முருகு/அழகியசிங்கர்…
நகாசு வேலைகள் பிடிக்காது!
கநாசு மட்டுமே பிடிக்கும்!
நகாசு வேலைகள் பிடிக்காது!
கநாசு மட்டுமே பிடிக்கும்!
பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடித்து, கல்லூரி சேரும் இடையில் உள்ள காலம் ஒரு சொர்ப்பம் என்று தான் சொல்ல வேண்டும். சோம்பேறித்தனமாக வாழ்க்கையின் இனிமை கண்டறிந்த
>>ஒளிரும் ஒளியாக
பால் நிலவு
கருநிலவு தேய்பிறை இறுதியில் மறையும்
வானிவிருந்து எந்த நட்சத்திரமும் உதிர்வதில்லை .
அமுதன் நட்சத்திரம் இல்லை.
வானிலிருந்து எந்த நட்சத்திரமும் உதிர்வதில்லை
காத்திருக்கும் எனக்கும்
உண்மை புரிவதில்லை
கற்பனைக் கதைகளைக் கேட்
இழப்பில்’ இதுவெல்லாம்
எங்கேயும் இல்லையாம்
செல்லப்பா சொல்லிவிட்டார்
நாப்பா போட்டுட்டார்.
காலையில் காப்பி குடித்துக் கொண்டிருக்கிறேன்
தினமும் காப்பி குடிப்பது வழக்கம்
அப்போதுதான் வாழ்க்கை ஆரம்பம்
இந்த இடைவெளியில்
செல்லமே கனிந்து அன்பாக மாறிவிட்டிருந்தது அவனுக்கு தெரியவா போகிறது.?
காலையில் காபி குடித்துக்கொண்டு இருக்கிறேன்
சிறிதே தாமதம் ஆனாலும்; சர்க்கரை
அளவு பாதாளம் சென்று விடும்.
வாசிக்க வாசிக்க வன்முறை எல்லாமும்
>>தவிர்க்க வேண்டியவை
>>மெழுகு திரி
ஒரு தீக்குச்சியின்
உரசலுக்காக காத்திருக்கிறது!
டேய், அரிக்கேன் விளக்கை எடுத்துட்டு வா, எத்தனை தடவ சொல்லி இருக்கேன் , படுக்க மேலே வைக்கக் கூடாது’ன்னு என்றபடி விரையும் அப்பாவைப்
>>அரிக்கன் விளக்கு. மண்ணெண்ணெய் ஊற்றி திரி போட்டு எரிய வைக்கணும் என்றாள். மண்ணெண்ணெய்
>>ராகுல் அருகிலிருந்த பழைய மஞ்சள் நிற துணிப்பையை பார்த்தான் , அதில் ஒரு அரிக்கன் விளக்கு இருந்தது “என்னடா ராஜேஷ் இது , பெரிய படிப்பெல்லாம்
>>(நூல் அறிமுகம் – திரு வி எஸ் வி ரமணன்) மூதறிஞர் ராஜாஜி அவர்களைப் பற்றி வந்துள்ள நூல்களில் சிலவற்றை நான் வாசித்திருக்கிறேன். அவரது கட்டுரைகள், ஜெயில் அனுபவங்கள், மோனிகா ஃபெல்டன் நேர்முகம் கண்டு எழுதிய ‘RAJAJI’ , சாகித்திய அகாதமியின் …
>>மந்த புத்தி கொண்டது
வெயில் என்றாலும் விரையாது
மழை வந்தாலும் ஒதுங்காது.
என் வழி தனி வழி
கருமுத்து வேழவனைக்
>>தும்பிக் கையான் அப்பன் – நம்
துயர்கள் தீர்க்கும் நேசன்
நம்பித் தொழுதால் உள்ளே
நான் கடையம் சென்றிருந்த காலத்தில் ஒருநாள் பாரதியார் வீட்டில் இல்லாத சமயம் பார்த்து அடுத்த வீட்டு வழியாக உளவுப் போலீசார் உள்ளே நுழைந்து கடிதங்கள்,
>>விருட்சம் நடத்தும் கதைஞர்களைக் கொண்டாடும் 72வது நிகழ்ச்சி 02.02.2024 மாலை 6.30 மணிக்கு சிறப்பாக நடை பெற்றது.
