நான் போட்ட வேஷம்/
ஆர். வத்ஸலா
தப்பா நெனெக்காதீங்க, காந்திஜி அளவுக்கு இல்லெனாலும், நான் எப்பவாவது இக்கட்டுலேந்து தப்பிக்க
>>தப்பா நெனெக்காதீங்க, காந்திஜி அளவுக்கு இல்லெனாலும், நான் எப்பவாவது இக்கட்டுலேந்து தப்பிக்க
>>பழைய இட்டிலியை எடுத்தார்கள். நன்றாக பிசைந்து, மாவில் போட்டு புரட்டி எடுத்து எண்ணெயில் போட்டு பஜ்ஜி மாதிரி சுட்டார்கள். அதை வாணலியில்
>>ந்தியாவின் மிக உயரிய இலக்கிய விருதான சரஸ்வதி சம்மான் விருது, இவ்வாண்டு சிவசங்கரியின் `சூரிய வம்சம்` என்ற தன்வரலாற்று நூலுக்கு வழங்கப்படுகிறது.
>>பால் க்ளியின் ஓவியங்கள் குறித்து டெல்யூஜ், கத்தாரி எழுதிய ஆயிரம் பீடபூமிகள் நூலில் குறிப்பிடுவது: பால் க்ளியின் ஓவியத்தில் இருக்கும் கருந்துளையை ‘சாம்பல் புள்ளி’ என்று அவர் குறிப்பிடுவார். அதற்குக்
>>மெய்மைத் தொலைக்காட்சி (Reality TV ) உண்மையிலேயே அதில் கலந்துக்கொள்ளும் மக்களின் இயல்பான நடவடிக்கைகளையும்
>>ஒருகாலத்தில் தானியங்கள் சேமித்து வைக்கப்படும் பொது மையமாகக் கோவில்கள் இருந்திருக்கலாம். இல்லை, பெரிய மதிள்களைக் கொண்ட அவை, எதிரிகளிடமிருந்து பாதுகாத்துக்
>>மார்ச்சு ஒன்றாம் தேதி 2008ல் ஸ்டெல்லா புரூஸ் என்கிற ராம் மோஹன் தற்கொலை செய்து கொண்டு விட்டார். அவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன் எழுதி வைத்த கடிதம்.
>>தற்போது முகநூலில் நான் அதிகமாக இயங்குவதில்லை. ஆனால் பாலியல் வன்முறை என்று வரும்போது மௌனம் சாதிப்பவர்களும் குற்றவாளிகளே
>>கடவுள் சித்தம் என்னும் வார்த்தை நாம் வீட்டுக்கு வீடு கேட்க கூடிய ஒரு வார்த்தை தான். பார்வதி சுந்தரம் தம்பதியினருக்கு மகேஷ் மாலினி என்று இரண்டு குழந்தைகள். மிகுந்த
>>கொரோனாவுக்கு முன், மாதாமாதம் நடைபெற்ற ‘தமிழ் வளர்த்த சான்றோர்’ நிகழ்ச்சி, மூன்று வருடங்களுக்குப் பின் 26.02.2023 அன்று ஆர் ஆர் சபா, மயிலையில் மீண்டும் உயிர்பெற்றது! பேராசிரியர் வ.வே.சு.
>>தாவோ கவிஞர்களின் பெயர்கள் ஏன் சுவாங் மகாங், இட்சூ புட்சூ என்றெல்லாம் இருக்கின்றன என நண்பொருவர் கேட்டார். நான் அவருக்கு
>>மாலை 4:15க்குப் போய்ச் சேர்ந்தேன். திருப்பதி மாதிரி இங்கே பல்வேறு வரிசைகளில் பக்தர்கள் அமர வைக்கப்பட்டு இருந்தனர். நான்
>>இது வரையிலும் கோயில்களில் சிறிய அளவில் பூஜை, பாராயாணங்கள் என்று இருந்த சிவராத்திரி விழாவை உலக அளவில் பிரமாண்ட ஆன்மீக திருவிழாவாக மாற்றிய பெருமை சத்குரு
>>சிறப்பாக நடந்தது. 14ஆம்தேதி சனிக்கிழமை கூட்டம் நடந்தது. முன்னதாகவே பாரதிமணி பேசுவதற்கு வந்துவிட்டார். ஒரு கூட்டம் என்பது இப்படித்தான் நடக்க வேண்டும் என்று எப்போதும் தோன்றும்
>>‘சோ’வின்(கேள்விக்) கவிதை
“கவிதை என்றால் என்னவென்று இத்தனை
நாள் சரியாக எனக்குப் புரியாமல் இருந்தது.
