கலைச்செல்வி/மாற்றுக்கு மாற்று என்பதுஒரு மருந்து
வேறு இடம் போயிருக்கும் அல்லது
போக வேண்டாமென்று தீர்மானித்திருக்கும்
எல்லா இடங்களையும்
வேறு இடம் போயிருக்கும் அல்லது
போக வேண்டாமென்று தீர்மானித்திருக்கும்
எல்லா இடங்களையும்
குட்டிப் பெண் ஒருத்தி
பட்டு போல்
கிட்டே அமர்ந்தாள்.
வாட்டமான முகத்துடன்….
கடல் நீரில் கால் நனைக்கும் சில்லிப்பு
கடற் காற்றில் உடலுக்குள் சிலிர்ப்பு
பொய்யாமொழி அல்லவா.
பொழியும் மழைக்கும்
காக்கும் கதிரோனுக்கும்
உயிர்வளி அருளும்
சொல்வதற்கு ஒன்றுமில்லை.
இறந்த உடல்களுக்கு ம்,
அகதி முகாம்களி லே
அன்னையின் முகம்
அன்பானது; கனிவானது.
என்று மட்டும்
நினைக்க முடியாது!
தன்மை சிறிதும் காட்டாள்; அவள்
கடைசி ரெகார்ட் போட்டாச்சு
>>மௌனங்கள் பேசிக்கொள்ள
ஈர்க்கப் பெறாத நேர் துருவங்களாய்
முதுமையின் முகவரி முகத்திலேந்தி
நீயும் நானும் அமர்ந்திருக்க
தோற்றம் சாதாரண விஷயமில்லை
ஒவ்வொருவருக்கும் தோன்றத் தெரிந்திருக்க வேண்டும்
நிஜ வாழ்க்கையில் மட்டுமல்ல
ஓட்டுக் கூரைமேல் ஒரு காக்கை தனது கால்களுக்கிடையில் வைத்துக்கொண்டு எதையோ தின்றதாம் – ஆர்வமாகவும்
சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டும்.
இந்த மழை
கொஞ்சம்
கோபக்கார
பெருமாள் கோயிலில் வைகுந்த ஏகாதசியன்று சொர்க்க வாசலென்று வடக்கில் ஒரு கதவைத் திறக்கிறார்கள்
சொர்க்க வாசல் வழியாய்
மக்கள் பரவசப்பட்டுப் போகிறார்கள்
காற்று தூக்கும் குடையில்
கம்பிகளைப் பிடித்துக் கொண்டு
சேற்றைச் சாடும் வாகனச்
சக்கரத்திற்கு
ஆளில்லாத வீடுகளிலிருந்து
ஆட்களில்லாத வீதிகள் வழி
ஆட்களேயில்லாத ஊரை விட்டு
இன்றைய இணையவழி கவியரங்கத்தில் நான் வாசித்த கவிதை – சாலை ஓரத்திலமர்ந்துவிரித்த விழிகளால்வருவோர் போவோரைவேடிக்கை பார்த்துக்கொண்டு நான் –அப்பாதையில் பயணிக்ககுறிப்பிட்ட ஒரு சிலருக்கே சீட்டு என்பது போல மற்றவர் போலல்லாமல்நின்றுநீ என்னை திரும்பிப் பார்த்தாய்எனக்கு உரமூட்டிவேரூன்றிப் போன என் கால்களைஅதிசயமாக நடக்க …
>>மழை அடித்துப் பெய்கிறது
செய்வதறியாமல்
அழகோ அருங்கனிச் சுவையோ ஆருயிர்க்
குழைக்கும் இசையோ அரும்பிணி மருந்தோ
பால் குடியை மறக்கடிக்க ,
பசியெடுத்த காரணத்தால்
பழனி மலை அடிவாரம்
பால் சாமி ஆகிப் போனான்
எதிர்வீடு ரொம்ப நாளாய்ப்
பூட்டிக்கிடந்தது
வாடகைக்கு யாரும் வரவில்லை
நாய்களும் பூனைகளும்
பேச முடியாத வார்த்தைகள் பல
நேசத்தைச் சுமந்து கொண்டும்
சில மன்னிப்பை வேண்டிக் கொண்டும்
உணர்வுகளின் கைப்பிடியில்
வயதானால் என்ன!
