யாதுமாகி/செ.புனிதஜோதி
ஆழ்கடலில் மூழ்கி எழும்
வெளிச்சமாய் எனக்குள்ளும்
ஆழ்கடலில் மூழ்கி எழும்
வெளிச்சமாய் எனக்குள்ளும்
ஆயுளில் கால்பகுதியை
தூங்கித்தானே கழிக்கிறோம்
நாமெல்லோரும்
பணிஓய்வு பெற்றுவிட்டால்
வேதாளம் தோளில் அமர்ந்துகொள்கிறது
அன்றாடம் அசைபோட
சிலர் சோகத்தை மறைத்து பழகியவர்
சிலர் அதை புதிதாய்
இந்தக் கடை வீதியில் இல்லை
வழக்கத்தைக் காட்டிலும்
குறைவே
என்றாலும் நெடுநாட்களுக்குப் பிறகு
பார்த்துக் கொண்டிருக்கிறேன்
கழுவிக் காரமிட்டு
எண்ணையில் பொறிக்க
காக்கைகள் ஒன்றுகூடி எதிர்க்குரல் எழுப்பது எனது தூக்கத்தை கெடுக்கத்தான் என்று அதிரடியாய் எதுவும் அறிவிக்கவிரும்பவில்லை…
>>அடைக்கப்பட்டிருக்கும் ஒரு இரும்பு கதவை முகர்ந்து விட்டுவெறுமையுடன் திரும்பி செல்கிறதுஇன்னொரு வாசலுக்கு
>>இரை தேடி
புதரிடை ஒளிந்து மறைந்து
நகர்ந்து கொண்டிருக்கிறது
ஒரு பாம்பு!
கடலின் பக்கம் இருந்து
திரும்பினேன்
அதனினும் மிகச் சிறிதான
தோட்டத்துள் நுழைந்து
அதனினும் சிறிதான சாலையில்
புறப் பார்வையையும்
அகப் பார்வையையும்
புறந்தள்ளி
முன்னிற்கும் வலி!
இருக்கை’யில் வீற்றிருப்பது
இறுமாப்பு எனில் இருப்பு நரகம்
பாலை வனத்தினிலும் பாறை நிலத்தினிலும் பாதுகாத்து நீரைப் பரிசளிப்பவர் யார்?
>>தொடர் வண்டி தாண்டிச் செல்கிறது
என் ஊரையும் உங்கள் ஊரையும்,
தகித்துக் குளிர்கிற
தண்டவாளங்களை
என் ஊரில் இருந்து நானும்
சலிப்பூட்டும் அலைகள்
சீரான அகடுமுகடுகள்
தள்ளப்படுவது போல்
இழுக்கப்படுவது போல்
ஒன்றன்பின் ஒன்றாய்
வரிசையில் செல்லும்
அமைதியான அலைகள்
நன்றாக மண்டையில் ஏற்றிவிட்டார்கள்
கெட்டது செய்தவனுக்கு எங்கே கேடு வருகிறது?
கோடியில் மக்கள் பணத்தைச் சுருட்டியவன்
வெளிநாடு போய்ச் சொகுசாக வாழ்கிறான்
பொருளில்லாப் புத்தகம்
பொருளைத் துரத்தும் அனுதினம்
அறிவுள்ள புத்தகம்
யாரும் அறியாமல் முடங்கிடும்.
தெருவில் இறங்கினேன்
தரையெங்கும் நிழல் போல் ஈரம்
வட்டமாக உடைய முயன்ற
கண்ணாடிச் சில்லுகளாய்
சகட்டு மேனிக்குச் சாத்தும் மழை
சன்னல் ஓரம் மின்னல் இடி
டூவிலர் ஒன்று விரைந்து செல்கிறது
ஒரு நாய் குறுக்கே ஓடுகிறது
இருபது ஆண்டுகளாகத் தினமும்
எதிர்ப்படும் கிழவர் கடந்து போகிறார்
ஒருவர் தோளில் மூட்டை சுமந்து வருகிறார்
இவர்போல்
இன்னொருவர்
இல்லையென்பார்
கெட்டது செய்தால் கேடு விளையும் என்று
நன்றாக மண்டையில் ஏற்றிவிட்டார்கள்
கெட்டது செய்தவனுக்கு எங்கே கேடு வருகிறது?
