நான் பிளாக் மார்க்கெட்டில் சினிமா டிக்கெட் விற்றது/சுரேஷ் கண்ணன்

நான் பிளாக் மார்க்கெட்டில் சினிமா டிக்கெட் விற்றது, இந்தத் திரைப்படத்திற்காகத்தான். இதுவே முதல். இதுவே முடிவும் கூட. என்னுடைய பதின்ம வயதில் அந்தத் திரைப்படம் ரிலீஸ் ஆகியிருந்தது. (நோ.. நோ. நீங்கள் நினைப்பது மாதிரியான படமல்ல. அப்படி நினைத்தாலும் கூட ஒருவகையில் …

>>

திருவல்லிக்கேணி வாலாஜா சாலையில்/பென்னேஸ்வரன்

மாமி, தூக்கக் கலக்கத்துடன், “வாங்கோ, கொழந்தைகள் எல்லாம் வரல்லையா?” என்று கேட்டுக் கொண்டே உள்ளே சென்று விடுவார்.

>>

இயக்குனர் ஸ்ரீதர்

எனக்கு திருமணம் நடந்தபோது அதில் சிவாஜியால் கலந்துகொள்ள முடியவில்லை.காரணம் அப்போது (1963) அவர் ‘கர்ணன்’ படப்பிடிப்புக்காக ஜெய்ப்பூரில் இருந்தார். ஆனாலும் தன்

>>

மகா பெரியவரின் மகத்தான தரிசனம்/இராய செல்லப்பா

திரு ஆனந்தம் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தம்பதி சமேதராக இதற்கெனவே காஞ்சிக்கு வந்தார்கள். அவர்களோடு நானும் தரிசனம் பெற்றேன். அவர்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் தகும். 

>>

சிறை அனுபவம்/க.மோகனரங்கன்

ஊழியர் நடத்திய மறியல் போராட்டத்தில் கலந்துகொண்டு 15 நாட்கள் சென்னை மத்திய சிறையில் இருக்க நேர்ந்தது.பெயர்தான் சிறைத் தண்டனையே தவிர ஒப்பீட்டளவில்

>>

விளம்பர மாடலாய் நடித்த தமிழ் எழுத்தாளர்…/ஆர்.பி.என்

உத்தியோகத்தை உதறி விட்டு
எழுத்தை முழுநேர தொழிலாக கொள்ள எத்தனைப்பேருக்கு தைரியம் வரும்

>>

ஜேம்ஸ் என்கிற ஜெம்…/அசோகன் பாக்கெட் நாவல்

பரிந்துரையில் அய்யா ராமசந்திர ஆதித்தனரால் தொடங்கப்பட்டது கண்மணி இதழ் , அதில் பல புதிய இளம் எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தி

>>

ஓர் இருக்கை காலியாக இருந்தது/ சுரேஷ் கண்ணன்

இருக்கையில் பந்தாவாக வைத்துக் கொண்டு வரும் போது சிறுமிக்கு என்ன தெரியும் என்று நினைத்துக் கொண்டு ஒரு வலுக்கட்டாயமான புன்னகையுடன்

>>

ஒரு வாரமாக இருட்டில் இருந்தேன்/மனுஷ்ய புத்திரன்

அவ்வளவு பெரிய புத்தகத்தை எழுதி முடித்தேன். ஆனால் பார்வைத்திறன் குறைபாடு கடும் மன அழுத்தத்தை ஏற்படுத்திக்கொண்டிருந்தது. எங்கும் கலங்கலான முகங்களையே கண்டேன். இரண்டாண்டுகளாக சரி செய்ய எடுத்த

>>

ஜெயமோகன் பதிவு

அவ்வளவுதான் தொடர்பு. தேவை என்றால் பேசுவேனே ஒழிய நாள்தோறும் மணிதோறும் பேசுவதெல்லாம் இல்லை. அவளும் கூப்பிடுவதில்லை. மற்ற நண்பர்களுக்குத்தான் குறுஞ்செய்திகள்

>>

சில நேரங்களில் பல மனிதர்கள்.. /-ஜெய விசாலாட்சி.

