தில்லைக்கூத்தன் சன்னதியில் ‘பீமரத சாந்தி’!/ஜெ.பாஸ்கரன்

வருகின்றது. ஆகவேதான் ஒரு வருடம் பூர்த்தியானவுடன் ‘ஆயுஷ்ய ஹோமம்’ செய்யப்படுகின்றது. ஒன்று முதல் இருபது வயது வரை பிரம்மாவின் கட்டுப்பாட்டில் வருகிறது. அதனால்தான் ‘பிரம்மோபதேசம்’ செய்யப்படுகின்றது. அவர்களும்

>>

வலலிக்கண்ணன் கடிதம்…./அழகியசிங்கர்

நவீன விருட்சம் என்ற இதழைப் பார்த்தவுடன் இருவர் எனக்குக் கடிதம் எழுதாமல் இருக்கமாட்டார்கள். ஒருவர் வல்லிக்கண்ணன். இன்னொருவர் தி.க.சி. அவர்களுடைய கடிதங்களைப் பார்த்தால்தான் எனக்குத் தெரியும், விருட்சம் எல்லோருக்கும் போய் சேர்ந்திருக்குமென்று.

>>

அஞ்சலட்டை கிளப்பிவிட்டஅலை அலையான நினைவலைகள்/ரேவதி பாலு

அஞ்சலட்டை என்றாலே என் தாத்தா தான், தாய் வழி தாத்தா தான், முதலில் நினைவுக்கு வருவார் . அவர் நாக்பூரில் தபால் தந்தி இலாக்காவில் வேலையில் இருந்தார். என் தாயார் திருமணத்திற்கு முன்பு நாக்பூரில் இருந்தார் . திருமணம் ஆகி சென்னைக்கு வந்த பின் தன் மகளின் பிரிவு தாங்காமல் வாரம் இரு முறை அஞ்சல் அட்டையில் கடிதம்

>>

அம்மா ஒரு ப்ராண ஸ்நேகிதி /பாலகுமாரன்

தேவகி ஆஸ்பத்திரியில் நிறைய கார்கள் நின்றிருந்தன. நடுவே நான் அழுது கொண்டு நின்றேன். இது திங்கட்கிழமை ஐந்தேகால். ஞாயிற்றுக்கிழமை ஐந்தேகாலுக்கு அவள் எங்களோடு டைனிங் டேபிளில் உட்கார்ந்து

>>

க்ரைம் நாவல் மன்னர் ராஜேஷ்குமார்/கார்த்திக்குமார்

க்ரைம் நாவல் மன்னர் ராஜேஷ்குமாரின் மகன் கார்த்திக்குமார்: அப்போது எனக்கு வயது 4 இருக்கும் என்று நினைக்கிறேன். இப்போதும் அழகாக நினைவு இருக்கிறது. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும்

>>

மறக்க முடியாத சந்திப்பு!/எஸ் வி வேணுகோபாலன்

பெயர்களைக் கண்டுபிடியுங்கள், இந்த க்ளூவில் இருந்து என்று சொல் விளையாட்டில் தொடங்கினார் சுந்தரராஜன். மடோனா என்றார் (அழகிய சிங்கருக்கு, கைலாச தேசத்தின் அதிபர் – நித்தியானந்தமாம்!). தென்காசி கணேசன், டாக்டர் ஜெ பாஸ்கர்

>>

என் பால்யகாலத் தோழி ‘ லட்சும்பா’?/தமிழச்சி தங்கபாண்டியன்

அத்தை போயிட்டாங்க பெத்தா’ எனும் ந ந்துவின் மின்னஞ்சலில் புகைப்படத்தில் சிரித்துக்கொண்டு இருந்தாள் லட்சும்பா. ‘கல கல’ வெனச் சிரித்தபடி அவளது மூத்த

>>

வி எம் பி/என்னை மிகவும் பாதித்த மனிதரின் நினைவில்/எஸ் வி வேணுகோபாலன்

ஓடிக் கொண்டிருக்கிறது காலம்… ஆண்டுகள் கடந்து போய்விட்டன…அந்த மனிதர் மறைந்துவிட்டார் என்பதை இந்தக் கணம் கூட நம்ப முடியவில்லை….அவர் என்றாவது

>>

வணக்கம் நண்பர்களே!/ஜெய பாஸ்கரன்

சென்னை அடையாறு, ‘பெட்ரீஷியன் கலை அறிவியல் கல்லூரி’ தமிழ்த்துறைத் தலைவரும், என் அன்புத் தம்பியுமான முனைவர் ஏகா.ராஜசேகர் அவர்கள்