விழிகளுக்கு விருந்தாய்
முலைகளை அருந்திக் கொண்டிருந்தீர்கள்..
நல்லது குறைவு
கெட்டது அதிகம்
தட்டில் ரெண்டு இட்டலி வைத்தால்..
ஏதோ பசி தீரும்..
பீங்கான் தட்டில் சிலிகான் வைத்தால்
எவரின் பசிதீரும்?
வீழ்த்த நினைக்கிறோம் என்பது
வீழ்த்த நினைக்கிறவனுக்கு தெரிய வேண்டும்
அதற்குப் பெயரே
யுத்த தர்மம்
நிற்பவர்களைத் தவிர்க்கவியலாது
பேச மறுத்தாலும் கேட்பதை கைவிடாமல் தொடர்கின்றனர்
சலனப்பட்ட மனநிலையில்
சகுனம் பார்த்து நடப்பதில்
பலருக்கும் நிறைவுண்டு!
”ஊடாத பெண்” என்று
உன்னை
உலகறிய
கவிதைக் காரில்
பவனி வரவிட்டார்
‘மணி’!
சின்ன வயதில் எங்கோ பார்த்த
ரேடியம் சட்டைப் பொத்தான் போல
மினுங்கும் பூனைக் கண்கள் உடைய
கருத்த பெண்ணை ’ மேடை ஒன்றில்
ஒரு மயில் இத்தனை கனமான தோகையை விரும்பியா
சுமக்கிறது
அணில் வாலைப்போல் இருந்தால்
ஒரு கண் சற்றே மூடி
ஒரு கண் திறந்திருக்க
ஒற்றை பல் வரிசையுடன் சிரித்து
பரந்த நெற்றி பார்வை
நாற்புறத்திலும் ஆட்களில்லாத
அதிகாலைநேரம் எப்போதாவதுதான் வாய்க்கிறது
அதுவும் வெகுசில நிமிடங்களே
கறுத்திருக்கும் வழியில்
கண் கூசும் எதிர் வாகனத்தின்
தலைவிளக்கு வெளிச்ச வெள்ளம்.
அயர்ந்துறங்கும் இரயில் பயண
வித்தாரத் தமிழணங்கே! – நின்
வியத்தகுச் சொல்லழகை,
முத்தாகும் பொருளழகை…
மூத்த நின் மொழியழகை…
எத்துணைப் பிறப்பெடுத்தும்
பனைமரத் திடையே பகலவன் தோன்ற
பார்த்த நிலவுப் பெண்பயம் கொள்ள
தன்னறிவுதேடி இல்லறம் துறந்தபுத்தனுக்கு ஒருபோதிமரம்…
போதிமரங்கள் பல்லாயிரமுண்டு இன்று
மின்வெட்டு நேரத்தில்
மொட்டைமாடிக்கு
அழைத்துச்செல்வாள் அம்மா…
அவள் அருகில்
படுப்பதற்குத் தான்…
எங்களுக்குள்
போட்டாப் போட்டி
பூவைப் பறித்து
இதழிதழாய் கிள்ளிப்போடுவது
அன்று பார்த்த அலை
தொலைவிலும் இல்லை
காலருகிலும் இல்லை
இடைப்பட்ட தூரத்தில்
முன்வளைந்து வருவதைப் பார்த்தேன்
காரணங்களுக்கு இடமற்ற பொழுதுஇரவையுணர்த்தி சிமிட்டும் நெடுஞ்சாலையின்தொடர் விளக்குகள் நீண்ட நேர நிசப்தத்தை அகற்றும்வேகவழித் தடத்தில் கணரக வாகனம் விரைந்து மறையஎஞ்சின் சத்தம்எப்பக்கமும் திரும்பிப் பார்க்காமல்மஞ்சள் கோட்டை கடக்கும் பழுப்புநிற நாய் தார்ச்சாலையின் நீட்சியை நோக்கி குரைத்துவிட்டுஅப்பக்கம் தள்ளி நிற்பதை பார்க்கையில்சிறுபொட்டாய் மின்னும் …
>>போகும் போது உன் வட்டில்களையும்
உன் தரையையும் சுத்தமாக
நக்கித் துடைத்துவிட்டு எம்.டி.முத்துக்குமாரசாமி கவிதை
இருந்த சுவடே இல்லாமல்
வேப்பம்பூ மிதக்கும்
எங்கள் வீட்டுக் கிணற்றில்
தூர் வாரும் உற்சவம்
வருடத்திற்கொருமுறை
விசேஷமாய நடக்கும்
ஆழ்நீருக்குள்
ஏமாற்றிக் கொள்ளும்போது
>>பெரும்பாலும்
நான்
நிலாவை
இப்போதெல்லாம்
பார்ப்பதில்லை
கிணற்றில் விழுந்த நிலா
நிலைத்தடுமாறிப்போக காரணம்
கற்பிப்பது
நீருடன் விளையாடிய காற்றோ?