நேரமாகி விட்டதால், மதியம் காப்பியுடன் ஏதாவது ‘லைட்’டாக சாப்பிடலாமென்று அந்த மிட்டாய்க் கடைக்குள் நுழைந்தேன் – அருகில் வந்தவுடன், சத்தமின்றித் தானாய்ப் பக்கவாட்டில் வழுக்கி வழி
>>அதை ஒரு பாத்திரத்தில் போடவும். துளிகூட ஆக்ஸிஜன் புக வழியில்லாமல் மூடவும். அதன்பின் அதை நன்றாக சூடாக்கவும். இப்ப என்ன ஆகும்?
உள்ளே மரம். காற்று புக வழியில்லை. சூடாக்கபட்டுக்கொன்டிருக்கிறது. விரைவில் அதில் இருந்து மீதேன், ஹைட்ரஜன், கார்பன் மோனக்சைடு
அந்த கிளர்ச்சியின் ஆதாரமாக இருந்த அடிப்படைச் சிந்தனை என்பது ’தனிமனிதனின் உரிமை’ என்பதே. ஆன்மிகநிறைவு, சிந்தனை, மகிழ்ச்சி ஆகியவற்றுக்கான தேடலுக்கான உரிமை அது. ஆனால் ஐரோப்பாவில் தேசிய அரசுகள் உருவானபோது மன்னர்கள் வரம்பில்லா முடியாட்சியை கொண்டுவந்தார்கள். தனிமனித உரிமை
>>ரஷ்யாவின் கட்டுபாட்டில் இருந்த உஸ்பெகிஸ்தான் நாட்டின் சம்ர்க்கண்ட் நகரில் அந்த ரஷ்ய அகழ்வாராய்ச்சி குழுவினர் நின்றிருந்தார்கள். அவர்கள்
>>விக்டோரியா என்ற படமும் டாக்ஸி என்ற படமும்தான் பார்க்க வேண்டிய படங்கள் என்று சொன்னார்கள்.
>>Ano Neuvo அதாவது ‘புதுவருட முனை’ – அங்கு ஆண்டுதோறும் அலாஸ்காவிலிருந்து வரும் ஆண் சீல்களும், எதிர்ப்பக்கம் உள்ள
>>தனியாக திட்டமிட்டு முதுமையைக் கழிப்பதெல்லாம் கொடுமை. ஒரு ஆய்வு என்ன சொல்கிறதென்றால் பேரப்பிள்ளைகளுடன் நேரத்தைக் கழிக்கும் முதியோர் சராசரியாக
>>வாழ்க்கையின் பாதை எங்கு, எப்படி மாறும் என்பது சொல்லப்படாத ரகசியம் என்பது போல, சென்னை கிறித்தவக் கல்லூரியில் படித்துக்
>>ஆனால் இந்த ஒப்பந்தத்தையும் உடைக்காமல், பேரழிவையும் விண்வெளியில் இருந்து உண்டாக்குவது எப்படி என யோசித்த அமெரிக்க விமானப்படை அதிகாரிகள் 2003ம் ஆண்டு ஒரு திட்டத்தை பரிந்துரைத்தார்கள். அதன்பெயர் புராஜக்ட் தோர்.
