சாவு/க.நா.சு
சாவு நிகழும் போது அதைக் கண்டவர்கள் எல்லோரும்
துக்கம் தான் படுவார்கள் என்று நிச்சயமாகச் சொல்லி
சாவு நிகழும் போது அதைக் கண்டவர்கள் எல்லோரும்
துக்கம் தான் படுவார்கள் என்று நிச்சயமாகச் சொல்லி
ராதையின் கண்கள்
பேசும் மொழி ஓராயிரம்
நளினம் ஆர்வம் காத்திருப்பு மெல்லிய
புன்னகையை
மண்வாசம் எழுந்தது
சட்டென நனைந்தது தரை
ஆனால் இது
மழைக்காலத்து மழையல்ல
நான் உயர் கல்வி
பெற்றவளல்ல
வெளியே பணி செய்து ஊதியம் பெறுவதில்
எனக்கு என்றுமே ஆர்வமிருந்ததில்லை
உன் அழகு மேனியை
மனதினில்
அணைக்கயிலே
அளவிலா உவ
தெரியாது
வெண்ணெய் கடையத் தெரியாது
உன்னைப் போற்றும்
பஜனைகள் சுலோகங்கள்
நட்சத்திரங்களைப் படம் பிடிக்கும்போது
கண் சிமிட்டுகின்றன
ஒரு மீனைப் படம் பிடிக்கிறபோது
அது துள்ளி மறைகிறது
புள்ளிகள் அர்த்தமுள்ளவை.
ஒரே ஒரு புள்ளி
அதை ‘கமா’வாக மாற்றி
பேபுக் கவிஞர்கள்
பூனையின் கூர்திறத்துடன்
மேலிருந்து கீழாகவும்
கீழிருந்து மேலாகவும்
வலமிருந்து இடமாகவும்
பிறந்தவுடன் அவனுக்கு ஷேக்ஸ்பியர் என்று
பெயர் வைத்து வில் என்று கூப்பிட்டேன்.
டாலி என்கிற அவன் தாய் மூத்தவனான
அவனைக் கவனியாமல் நோஞ்சானாக
மிகச்சிறிய
இந்த வீட்டுக்குள்
மிகப்பெரிய
இந்த யானை
வைத்திருக்கிறேன்….
எதிர்வீட்டுச்சன்னல் என்று திறக்குமென்று…
நினைத்து
நினைத்து
நிழலிலும் கூட
கருவளையங்கள்
புதுமைப் பித்தன் இருந்த
வீட்டைத் தாண்டிச் செல்லும் போது
இந்த வீட்டு முன்கூடத்தில் வெற்றிலைச்
செல்லமும் உற்சாகமுமாக எத்தனையோ கதைத்து
இன்று சுதந்திர தினம்
75 வது சுதந்திர தினம்
நான் நடைப் பயிற்சி
நீங்கள்தான்
இந்திராகாந்தி சுடப்பட்டதை
பதைபதைப்போடு
இந்திரா காந்தி இறந்ததை
சரோஜ் நாராயணசாமிதான்
எங்களுக்குச் சொன்னாள்
அடர்வனத்தின் ஒற்றைக் கிளையில்
கூடடைந்த அந்தப் பறவை
உதிரும் சிறகுகளை
விழுங்கும் மௌனத்தினூடே
குத்துச் செடிகள்
சில காட்டுப்பூச் செடிகள்
ஓரிரு வேப்ப மரங்கள்
செழித்திருந்தன!