திரும்பிப் பார்த்தபடி
நடக்கிறாள்
நம்பிக்கையான பேச்சுத் துணை
ஆட்டுக்குட்டியை
தொரட்டியை வைத்து
பழம் பறிக்கும் விழைவில்
நிமிர்ந்து பார்க்கையில்
கனிகள்… கனிகள்…
கிளைகள் தோறும்….
ரேஷன் கடை வாசலிலே
வரிசையில் உன் பின் நிக்கையிலே
கையிலிருந்த கதைப் புத்தகத்தை
கடனாய்ப்படிக்கக்கேட்ட உன்னை
பஸ்ஸுக்கு நின்ற
பத்துப்
பறவைகளோடு பழகி
நீங்கள்
ஒரு பறவையாக முடியாது
பத்து
சிறுவர்களும் சிறுமிகளும்
கூடிக் கூடி பூனை உப்பிய வயிறோடு
ஒருக்களித்து படுத்து சீறுவதைப் பார்த்தார்கள்
ஏன் இப்படிச்
செய்கிறாய்?
என்று கேட்டேன
எனதுள்ளம் அன்பில் தழைக்க வேண்டும்
அளவிலா அன்பில்
நான் மூழ்க வேண்டும்
முகம் காட்டும் கண்ணாடியை
அங்கு எடுத்து வைப்பாள்..
பல்வகைப் பழங்கள், காய்கறிகள்
கேவலப்படுத்துகிறது
செத்தப்பிறகு சகபாடிகள் அசிங்கப்படுத்துவர்
என்ன எழுதி என்ன கிழிச்சு
சாமிநாதனும்
சகுனமும்
ஒட்டிப் பிறக்காத
இரட்டைக்குழந்தைகள்.
காலை கண் விழித்ததும்,
சில வேண்டுதல்கள்
முன் வைக்கலாம் எனத்
தோன்றியது.
இன்று லீவு என்பதால்
தெருவெல்லாம் காலியாக இருந்தது
ஹனுமார் கோயில் சென்றேன்
பழங்களால் அலங்காரம்
செய்திருந்தார்கள்
ஏனோ கூட்டம் குறைவு
இன்று நல்ல நாள்
முகூர்த்த நாள்
என் மனக்கிடைக்கையை
சொல்ல நினைத்தேன்
மே’மே’ என்ற
மகிழ்ச்சிக் குரலில்
விளங்கியது.
காற்றில் பரவி
நெடுக அறிவித்தது.
எனக்கு சொர்க்கம் வேண்டும்அதைவிட சுதந்திரம் வேண்டும்சுதந்திரமே மனிதனின் சுவாசம் குடை கொடுங்கள் எனக்குவீசி நடக்கும் என் கைக்கு அதுவிலங்கு என்றால்மழைகூட எனக்குச் சம்மதமே தேவாலாயத்தில் மண்டியிடத்தயார்பிராத்தனையை என் பிடரியில்சுமத்தாதீர்கள்பின் ஏசுவுக்கே நான் எதிரியாவேன் என்னைச் சிறையிடுங்கள்விரிந்த ஆகாயம்விழியில் படும்படிகூரையை மட்டும் கழித்துவிடுங்கள் …
>>வரிசை எப்போதும் அழகுதான்
காலை பிரார்த்தனை பள்ளிக்
குழந்தைகளின் வரிசை
சிலர் கிரிக்கெட் விளையாடுகிறார்கள்
பலர் பார்த்துக்
கொண்டிருக்கிறார்கள்
ஹோ ஹோ
வரிசையாக நின்றார்கள் பலமணிநேரம்
ஆனால் வரிசை குலைந்து போயிற்று
வரிசையைக் கட்டுப்படுத்த காவலாளிகள்
தென்பட்டார்கள்
பகுதியாகக் கடித்துப்
பிரித்து எடுத்துச் செல்லும்
ஒரு ஒழுங்கு வரிசையாக.