>>

எனக்கு எத்தனை நண்பர்கள்!! /சுஜாதா

என் மறு அவதாரத்துக்கு முக்கிய காரணம், அப்பல்லோ மருத்துவர்கள். ‘யவனிகா’ 13-ம் அத்தியாயம் எழுதிக்கொண்டிருந்த

>>

நடைபாதை வியாபாரியும் கார்ல் மார்க்ஸ் எலக்ட்ரானிக்ஸும்/ரமேஷ் கண்ணன்

ஒருவரின் வெற்றியை , வாழ்வை பணம்தானே பெரும்பாலும் தீர்மானிக்கிறது.ஆனால் திறமையும் பொருளீட்டுவதும் கணித சூத்திரம்

>>

இறைவன் செய்வித்த என் மகளின் திருமணம்/கணபதி சுப்பிரமணியன்

என் பெண் திருமணம் நடந்ததே ஆச்சரியம். நாங்கள் போய் தேடாமல் தானாக வந்த சம்பந்தம்; ஒருநாள் என் மனைவி ஃபோன் செய்து இதைத் தெரிவித்தார்.

>>

அம்மாவுக்கு இன்று 94!/இசைக்கவி ரமணன்

இன்னும் ஆறே ஆறுதான்
எடுப்பாய் நீயும் நூறுதான்!
அன்றும் கரண்டியும் கையுமாய்
ஆட்சி நடத்துவாய் உறுதிதான்!
கன்னம் சுருங்கிப் போயினும்

>>

நத்தையும் குதிரையும்/கதிர் வேல்

மழை பெய்தால் மெரினா பீச் வெறிச் ஆகிவிடும். அது போர். வீடு பக்கம் உள்ள ஒரு பார்க்கில் வாக் போனேன். 4 பேர் நடை பழகி கொண்டிருந்தார்கள். தென்றல் இல்லை.

>>

மன்னிக்க வேண்டுகிறேன்/பிரேம பிரபா

என் வயதையொத்த, என்னை விட இளயவர்களின் மரணச் செய்தியைக் கேட்டவுடன், பாரமாக ஏதோ ஒன்று மனதை அழுத்துகிறது. இவ்வளவுதான வாழ்க்கை. இதற்குத்தானா நாம் இவ்வளவு

>>

விலை மதிக்க முடியாத மனித உயிர்கள்/சோ.தர்மன்

முடியாத மனித உயிர்கள் நொடிப் பொழுதில் கருகி கரிக்கட்டையாய் உருக்குலைந்து போகிற சோகம்.
சிவகாசி,கோவில்பட்டி,சாத்தூர்

>>

ஸ்வீட் சட்னியா?/ஜெ.பாஸ்கரன்

நேரமாகி விட்டதால், மதியம் காப்பியுடன் ஏதாவது ‘லைட்’டாக சாப்பிடலாமென்று அந்த மிட்டாய்க் கடைக்குள் நுழைந்தேன் – அருகில் வந்தவுடன், சத்தமின்றித் தானாய்ப் பக்கவாட்டில் வழுக்கி வழி

>>

அந்த 80 வயது வாசகர்!/கடற்கரய் மத்தவிலாச அங்கதம்

எனது துயரங்களை பலருக்குத் தெரிவிப்பதில்லை. ஆகவே விமர்சனம் வந்த அன்று காலையே உற்சாகமாக ஒருவர் பேசினார். கூடுதலாக வாட்ஸ் அப் இல் பத்திரிகை செய்தியை படம் பிடித்து அனுப்பி இருந்தார். அதைத் தொடர்ந்து தொலைபேசியும் செய்து வாழ்த்தியவர்,நூலையும் வாங்கினார்.

>>

அன்பு மகளே../ஜீவ கரிகாலன்

இன்று உனக்குப் பெயர் சூட்டும் விழா நடைபெறுகிறது. மிக எளிய முறையில் நண்பர்களின், உறவுகளின் வாழ்த்தோடும் ஆசிர்வாதத்தோடும் நடைபெறுகிறது.

>>

ராமேஸ்வரம் கோயிலில்/ஷோபனா ரவி

ராமநாதஸ்வாமிக்கு வில்வமாலையும் அம்பாள் பர்வதவர்த்தினிக்கு சிவப்புரோஜா மாலையும் வாங்கிக் கொண்டேன். ஸ்வாமியை தரிசித்துவிட்டு

>>

33 நாயன்மார்கள்/பா ராகவன்

நான் வசிக்கும் சமஸ்தானத்தின் எல்லைக்குள் மொத்தம் 33 நாயன்மார்கள் வசிக்கிறார்கள். இவர்களுள் வீராசாமி நகர் மேநிலை நீர்த்தொட்டியைச் சுற்றி வசிப்போர் ஒன்பது பேர். சேம்பர்ஸ் கா