>>மேற்கு ஆப்பிரிக்காவின் பெனின் நாட்டை பிடிக்க சென்ற பிரெஞ்சு படையினருடன் டஹோமி (Dahomey) அரசின் ராணுவம் மோதியது. அந்த ராணுவத்தை கண்ட பிரெஞ்சுகாரர்கள் அதி
>>சனிக் கிழமை காலைக் காட்சி. படம். எழுத்து போடத் துவங்கி விட்டார்கள்.கார்ட்டூன் சித்திரங்கள் போல கேரி கேச்சர் சித்திரங்கள் ஒரு புறம்அதன் அருகே. எழுத்து.அந்த டிசைனும் சோமு தான்.வெளிச்சத்திலிருந்து இருட்டுக்குள் வந்ததால் கண்ணே தெரியவில்லை.கடை
>>மர்ஜோரி ஸ்கோஸ்டாக் எனும் ஆய்வாளர் ஆபிரிக்காவின் காலஹாரி பகுதியில் உள்ள பூர்வகுடி பெண்களை சந்தித்தார். சந்தித்து “நிசா: ஒரு
>>இப்போது நான் இங்கே எழுதப் போவதை அன்பு நாவலைப் படித்த யாரேனும்தான் எழுதியிருக்க வேண்டும். யாரும் எழுதவில்லை. அதனால் நான் எழுதத் துணிந்தேன். மேலும், எது எழுதினாலும் அதை எழுதிய பிறகு
>>இரண்டிலும் சீர் உண்டு. திருமணமும் ஒரு ‘தளை’தானே? இரண்டும் வளமடையத் தேவை ‘பொருள்’தான். இரண்டிலும் வெற்றி பெற நன்கு யோசித்து ‘அடி’யெடுத்து வைக்க வேண்டும். இரண்டிலும் இலக்கணப்
>>தமிழின் மூத்த எழுத்தாளர்கள் சிங்கிள் மால்ட் விஸ்கியைப் பார்த்து சப்புகொட்டுவது போல முல்லா நஸ்ருதீ
>>லோகிததாஸ் 2004ல் கஸ்தூரிமான் படத்தை தமிழில் எடுக்கத் தொடங்கிய காலத்தில் அவரை நான் எடுத்த பேட்டி. ’திரை’’ இதழில் 2005 ல் வெளியாகியது. அண்மையில் அந்த இதழில் இப்பேட்டியை கண்டெடுத்து நண்பர்
>>இரண்டு நாட்கள் திருச்சி, ஶ்ரீரங்கம், திருநெடுங்களம், உறையூர், லால்குடி (இலால்குடியாம்!) எனச் சுற்றி வந்த களைப்பு கொஞ்சம் மிச்சமிருந்தது. போதாக்குறைக்கு, காலையில் அயரவைக்கும் வேலை பி.எச்.சி யில்.
>>இன்று மா.வே சிவகுமார் என்பவரின் வரலாற்றை படிக்கநேர்ந்தது.
மா.வே சிவகுமார் ஒரு வங்கி ஊழியர். வங்கியில் வேலை செய்தபடி கதை எழுதுகிறார். கதைகளை படித்த
பொதுவாக நான் வாழ்க்கை வரலாறு புத்தகங்களை விரும்பிப் படிப்பேன். அல்லது வாங்கி வைத்துக்கொண்டு அப்புறம் படிக்கலாம் என்று சேகரித்து வைத்திருப்பேன்
>>அம்மா லேசான கோபத்தில் கேட்டபோது நான் தமிழ்வாணனின் ரகசியம் எட்டாவது முறையாக படித்துக்கொண்டிருந்தேன். அந்த சாரட் வண்டிக்குள் ஒளிந்துகொண்டிருந்த மாணிக்கமும் கத்தரிக்காயும் என்ன ஆவார்கள் என்ற சஸ்பென்ஸ் இன்னும் என்னை வாட்டிக்கொண்டிருக்க, அலுத்துக்கொண்டேன்.