>>உபாயம் ஒன்றும் கண்முன்னே தெரியவில்லை
அபாயம் இல்லைதான்
மனதில் திடம் வேண்டும்
எக்குத் தப்பாகக் கனவுகள்
அவனுக்கு விழித்த பின்னே
சுற்றி வலம் வந்தன
இதெல்லாம் ஒரு ஆசையா என்று சிரித்துவிட்டு போனார்கள்
நான் இன்னும் அதிகமாக புகைப்படங்கள் எடுத்துக்கொண்டேன்
🌺 🌺 வளமோடு வாழவிரிந்த வீடும்;காப்புடன் இருத்தலுக்கான பெருங்கதவும்,உதவுமா?அந்தகன் ஓலைவந்தாங்கே; கையாலாதே!அழுது தவித்து நிற்பீரே!வளமோடு வாழுங்கால்,களிப்பாகக் களத்தில் இறங்கி எளியோரை உயர்த்திட்டால்;பெறற்கரிய பெருவீட்டின் பெருவாசல் தானேவிரிந்து திறக்க; பரமன் வந்து சேவித்து இருப்பானே! 6-2-2024மாலை மணி 5.30
>>மஞ்சள் மாலையில் மாலை வெயில்
குளிர்
காற்றோடு கதை பேச,
சீரான
புல்வெளியில் தேன்சிட்டு
மெய்வழிக் கோவில், மேற்கு மலைத்தொடர்
>>கடற்பரப்பில்
மடல் மடலாய்
வானமிருக்கிறது..!
அதை அளக்க நினைத்து
தவழ்ந்து பார்க்கிறேன்.
நம் நேசத்தின் சாட்சியாய்
நாம் வரிந்து கொண்ட
நிறம் அது!
அப்பாவைக் கூடத்தில் கிடத்தியிருந்தோம். முற்றிய கல்லீரல் புற்றுநோயின்
ஆட்டத்திலும், அது கொடுத்த வலியிலும், பக்கவிளைவுகளிலும் அலைக்கழிக்கப்பட்டு
இரண்டு மாதங்களாக, “எப்போதம்மா இந்தத் துன்பம் முடிவு பெறும். எப்போது எனக்கு
விடுதலை?” என முணுமுணுக்கும் அப்பாவின் பேச்சைக்கேட்டு நாங்கள் அனைவருமே
எங்களது இந்தியன் வங்கி நண்பர், நடிப்பு, எழுத்து என்று இரண்டு துறையிலும் சாதனை படைத்தது வரும் கௌரி சங்கர் அவர்களின் சிறுகதை ‘ என் மகன் ..
>>அருமையாய் வணங்கும் அழகிய ஊராம்
கல்லிடைக் குறிச்சி கனவிலும் நனவிலும்
வில்லிடை பூட்டிய வெற்றி அம்பென
வந்து போவது வழக்க மானதே!
அதற்காக
அவற்றை உதிர்க்கின்ற
மரங்களை ஒருபோதும்
எப்போதும் மேகங்கள்
>>இதனை வேற யாரேனும் எடுத்து நடத்துவர்களா ? விருப்ப முள்ளவர்கள் தன்னை வந்து சந்தித்து பேசலாம் என்றும் பத்திரிகையில் விளம்பர படுத்தி இருந்தாள் . இந்த செய்தியை பார்த்துவிட்டு கிளம்பி வந்த ஜான் என்பவர் , ஜெனிபர் விலாசத்திற்கு
>>எனது அந்த ஓவியத்துக்கு முதல் பரிசு கிடைத்துள்ளது என்று செய்தி வந்துள்ளது. பல வருடங்களாக எனது ஹாபி.. ஓவியம் வரைதல். எனது தாத்தா ஒரு ராணுவ வீரர். ஆங்கிலேய ராணுவத்தில் இரண்டாம் உலகப் போரில் பணியாற்றியவர்.