>>எப்படி வந்தது உனக்கு
இந்த நிறமும் அழகும்
எங்கிருந்து நீ இவைகளைப் பெற்றாய்
அடுக்கு, அடுக்காக இதழ்களோடு
கடவுள் வியாபாரம்
பலகீனமானவர்களையே
பங்குதாரராகக் கொண்டுள்ளது
நீ விலகிக் கொண்டால்
வந்ததாக
வந்திருப்பதாக
வர இருப்பதாக
தெரியவில்லை!
வெள்ளையோ கருப்போ
மாநிறமோ
எப்படி இருந்தாலென்ன
தினம் தினம் அமெரிக்காவில்
மனத்தை ஒருநிலைப்படுத்த…
நவின்றார் என் ஆசான்.
செல்பேசியை அணைத்தேன்.
வாசல் கதவை
சார்த்தி பூட்டினேன்.
காலையில் மலர்ந்து மாலையில் வாடும்
வண்ண மலர்கள் சலிப்பின்றியே
வாசம் பரப்பும் தேனும் கொtடுக்கும்
வானத்தில் பல வர்ண ஜாலங்களை
வார்த்தைகளால் நீ வரைகிறாயா
நதிகள் நடக்கும் தாளத்துக்குன்
கவிதைகளால் ஸ்ருதி சேர்க்கிறாயா
தமிழ் தந்த இளவேலின் மயிலாடவே
மறை தந்த மாதங்கன் ஜதி சொல்லவே
ஏழ் கடலும் ஏழிசையில் ஸ்வரம் பாடவே
எண் திக்கும் யாழேந்தி இசை பாடவே
அந்த மலையின் உச்சியில் மினுங்கும் தீபம் பகலவனின் கதிர்
விழிப்பா, உறங்கிய வியாழனின்
கொஞ்சம் காற்றோ
கொஞ்சம் பூமியோ
கொஞ்சம் நதியோ
பிரத்யேக வானத்தை சிருஷ்டித்துக்கொள்ளும்
>>வேய்ந்த புதுக்கூரை
கட்டிய புது மண்டபம்
புதுக்கலசம் பொம்மைகள்
கோபுரங்கள் என
கிளறிக்கிளறி அதில் தனக்கான உணவைத் தேடுகிறது
சிறுவர்கள் எறியும்
வழிகாட்டும்
மின்மினியாய்
ஒளிர்கிறது
என் தபோவனத்தில்.
ஒரு புகைப்படத்தில்
பூக்களை தொட்டுக் கொண்டார்
அடுத்த புகைப்படத்தில் பூக்களைக்
நீரென்று தெரியும் மீனுக்கு
மீனென்று தெரியாது நீருக்கு
ஏனென்று கேட்கிறாய் என்னிடம்
மரத்திலே காத்திருந்தேன்.
தூண்டில் துளிர்த்து
இலையில் ஊர்ந்து
வசமாயிற்று
காலச் சேற்றை
கால் பட நடந்து
பாசப் பள்ளம்
பாதி தாண்டி
சமையல் அறை
படுக்கை அறை
வாவியிருந்த புழக்கடை..
வாசல் தெளித்த
வெளித்திண்ணை
அம்மா புத்தகங்களை
கோலம் போட்ட
மணையில்
வைக்க;
கொல்லுவதே தொழிலாச்சு தடுப்போம்!
கொல்லாமை குறள்நெறியை வளர்ப்போம்.!
கொலைக்கருவி அத்தனையும்
நல்ல தமிழ்ச்சொல்லால் நாமணக்கப் பாட்டெழுதும்
வல்லமை தந்த மணிமகளே!
நல்லதோர் வீணை செய்தே – அதை
நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?
சொல்லடி சிவசக்தி – எனைச்
சுடர்மிகும் அறிவுடன்
நடை பயிற்சியின் போது
கடந்துபோகும்
தண்ணீர் லாரிகளின் எண்ணி
இந்தியாவுக்கு இன்று எது தேவை?
ஹிந்து மதத்தின் ஜாதீயக் கட்டமைப்பா?
ஜாதீயத்தை உதறி
மனிதாயத்தை உயர்த்தும்
அரசியல் சாசன
ஆபத்திலிருந்து விடுவிப்பாள்
நீ கீழே குப்புற விழுந்து எழுந்திருக்கும்போது அவள்
காவிகளில் உருவாகும் ரெடிமேட் துறவிகளை பார்க்கிறேன்
>>இங்கே மழை
அங்கே மழையா?