காலை எதிர்வெய்யிலில் தண்ணீருக்காக காத்திருக்கும்
>>அவன் சிறுவனாக இருக்கும்போது
அவனுக்கென்று ஒரு உலகம் இருந்தது
அதில் மனிதர்கள் இருந்தார்கள்
அவனுக்கென்று ஒரு பிரத்தியேகமாக
ஓடும் நீரை உற்றுப்பார்த்தாள்
உள்ளே முகம் மலர்கிறான்
வாழ்வில் இந்த நொடிக்கு மட்டும் சாவென்பதே இல்லை போலும்
தேன்சிட்டு வனம் முழுக்க அலைந்தது
சிநேகிதப் பூக்களிடம் உரையாடியது
திடீரென தேவதையாக மாறிப்போனது
புல்லாங்குழல் கிடக்கிறது
இரவெல்லாம் எரிந்த குமிழ்விளக்கு
அணைக்கப்படாமல் பகல்வெளிச்சத்தில்
விழித்துக் கொண்ட அறையில்
மங்கலாய் ஒளிர்வதைப் பார்க்கையில்
அடுத்த தெருவிலிருந்து வீட்டிற்குள் நுழைந்ததும்
தொலைந்து போன நதி
சங்குப்பூனையின் பரவசமாய்
கால்களைச்சுற்றி சுற்றி வருகிறது
நம்மை மோப்பம் பிடித்து
இவ்வளவு காலமும்
யாரையாவது
சார்ந்து வாழ்ந்தே பழகிவிட்டேன்
அது தவறு என்கிறார்கள்
காலமற்ற காலத்தில்
மூன்று மாதங்கள் சென்ற பின்னும்
வேலிச் செடியில்
டிசம்பர்
பழைய மின்மாற்றியின் அருகிலுள்ள விளக்குகம்பத்தின் கீழ் நெடுநேரமாக
இருசக்கர வாகனத்தில் அமர்ந்தபடி
எதிரிலுள்ள வீட்டின் வெளிப்புறச் சுவரையே
பார்த்துக் கொண்டிருப்பவரின் தோற்றம்
ஏற்கனவே அறிமுகமுள்ளவரை ஞாபகமுறச் செய்ய
அவர் இதுபோல் சுவரை வெறிப்பவர் அல்ல
டம்ளரைத் தவற விடுகிறார்கள்.
கெட்டியான தரையில் உலோகச் சத்தம் தலை சுற்றி ஆடுகிறது.
நீங்கள் மறுநொடி விடுபட்டு
கருந்தாளில் தீட்டப்பட்ட
உறைந்த சித்திரங்கள்
காட்சிகளாக உருப்பெற
சிட்டுக் குருவிகள், அணில்கள் வலம் வர
சேர்ந்து வாழ்ந்த அந்த வீட்டில்,
செந்தேள், கரையான் , சிலந்திகள் கூட
சேற்றுச் சுவர்க்குள் கொட்டமடிக்கும்!
வழியெங்கும் சிரித்தபடி வரவே
>>நவீன விருட்சம் 98வது இதழில் வெளிவந்த கவிதை ஜான்னவியின் கவிதை. இவர் சுந்தர ராமசாமி நடத்திய காலச்சுவடு இதழில் கவிதை எழுதியிருக்கிறார். கணையாழியில் கவிதைகள், கதைகள் எழுதி உள்ளார். அவருடைய கவிதை விருட்சத்தில் வெளிவந்தது. அதை இங்கே கொடுத்திருக்கிறேன்.
>>இளநீரும் கிடைக்கும்.