வீட்டிலிருந்து சென்று வரும் வகையில் மாற்றல் வாங்கிக் கொள்ள உத்தேசித்து இருந்தேன். அப்பொழுது ஒரு கிராம வங்கி கிளையின் மேலாளர் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டார். என்னை அந்த வங்கிக்கு போஸ்டிங் வாங்கிக் கொள்ளும் வகையில் பல செய்திகளை ஈர்க்கும்படி சொன்னார்.

>>

2.இதுவும் பாட்டி வீட்டில் அடி‌க்கடி சொல்லும் ஒரு கதை/கனகா ரமேஷ்

என் தாத்தா வக்கீல் மற்றும் மு‌ற்போ‌க்கு‌ எண்ணமும் கொண்டவர் என்பதால் அந்த பெண்ணின் விதவை தாயாரும் தம்பியும், அவரை அழைத்து கொண்டு நியாயம் கேட்க சென்றனர்.

>>

Ms. போதும்பெண் B.Sc/ஜெய விசாலாட்சி.

சில ஊர்களில் மூன்றாவது பெண் குழந்தைக்கு போதும் பெண் என்று பெயர் வைப்பார்கள். போதும் பெண் என்று பெயர் வைத்தால் நான்காவது குழந்தை ஆண் குழந்தையாகப் பிறக்கும் என்பது அவர்களது நம்பிக்கை.

>>

காப்பி/பா.ராகவன்

மனோஜ் பவனுக்குச் சென்றேன். மணி ஒன்பதரை இருக்கும். உள்ளே நுழைய முடிந்ததே தவிர அமர இருக்கை இல்லை. அவ்வளவு கூட்டம். பலர் காத்திருந்தார்கள். பெயரைக் கொடுத்துவிட்டு அப்படி அமருங்கள் என்று சிப்பந்தி சொன்னார். ஒரு காப்பிக்காகவெல்லாம் காத்திருக்க

>>

அமெரிக்காவில் மூன்றாவது நாள்/-இராய செல்லப்பா

“நீ என்னைச் சந்திக்க வேண்டும் என்று நான் முடிவு செய்திருந்தால் மட்டுமே உன்னால் என்னைச் சந்திக்க முடியும்” என்று ஸ்ரீ அரவிந்த அன்னை கூறுவார்.
இந்தக் கருத்தை விரிவுபடுத்தினால், சந்திக்க வேண்டிய நபர்கள் நம்மைச் சந்திக்குமாறு சில சூழ்நிலைகள், நமக்குத் தெரியாத ஒரு சக்தியால்

>>

எழுத்தாளர் கௌரவிக்கப்படும்/அபிலாஷ் சந்திரன் 

எனக்கு இந்த எழுத்தாளர் கௌரவிக்கப்படும் ஏற்பாட்டில் உடன்பாடில்லை. ஏன் என்று சொல்கிறேன்.முதலில், நாம் ஒரு கூட்டத்தின் முன் அமர்ந்திருக்கிறோம். யாரோ நம்மைப் பற்றி சில சொற்களைக் கூறுகிறார்கள், பொன்னாடை அணிவிக்கிறார்கள், நம்மையும் பேசச் சொல்கிறார்கள்,

>>

கணித மேதை ராமானுஜம்/ஆர்.கந்தசாமி

கணிதமேதை ராமானுஜம் யாருடனும் மிக நெருக்கமாகப் பழகியதில்லை. இதை அறிந்த ஒரு நபர் அவரிடம்
“உங்களால் ஏன் மற்றவர்களுடன் சகஜமாகப் பழக முடியவில்லை?” என்று கேட்டார்.நான் அவ்வாறு