>>

பரிசளித்த மூவருக்கும் நன்றிகள்/சோ.தர்மன்

மூன்றாவதாக இருக்கும் பேனா பிரெஞ்ச் தயாரிப்பு.அற்புதமான பேனா.என்னுடைய சிங்கப்பூர் வாசகி நிம்மி வாங்கி வந்து புக் பேரில் வைத்து கொடுத்தார்கள்.இத்துடன் சேர்த்து நிறைய்ய சிங்கப்பூர்

>>

குளிர்/பா ராகவன் 

பொதுவாக வேலை செய்ய அமரும்போது ஃபேன் போட மாட்டேன். ஏசிதான் எப்போதும். ஃபேன் சத்தம் அலர்ஜி. ஏசியிலும் சத்தம் உண்டென்றாலும் அந்தளவு மோசமில்லை. ஆனால் என் அலுவலகத்தில் ஏசி கிடையாது.

>>

‘சாம்பிராணி மடம்’ – கணக்கு வாத்தியார்!/ஜெ.பாஸ்கரன்

சமீபத்திய எம் எம் சி 72 கோல்டன் மீட் உணர்த்தியது, ‘மனிதர்களையும், முகங்களையும் மறந்துவிடும் மனது’ என்பது. வயதையும், தேய்ந்துவிடும் செரிப்ரல் கார்டிகல் செல்களையும் காரணமாகக் காட்டினாலும், சில நுணுக்கமான முக baவங்கள், உ

>>

தமிழ்நாட்டின் Hemingway/சுஜாதா தேசிகன்

வெயிலுக்குக் களைத்துப் போயிருந்தார். வீட்டுக்கு கிளம்பியவர், முடியாமல் மயக்கத்தில் அப்படியே தரையில் உட்கார்ந்து விட்டார். உடனே சிலர்

>>

புத்தகக் கண்காட்சி/கணேஷ்ராம்

திங்கள் கிழமைகள் அவள் திங்காத கிழமைகள். அதாவது, திங்கட்கிழமை வெளியில் சாப்பிடாத விரதம். கண்கண்ட தெய்வம் கணவன் நல்வாழ்வுக்காக அவளது தியாகம். அதை மீறினால் கணவனுக்கு ஏதாவது ஆகி விட்டால் என்னும் பயம்.

>>

முதுமை என்னும் தனிமை!/ஜெ.பாஸ்கரன்

முதுமை எல்லோருக்கும் இனிமையாய் அமைந்துவிடுவதில்லை. உற்றார் உறவினர் என எல்லோராலும் கைவிடப்பட்ட நிலை ஒருபுறம்; முதுமையின் தளர்ச்சியும், நோயும் பாயுடன் முடக்கிவி

>>

காமராஜ் அவென்யூவில் குரங்கு/

அம்மா லேசான கோபத்தில் கேட்டபோது நான் தமிழ்வாணனின் ரகசியம் எட்டாவது முறையாக படித்துக்கொண்டிருந்தேன். அந்த சாரட் வண்டிக்குள் ஒளிந்துகொண்டிருந்த மாணிக்கமும் கத்தரிக்காயும் என்ன ஆவார்கள் என்ற சஸ்பென்ஸ் இன்னும் என்னை வாட்டிக்கொண்டிருக்க, அலுத்துக்கொண்டேன்.

>>

ஒரு பெரியவர் ரூபத்தில் வந்து அற்புதம் நடந்த நிகழ்ச்சி/ரா.வேங்கடசாமி

இவர்கள் எல்லோரும் கவலைப்பட்டுக் கொண்டிருந்த நேரத்தில், கோவிலுக்கு நேர் எதிரே ஒரு சைக்கிள் ரிக்‌ஷா வந்து நின்றது. அதிலிருந்து இறங்கிய சற்றே வயதான பெரியவர் லுங்கி அணிந்திருந்தார். கல்யாண சுந்தர அய்யர் இருக்குமிடத்திற்கு நேராக வந்தார்.

>>

ஒரு சிறுதவறும் சனியும்/ஆர்.அபிலாஷ்

2017ஆம் ஆண்டு நான் வேலை செய்து கொண்டிருந்த நிறுவனத்தில் கடும் நெருக்கடி. எனக்கு அங்கிருக்கவே பிடிக்கவில்லை. பல இடங்களில் வேலைக்கு முயன்று கொண்டே இருந்தேன். பெங்களூரிலும் தான் வேண்டாவெறுப்பாக முயன்றேன். இங்கே கிடைத்தது. சென்னையில் இங்குள்ள ஊதியத்தில் பாதி கிடைத்தால் கூட போதும்,

>>

சக்கரவர்த்தி உலா/ஜெயமோகன்

சென்னையில் விஜில் என்ற ஓர் அமைப்பு எண்பதுகளில் இருந்தது. வலதுசாரிக் கொள்கைகளைக் கொண்ட அமைப்பு அது. ஊடகக் கண்காணிப்பு அதன் பணி.