என்கிற நீ இன்னமும்
கம்பீர கொலுவில்
அலங்கரிக்கும்
பல்வேறு பொம்மைகள்
கொலு பொம்மை
>>முதலில்தேநீர் கோப்பை உடைந்தது பிறகுடீவி ரிமோட் உடைந்ததுஸ்விட்ச் போர்டு உடைந்ததுசெல்போன் உடைந்தது ஒரு நாள்முகம் காணும் கண்ணாடி உடைந்தது இன்னெரு நாள்மதிப்புமிக்க பரிசொன்று உடைந்தது அடிக்கடிசட்டிப் பாத்திரம் உடைந்தது நேற்றுமாறிமாறி மண்டை உடைந்தது ஓர் உறவை உடைப்பதற்கு பதிலாய்இன்னும்எதையெல்லாம் உடைப்பீர்கள்? _
>>நின்றனள் குழந்தை; மெல்ல
உகுத்தனள் கையில் ஏந்தி
உண்ணாத பருக்கைச் சோற்றை;
வெகுண்டனள் அன்னை, ‘அன்னம்
வீணாக்கு கின்றாய்!’ ‘அம்மா!’
குழந்தை.
குடுகுடுவென என் இல்லத்தில் நுழைந்தது.
கழுத்தில் கயிற்றில் தொங்கும் புதிய ஊதல்
என் எதிரே நின்று பலமாக ஊதி ‘
சகோதரத்தமிழர்கள்
கொல்லப்பட்டார்கள்
லட்சக்கணக்கில்.
ஆப்கனில் நடந்தேறிய
அடாவடித்தனம் உலகறியும்
சபிக்கப்பட்டவன் கர்ணன்
வாழ்வும் அவனை
ஏமாற்றியது
மரணமும் அவனை
வெள்ளரிப் பிஞ்சில்
வெம்பிக் கிடப்பது எது
தாத்தன்
பாட்டன்
ஆல மரம்
என்னை நனைத்து
நீ நானாகவும்
நான் நீயாகவும்
என்வீட்டுத்
திண்ணைக்கு வந்துவிட்டான்
வாழ்வின் பயணத்தில்
கைகொடுக்கமுடியாதவன்
அம்மா சொல்வாள்குளக்கரை மரப்புளிதித்தித்து வழியும் ஆடுமாடு மேய்ப்போர்க்குஅமர்ந்துறங்க நெடும்பந்தல் வயல்வேலைப் பெண்களின்குழந்தைகள் உறங்கத்தூளிகட்டும் மிளாறுகள் நீரில்லாக் கோடையிலும்நிமிர்ந்தங்கே குளிரூட்டும் எல்லாம் சரிதான்எனக்குப் பிடித்திருந்ததுகோடி வீட்டு இந்திராமஞ்சள் தாவணியில்தொங்கும்வரை
>>இலையுதிர் காலக் கனவு
நான் தான் காற்று
என்ற நாடகங்களும்,
நாயும் தேவதையும்
என்ற கவிதைத் தொகுப்பும்,
எப்போதும்
கோவில் யானையின்
கண்களில்
காடு இருக்குமாம்
சுழன்று சுழன்று
சுழலும் வீச்சில்
காணாது போம்
செழிக்கும் எங்கள் தோட்டம்
காலை மாலை இரு வேளை அன்பாய் அம்மா நீர் பாய்ச்ச
விலங்காக்கி விடுவார்கள்
உன் விசுவாசத்தால்.
நாணலைப் போல்
வளைந்து கொடு
சட்டென்று யார் கண்ணிலும் படாத இடம்தான் அது
அது போலவே சட்டென்று
நினைக்கவில்லை,
இப்போது
பழகிவிட்டேன் சமநிலை.
வெப்பமும் தூசியும்
புழுக்கை வாசனை
தவிர
வேறேதுமில்லையெனச்
மழை…மழை
எப்படியோ
கூட்டம் நடக்குமிடத்திற்கு
வந்து சேர்ந்தால்
முள் வேலியில்
சிக்கித் தவிக்கும்
அவ் வெண்ணிற சேலை
என்னிடம்
தென்பட்ட புன்னகையை
தட்டிப் பறித்துக்
வளரும் பருவத்தில்
கசக்கிறது.