என்றோ ஒருமுறை
பூ பற்றிய அவஸ்தை என்னிடமில்லை
அரும்பத் தொடங்கியது
முக்காலியில் உட்கார்ந்து அவர்
பாடும் குளியலறைப் பாடலில்
பெயரறில்லாப் பறவை
வந்தமர வானம் உள் நுழைகிறது
முகிழ்தல் முகத்திற்கு பொலிவு தரும்!
காதலின் முகிழ்தல் கண்களில் தொடங்கும்!
ஈதலின் முகிழ்தல் இதயத்தில் அரும்பும்!
தாய்மை கருவாய் முகிழும்!
என் குழந்தையின்
மின்னல் கண்ணொளி தேடி வந்தேன்
தூக்கம் கண்ணைச் சுற்றக் கண்டேன்
மடிமீது போட்டுத் தட்டியே
தாலாட்டு பாடவும் செய்தேன்
முகிழ்தல் தலைப்பில்
எழுத வருவதில்லை
கவிதை என்றெண்ணி
ஒதுங்க நினைத்தேன்
பாவைக்காய் பிட்ளையில்
வெல்லம் சிறிது சேர்த்து சுவை கூட்டச்
சொல்லித்தந்து நீதான், தெரியுமா?”
என்றவளை இரண்டு விறற்கட்டு
விட்டுக்கட்டிய பூச்சரமென
நிரம்பித் ததும்பும் ஒளிக்குள்
ஓடுங்கிய நிழலாய்
நிறைவேறா மனப்பொழுது தத்தளிப்பது
ஒவ்வொரு நாளும் வெளியரங்கவே
திரும்பிக்கூட பார்க்காத ஒருதலைக்காதலில்..ஒரு
பார்வைக்காக ஏங்குவதை
கூடாரை வெல்லும்
சீர் கோவிந்தா
என்று அரற்றுவாள்
ஆண்டாள் நாச்சி.
குழாய்நீர் நெகிழி வாளியில்
வீழ்கிற ஓசை தாண்டி,
குழந்தை அழும் குரல் கேட்டு
அரைகுறையாய்க் குளியல் முடித்து
அவசரமாய் ஓடி வந்தேன்.
என் உலகத்தில் இருக்கிறேன்
நதிகள் இல்லை
வனங்கள் இல்லை
ஆழியில்லை
நேற்று இரவு
என் உணர்வுகள்
காதில் விழுமளவிற்கு
எனது உள்ளம்
அமைதியாக இருந்தது.
எதிர்பாராமல்
முட்டைக்கு முடிதிருத்தும்
நாய்களுக்கு உண்ணி பறிக்கும்
வேலையைப் பார்த்தோமா
வேளைக்குண்டோமா
மாமரக்கிளையில் பெரிய பெரிய
கட்டெறும்புகள் ஊர்ந்துகொண்டிருக்கும்
இப்பொழுது ஒரு பால்வண்ண டொயோட்டோ
காற்றில் கசியும் கஸல் போல
உள்ளத்தைப் பித்தாக்கும்
வெண்பூக்களின்வாசம்
இப்பொழுது எந்த இடத்தில் அலைகிறதோ
நேற்றின்
ஜீவித கணங்களில்
வாழும் மனதை
இன்றின் சலனங்களுக்கு
பழக்க முடியவில்லை.
குறுஞ்செய்திகள் அனுப்பினான்
குமுறிக் குமுறி அழுகிறாள்
இருதயங்கள் இறுக மூடியிருக்கின்றன.
துளிக்கடல்
எனது கண்களின் இரப்பைகள்
அடிக்கும் தருணத்தில்
என் நிலை மாறுகிறதா
இன்பத்தின் தலைமுடியைத் தொட்டேன்
அங்கே தொடங்கியது துன்பம்
வண்ணங்களை கண்டுகண்டு
என்னப் பெத்த ஆத்தா.!
——– அன்புடன் ஆர்க்கே.!
உட்பட நினைக்கிறாய்
அசோக மரங்கள் சம இடைவெளியில்
நெடிதுயர்ந்து நிற்பதைப் பார்க்கையில்
மனம் மாறி அசோகமரங்களுக்குக்
காடுகளின் முகங்களுண்டா