>>

பக்திமான்களை விட மிகச் சிறந்தவன்/சுதர்சன் கிருஷ்ணமூர்த்தி

அதனால் இனி அங்கே போய்ப் பலன் இல்லை என்கிற காரணத்தினால், ஊர் திரும்ப முடிவு செய்து, ஸ்டேஷனுக்கு வெளியே வந்து நின்றார்.
எப்போதுமே காஞ்சி மகான் மீது அளவற்ற பக்தியுடைய லட்சுமணன், இதுவும் மகானின் திருவுள்ளந்தான் என்று தன்னை சமாதானப்படுத்திக் கொண்டார்.

>>

குளத்தை சுற்றி மூவரும் நடந்தோம்/இளம்பிறை

எங்கள் பள்ளி ஐந்தாம் வகுப்பு மாணவனும் என் வகுப்பு மாணவனுமான பிரதாப் இன்று 19-12- 2022 அரையாண்டு தேர்வெழுத ஏனோ பள்ளிக்கு வரவில்லை. மாணவர்கள் எவரேனும் வரவில்லை அல்லது உடல்நலமில்லை எனத் தெரிந்தால்

>>

ஓவியர் கிருஷ்ணமூர்த்தி-சில நினைவுகள்/வெளி ரங்கராஜன்

ஓவியர் கிருஷ்ணமூர்த்தி பற்றிய பல நினைவுகளிலிருந்து இதை எழுதுகிறேன்.அவருடைய சித்திரமே ஒரு மேகமூட்டம் படிந்த பழைய ஓவியம் போல் உள்ளது.அப்போது சத்யஜித்ரே,

>>

உங்களுடைய அன்றாட வாழ்க்கை குறித்து…/அசோகமித்திரன்

மூணுநாலு வருஷத்திற்கு முன்பு இறந்து விடுவேன் என நினைத்தேன். நினைவே இல்லாமல் இருந்தேன். எல்லோரும் அழுதார்கள். எனக்கு ஒரு நாளில் வாழ்வதே கஷ்டமாக இருக்கிறது. எனக்கு கிடைத்த விருதுக்கான நிகழ்ச்சி சென்னை மியூசியம் தியெட்டரில் நடப்பதாகச் சொன்னார்கள். “உங்களால் அந்த இடத்தை …

>>

குஷ்வந்த் சிங் எழுதிய Women and Men in my Life/செந்தூரம் ஜெகதீஷ்

குஷ்வந்த் சிங் எழுதிய Women and Men in my Life புத்தகம் படித்தேன். இதில் தேவயானி சவுபா என்ற பெண் பத்திரிகையாளரைப் பற்றி எழுதி இருக்கிறார். தேவயானி அந்தக் காலத்தில் ஸ்டார் அண்ட் ஸ்டைல்

>>

எழுத்தாளர் சிவசங்கரி/வி.ராம்ஜி

அது எப்படியும் 20 வருடங்களுக்கு மேல் இருக்கும். சிவசங்கரியின் வீடு தேடி, கண்டுபிடித்து, அவர் வீட்டு வாசலை அடைந்ததும் உள்ளே சென்று அவரிடம் பேசியதும் நன்றாக நினைவிருக்கிறது. கிளம்பும்போது,

>>

ஒரு நாளில் தஞ்சையை சுற்றி எட்டு கோவில்கள்/மாதவ பூவராக மூர்த்தி

அப்பாவின் திவசம் நவம்பர் 17 வியாழக்கிழமை . தம்பி திருச்சியில் இருப்பதால் சீரங்கத்தில் நடத்துவதாக முடிவு செய்தோம்.16 நவம்பர்

>>

ஸ்வாமி சித்பவானந்தர்../கண்ணன் கிருஷ்ணன்

நான் சிறுவனாக இருந்தபோது என் தாய் தந்தையரோடு அடிக்கடி சேலம் ஸ்ரீ ராமகிருஷ்ண ஆசிரமம் செல்லும் போது பல முறை ஸ்வாமிகளை தரிசிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

>>

சதிகள் நிரம்பிய இலக்கிய உலகம்!/கடற்கரய் மத்தவிலாச அங்கதம்

இலக்கியத்தின் மீது மையல் கொண்டு வந்த லட்சம் பேர்களில் நானும் ஒருவன். ஆனால் உண்மையாக இலக்கிய உலகம் கீழறுப்பு சதிகள் நிரம்பியது என்பதை பின்னால் அறிந்தேன். ஒரு சாதாரண மனிதனிடம் உள்ள குற்ற உணர்ச்சிக் கூட இல்லாதவர்கள் எழுத்தாளர்கள் என்பதை நேரில் …