>>

ஜெயமோகன் கட்டுரை

BSNL அலுவலகத்தில் வேலை பார்த்தேன். ஒரு நாளுக்கு எட்டு மணி நேரம் வேலை பார்க்க வேண்டும். ஆனால் சினிமாவில் ஒரு மாதத்திற்கு நான் 8 மணி நேரம் வேலை பார்த்தால் போதும். ஆனால் BSNL இல் நான் வாங்கிய ஊதியத்தைவிட

>>

உங்கள் குருநாதர் எப்படி இருக்கிறார்?/அழகியசிங்கர்

நான் டில்லிக்கு நாலைந்து முறைகள் சென்றிருக்கிறேன். ஒருமுறை சென்றபோது வெங்கட் சாமிநாதனைப் பார்க்கச் சென்றேன். அப்போது ஆங்கிலப் பத்திரிகையில் எழுதிக்கொண்டிருந்தார். தமிழில் எழுதுவதை

>>

பெற்றோர்களின் அட்ராசிட்டிகள்/ஆர்.அபிலாஷ்

இலக்கியம் இளங்கலை முதலாமாண்டு படிக்கிறார். இருவரும் காதலிக்கிறார்கள். சேர்ந்து வாழ முடிவெடுத்து சென்னைக்கு ஓடி விடுகிறார்கள். பெற்றோர்கள் போலீஸில் வழக்கு கொடுத்து இப்பெண்களை பிடித்து கொண்டு

>>

வானவில் நாட்கள்/கனகா ரமேஷ்

(நினைவலைகள்) 1 எங்களுக்கு ஒரு உறவினர் இருந்தார். உறவு முறை சரியாக தெரியவில்லை. எல்லாரும் அவர் பெயருடன் மாமா சேர்த்து அழைப்போம் . விடுமுறையில் பாட்டி வீட்டில் அவர் தினமும் ஓசி பேப்பர் ம‌ற்று‌ம் காபிக்கு வ‌ந்து விடுவார். நாங்கள் பேரன் …

>>

கே.என்.சிவராமன் அவர்களின் முகநூல் பதிவில் இருந்து

தற்செயலாக இன்று அந்த அடுக்குமாடிக் குடியிருப்பைக் கடந்து அலுவலகம் வர வேண்டிய நிலை ஏற்பட்டது. கூடவே அந்த நாளிதழின் இணைப்பிதழ் ஆசிரியர் முகமும பொங்கித் தளும்பியது. அந்த அடுக்குமாடி குடியிருப்பில் இருக்கும் ஒரு ஃப்ளாட்டில்தான் அந்த எழுத்தாளரின் மகன் குடியிருக்கிறார். சொந்த …

>>

சென்ற வாரம்/சோ.தர்மன்

எனக்கு வேறு பணிகள் இருந்ததால் கலை நிகழ்ச்சியைப் பார்க்காமல் கிளம்பி வந்து விட்டேன்.இரண்டு நாட்கள் கழித்து துறைத் தலைவரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.கலை நிகழ்ச்சிகள்

>>

மனிதர்கள் ஒவ்வொருவரும் தனி மனிதர்கள்/லதா

ஒரு சிறிய நட்பு வட்டத்தை கூட்டினாலே அங்கு நான் சில நேரங்களில் சங்கடத்திற்கு உள்ளாகும் சந்தர்ப்பங்கள் உருவாகின்றன.

>>

இயக்குனர் வெங்கட் கிளிசிரின் கதைகள் : மறு பதிவு.

ப்பா என்னை இளம் பிராயத்திலேயே ஒரு நாடகம் பாக்கியில்லாமல் உக்கார வைத்தார். இப்போ நான் பார்க்க அமர்ந்தது
வாணி மகால். சிகப்பு கர்டனில் விவேகா பைன் ஆர்ட்ஸ் என்று பச்சை வெல்வெட் பேனர். அன்றைய