அவ்வளவு சுவையில்லா
அதன் கதையை
வரைந்து கொண்டிருக்கிறது
வரைந்த ஓவியத்தில்
நகர்ந்து நகர்ந்து
புன்னகை ஒரு வசீகரம்
புன்னகை ஒரு ஈர்ப்பு
புன்னகை அன்பின் பரிமாற்றம்
புன்னகை நட்பின் அடையாளம்
நாம் கால்களின் அழுக்குகளை
சிறு மீன் குஞ்சுகள்
விரும்பி உண்டு செல்லும்
ஒவ்வொரு எழுத்தாய் கூட்டிக் கூட்டி வாசித்துக் கொண்டி.ருக்கிறாள் அட்சயா பாப்பா
குதித்துக் குதித்து
ஓடுகிறது
கொஞ்சம் எழுத்துகள்
கைகளை ஆதுரமாகப் பற்றித்
திண்ணையில் அமர வை
வீடு முழுக்கப் பரவுகிறதா
குளிர்ந்த நிழல்?
நிலவை மழித்தான்
தேவ நாவிதன்,
சிகையாய் முகில்கள்
வானில் விரிந்தன.
நான் இன்று அவரை நினைக்க மாட்டேன்
>>காந்தி வந்தார்..
காந்தி வந்தார்..
காந்தி வீதியிலே.!
பிராந்திக் கடைகள்
பார்த்த இடத்தில்
பணிந்து
ஆசி பெற்றுக் கொண்ட போது
‘வீட்டுக்கு வர மாட்டியா?’
என்று
ராம்குமார் என்ற அன்பர் ஒருவர் ஒருநாள் பகவானைக் காண வந்தார். இவர் ‘ஆயிரம் முகம் ராம்குமார் ‘ என்று புகழ்பெற்றவர். ஏனென்றால் அவர் தன் முக தசை நார்களின் அசைவாலேயே
>>ஒன்றில் நான் நானாக
தெரிந்தேன்
இன்னொன்றில் வேறு யாரோவாகத் தெரிந்தேன்
குறிபார்த்து வேட்டையாடும்
புலியின் பாய்ச்சலாய்
அவன் மொழியின் வீச்சு
நிலா
விடுப்பில் சென்ற இரவு.
வனவழிப் பயணம்
கைவிளக்கின்
வீட்டில்
கோழிக் குழம்பு
மீன் வறுவல்
நல்ல ரத்தம் உடலெங்கும் பரப்பி
கெட்டரத்தத்தை நுரையீரலுக்கனுப்பி
ஒவ்வொரு செல்லும் (cell) உயிர் வாழ்ந்திடவே
ஆக்ஸிஜன் (oxygen) வேதிப்பொருட்கள் கொடுத்து
அழுவதற்கு ஆயத்தமாக இருப்பவர்ளைத்தான்
அழவைக்கிறார்கள்
உன் கலக்கத்தை நீ சொல்லிவிட்டாய் ஒளியே
>>பிழைப்புக்கென நிரந்தரமாய்
இடம் விலகியதில் வம்சாவழியாய்
ஒலித்து வந்த ஒலி.
சற்று முழுவதுமாய் புதிய ஒலி
நிரப்பிக் கொள்ளாது சிந்தை வெறுமையற்று இருக்க ,
தாங்கள் அழைத்த நபர்
வேறு ஒருவருடன்
பேசிக் கொண்டிருக்கிறார்.
எந்த மனைவியின் பெயரை
விண்ணப்பத்தில் எழுதுவது
முடிவு செய்தாகி விட்டது
நிற்பதும் நடப்பதும்
அவன் செயலாலே
சென்னையில் ஆண்டுக்காண்டு
அக்டோபர் நவம்பரில்
நினைவின் வெளியில்
அலையும் பறவை
நிறுத்தமில்லாததொரு
விண்வெளிப் பேருந்து
ஒளியாண்டுகள் ஆகும்
மனிதரோடு
வாழ்ந்து வந்த நான்
இப்போது இந்த
மரத்தோடு
வாழ்கிறேன்.
சின்ன நோய்களில்
சிரமப் பட்டதும்
கண்களில் ஈரம்
கசிந்தது யாரிடம்
இந்த இட்லிகளை இரவு முடிவதற்குள்
இவன் சாப்பிட்டு விடலாம்
பிறந்த குழந்தையை
என் கைத் தொட்டிலில் இட்டவுடன்
இறுக்கமாயிருந்த
என் முகத்திற்கு
தடைக் கற்களாய் பலவித இடர்கள்
>>