>>

வௌவால் பறந்து விட்டது/சோ. தர்மன்

என்னுடைய வீட்டின் அருகில் நகராட்சி அலுவலகமும் குடிநீர் வடிகால் வாரிய நீரேற்றும் நிலையமும் இருக்கிறது.மரங்கள் அடர்ந்த அந்த இடத்தில் ஆயிரக்கணக்கான வௌவால்கள் பல வருடங்களாக வசித்து

>>

சுமதியோடு ஒரு தொலைக்காட்சித் தொடர் விஷயமாக../John Durai Asir Chelliah

ஒரு தொலைக்காட்சி தொடர் சம்பந்தமாக எனக்கு சில தகவல்கள் தேவைப்பட்டன. சுமதியிடம் இதை நான் சுருக்கமாக ஃபோனில் சொல்ல, அது சம்பந்தமான விரிவான விஷயங்களை வரிசையாக எடுத்து கொடுத்து,

>>

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலுக்கு பின்புறம்…/சோ.தர்மன்

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலுக்கு பின்புறம் ஒரு சூப் கடை உள்ளது.இயற்கை உணவுக் கடை.தினமும்

>>

ஆக்ராவில் என்னைக் கவர்ந்த ஒரு காஃபி ஷாப்../பாதசாரி விஸ்வநாதன் 

ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டு உயிர்வாழும் பெண்களுக்காக , பெண்கள் நடத்தும் அதிநவீன அழகிய ஹோட்டல்.(Run by Acid Attack Fighters.) பெயர் :SHEROES உலகிலேயே இது போன்ற முயற்சி இங்கு தான் துவக்கமாம்..

>>

காகித நிலவு/எம் டி முத்துக்குமாரசாமி


ஸ்டுட்கார்ட் ந்கரில் எனக்கு தங்குவதற்காக ஏற்பாடு செய்திருந்த ஹோட்டலில் வரவேற்பாளர் எனக்கு ஏழாவது மாடியில் உள்ள தோட்டத்தைப் பார்த்த அறை வேண்டுமா அல்லது ஐந்தாவது மாடியிலுள்ள தெருவை நோக்கிய அறை வேண்டுமா என்று கேட்டார். நான் அவரிடம் நானொரு நிலவு கவனிப்பாளன் எந்த அறையிலிருந்து பார்த்தால் நிலவு தெரியுமோ அந்த அறையை எனக்குக்கொடுங்கள் என்று கேட்டேன். அவர் எனக்கு ஐந்தாவது மாடி அறையைத் தந்தார். என் அறையின் ஜன்னல் திரைச்சீலையை விலக்கியதுதான் தாமதம் தெரு, தெருவின் இரு பக்கங்களிலும் உயர்ந்திருந்த அடுக்ககங்கள், அதை விட உயரமான மலையுச்சி திராட்சைத் தோட்டங்கள் அதன் மேல் தொங்கும் நிலவு எனக் காட்சி விரிந்தது. மறு நாள் அந்த வரவேற்பாளர் நிலவு உங்களுக்குத் தெரிகிறதா நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா என்று கேட்டார். ஓ அது ஒரு காகித நிலவு என சலித்துக்கொண்டேன். எங்கள் உரையாடலைக் கேட்டுக்கொண்டிருந்த ஒரு பெண் வா ஒரு காபி அருந்தலாம் என என்னைக்கூப்பிட்டார். அவர் நடுத்தர வயது பெண்மணியாக உயரமாக இருந்தார். நான் நண்பர் ஜேபி அவருடைய ஹோட்டலிலிருந்து வருவதற்காகக் காத்திருந்தேன். இன்னும் நேரமிருந்தது. நாங்கள் காபி அருந்த உட்கார்ந்தோம். நான் ஏன் ஸ்டுட்கார்ட் நிலவை காகித நிலவு என்றழைத்தேன் எனக் கேட்க அவர் ஆர்வமாய் இருந்தார். நான் Nat King Cole-இன் பாடல் “it is only a paper moon” பாடலைக் கேட்டிருக்கிறீர்களா அதில் அது காகித நிலவு அதை எங்கே வேண்டுமானாலும் மாட்டலாம் என ஒரு வரி வரும்; அந்தப் பாடலைப் பற்றி முராகமி தன் நாவல் IQ 84இல் கூட எழுதியிருக்கிறார். இங்கே ஸ்டுட்கார்ட் கட்டிடங்கள் எல்லாம் ஒழுங்காய் பிரம்மாண்டமாய் காங்க்ரீட் வனங்களின் பகுதி போல இருக்கின்றன. இதன் நடுவே நிலவு காகித நிலவு போலவே இருக்கிறது என்றேன். அவர் ஃபிராங்க்ஃபர்ட் நகரில் உயர் நிதி நிறுவனம் ஒன்றில் அதிகாரியாய் பணியாற்றுவதாய் சொன்னார். அவருக்கும் ஃபிராங்க்ஃப்ர்ட்டின் நிலவு காகித நிலவு போலத்தான் தோன்றியதாம் ஆனால் அவருக்கு அதை விவரிக்க சரியான வார்த்தை கிடைக்கவில்லையாம். நீ அதைச் சொல்ல சரியான வார்த்தை கண்டுபிடித்துவிட்டாய் என்றார். அவர் அன்றே ஃபிராங்க்ஃபர்ட் செல்ல இருந்தார் இல்லையென்றால் நாம் கொஞ்சம் ஒன்றாகச் சுற்றிக்கொண்டிருக்கலாம் என்றார். எங்காவது எப்போதாவது என்று சொல்லி விடைபெற்றுக்கொண்டோம். அன்றிரவு காகித நிலவு மேலும் தேய்ந்திருந்தது.