>>

நினைவுச் சாலை /இயக்குனர் வெங்கட்

ஆர்த்தடாக்ஸ் நாடகங்களை போட்டுக் கொண்டிருந்தார். மனோகர் ராவணன் ராமனை விட பரம யோக்கியன் என்றார்.கோமல் ஸ்வாமிநாதன் இன்னும் ‘தண்ணீர்’
பிடிக்க வரவில்லை. நகைச்சுவை நாடகங்களின் முடிசூடா மன்னன்

>>

தண்ணீர் சண்டை ஆரம்பமாகிவிட்டது/அழகியசிங்கர்

யாவரும் ஒருவரை ஒருவர் கண்டுகொள்ள மாட்டோம். கீழ் வளாகத்தில் குடியிருப்பவர் ஒரே ஒரு பெண்மணி. முதல் மாடியில் நாங்கள் இருந்த வளாகத்திலிருந்து எதிர் வளாகத்தில் உள்ள இடத்தில் பத்து பன்னிரண்டு பேர்கள் இருப்பார்கள்.

>>

டைரிக் குறிப்பு 2022/ஜெ.பாஸ்கரன்

எதுதான் வாழ்க்கையில் நேராக நடக்கிறது? கொஞ்சம் முன்னே, பின்னே என்றுதான்… படிப்பு, வேலை, பதவி, திருமணம், குழந்தை குட்டிகள், பணம், புகழ், அங்கீகாரம் இப்படி எதையெடுத்தாலும் கொஞ்சம் முன்னே பின்னேதான் நிகழ்கிறது. (சுய முன்னேற்றக் கட்டுரையோ என்று அஞ்சி, முகம் சுளிப்பவர்களுக்கு ஒரு வார்த்தை – இது ‘அதுவல்ல’!)

>>

அந்த மாறு கண் தையல்காரப் பெண்/வண்ணதாசன்

கண் தையல்காரப் பெண்ணின்
சிரிப்பை, ஏற்கனவே, ஒரு கவிதையில் எழுதியிருக்கிறேன்.
ஒரு வயதுக் குழந்தை ஒன்றுக்கான பட்டுப் பாவாடையும், சட்டையும் அவரிடம் தைப்பதற்குக் கொடுத்திருந்தோம். இரண்டு நா

>>

கடந்த வருடம் கொரானா/வாசுதேவன்

கடந்த வருடம் கொரானா இரண்டாவது அலையில் பலர் உயிர் இழந்தார்கள்.
பலருக்கு வேலை பறிபோனது. எனக்கு தெரிந்த நலிவடைந்த ஒருவரின் வேலை போய் நடுத்தெருவில் நின்றார். இரண்டு பெண் குழந்தைகள். படிப்புக்கு கட்டணம்கட்ட வழியில்லை. படிப்பை நிறுத்த முடிவு செய்தார். இது என் கவனத்திற்கு வந்தது.

>>

துளி – 241//அழகியசிங்கர்

என் பேத்தி ஆரபியும் தயாராக இருந்தாள். சென்னை வரும்போது புரியாத அமெரிக்க ஆங்கிலத்தில் பேசிக்கொண்டிருந்தாள்.
எங்களுடன் பழகியபிறகு தமிழ் கற்றுக்கொண்டாள். எதாவது விளையாட்டில் நாங்கள் யாராவது அவளுக்குப் பிடிக்காததைச் செய்தால், போங்கு என்று கூறுவாள்.