>>#கனவில் புகை மூட்டமாக தெரிந்த அந்த பெண்ணை எங்கோ பார்த்து இருக்கிறேன். எங்கு? அலுவலக முகங்கள், பேருந்து வடிவங்கள், வழியில் பார்த்தது? எங்கு?அந்த புகை ஒரு குறியீடா?யெஸ்! மயில் பீலியால் சாம்பிராணி போடும் பாய் உடன் வரும் அவர் மகள் பாத்திமா! …
>>அவர் மந்திரங்களை நம்புபவர். பிறப்பு, வாழ்க்கை, இறப்பு என்ற எல்லாவற்றுக்கும் மந்திரங்களை உச்சாடனம் செய்பவர் அவர். எனக்கு மந்திரங்களில் நம்பிக்கை இல்லை . நான் தந்திரத்தை நம்புவன். தந்திரம் என்றால் உபாயம். இவர் மந்திரவாதி. நானோ
>>எல்லாரும் அவர் எப்படிப்பட்டவர் என்று என்கிட்ட கேக்குறாங்க. அதற்கு நான் பதில் சொல்லணும்னா அவருடைய இறுதிக்காலம் தான் எனக்கு
>>கவிதை எழுதுபவர்கள்கடவுளுக்கு சமம்ஆனால்கவிதை எழுதுபவருக்குத்தெரியாது அவர்கள் தங்கள்கவிதைகளைப் யாரும் படிக்கவில்லைஎன்று மற்றவர்களுடன்சண்டைப் போடுகிறார்கள் அவர்களுக்குப்புரியாத புதிர்அவர் கவிதைகளைஎழுதியவுடன்ஒருவர் படித்து விடுகிறாரென்று
>>நிலாவைத் தொட்டுவிட பேராசை! நேற்றைய கனவு சுகமாக இருந்தது.
கோட்டை மாளிகை, மணிமண்டபம்,
தங்க கட்டில்,தாங்கி நிற்கும் பணிப்
வேடிக்கை பார்க்கிற
ஒவ்வொருவர் மனத் துள்ளும்
உயிர்க்கின்றன விலங்குகள்
மத்தளம் கொட்டவரிசங்கம் நின்றூதமுத்துடைத்தாமம் நிரை சார்ந்த பந்தற்கீழ்மைத்துனன் நம்பிமதுசூதன் வந்தென்னைகைத்தலம் பற்றக்…கனா கதவு தட்டும் ஓசையில்பாதியில் தடை பட்ட கனா! அம்மாவும் அப்பாவும்;கண்ணில் ஆற்றாமைஆதங்கம்…மணமகன்,தயக்கம், பயம்அருளற்ற மருளும் விழி;இன்னும் பின்னே இருவர்,வெருவலுடன் கூடிய வெற்றுப் பார்வை ; எவரும் எதுவும் இயம்பிடும் …
>>மீள் தேடல் என ஓயாத
அலைச்சலுள்ள இரு நிலைகள்,
நீ இருக்கலாம்.
டார் அனுபவித்த துக்கம் கணக்கில் அடங்காதது.
கலெக்டர் கொலை செய்யப்பட்ட சமயம் கடையத்திலிருந்த நான் ஏழெட்டுத் தினங்களுக்குப் பிறகு புதுச்சேரிக்கு அழைத்துச் செல்லப்ப
என்னைப் பொறுத்தவரைப் புத்தகக் காட்சி உணர்ச்சி வசப்பட்ட நிலைக்குப் போய்விட்டதாக நினைக்கிறன்
>>பத்திரிகையை
அவரிடம் நீட்டியபோதுதான்
தெரிந்தது
மீண்டும் பொருக்கி சேர்க்கலாகுமா?