கடவுளுக்குக் கண்ணுண்டு. அவனுக்கு
>>இவனுக்குத் தேச பக்தி
நிறைய வுண்டு. தேசத்தை
விற்கும்போது
வாழ்ந்த
ஒவ்வொரு நொடியிலும்
வாழ்ந்தவனும்…
எப்பொழுதாவது வருமாம்
என் அத்தை மகள்
ஆறு மாதத்துக்கொரு முறை
ஆடி ஆடி வருவது போல
இன்றுடன் தீர்ந்தாய்
என்கிற உக்கிரப்போர் நடக்கையில்
அதன் இறுதி வெற்றியை மட்டும்
நமக்குள்ளான பாசம்
நானே இந்தக் குளத்தின்மீனும் பாசியுமாக இருக்கிறேன்
>>உங்கள்
வீட்டுச் செடி
காற்றின் அசைவில்
பக்கத்து
காட்டுச் செடியோடு
கை குலுக்குவதை
எது சொல்லியும் சமாதானம் கொள்ள
மறுக்கிறவராய் அவர்.
எது செய்தும் அதை புறக்கணிக்கிறவராய் அவர்.
தேவை நிமித்தமாய் மாதத்தின் ஓர் நாளில்
மிகவும் உஷாராகத்தான் படிக்க வேண்டியதா இருக்கிறது.
>>வந்துவிட்டது
என்று யாரிடம் சொல்வதென எண்ணியபோது
என் நெஞ்சுக்குள் உட்கார்ந்து கொண்டு
நான் எதையும் செய்து முடித்தவுடன்
இது தப்பு, இது சரி. இது ஏன் தப்பு. இது
ஏன் சரி என்று ஒலிக்கும் அருவமாக
இன்னொரு ராவணன் தோன்ற வேண்டும்,
இன்றுள்ள ராவணர்கள் – ராவணர்களுக்கு
தானே மலரும் மலர் போல எதுவுமில்லை
தன் போக்கில் மலர்ந்து இதழ் விரிக்கும் கணம் தெரியாது
தன்னழகு புரியாது
கரையை முட்டி
விளையாடும் அலைகளைப்
பார்த்துக் கொண்டே
மணலை அளைந்து விளையாடினான்;
எனக்குத் தேவை தனியறை
அதிலொரு
ஜன்னல்.
காற்று அடிக்கும் போது தொண்டையில்
புழுதி படியும் இருமல் வந்து தூங்க
விடாது துன்புறுத்தும் என்று
தெரிந்தது எனக்குத் தெரியாது
என்று ஏற்றுக் கொள்கிறேன்
ஆனால் அவருக்கு நான்
கடன்பட்டவன். 1938ல்
பக்கத்தறையில் உரக்க
முனகல் கேட்டு
எழுந்து போய் பாhக்க
குரு துறந்து
தந்தையை பார்த்தால்
அவர்
வெறும்
அதிகாரி
செவிப்புலன் வேண்டும்
என்று மன்றாடினான்
கண் தெரியாதவன்
கட்புலன் வேண்டும்
தயாராக கதவு பின்னால் கொக்கியில் தொங்கும் துபட்டாவை
-இப்பொதெல்லாம் ஏனோ அ
கடவுளுக்கு கண்ணுண்டு அவனுக்கு
வீரர்களையும் நல்லவர்களையும் ரொம்பப் பிடிக்கும்.உண்மையில்
கூட்டம்
வழக்கமான மாலை நடைக்கென
பூங்கா செல்லத் தயாராய்
பேத்தி கை பிடித்து
தெருமுனை வந்தேன்.
பேரங்காடி ஒன்றின்
அலமாரித் தட்டுகளில்
அடுக்கி வைக்கப்பட்டிருக்கும்
ஆயிரக்கணக்கான பொருட்களினிடையே ,
சலனமற்றதொரு
நானோபலர் மிதிக்கமிதிக்க
உழண்டுபோன சேறாய் அலைகிறேன்…
உன்னோடு பேசிக்கொண்டு
செல்கையில் பிறர் என்னை
பார்க்கும் பார்வையின்
மழைக்கு மண் மேல் உள்ள ஆசை தீரவில்லை!