>>

டைரிக் குறிப்பு 2022:/ஜெ.பாஸ்கரன்

மருத்துவ மனையில் ஒரு நோயாளியாக நான் தங்கியதில்லை. கொரோனா வைரஸ் அந்த அனுபவத்தைத் தந்தது!
கொஞ்சம் கண்ணெரிச்சல், ஜலதோஷம், 99 டிகிரி ஜுரம், பசியின்மை, உடல்வலி – வைரஸ் ஜுரத்திற்கான அனைத்து அறிகுறிகளும் இருந்தன. மூக்கடைப்பு – எந்த ஜலதோஷத்திலும் வரக்கூடியதுதான் – தும்மல், அவ்வப்போது இறுமல். தக்காளி ரஸம், காப்பி வாசனை சுமாராகத் தெரிந்தது. வாயில் சுவை தெரியவில்லை (மூக்குக்கும், நாக்குக்கும் ஏதோ பூர்வ ஜென்மத் தொடர்பு இருக்கவேண்டும் – மூக்கு அடைத்தால் வாசனையுடன் டேஸ்டும் தெரியாது என்பது இன்றுவரை ஏனென்று புரியாத புதிர்!). வெளியே மாறி மாறி வரும் வெப்பநிலை, மழை, ஐஸ் வாட்டர் குடித்தது, மாஸ்க் அணிந்துகொள்வது என மனம் காரணங்களைத் தேடியது! எவ்வளவுதான் கவனமாக இருந்தாலும், (மாஸ்க், முகத்திற்கு ஷீல்டு, கையுறைகள் என மாறுவேஷத்தில் பேஷண்டுகளைப் பார்த்தாலும்!), நம் மூக்கை வந்தடையும் கொரோனாவைத் தடுக்க வழியில்லையென்றே தோன்றுகிறது.

>>

அன்புள்ள நண்பர்களே, /எஸ்.சண்முகம்

தமிழின் மூத்த கோட்பாட்டுத் திறனாய்வாளரும் பெருமதிபிற்கும் உரிய பேராசிரியர் திரு. பஞ்சாங்கம் அவர்களின் பெயரில் வழங்கப்படும் பஞ்சுபரிசில்2021 விருதுக்குஎனது மொழியின் மறுபுனைவு”எனும் நூல்

>>

பிப்ரவரி 4ஆம் தேதியை மறக்க முடியுமா?,,/அழகியசிங்கர்

ஐராவதம் இறந்து போய் எட்டு ஆண்டுகள் ஓடி விட்டன. இன்று அவரை ஞாபகப் படுத்திக்கொள்கிறேன். நான்காம் தேதி பெப்ரவரி மாதம் 2014 லில் அவர் மறைந்தார்.

>>

பூனையும் மருத்துவமனையும்/முபீன்

பக்கத்து வீட்டுப் பூனையின் மற்றொரு பரிமாணத்தைக் காண நேர்ந்தது. சென்ற ஞாயிற்றுக் கிழமை மதியத்திலிருந்து சாப்பிடுவதை அது நிறுத்திவிட்டது. நடக்க முடியாமல் ஊர்ந்து சென்றது. ஏன் இப்படி இருக்கிறது என்று ஒரு விலங்கு மருத்துவரிடம் போனில் பேசிய போது ஏதாவது நோய்த் …

>>

..டர்ட்டி ராஸ்கல்! என் பேரன் வயசிருக்கும்டா ஒனக்கு..!/ஆர்க்கே……!

பணிநிமித்தமாக சென்னைக்கு குடி பெயரும்படி நேரிடும் தென்மாவட்டக்காரர்களுக்கு.. அதிலும் குறிப்பாக மதுரை, தஞ்சாவூர், கும்பகோணம், திருச்சி, முகவை போன்ற அக்ரஹார இடப்பெயர்ப்பாளர்களுக்கு வசதியான

>>

என் சொந்த ஊர் நாட்டரசன்கோட்டை/ஐயப்ப மாதவன் 

என்கிற சிறு ஊர். இங்குதான் பத்தாம் வகுப்புவரைப் படித்தேன். பத்தாம் வகுப்புவரை எனக்கு இலக்கியம் தெரியாது. கவிதைகள் படித்ததில்லை. கவிதைகள் எழுதியதில்லை.

>>

அன்பு நண்பர்களே../சுப்பிரமணியன் சந்திரசேகரன்

உங்களில் எத்தனை பேருக்கு மும்பை மழைப்பொழிவின் இயல்பு தெரியும் என எனக்கு தெரியவில்லை எனது பணி காரணமாக ஒரு முறை சென்னையில் இருந்து மும்பை சென்று அங்கு தங்க வேண்டிய சூழ்நிலை நேர்ந்தது.
அது ஒரு மும்பை மாரிக் காலம்.. துல்லியமாக ஜூலை மாத மும்பை மாரிக் காலம்.
மும்பையில் மழை எப்போதும் சல்லடை நீர் தாரகைகள் போல் சிறுசிறு துளிகளாய் பொழிந்து கொண்டே இருக்கும் .

