திவ்யா ஈசன் கவிதை

முதலில்தேநீர் கோப்பை உடைந்தது பிறகுடீவி ரிமோட் உடைந்ததுஸ்விட்ச் போர்டு உடைந்ததுசெல்போன் உடைந்தது ஒரு நாள்முகம் காணும் கண்ணாடி உடைந்தது இன்னெரு நாள்மதிப்புமிக்க பரிசொன்று உடைந்தது அடிக்கடிசட்டிப் பாத்திரம் உடைந்தது நேற்றுமாறிமாறி மண்டை உடைந்தது ஓர் உறவை உடைப்பதற்கு பதிலாய்இன்னும்எதையெல்லாம் உடைப்பீர்கள்? _

>>

வளவ. துரையன்/புளியமரம்

அம்மா சொல்வாள்குளக்கரை மரப்புளிதித்தித்து வழியும் ஆடுமாடு மேய்ப்போர்க்குஅமர்ந்துறங்க நெடும்பந்தல் வயல்வேலைப் பெண்களின்குழந்தைகள் உறங்கத்தூளிகட்டும் மிளாறுகள் நீரில்லாக் கோடையிலும்நிமிர்ந்தங்கே குளிரூட்டும் எல்லாம் சரிதான்எனக்குப் பிடித்திருந்ததுகோடி வீட்டு இந்திராமஞ்சள் தாவணியில்தொங்கும்வரை

>>

சுதந்திரம் என்பது தப்பிப்பது/கலைச் செல்வி

ஒவ்வொரு எழுத்தாய் கூட்டிக் கூட்டி வாசித்துக் கொண்டி.ருக்கிறாள் அட்சயா பாப்பா
குதித்துக் குதித்து
ஓடுகிறது
கொஞ்சம் எழுத்துகள்

>>

பகவானை சோதிக்க விரும்பிய அன்பர்/சிவ.தீனநாதன்

ராம்குமார் என்ற அன்பர் ஒருவர் ஒருநாள் பகவானைக் காண வந்தார். இவர் ‘ஆயிரம் முகம் ராம்குமார் ‘ என்று புகழ்பெற்றவர். ஏனென்றால் அவர் தன் முக தசை நார்களின் அசைவாலேயே

>>

இதயதினம்/புஷ்பா விஸ்வநாதன்

நல்ல ரத்தம் உடலெங்கும் பரப்பி
கெட்ட‌ரத்தத்தை நுரையீரலுக்கனுப்பி
ஒவ்வொரு செல்லும் (cell) உயிர் வாழ்ந்திடவே
ஆக்ஸிஜன் (oxygen) வேதிப்பொருட்கள் கொடுத்து

>>

பிழைப்புக்கென நிரந்தரமாய்/வைத்தியநாதன்

பிழைப்புக்கென நிரந்தரமாய்
இடம் விலகியதில் வம்சாவழியாய்
ஒலித்து வந்த ஒலி.
சற்று முழுவதுமாய் புதிய ஒலி
நிரப்பிக் கொள்ளாது சிந்தை வெறுமையற்று இருக்க ,

>>

மூன்று கவிதைகள்/ பேயோன் 

அடையாளக் குழப்பத்தால்
வேறு யாரையோ கொன்றுவிட்டார்கள்
இறந்தவர் தன்னைச் சரியாக அடையாளம்
காட்டிக்கொள்ளாதது யார் குற்றம்?
நீங்கள் கொடி பிடிக்கும் ஆள்தான் சாகவி

>>

பிள்ளையார்/அழகியசிங்கர்

வணக்கம் வணக்கம். பிள்ளையார். என் வணக்கத்துக்குரியகடவுள்எழுதத் துவங்கும் போதுஉ போட்டு எழுதலாம்எளிதாகப் பிள்ளையாரை வணங்கி விடலாம்.மாடர்ன் ஆர்ட் படமாக வரையலாம்கதையில் கொண்டு வரலாம்.கவிதையாகச்சொல்லலாம்.எதற்கும்எப்போதும்.வளைந்துகொடுப்பவர்.அவரை இன்று கும்பிடுவோம்.அவர் பிறந்தநாள்இன்று

>>

மனதுக்குப் பிடித்த கவிதை – 162/அழகியசிங்கர்

இப்போது அதிகத் தொலைவில்லை வீடு.
என் கால்கள் நடக்கும் சாலை ஒரு வலது திருப்பத்தில் அதன் கதவுகளில்.
ஒரு சின்னப் படகை கடலில் கொண்டு சேர்க்கும்

>>