>>பொதுவாக எங்கே புத்தகக் கண்காட்சிகள் நடந்தாலும் கலந்து கொள்வதோடு நான் யாரென்று சொல்லாமலே பதிப்பாளர்களிடம் பேசுவதுண்டு.ஒரு சிலர் என்னை அடையாள
>>க்கக் கிடைத்த நாவல்களைத்தான் படித்தோம்.முக்கியமாகப் படிக்கக் கிடைத்தது அகிலன்,நா.பா
>>லையத்தில் அமர்ந்திருந்தபோது, என் முன்வரிசையில் அமர்வதற்காக மூப்பனார் வந்தார். உட்காரப் போனவர் என்னைப் பார்த்துவிட்டு, திரும்பி என்னை நோக்கி வந்து, ‘அம்மா வணக்கம். என்னை மூப்பனார்னு சொல்லுவாங்க’ என்றார். ‘அய்யோ
>>இன்று, அதே என்.டி.டி.வி., பங்குச் சந்தைகளுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், “இருதரப்பும் செய்துகொண்ட ஒப்பந்தத்துக்கு இணங்க, நாங்கள்
>>கே. நல்லதம்பி (பிறப்பு: 1949) இந்திய எழுத்தாளரும், மொழிபெயர்ப்பாளரும் ஆவார். கர்நாடக மாநிலம், பெங்களூரில் வசித்து வரும் இவர், கன்னடத்திலிருந்து தமிழுக்கும், தமிழிலிருந்து கன்னடத்திற்கும் பல புத்தகங்களை மொழிபெயர்த்து இரு மொழிகளுக்கிடையே பாலமாகச் செயல்பட்டு வருகிறார். நேமிசந்த்ரா எழுதிய ‘யாத்வஷேம்’, விவேக் …
>>சீனாவில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டது முதலே ஒருவித அச்சம் எனக்கு ஏற்பட்டது. அவர்கள் நாட்டில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகளையே, அந்நாடு, தம் மக்களுக்குச் செலுத்தியது. அவற்றின் செயல் திறன் பற்றிய
>>Awakening என்கிற சொல்லின் மீது பெரும் விருப்பம் உண்டு. இந்த சொல் ஒரு மனிதனின் அனைத்து துன்பங்களையும் கழுவித் துடைத்துவிடும் சொல்லாக இரு
>>நேற்று உலககோப்பையை கத்தார் ஷேக் மெஸ்ஸிக்கு வழங்குவதற்கு முன், அவருக்கு மெல்லிய கருப்பு சட்டையை போர்த்துவார். இதன் மகத்துவம் தெரியாமல் அர்ஜெண்டைனா ஊடகங்கள்
>>என்போன்றோர் பரவலாக அன்று படிக்கக் கிடைத்த நாவல்களைத்தான் படித்தோம்.முக்கியமாகப் படிக்கக் கிடைத்தது அகிலன்,நா.பார்த்தசாரதி, சாண்டில்யன்,கல்கி, மு.வரதராசன் ஆகியோரின் நாவல்கள்.ஜனரஞ்சகமான நாவல்களுக்கும்
>>ம் பரந்தாமன் வாமன அவதாரத்தில் மூன்றடிகளால் விண்ணையும் மண்ணை
>>மொழிபெயர்ப்பு குறித்த உதாசீனமும் தமிழிலக்கிய வாசிப்புச் சூழலில் இருந்ததாக உணர்ந்துள்ளீர்களா? தங்களின் அரை நூற்றாண்டுக் கால அனுபவத்தில் அது மாறிக்கொண்டு
>>எல்லோரும் நாட்டியம் ஆடுவதில்லை. எல்லோரும் சங்கீதம் பாடுவதில்லை. எல்லோரும் வயலினோ, மிருதங்கமோ வாசிப்பதில்லை. சிலருக்குத்தான் இந்தக் காரியங்களைச் செய்ய முடிகிறது. அந்தச் சிலரிலேயே ஓரிரண்டுபேர் செய்யும் பொழுது நமக்கு மெய் மறந்துவிடுகிறது. தெய்வத்தையே கண்டு விட்டாற்போல புல்லரித்துப் போகிறோம்.
>>தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகளின் நினைவு நூற்றாண்டு இது. [1922-2022]
தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள் என்றதும் ஏதோ மடாதிபதியின் பெயர் போலிருக்கிறதே என இன்றைய தலைமுறையினர் சிலர் நினைக்கக்கூடும்.
அவர் மடாதிபதியல்ல; மடாதிபதிகளைவிட , மக்க
காலைகடன்களை முடிப்பதற்காக சவிதா அம்பேத்கர் உதவினார். பின்னர் அவரை காலை உணவு உண்பதற்காக
>>ஏனோ தெரியவில்லை இரண்டு நாட்களாக மனிதர்களை சந்
>>ஒரு வழியாக நவீன விருட்சம் 121 இதழ் வந்து விட்டது. 80 பக்கங்களுக்குள் அடக்கி விட்டேன்.