>>

திரும்பி வாரா ஒரு வழிப் பயணத்தில் பற்றறப் பற்றிக் கொள்ள என சில /— எம்.டி.முத்துகுமாரசாமி

திரும்பி வாரா ஒரு வழிப் பயணத்தில் பற்றறப் பற்றிக் கொள்ள என சில /— எம்.டி.முத்துகுமாரசாமி

>>

வீடு திரும்புதல் :கூத்தனூர் பயணம்/எம்.டி.முத்துக்குமாரசாமி

என்னுடைய ஃபேஸ்புக் பயணக்கதைகள் ஒன்றிற்கு கவிஞர் கலாப்ரியா ‘பயணங்கள் எல்லாமே வீடு திரும்புவதற்கே’ என்று பின்னூட்டமிட்டார். அதற்கு ஏதோ வேடிக்கையாய் பதிலெழுதினாலும் வீடு திரும்புதல் என்றால் என்ன என்ற கேள்வி என்னை அலைக்கழித்தது. இன்று காலை வீடு திரும்புதல் என்றால் கூத்தனூர் மகாசரஸ்வதி ஆலயத்துக்கு தல யாத்திரை செல்லுதல் என்று தோன்றியது.

>>

ஈறு/எம்.டி.முத்துக்குமாரசாமி

எனக்கு நான் நினைப்பதை அவளிடம் சொல்லாவிட்டால் தலைவெடித்துவிடும்போல இருந்தது; சொல்வதற்கோ தயக்கமாக இருந்தது. நான் ஜெர்மனியில் வுர்ஸ்பர்க் நகரில் பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்திருந்த நகரின் மத்தியில் இருந்த ஸ்டுடியோ அபார்ட்மெண்டில் தங்கியிருந்தேன். காலையில் ஐந்து அல்லது ஐந்தரை மணி வாக்கில் எழுந்து …

>>

காலம் எனும் மாயை/ எம்.டி.முத்துக்குமாரசாமி

என் அம்மா பெரிய படிப்பாளி. ஆங்கிலத்திலும் தமிழிலும் ஏராளமாக வாசிப்பார்கள். சிறுவனாக என்னுடைய முக்கிய பணிகளில் ஒன்று நூலகங்களுக்குச் சென்று அம்மாவுக்கு கூடை கூடையாக புத்தகங்களை எடுத்து வருவது. மில்ஸ் அண்ட் பூன்ஸ்

>>

அமிர்த கலசம்/எம் டி முத்துக்குமாரசுவாமி

நான் பயணம் செய்த விமானம் வானத்திலிருந்து ஒரு முறை கீழே விழுந்திருக்கிறது.2000 ஆண்டில் சென்னையிலிருந்து விமானத்தில் கல்கத்தாவுக்கு பயணம் செய்துகொண்டிருந்தேன். மே மாதம். அந்தப் பருவத்தில் வருடந்தோரும் வங்காள விரிகுடாவில் தாழ்வழுத்த மண்டலங்கள் உருவாகும். பொதுவாகவே வங்காள விரிகுடாவில் கடல் இந்தியாவின் …

>>

இன்று சாருவின் பிறந்த நாள்/அழகியசிங்கர்

  நானும், சாருநிவேதிதாவும் ஒரே ஆண்டில் ஒரே மாதத்தில் பிறந்தவர்கள்.  ஆனால் வேறு வேறு தேதிகளில்.  நான் ஒன்றாம் தேதி அவர் 18ஆம் தேதி.