எத்தனை
கரைபுரண்டு
ஓடினாலும்
மழைத் துளியாய்
மனைவியின் நினைவா, மகனின் படிப்பா மகளின் திருமணமா அடுத்த வேளை உணவா வாழ்வின் மீது காதலா..எதோ ஒன்று உந்திந்தள்ள சுவடுகள் அற்ற பாதையில்அவர் மிதித்துச் சென்ற சைக்கிளின் தடங்கள் பாதையாகிபின்சாலையானது. ஆனாலும் பயணங்கள் எளிதாக இல்லை.
>>உலகம் உய்ய
அறிஞர்கள் ஞானம் பெற
ஓயாத நடனம் ஆடி
இன்று ஓய்ந்துவிட்டான்
நடராஜன்.
பென்சில் கிடைக்காமல்
பேனாதான்
தூரிகையானது..
திருத்தமுடியாது
அவரது வாகனம்
அவரது பாதை
அவரது பயணம் அது
வெளிப்பக்கமுள்ள மாடிப்படியின் கீழுள்ள
குறுகலான இடத்தில் மரஸ்டூலில் அமர்ந்திருந்தவரைப் பார்த்து மூன்று நாட்களாகிவிட்டன
அவ்வீட்டைத் தாண்டிச் செல்லும் போது
தென்படவில்லை
அவர் அமர்ந்திருந்த ஸ்டூல் வாசலோரமாக வைக்கப்பட்டுள்ளது
வயோதிகரென எண்ணத் தகுந்தவரல்ல
மூக்கின் கீழ்வளைவில் பொருந்திய கண்ணாடி
கொஞ்சம் கீழ்வெட்டுப் பார்வை
தன்னைக் கடப்பவர்களுக்கெல்லாம்
ஒரு விஷமச் சிரிப்பு
அவர் எழுந்து நின்றதை பார்த்ததில்லை
ஆனால் யாரையும் மிரட்டாத வாளிப்பு
அந்த மாடியின் கீழுள்ள இடுக்கு
ஏழு அடி நீளமும் நான்கடி அகலம் இருக்கலாம்
அங்கு காலை பத்துமுதல் மாலை ஆறு மணிவரை
வாரத்தின் ஆறுநாளும் அமர்ந்திருப்பார்
எதையோ செய்து கொண்டிருந்தார்
அவரிருந்த மாடிப்படியின் இடப்பக்கம்
ஒற்றை படுக்கையறை கொண்ட குடியிருப்பு பகுதியின்
முன்கதவு திறந்திருந்தது
தெருவிலிருந்து இரண்டு படிகள் ஏறிச்சென்று
ஒரு பிரம்பு நாற்காலியில் அமர்ந்திருந்தவரை
மாடியின் கீழிருந்தவர் இல்லையா என்றேன்
அவர் இடத்தை காலிசெய்துவிட்டார் என்றவர்
ஏன் அவரது புதிய முகவரி வேண்டுமா
உங்களுக்கு ஏதாவது தரவேண்டுமா எனக் கேட்டார்
ஒன்றுமில்லை என்றேன்
பலர் அவர் எங்கே எனக் கேட்கின்றனர்
நீங்கள் எதையாவது அவரிடம் தந்தீர்களா என்றதும்
அப்படியெல்லாம் இல்லை
சரி உங்கள் பெயர் பெயர் என்றவரிடம்
தயங்கியபடியே கண்சிமிட்டிவிட்டு விடைபெறுகையில்
அந்த ஸ்டூலில் அமர்ந்திருந்தவரின் பெயரைக் கேட்காமல் மீண்டேன் .
-எஸ்.சண்முகம் –
(எண்: 055)
ஒருமுறை ஓட்டும்போது
இடுப்பு எலும்பை
தனது குட்டி மகளுக்கு
மதிய உணவு
எடுத்துப் போகையில்
பார்ப்பாள் தினமும்
அக்கிழவரை
இரு சக்கர வண்டியினை மிதித்த போதெல்லாம் வாழ்க்கெயெனும் பயணப்பாம்பு சீறியபடியே
>>தினசரித் தாள்களை நான்காய் விரித்துப் பாயாகப் பாவித்து
கிழிந்து போன கோஆப்டெக்ஸ்
ஒரு காலத்தில்
பயணமே இதுதான்!