>>தில்லியில் வசிக்கிற நண்பர் சுரேஷ் ஒரு நாள் போன் செய்து சில புத்தகங்களை வாங்கும்படி குறிப்பிட்டார். ஒரு புத்தகம் தமிழ் சினிமா விமர்சனங்கள் (1931-1960) வரை உள்ள பத்திரிகைகளில் வெளிவந்த விமர்சனங்கள் புத்தகம்.
>>காடுகள் இயற்கை வழங்கிய கொடை, வன விலங்குகளுக்கானது. உலகில்
தற்போது புவியின் வெப்ப நிலை உயர்ந்ததற்க்கு காரணம் காடுகள்
அதிகமாக அழிக்கப்பட்டது தான் என்று ஆய்வுகள் கூறுகின்றன. கடந்த
இலக்கியத்தின் மீது மையல் கொண்டு வந்த லட்சம் பேர்களில் நானும் ஒருவன். ஆனால் உண்மையாக இலக்கிய உலகம் கீழறுப்பு சதிகள் நிரம்பியது என்பதை பின்னால் அறிந்தேன். ஒரு சாதாரண மனிதனிடம் உள்ள குற்ற உணர்ச்சிக் கூட இல்லாதவர்கள் எழுத்தாளர்கள் என்பதை நேரில் …
>>இரட்டை வேடத்தில் எப்போதுமே ஒருவர் கெட்டவர்.
பாம் வெடிப்பதைத் தடுக்க ஹீரோ எந்த ஒயரை வேண்டுமானாலும் கட் பண்ணலாம் வெடிக்காது.
எத்தனை பேர் ஹீரோவைத் தாக்க வந்தாலும், ஒரு ஒருவராக வந்துதான்
>>மனிதர்களுக்கு இணையாக பிராணிகளையும் பறவைகளையும் சமமாக நேசித்த ஓர் மாமனிதர், 19-12-2014 அன்று அமரர் ஆன விகடன் ஆசிரியரும் எம்..டி.யுமான திரு எஸ்.பாலசுப்ரமணியன் அவர்கள். (எம்.டி.யின் பிறந்ததேதி 28-12
>>வெள்ளி விழா கொண்டாடும் ’லேடீஸ் ஸ்பெஷல்’ பத்திரிகையின் வெள்ளி விழா தீபாவளி மலர், கண்கவர் அட்டைப் படத்தில் பாலா
>>05-11-2022 மாலை, நாரதகான சபாவில் ஜுகல்பந்தி அரங்கேறியது. JB க்ரியேஷன்ஸ் தயாரிப்பில், ஸ்டேஜ் க்ரியேஷன்ஸ் எஸ் எல் நாணுவின் கதை, வசனம், இயக்கத்தில் காத்தாடி ராமமூர்த்தி அவர்களின் கலக்கல் காமெடி கலாட்டாவுடன் 90 நிமிட, இடைவிடாத நகைச்சுவை விருந்து! ஆபாசமில்லாத, இயல்பான வசனங்கள், அலட்டிக்கொள்ளாத ஆனால்
>>பொதுவாக ஒரு இலக்கியக் கூட்டத்தில் கலந்துகொள்ள அதிகப் பேர்கள் வர மாட்டார்கள். அதுவும் சென்னையில் ஒரு கூட்டம் நடந்தால் நிச்சயம் கூட்டத்திற்கு அழைத்துக்கொண்டு வருவதற்குள் போதும் போதுமென்று
>>கல்லூரி பட்டமோ ஆய்வேடு எழுதும் பயிற்சியே பெறாத இவரது பல நூல்கள் இளம் ஆய்வாளர்களின் மெதடாலாஜி வழிமுறைக்கு துல்லியமாக பயன்படுகின்றன.