>>

கொசுறு என்று எதுவுமில்லை/ சாந்தமூர்த்தி

இந்த அநியாயத்தைப் பாத்தீங்களா?” என்ற என் மனைவியின் குரல் கேட்டு எங்கோ பராக்குப் பார்த்துக் கொண்டிருந்த நான் அதிர்ந்து திரும்பினேன். கையில் வைத்திருந்த

>>

கோவிந்தனின் கதை/யாழினிமுனுசாமி

இந்தியை விரட்டினார்கள், ஆங்கிலத்தை விரட்டினார்களா?…பத்தாவது வரை என்னோடு படித்த நண்பன், கோவிந்தன்.நன்றாகப் படிப்பான். கணக்குப் பாடம் அவனுக்கு அவ்வளவு பிடிக்கும். கணக்கில் புலி அவன்.

>>

வகுப்பறைக்குள் வங்கி ஊழியர் / எஸ் வி வேணுகோபாலன்

டிசம்பர் 9ம் தேதி கல்லூரி மாணவர்கள் சிலரோடு வாசிப்பு குறித்த உரையாடல் நிகழ்த்தக் கிடைத்த அரிய வாய்ப்பு பற்றிய என் வாட்ஸ் அப் பதிவையும், அன்பு மாணவர் சில்வர்ஸ்டைல் ஜெர்ரி ஆரத் தழுவிக்கொண்டது உள்ளிட்ட புகைப்படங்களும் ரசித்துப் பார்த்து அன்பின் வெளிப்பாடு உணர்த்தும் ஏராளமான மறுமொழி வந்து

>>

பக்கவாட்டுச் சிந்தனை ——— சாந்தமூர்த்தி

சொல்வன்மை வேண்டும்.நேராக மட்டுமல்லாது பக்கவாட்டிலும் பார்க்கும் லேட்டரல் திங்கிங் நல்லது என்பார்கள்.புத்தி கூர்மைக்கும்,பொறுக்கித் தனத்துக்கும் இடையே மெல்லிய வேறுபாடு மட்டும்தான் உள்ளது.

>>

புகைப்படம் எடுப்பது என் வழக்கம்/அழகியசிங்கர்

ஒவ்வொரு புத்தகக் கண்காட்சியின்போது புகைப்படம் எடுப்பது என் வழக்கம். என்னுடைய புத்தக ஸ்டாலுக்கு வரும் நண்பர்களை நான் புகைப்படம் எடுத்து அதை ஆல்பமாக தயாரிப்பேன்

>>

தொலையா கணங்கள்…/இந்துமதி கணேஷ்

அப்பா சொன்ன அந்த ஒற்றை வார்த்தை என்னை ரெக்கையில்லாமல் பறக்கச் செய்தது. இந்த சித்திரை விசுவிற்கு உங்களையும் அத்திரி மலைக்குக் கூட்டிப் போகிறேன் என்று சொன்னது தான் தாமதம் ஒரே பரபரப்பு எனக்கு.

>>

விசா – 1 – கபிலவிசாகன்

எதுக்கப்பா இவ்வளவு சாஸ்திரிகள்? கல்யாணம்னா இவ்வளவு பேர் வேணுமா? என்ன பண்ணப் போறா இவா? ரொம்ப சிம்பிள் கல்யாணம்தான்னு வேற நீ சொன்னே.”

>>

என் வீட்டுப் பால்கனி வழியே…..

காலையில் எழுந்தவுடன், டைனிங் டேபிளில் அமர்ந்து காபி குடிப்பது வழக்கம். மேற்கு பார்த்து இருக்கும் அந்த நாற்காலியில்தான் உட்காருவேன் என்பது எழுதப்படாத சட்டம்!

>>

பதியமிட்ட மனிதர்கள் – சேது ஆச்சி

நமது அன்றாட வாழ்வில் எத்தனையோ மனிதர்களை சந்திக்கிறோம். பேசுகிறோம். அத்தனைபேரும் நமது மனதில் தங்கி விடுவதில்லை. பால்யம்தொட்டு பலபேரிடம் பழகி இருந்தாலும், ஒரு சிலரே மனசில் பசை போல ஒட்டிக்கொள்கிறார்கள். அவர்களின் குணாதிசயங்கள் அப்படி ..