>>

ஆய்க்குடி கிராமம்/ராமகிருஷ்ணன் தியாகராஜன் 

சமீபத்தில் அறிமுகமான ஒரு நண்பரின் தாய் 86 வயதை கடந்தவர். கடந்த மாத ஆரம்பத்தில், அவர் என்னிடம் கூறினார்: தீபாவளி முடிந்த மறுநாளிலிருந்து எங்கள் ஊரில் (தென்காசிக்கு அருகிலுள்ள

>>

காதல் என்பது/ஜெயராமன் ரகுநாதன்

நான் முன்னே நடந்து போகும்போது ஒரு சின்ன பள்ளத்தைப்பார்த்ததும் திரும்பி “பாத்து வா, பள்ளம்” என்பதிலும், ரெஸ்டாரண்டில் வைக்கப்பட்ட த

>>

உங்கள் தேடல் என்பது எதை நோக்கியது/எம்.டி.முத்துக்குமாரசாமி

சமீபத்தில் நண்பரொருவர் உங்கள் தேடல் என்பது எதை நோக்கியது அதன் அறுதியான விழுமியம் என்ன என்று கேட்டார். இந்தக் கேள்விகள் ஒவ்வொரு

>>

பா.செயப்பிரகாசம் கடைசிப் பேட்டி…..

ஒரு குறிப்பிட்ட காலம்வரை அனைத்து உறுப்புக்களும் இசைவாய் இயங்கிட, உடல் ஒரு கூட்டிசையைப் பிரவகிக்கிறது. முதுமைவரை உறுப்புகளுக்கு நம்

>>

500 படங்கள், மல்டி டாஸ்க், ரகுவரனின் அன்பு/ ரோஹிணி

“இந்தி உட்பட ஐந்து மொழிகளில், 500 படங்களுக்கு மேல நடிச்சிருப்பேன். அதில், 100 படங்களுக்கும் மேல் ஹீரோயின்! ஹீரோயினா நடிச்சப்போ தெலுங்கில் நல்ல வாய்ப்புகள் வரலைன்னு

>>

எழுத்தாளர் பூரணி பிறந்தநாள் இன்று/க்ருஷாங்கினி

அம்மா, அண்ணன் என எல்லோரும் கஷ்டத்தில் இருக்கும் போது, யார் க்ரீம் பிஸ்கெட் வாங்கித் தருவார் என்கிற ஏக்கத்தில் அதை ஒரு கதையாக எழுதி

>>

விஷ்ணுபுரம் விருது/ஜெயமோகன்

முதல்முறை 2019 இல் எனக்கும் ஒரு தனிமடலில் அழைப்பு விடுத்திருந்தீர்கள். இன்றும் பரவசத்துடன் நினைவு கூரும் நிகழ்வாக என் நெஞ்சில் இருக்கிறது

>>

நகுலனைப் பற்றி…/ஆ.பூமிச்செல்வம்

நோய்மையில் இருந்த சகோதரன் மனப்பிறழ்வுக்கு ஆளாகி சுவரில் தலையை மோதிக்கொண்டு உயிரை இழக்க, வயதான பெற்றோரும் அடுத்தடுத்து உயிர்விட நிரந்தரத்

>>

ஆதவன் சுந்தரத்தின் மனைவி ஹேமா சுந்தரம் /- ஆர். வெங்கடேஷ்

“1976ல் கல்யாணம் ஆச்சு. பேப்பர்ல விளம்பரம் குடுத்து, அதுல பார்த்து தேர்ந்தெடுத்து வந்து பொண்ணு பார்த்தார். இந்த பெங்களூர் வீட்டுலதான் பொண்ணு பார்ததார். வீட்டுக்கு வந்தபோது, இங்க இருக்கற இங்கிலீஷ் புக்ஸ், பேப்பர்களெல்லாம் பார்த்திருப்பார் போலயிருக்கு. என்கிட்ட ஒண்ணே ஒண்ணுதான் கேட்டார். “உனக்குத் தமிழ் தெரியுமா?”ன்னு கேட்டார். தெரியும்னு சொன்னேன்.