>>நான் திரைப்படப் பாடலாசிரியர் ஆவதற்கான முயற்சியை இரண்டு கட்டங்களாகச் செய்தேன். முதன்முதலாக 94ஆம் ஆண்டு வேலையை விட்டு வந்து இளையராஜா, தேவா போன்றவர்களைச் சந்தித்து வாய்ப்புக்
>>இந்திய மரபுவழி.வந்தவரான இவர் இன்றைய இங்கிலாந்தின் பிரதமராக்கப்பட்டுள்ளார். ஒரு இந்து ஆசியர் கிறீஸ்துவ நாடென்று பெயர்பெற்ற வெள்ளை இனத்துவ பெரும்பான்மையினரைக் கொண்ட பிரித்தானிய நாட்டிற்கு பிரதமராக முடியுமா ? என்று எண்ணிய பலருள் நானும் ஒருவனாக இருந்திருக்கிறேன்.
>>பெரியோர்களே-தாய்மார்களே, இங்கு கூடியிருக்கும் பதிப்பாளர்களே, படைப்பாளிகளே, இதனை உலகெங்கும் தமிழ்த் தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பில் பார்த்துக்கொண்டிருக்கும் ரசிக வாசக எழுச்சிகளே, என் சூழலைச் சேர்ந்த சிலரின்
>>கல்கி’ ஆசிரியரான கிருஷ்ணமூர்த்திக்கு ஒருமுறை உடல் நலம் இல்லை.
>>வாழ, வழிகாட்ட காதலர்களுக்கென்று ஒரு தனி பத்திரிகை தமிழ்நாட்டில் இதுவரை தோன்றவில்லை. அந்தக் குறையை பூர்த்தி செய்யும் ஆவலுடன் முன்
>>ஒருவருக்கு #தேதி குறித்துவிட்டால், அந்த தேதியில் உயிரை எமன் எடுத்துவிடுவார் என்று சொல்லுவார்கள். அப்படி ஒரு சிற்பிக்கு தேதி குறித்துவிட்டார் எமன். அந்த தேதி பற்றி சிற்பிக்கும் எப்படியோ தெரியவந்துவிட்டது. சிற்பிக்கு இறக்க விருப்பமில்லை. எமன்
>>சார்ந்தும் பேசப்பட வேண்டிய கதாமாந்தர்கள் சார்ந்தும் கரிசல் இலக்கியத்தின் எல்லைகளை
>>புக் மார்க் என்பதற்கு பக்கக் குறி என்றும் புத்தகக் குறி என்பதாகும். இருந்தாலும் , பலர் நயக்குறி என்ற பதத்தைப் பயன்படுத்துகிறார்கள்.
>>ராணி வாரஇதழின் ஆசிரியராக, 44 ஆண்டுகள் பணியில் இருந்த . அ.மா.சாமி என்ற எழுத்தாளரே, அமுதா கணேசன் என்ற பெயரில் பல குடும்ப நாவல்கள்
>>NatGeo சேனல் இந்தப் புகைப்படத்தை 2013-ன் சிறந்த புகைப்படங்களில் ஒன்றாகப் பெயரிட்டுள்ளது, மேலும் இந்தப் புகைப்படத்தை எடுத்த
>>உலகின் மிகச்சிறந்த இலக்கிய விருதுகளில் ஒன்றான புக்கர் விருதுமேடையில் நேற்றுத் தமிழ் ஒலித்தது. இலங்கையரான ஷெஹான்
>>தனது மேடை நாடகங்களின் மூலம் ரசிகர்களைச் சிரிக்க வைத்து, கிட்டத்தட்ட 60 ஆண்டுகளாகத் தமிழ் நாடகமேடைகளில் வலம் வந்து
>>ள் :
நதிமூலம் ரிஷிமூலம் கேட்கக் கூடாது என்பார்கள். ஏனென்றால், அவை ரொம்பவும் எளிமையாக இருந்து விடலாம். பிரம்மாண்டமான கங்கையின் நதிமூலமான கங்கோத்ரியில் ஒரு சொட்டு நீர்தான் அவ்வப்போது ஜனிக்கிறது. இதை ஞாபகத்தில் வைத்து என் பதிலைப் பார்க்க வேண்டும்.