>>

பூனை அழகி….

இந்தப் பூனை எங்கள் பக்கத்துவீட்டில் வளர்ந்தது. வளர்கிறது. நடுவில் வேற எங்கோ விட்டு வந்தும் இங்கேயே வந்துவிட்டது. இப்போது அந்த வீட்டின் பால்கனியில் மட்டும்

>>

குழந்தைகள் தினம் – சில நினைவுகள்

சிதம்பரம் முனிசிபாலிடியின் நடுநிலைப் பள்ளியில்தான் எட்டாவது வரை படித்தேன் – மாலைகட்டித் தெருவில் இருந்த நடுநிலைப் பள்ளியில் தாத்தா என்னைச் சேர்த்துவிட்டார்.

>>

அப்பாவின் அறையில் விடுபட்ட சில ஞாபகங்கள்

அழகிய சிங்கர் பாணி அப்பாவின் அறையில் விடுபட்ட சில ஞாபகங்கள். அப்பாவின் அறையில் விடுபட்ட சில ஞாபகங்கள் கிட்டத்தட்ட ஒரு நேர்முக வர்ணனை போல காட்சியமைத்து விடுகிறார். ஆலாபனைகளற்ற சினிமா சங்கீதம் போல. வீட்டிற்குள் நுழைகையில் ரேழியில் செருப்பைக் கழற்றி வேட்டியைக் கணுக்காலுக்கு மேலாக மெலுக்காகத் தூக்கிக் கொண்டு கூடத்திற்குப் போகிற அவகாசம் கிடையாது அவரிடத்தில். நேராக ஈஸிசேரில் அமர்ந்து சம்பாஷணையில் ஈடுபடுவார் கதைசொல்லி. மற்ற அலங்காரங்களை வாசகன்தான் செய்து கொள்ள வேண்டும்.

கணேஷ்ராமன்

>>

அர்ணாக்கயிறு..போட்டுருக்கீங்களா?

அரைஞான் கயிறு என்று சுத்தத்தமிழில் சொல்லி இந்தப் பதிவை நீங்கள் கவனிக்காமலேயே போயிருவீக்ளோ ன்னு தான் பேச்சுவழக்கு சொல்லில் போட்டேன்.ஜட்டி போன்ற உள்ளாடைகள் பணக்காரர்களின் வஸ்து என்று கருதப்படும் வரை, அர்ணாக்கயிறும் சாதாரண மக்களின் உடலோடு ஒன்றிப் போயிருந்தது.

>>

துளி – 228

இன்று காலையில் எழுந்தவேளை சரியில்லை. ஆனால் ஏமாறவில்லை. இந்த உலகம் முழுவதும் ஏமாற்றுக்கார உலகம் என்று தோன்றுகிறது. அப்படித்தான் இருக்க முடியுமென்றும் நாம்தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டுமென்றும் தோன்றுகிறது.

>>

அப்பா திரும்பவும் வந்து விட்டார்

சமீபத்தில் என் இலக்கிய நண்பர் ஒருவர் என்னிடம் பேசிக்கொண்டிருக்கும்போது, நீங்கள் வாராவாரம் கூட்டங்களை நடத்துவதை விட்டு விட்டு, அப்பாவைப் பற்றி ஒரு நாவல் எழுதுங்கள் என்று கூறியது சற்று வியப்பாக இருந்தது.

அழகியசிங்கர்

>>

அன்று…..

குழந்தைகள் விருப்ப வண்ணங்கள் கேட்டறிந்த பின் தீபாவளிக்கு இரு மாத முன்னரே ஜவுளி எடுக்க
அம்மா அப்பா கடைக்கு சென்றதும் கனவுகளோடு காத்திருப்போம் வரும் வரை

உமா பாலு

>>