>>

தனக்கு வசிக்க வீடு வேண்டும்/குமரி அனந்தன்

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரி அனந்தன், தனக்கு வசிக்க வீடு வேண்டும்’ என்று தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்குக் கோரிக்கை வைத்திருந்தார். அந்தக் கோரிக்கையின் அடிப்படையில், இன்று அவருக்கு

>>

அந்த நாள் ஞாபகம்…/! ஆர்க்கே…!

அப்போதெல்லாம் நான் பணி புரிந்த கிளை நண்பர்கள் அனைவருக்கும். ஏன் இப்போதிருக்கும் சில 50 + வயது கடந்த என் வங்கி நண்பர்களுக்கும் என்

>>

இன்று அந்த மஹா நடிகர் நாகேஷின் பிறந்த நாள்../S L நாணு

என்னுடைய “தவற விட்ட தருணங்களும் மீறி வந்த அன்பவங்களும்” புத்தகத்தில் திரு. நாகேஷ் அவர்களைப் பற்றி பதிவு செய்திருந்தேன்..

>>

1980-ஆம் ஆண்டு

“என்னைக் கவர்ந்த குத்துச் சண்டை வீரர் அலி மட்டும்தான்” என்று சொன்ன தமிழக முதல்வரும், குத்துச் சண்டைப் பிரியருமான எம்.ஜி.ஆர். அழைப்பின் பேரில் சென்னைக்கு வந்திருந்தார் குத்துச்சண்டை வீரர் முகமது அலி. சென்னை அமெச்சூர் பாக்சர்கள் சங்கத்துக்காக நிதி திரட்டும் வேடிக்கை …

>>

உங்களுக்கு ஒரு மாதிரி இருக்கிறதா/எம்.டி.முத்துக்குமாரசாமி

இங்கிலாந்திலிருந்து வந்திருந்த நண்பர் நித்தியானந்தனை நடேஷின் வீட்டில் பார்த்தபோது அவருடைய பிரமாதமான நகைச்சுவை உணர்வை

>>

நேர்மையாக இருந்த என் அப்பாவை பணிமாற்றம் செஞ்சுட்டாங்க..

நடிகர், இயக்குநர், பாடலாசிரியர், பத்திரிகையாளர் எனப் பன்முகத்தன்மையுடன் இயங்கிவரும் செந்தில்குமரன், நக்கீரன் ஸ்டூடியோ யூ-

>>

சில்க் ஸ்மிதா நேர்காணலில்

இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதனின் வேண்டுகோளின் பேரில் நான் ஒரு விளம்பர சுற்றுப்பயணத்தில் சிங்கப்பூர் செல்ல வேண்டியிருந்தது. எம்.எஸ்.வி யின் குடும்பம் எங்

>>

பாரதியாரும் ஸங்கீதமும்/-சக்திதாஸன் சுப்பிரமணியன்

1899 – 1902 ஆகிய வருஷங்களில் முத்துசாமி தீட்சிதர் அவர்களின் தம்பியார் குமாரர் சுப்பராம தீட்சிதர் என்பார் ‘ஸங்கீத ஸம்பிரதாய ப்ரதர்ஸினி’ என்றதோர் அரிய

>>

நேற்று இன்று நாளை படத்தில்

எம்.ஜி.ஆரைப் பற்றி நன்கு அறிந்தவர்களுக்கு அவருடைய கொடை குணம் தெரியும். அவரைப் பற்றி தெரியாத எதிரிகள் மட்டுமே, அவரைப் பற்றி

>>

என் முதல் கவிதைத் தொகுப்பு/ரவிசுப்பிரமணியன்

என் முதல் கவிதைத் தொகுப்பு வந்த பிறகு கவிஞர் அறிவுமதியின் தொடர்பு கிடைத்தது. அவர் உதவியால் பாரதிராஜாவின் நாடோடித் தென்றல் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. மேக்கப் டெஸ்ட், ஸ்கிரின் டெஸ்ட் எல்லாம் எனக்கு எடுத்தார்கள். எல்லாம் முடிந்து ஒகே சொல்லி, …

>>

சந்திப்போம்… சிந்திப்போம்..!/டாக்டர் கல்யாணி நித்யானந்தன்

கொடுமை?’’ என்று சுய பச்சாதாபப்பட்டதையோ கடவுளை நொந்துகொண்டதையோ யாருமே கேட்டதில்லை.