>>முடிச்சூர் ரோடில் உள்ள எனக்குத் தெரிந்த ஒரு குடும்பம் ஒன்று உள்ளது. அங்கு ஒரு முறை போனபோது, அந்தக் குடும்பத்தில் உள்ள பெண்மணியுடன் பேசிக்கொண்டிருந்தேன். அவர் எதிர்பாராதவிதமாய் அவர் வாழ்க்கையில் நடந்த சோகத்தை வெளிப்படுத்தினார். அரசாங்கத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த
>>வாசித்தவுடன் மற்ற துண்டறிக்கைகள் போல தூர வீச முடியவில்லை. க்ரையோஸ் இந்தியா – CRYOS -India வங்கியின் துண்டறிக்கை. இந்திய மண்ணில் உலகத்தரம் வாய்ந்த முதல் பன்னாட்டு
>>வீட்டில் ஒரு பெண் குழந்தை பிறந்து விட்டாலே மஹாலஷ்மி பிறந்திருக்கா என்று அவளை தெய்வமாகக் கொண்டாடிய
(கவனியுங்கள்”கொண்டாடிய”) நாடு இது
கடந்த 40 வருடங்களாக வில்லுப்பாட்டு கச்சேரியினை நடத்தி வந்தார். பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பொது இடங்களில் தன் வில்லுப்பாட்டினால் மக்களை பெரிதும் கவர்ந்தவர். ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களை வில்லுப்பாட்டின் வாயிலாக வழங்கினார்
>>எரிந்த கட்டை மீது எரித்து
பட்டினத்தார் பாடல்
“நான்” எனும் கர்வம் பலரிடம் காணப்படும் ஒன்றாகும்.
வரலாற்றுப் படம் ஆனா மாடர்னா இருக்கணும்னு முடிவு பண்ணி வேலையில இறங்கினோம். அப்படி ஒரு நம்பிக்கை வந்ததுக்குக் காரணமானவங்கன்னு இந்த சமயத்துல ரெண்டு பேரை கண்டிப்பா குறிப்பிட்டாகணும்.
>>அவருக்குப் பிறந்தநாள் இன்று… அதைக் கொண்டாடமாட்டார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அதனாலென்ன, நாம் அவரது எழுத்துக்களின்
>>உயிருக்குயிராய்த் தாம் பத்து வருஷம் உழைத்து வளர்த்த ஆனந்தவிகடனில் இருந்து கல்கி அவர்கள் ஏன் ராஜினாமா செய்தார் என்பது யாருக்குமே புரியாத புதிராக இருந்தது. அவரும் அறிக்கை ஏதும் வெளியிடவில்லை.
திரு.சுந்தா எழுதிய ‘பொன்னியின் புதல்வர்’என்ற நூலில், தினமணிக்கதிர்
) கடந்த 50 ஓவர், 20 ஓவர் உலகக் கோப்பைகளின் போது நாம் அணித்தேர்வு, திட்டமிடல், வீரர்களின் மேலாண்மை ஆகியவற்றில் பார்த்த குளறுபடிகளுக்கு ரவி சாஸ்திரியின் தலையாட்டி
>>மணிரத்னம் செய்த ஒரே தவறு ‘ புத்தகம் ரொம்ப பிரபலம் ; ஆகவே வாசித்தவர்களைக் கண்டிப்பாகத் திருப்திப்படுத்த வேண்டும் ‘ என்கிற நினைப்பில் நாவலை அப்படியே எடுக்க
>>காந்தியுடனான பல்வேறு வரலாற்றுத் தகவல்களை நம்மிடையே பகிர்ந்து கொண்டார். இனி அவரது பேச்சிலிருந்து, ‘காந்தியடிகளின் ஆசிரமத்தில் இருந்த அனைவரும் அதிகாலை 3
>>எழுத்தாளர் கு.அழகிரிசாமி உடல் நலம் குன்றிப் படுக்கையில் இருந்தார். பத்திரிகை ஆசிரியராக இருந்த அவரது நண்பர் அவரை நலம் விசாரிக்கப் போனார். பேசிக் கொண்டிருந்துவிட்டு கிளம்பும் போது ” ஒரு நிமிஷம்” என்று அவரை நிறுத்தினார்