>>கண்களில் மெய் மறந்து நின்ற கோலத்தில் காட்சி
மண்ணுக்கும் விண்ணுக்கும் தாவிய எண்ண ஓட்டங்கள்
உண்மைக்கு நிழல்
பிறிதொரு உண்மை
என்று இரு..
ஓடி ஓடி உழைத்திட்ட இளமை
ஓய்ந்து தேய்ந்து போன முதுமை
இருக்கும் காலத்தில் இருந்த உறவு
இருண்ட காலம் நெருங்கும் போது?…..
உதய்ப்பூர் நகரின் முக்கியமான வணிக வியாபாரி கோபாலாலின் செல்ல மகள் அபர்ணா . மிகுந்த அழகும் குணமும் உள்ள அவளை ஜோத்புரின் வியாபாரி பஜ்ரங்கின் மகனான அபிஜீத்துக்கு திருமணம் செய்துவைத்தார் கோபாலால் . அபர்ணாவிற்கு பரத் என்ற ஒரு அண்ணன் இருந்தான் , சிறு வயதில் தன் அப்பாவிடம் கோபித்
>>நசுக்கிய இஞ்சி அல்லது
ஒரு ஏலக்காயுடன்
இப்போதுதான் ஊற்றிய
தேநீர் நாம்.
ருசித்துப் பருகுகிறது
என் ஒரு நாள்
உன் ஒப்புதலின்றி
உன்னில் விழையும்
அசந்தர்ப்பத்தின்
இயற்கை எங்குப் படித்தது
இப்படி மாறுதல் செய்திடப்
படைப்பின் இலக்கணம் இதுவென
புரிந்திடு நன்னெஞ்சே. 1
நடு இரவில் சற்று
விழிப்புணர்வு …
நினைவுகள் பின்னோடி
அதன்மேல் மையம்
எங்கே வைத்தேன்.. அதை?
அந்த ஊருக்கு பஸ்ஸில் வரும்போதே பார்த்து விட்டாள். ராமு தாத்தாவுக்கு பழங்கள் என்றால் கொள்ளைப் பிரியம். ஒவ்வொரு முறையும் அவளைப் பார்க்க அவள் ஊருக்கு வரும்போது பழம்
>>மோகன் தன் மனைவி ரத்னாவுடன் நண்பன் ராஜேஷின் வீட்டு விருந்தில் கலந்து கொண்டபிறகு என் சநேகிதன் மனைவி சுபா எத்தனை நன்னா சமைக்கிறாள். நீ அவகிடேருந்து கத்துக்
>>ஆனால் வில்லிபுத்துராழ்வார் முதலில் தமிழ் தாய் வாழ்த்து பாடி
காப்பியத்தை அரங்கேற்றினார். அதனால் சர்ச்சை எழுந்து அவரது மகன் கடவுள்
வாழ்த்து பாடி சேர்த்ததாக ஒரு வரலாற்று குறிப்பு உள்ளது.
உடைத்து சிதைக்கிறோம்
உயிரினங்களை கொன்று
தீர்க்கிறோம்
கடல்களை
வீட்டில் சிஷ்ய கோடிகள் சுமார் 35 பேர்கள் இருந்தார்கள். தீரமிக்க இளைஞர்களான ஸ்ரீ சங்கர கிருஷ்ணன், பாலு, தோத்தாத்திரி, ஹரிஹர சர்மா முதலியவர்கள். ஒவ்வொருவரும் விசித்திரமான பிரத்தியேக குணமுடையவர் அவர்களுடைய சமையல் சாப்பாடு எல்லாம் வெகு விரத்திரமாகவேயிருக்கு
>>யாருமற்ற
ஒற்றையடிபாதையின்
ஓவியத்தைக் கண்ணுற்றேன்