>>

மதுரை குஞ்சரத்தம்மாள் தெரியுமா?/ஆர்.கந்தசாமி

கண் முன்னே கணவனும், மனைவியும் ஒட்டிய வயிருடன், யார் முதலில் சாகப்போகிறோம் என்று தெரியாமல் ஒருவரை ஒருவர் வெற்றுப் பார்வை பார்த்தபடி படுத்துக் கிடந்த

>>

இன்னொரு ஆசிரியர் தினப்பதிவு/ஜெயராமன் ரகுநாதன்

அவர் வாத்யாரே இல்லை. ஹெட்மாஸ்டர், இது சரியான டெசிக்னேஷனா என்று தெரியவில்லை. ஏனென்றால் அந்த பால குருகுல் என்கிற ஸ்கூல் அப்போது மிகவும் சின்னது. தி நகரில் எங்கேயோ இருந்தது

>>

இன்று ஆசிரியர் தினம்/சோ.தர்மன்

கொண்டேயிருப்பார்கள்.எந்தப் பள்ளிக் கூடத்திற்கு போனாலும் யாரும் அவருடன் பேசமாட்டார்கள்.ஏனெனில் கல்வியதிகாரிகளுக்கும்

>>

80 வயது இளைஞர் திரு ஆர்.வி.ராஜன்!/ஜெ.பாஸ்கரன்.

Madras Musings வாசிப்பவர்களுக்கும், முகநூலில் இருப்பவர்களுக்கும், விளம்பரத்துறையில் இருப்பவர்களுக்கும் திரு ஆர்.வி.ராஜன் அவர்களைத் தெரியாமல் இருக்க முடியாது! எந்த நிகழ்ச்சியில் பார்த்தாலும், சிரித்

>>

படித்ததில் பிடித்தது/கந்தசாமி ஆர் 

அவரையும் குழந்தைகளையும் பராமரித்தல், வீட்டுத் தேவைகளை பூர்த்தி செய்தல் மட்டுமன்றி வருமானத்தை பற்றியும் யோசிக்க வேண்டியிருந்தது. கோழி வளர்த்தல், மரக்கறி தோட்டம் செய்தல் என வருமானத்தை தேடிக் கொண்டாள்.

>>

யோகி இன்றொரு சேதி -120/விசிறி சங்கர்

நாடார் சத்திரத்தில் அறையெடுத்து தங்கியிருந்த அடியேன், காலையில் அருணாசலேஸ்வரர் ஆலய தரிசனம் முடித்து வெளியே வந்த போது

>>

ஊரில் ஒரு நண்பன் இருக்கிறான்/கார்த்திக் சரவணன்

ஊரில் ஒரு நண்பன் இருக்கிறான். பெயர் ராமசுப்பிரமணியன். ஏழாம் வகுப்பில் ஒன்றாகப் படித்தோம். நாங்கள் இருவரும் அருகருகே அமர்ந்திருந்தோம். அருகருகே அமர்ந்திருந்ததாலோ என்னவோ

>>

‘ முறிந்த பாலம்’/வண்ணதாசன் 

எனக்குத் தேவதச்சனும் எஸ்.ராமகிருஷ்ணனும் பேசுவதை விடிய விடியக் கேட்டுக் கொண்டு இருக்க வேண்டும். அப்படிக் கேட்பது ஒரு கோவில்பட்டி விடுதியாக இருக்க வேண்டும். யாருடைய வீடாகவும் இருக்கக் கூடாது என்று

>>

நாற்பத்தைந்து வருடங்களுக்கு அதிகம் கூட இருக்கும்/வண்ணதாசன் 

நாற்பத்தைந்து வருடங்களுக்கு அதிகம் கூட இருக்கும். ‘ தீபம்’ இதழில் ‘ வெளியேற்றம்’ என்று ஒரு கதை எழுதினேன். மரத்தை வெட்டும் போது பறவைகள் வெளியேறுவது பற்றிய கதை. ஆனால் அது மட்டுமே அல்ல. எங்கள் வீட்டில் அப்போது ஒரு தங்கரளி …

>>

இன்று கண்டிப்பாக மருத்துவரை../மனுஷ்ய புத்திரன்

இன்று கண்டிப்பாக மருத்துவரை பார்க்கவேண்டியிருந்தது. ட்ரைவர் இல்லை. என்னிடம் வேலைக்கு வரும் ட்ரைவர்களின் பிரச்சினை அவர்கள் நிறைய நேரம் சும்மா உட்கார்ந்திருப்பதுதான். நான் வெளியே வேலை இருந்தால்

>>