>>தாழம்பூ ஜடைப் பின்னலுக்காக, ‘ பூக்காரி ‘கிட்ட முன்னமே சொல்லி வச்சுட்டாயா..? அந்தப் ‘பிரிட்டானியா’ பிஸ்கட், டப்பால
>>க.நா.சுப்ரமணியம், சென்னை மயிலாப்பூரில் தெங்கூர் செல்வ விநாயகர் கோயில் தெருவில் வசித்து வந்தார். எழுபத்தைந்து வயதாகி இருந்தது. தலைநிறைய வெள்ளை முடியும், மூக்குக் கண்ணாடியுமாக நடமாடிக்
>>ஒரு நாள் சென்னை வானொலி நிலையத்தில் உதவி இயக்குநராக இருந்த ஏ.நடராஜனைப் பார்த்து பேசிவிட்டு
>>இந்த ஆண்டு எனக்கு அறுபது, சென்ற ஏப்ரலிலேயே அது முடிந்துவிட்டது. இந்த ஆண்டை ஒரு வகையில் நான் முன்னரே திட்டமிட்டுக்கொண்டேன். இன்னும்
>>ஒரு கடலோர கிராமத்தின் கதையிலிருந்து சாய்வு நாற்காலி வரைக்கும் நிறைய எழுதியாச்சு. இப்ப இந்த படைப்புகளிலேர்ந்து ஒரு படைப்பை நீங்கள் தேர்ந்தெடுக்கனும் என்று சொன்னால் நீங்கள் எதைத்
>>கு.அழகிரிசாமியின் புதல்வர் இவர்தான் என்று ராமச்சந்திரனை யாரோ எப்போதோ அறிமுகப்படுத்தினார். அன்றிலிருந்து அவருடன் எனக்குப் பழக்கம்.
தவறாமல் நான் நடத்தும் கூட்டத்திற்கு வருவார். தமிழ் அமுதம் என்ற பெயரில் அவரும் கூட்டம் நடத்தினார்.
சுஜாதாவின் மரணத்தின் போது இறுதி அஞ்சலி செலுத்த அசோகமித்திரன் போன்ற ஓரிருவரைத் தவிர வேறு எழுத்தாளர்கள் யாரும்
>>புதுச்சேரியில் பிறந்து வளர்ந்தவர். இயற்பெயர் விஜயரங்கம்.
>>படத்தில் வருகிற ஓவ்வொருவருமா ஸ்லேட்டை வைத்துக் கொண்டு கோடு போட்டுக் காண்பிக்க வேண்டும்? ஒருத்தன் குறுக்கே கோடு போடுகிறான். மற்றொருவன் X கோடு.
>>அவரிடம் எல்லோரையும் கவர்ந்திழுக்கும் ஒரு கனிவு இருந்தது. அந்தக் கனிவும், கவர்ச்சியும் அவர் எழுத்திலும்
>>யாருமே சாவதில்லை’. இது என் அம்மா இறந்தபோது அப்பா சொன்னது. ‘அவள் இறந்ததாக நான் ஏன் எண்ணிக்கொள்ள வேண்டும் ? அவள் குரல் ஏன் பேத்தியிடம் இருக்கிறது. அவள் சாயல் உன்னிடம்
>>இதற்குப் பதிலாக வேறுவழிகளில் கஜானாவின் வருவாயை ஈட்டலாம்:
>>நடிகர், இயக்குநர், பாடலாசிரியர், பத்திரிகையாளர் எனப் பன்முகத்தன்மையுடன் இயங்கிவரும் செந்தில்குமரன், நக்கீரன் ஸ்டூடியோ யூ-
>>சுப்பிரமணிய பாரதியை பற்றி மேலும் பகிர்ந்து கொண்ட அவர், பாரதியை நெஞ்சிலும் நினைவிலும் சிந்தனையிலும் தேக்கி வைத்திருப்போர் பலர்
>>தமிழ்நாட்டிலே தமிழ் சிறந்திடுக. பாரத தேச முழுவதிலும் எப்போதும் போலவே வடமொழி வாழ்க. இன்னும் நாம் பாரத தேசத்தின் ஐக்கியத்தைப் பரிபூர்ணமாகச் செய்யுமாறு நாடு முழுவதிலும் வடமொழிப் பயிற்சி மேன்மேலும்
>>