இதை தொட்டுப்
ஆயிரம் சொல்ல இருக்கு-அவரைப் பற்றி.
ஆயிரம் கேட்க இருக்கு- அவரைப் பற்றிப்பிடித்து.
ஆயிரம் அறிவுரை இருக்கு-அவர்தர
எனக்காய்.
இறை வாகனமுன்
கருடன் அனுமனென
அலங்கார வடிவு பொம்மைதாங்கி
மூங்கில் கூடுகள்
நீண்டு கிழித்த
அலாரம் எழுப்பும்
அன்றாட
அந்தி ரீங்கரிக்கிறது
மெல்லிய காற்று இசைக்கிறது
காதல் தவழ்கிறது
ஒரு நிமிடம் நில்லுங்கள்
வலதை சரி செய்கிறேன்
இடது சரியில்லாம் தெரிகிறது…….
இடதை சரி செய்கிறேன்
இப்பொழுது
விளையாட்டில் சில விதிகளுண்டு
>>பார்க்க மாட்டாத
குற்ற உணர்ச்சியில்
பரிதவிக்கிறது மனம்
படபட என…
குளித்து முடித்து
குடிக்கலாமென
நீ வைத்துவிட்டுப் போன மணம் பரப்பும்
வாகனங்கள்
அணிவகுத்து
மொந்தைக்காக
நீளும்
அம்மா இல்லாதது ஒரு குறை இல்லை
பெரிய அதிர்ச்சி இல்லை
அழுகை கூட இல்லை
திருமணத்தன்று எடுத்த
ஸ்டூடியோ புகைப்படத்தைத் தவிர
வேறு எந்த புகைப்படத்திலும் பாட்டி இல்லை
மீளாத்துயிலில் ஆழ்ந்திருக்கும் விண்மீன்களிடம் இறைஞ்சுகிறேன்
>>உன்னைத் தின்ன
>>இருஉள்ளங்கைகள் இணைந்திருக்கும் அளவில்
மிதந்தும் மூழ்கியும் உள்ளன
காதல் கவிதை
>>தத்தித்,தவழ்ந்தோடும்
குழந்தை கண்ணனை
உருளையில் கட்டிப்போடும்
யசோதையாய்..
நேற்று
கண்களில் கசிந்து
கைகளில் தவழ்ந்த
காதல்
இன்று
கண்ணீரில் கரித்து
ஊதி ஊதிப் பெரிதாக்கி
அதிலே
மயங்க வைத்துக்
கிறங்கடிக்கிறான்
நாதஸ்வர வித்வான் !
நடுத்தர வயது
பெண்மணி தட்டுப் பட்டாள்
அவளைப் பார்த்து
எனது கப்பல் புறப்படப் போகின்றது
விடைபெறுவதற்கு முன்பாவது
அவளிடம் தெரியப்படுத்திவிட வேண்டும்
என் காதலை
அன்று
ஏனடீ
அவன் பக்கமே பேசுகிறாயே
நீ என் தோழிதானா?
போர் வெற்றிகரமாக
முடிந்து
அவன் ஊர் திரும்பி
மூன்றாவது நாள்
இன்று
ஊருக்கு வந்த அன்று
காதலில் உயிர்த்தேன்.
நேற்று அப்பா.
இன்று நீ.
நாளை நம் மகன்.
இட்டு நிரப்பி வைக்கும்
கலங்கள் கூடியபடியே.
பொங்கிப் பிரவகிக்கிறது
காதல்த் தேனமுது.
