட்டமாக தெரிந்த அந்த பெண்ணை எங்கோ பார்த்து இருக்கிறேன். எங்கு? அலுவலக முகங்கள், பேருந்து வடிவங்கள், வழியில் பார்த்தது? எங்கு?அந்த புகை ஒரு குறியீடா?யெஸ்! மயில் பீலியால் சாம்பிராணி போடும் பாய் உடன் வரும் அவர் மகள் பாத்திமா! …

>>

நீங்களும் படிக்கலாம்… 26/அழகியசிங்கர்

அவர் மந்திரங்களை நம்புபவர். பிறப்பு, வாழ்க்கை, இறப்பு என்ற எல்லாவற்றுக்கும் மந்திரங்களை உச்சாடனம் செய்பவர் அவர். எனக்கு மந்திரங்களில் நம்பிக்கை இல்லை . நான் தந்திரத்தை நம்புவன். தந்திரம் என்றால் உபாயம். இவர் மந்திரவாதி. நானோ

>>

1996-ம் ஆண்டு ‘இந்தியா டுடே’ பெண்கள் சிறப்பு மலரில் அண்ணா பற்றி ராணி அண்ணாதுரை அளித்த பேட்டி..

எல்லாரும் அவர் எப்படிப்பட்டவர் என்று என்கிட்ட கேக்குறாங்க. அதற்கு நான் பதில் சொல்லணும்னா அவருடைய இறுதிக்காலம் தான் எனக்கு

>>

அழகியசிங்கர்/கவிதை எழுதுபவர்கள்

கவிதை எழுதுபவர்கள்கடவுளுக்கு சமம்ஆனால்கவிதை எழுதுபவருக்குத்தெரியாது அவர்கள் தங்கள்கவிதைகளைப் யாரும் படிக்கவில்லைஎன்று மற்றவர்களுடன்சண்டைப் போடுகிறார்கள் அவர்களுக்குப்புரியாத புதிர்அவர் கவிதைகளைஎழுதியவுடன்ஒருவர் படித்து விடுகிறாரென்று

>>

சசிகலா விஸ்வநாதன்/நன்றியுடன அவர்…நிம்மதியில் நான்…

மத்தளம் கொட்டவரிசங்கம் நின்றூதமுத்துடைத்தாமம் நிரை சார்ந்த பந்தற்கீழ்மைத்துனன் நம்பிமதுசூதன் வந்தென்னைகைத்தலம் பற்றக்…கனா கதவு தட்டும் ஓசையில்பாதியில் தடை பட்ட கனா! அம்மாவும் அப்பாவும்;கண்ணில் ஆற்றாமைஆதங்கம்…மணமகன்,தயக்கம், பயம்அருளற்ற மருளும் விழி;இன்னும் பின்னே இருவர்,வெருவலுடன் கூடிய வெற்றுப் பார்வை ; எவரும் எதுவும் இயம்பிடும் …

>>

செல்லம்மா பாரதி/கலெக்டர் ஆஷ் மரணமும் அதனால் ஏற்பட்ட விபத்துக்களும்

டார் அனுபவித்த துக்கம் கணக்கில் அடங்காதது.
கலெக்டர் கொலை செய்யப்பட்ட சமயம் கடையத்திலிருந்த நான் ஏழெட்டுத் தினங்களுக்குப் பிறகு புதுச்சேரிக்கு அழைத்துச் செல்லப்ப

>>

ஒரு நொடிக் கேள்வி ஒரு நொடிப் பதில் – 64/அழகியசிங்கர்

என்னைப் பொறுத்தவரைப் புத்தகக் காட்சி உணர்ச்சி வசப்பட்ட நிலைக்குப் போய்விட்டதாக நினைக்கிறன்

>>

சுகன்யா சம்பத்குமார் / /சீர் கொண்டுவந்தால் சகோதரன்

உதய்ப்பூர் நகரின் முக்கியமான வணிக வியாபாரி கோபாலாலின் செல்ல மகள் அபர்ணா . மிகுந்த அழகும் குணமும் உள்ள அவளை ஜோத்புரின் வியாபாரி பஜ்ரங்கின் மகனான அபிஜீத்துக்கு திருமணம் செய்துவைத்தார் கோபாலால் . அபர்ணாவிற்கு பரத் என்ற ஒரு அண்ணன் இருந்தான் , சிறு வயதில் தன் அப்பாவிடம் கோபித்

>>

அழகியசிங்கர்/பழங்கள்

அந்த ஊருக்கு பஸ்ஸில் வரும்போதே பார்த்து விட்டாள். ராமு தாத்தாவுக்கு பழங்கள் என்றால் கொள்ளைப் பிரியம். ஒவ்வொரு முறையும் அவளைப் பார்க்க அவள் ஊருக்கு வரும்போது பழம்

>>

லக்ஷ்மி ரமணன்/அவள்மாதிரி

மோகன் தன் மனைவி ரத்னாவுடன் நண்பன் ராஜேஷின் வீட்டு விருந்தில் கலந்து கொண்டபிறகு என் சநேகிதன் மனைவி சுபா எத்தனை நன்னா சமைக்கிறாள். நீ அவகிடேருந்து கத்துக்

>>

இனிக்கும் தமிழ் – 195/டி வி.இராதகிருஷ்ணன்

ஆனால் வில்லிபுத்துராழ்வார் முதலில் தமிழ் தாய் வாழ்த்து பாடி
காப்பியத்தை அரங்கேற்றினார். அதனால் சர்ச்சை எழுந்து அவரது மகன் கடவுள்
வாழ்த்து பாடி சேர்த்ததாக ஒரு வரலாற்று குறிப்பு உள்ளது.

>>

செல்லம்மா பாரதி/பாரதியும் சிஷ்யர்களும்…

வீட்டில் சிஷ்ய கோடிகள் சுமார் 35 பேர்கள் இருந்தார்கள். தீரமிக்க இளைஞர்களான ஸ்ரீ சங்கர கிருஷ்ணன், பாலு, தோத்தாத்திரி, ஹரிஹர சர்மா முதலியவர்கள். ஒவ்வொருவரும் விசித்திரமான பிரத்தியேக குணமுடையவர் அவர்களுடைய சமையல் சாப்பாடு எல்லாம் வெகு விரத்திரமாகவேயிருக்கு

>>