கால்கள் எதிர்பார்த்த தேடல்
காதல் வசிக்கின்ற வாசல்
உண்ணும் உணவும்
உடுக்கும் உடையும்
நேற்று இன்று நாளை என
எப்போதும்…
நம் காதல் நிரந்தரமாய் நம்மிடமே!
மரத்தினூடே புகுந்தோடுகிறது காற்று
கிச்சு கிச்சு மூட்டலில்
சிரிக்கிறது மரம்
குழந்தை விளையாட்டு
வெளியிலிருந்து திரும்பி வந்ததற்கு
வீட்டிற்குள் நுழைய விருப்பமில்லை
மனதில்லாமலே வேப்பமரக் கிளையில்
சென்றமர்ந்தது ஒரு இலையாக
கிடப்பதைப்
பச்சைப்புல்லென நம்பிப்
பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்
வெயிலின் சாட்டையடி
முதுகில் பட்டாலும்
நன்றியெதையும் கேளாமல்
வெட்டப்படுவோம் என உணர்ந்தாலும்
நிழலைக் கீழே இறைத்துவிட்டுப்
வனம் வயல் மலை
என திக்கெட்டும்
திரிந்து வளைந்து குழைந்து
சுழித்துத் திரிகிறது–
அம்மாவின் காபி அருமையாக இருக்கும்
அவள் காபி தயாரிக்கும் சமயம்
எனக்கு வீடு பெருக்கி துடைக்கும்
வேலை இருக்குமென்பதால்
தினமும் வீட்டிலேயே
இரண்டுக்கும்
மேலே காப்பி
குடிக்கும்
பழக்கம் எனக்குண்டு
மனைவி
ஆய்ந்து ஓய்ந்து
சோர்ந்த நேரத்தில்…
சற்றும் எதிர்பார்க்காத
சமயத்தில்…
அவரவர்க்காய் விடிவதாய்த்தான்
>>பின்னும் பெருமழைக்கான தோரணையில்
இடியும் மின்னலும்
சடசடவெனத் தூறலும் சிதற
வேக வேகமாகப் போய்
வாசல் கொடியில் இருந்து
சுருட்டி எடுத்து வந்து
காதல் இல்லை காதல் இல்லை
கடவுளின் படைப்பில் காதல் இல்லை
அடைகிறது என இந்திய இறையியல் தத்துவங்கள் பேசுகின்றன. இந்தத் தத்துவங்கள் நம்பிக்கைகளாகவும் தினசரி புழக்கத்திலுள்ள பேச்சு வழக்கங்களாகவும் பல பரிமாணங்கள்
>>குழந்தைகள்
தினங்களின் சரவரிசை.
ஆஹா!
குழந்தைகளின் உலகம்
எழுத்தாளன் ஆவது இல்லை
எதையோ கிறுக்கி விட்டு
அதையும் கவிதை என்கிறார்
அடுத்த நாளாக எண்ணிக் கொண்டேன்
சிறிதும் தொடர்பின்றி சொல்லப்படும் சொற்கள்
பொருளற்றவிதமாய் ஓயாமல்
வரிசையில் இடம் பிடிக்க
மனம் சம்மதிப்பதில்லை.
முன் வரிசைக்கு
முயன்றதில்லை ஒரு போதும்.
முன் வரிசையில் இருக்க
பிரமுகராக வேண்டும்.
தம் மீது ஆசைப்பட்டு
நனைத்துக் கொள்ளவரும்
பிஞ்சுப் பாதங்களை
முத்தமிடுகின்றன.
இதற்கு சுஜாதா அவர்களின் உரை
‘ பார்க்கிறாள் , பார்த்தால் தலை குனிகிறாள் , காதல் பயிருக்கு நீர் வார்க்கிறாள் ‘
என்னளவில்
மிகப் பெரிய
துக்கம் இது தான்.
இன்னொரு வரி எழுதினேன்
இறைஞ்சுவது போலிருந்தது
எடுத்து விட்டேன்;