லிமரைக்கூ கவிதைகள்/நெல்லை க சோமசுந்தரி
2. எழுத்தை இயக்கும் அசைமண்ணின் மரபை மீட்டித் தருகிறதுநாட்டுப்புற பாடல் இசை 3. பேசும் குரலின் நேசம்மறக்க முடியாமல் சுழன்று நிற்கும்நெல்லை மண்ணின் வாசம்
>>2. எழுத்தை இயக்கும் அசைமண்ணின் மரபை மீட்டித் தருகிறதுநாட்டுப்புற பாடல் இசை 3. பேசும் குரலின் நேசம்மறக்க முடியாமல் சுழன்று நிற்கும்நெல்லை மண்ணின் வாசம்
>>அடுக்களையை உருட்டும் பூனை
அங்கே இங்கே ஓடி உடைகிறது
அடுக்கி வைத்தப் பானை!
அழகியசிங்கரின் முட்டி வலி போகவேண்டும்
>>காடு செய்தவளின்
விரல்களில் இளைப்பாறுகிறது
சுவாமி தன் இருக்கையில் இருந்தபடியே, தன் பனையோலை விசிறியை உயர்த்திப் பிடித்து அனைவரையும் ஆசீர்வதித்துக்
>>பாசமுடன் என் மடி தேடி
>>நான் எப்போதுமே மிகை எடைக்குச் சென்றதில்லை. ஆனால் சென்ற ஓராண்டில் சட்டென்று எடை கூடிவிட்டது.
>>நேற்று உலகப் பூனைகளின் தினமாம். ஆனால் என்னை அறியாமல் பூனையைப் பற்றி நேற்று கவிதை எழுதினேன். அதை
>>அந்த ஐடி கம்பெனியில் வைஸ் பிரெசிடெண்ட்டாக சேர்ந்தவுடன் முதலில் நான் செய்தது எங்களின் பெரிய குரூப்புக்குள்ளாகவே சக்கரவட்டமடித்துக்
>>எழுதியவர்களுக்கு பதில் எழுதிக் கொண்டிருக்கிறேன். 6000 கடிதங்கள். அத்தனைக்கும் பதில் எழுத முடியாது.
>>பதிவுகள் தேடுக …தேடுகதேடுக கட்டுரைகள்ஆய்வு: ஈரோடு தமிழன்பனின் சென்ரியு கவிதைகளின் தனித்தன்மைகள் ஆய்வு: ஈரோடு தமிழன்பனின் சென்ரியு கவிதைகளின் தனித்தன்மைகள்தமிழில் சென்ரியு கவிதையின் உள்ளடக்கம் குறித்து சரியான புரிதல் அற்ற நிலை காணப்படுகிறது. பல சென்ரியு கவிதைகள் ஹைக்கூ என்று அழைக்கப்படும் …
>>பெற்றவர்களை விருதுநகரில் விட்டு விட்டு, சுற்றம் எதையும் சேர்த்துக்கொள்ளாமல், ஒருவர் தனியாக வாழ்வது என்னால் நினைத்துப் பார்க்க
>>நெட்ஃப்ளிக்ஸில் வந்திருக்கும் வீரப்பன் ஆவணப்படம் குறித்துப் பலர் எழுதுவதைப் பார்க்கிறேன். நான்
>>குறிப்பாக ராம் மோஹன் பிறந்த நாளை நான் மறப்பதில்லை. ராம் மோஹன் என்பவர் வேறு யாருமில்லை ஸ்டெல்லா புரூஸ். அவருடைய பிறந்த நாள் இன்று.
>>உடையாத ஒரு
நீர்க்குமிழி
நதியில் ஜீவிக்க
இதற்கு முன் கேட்ட கதையை
இப்போது வேறொருவர் சொல்வதைக் கேட்க துவங்கியுள்ளேன்
மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை உருவாக்கியவர் மாமன்னர் ராஜேந்திர சோழர் மட்டுமே..
>>சற்றுக்கழித்து
“எறக்கி விடுப்பா என்னை”யென
தளிர்க் கரத்தால் காலரிழுப்பாய்.
முத்தம் கொடுப்பதிலேயே
மண்டோதரியின்
பாதிக் காதல்
ஊர்க் கிணற்றின்
உள்ளே சுழன்றாடும்
பாதாள சோதியின்
பத்துக் கைகளில்
எல்லா வட்டங்களும்
ஒரே புள்ளியில்
ஆரம்பித்தும்
முடிவடைந்தும்
தமிழிலிருந்து தெலுங்கிற்கும் மொழி பெயர்ப்பு செய்யும் வித்தைக் காரர் அவர். முதன் முதலாக அவர்கள் அவர் கணவருடன் என் வீட்டிற்கு ஒரு முறை
>>சொன்ன சொல் எதுவும்…
ஏதோ இலையை அரைத்து விழுங்குவான்
என்னமோ மாத்திரை
படிப்பை முடித்தவுடன் முதல் வேலை வட ஆந்திரா கரீம் நகரில் என் பணியை தொடங்கினேன். கடுமையான வறட்சி, ஏழ்மையான பின் தங்கிய மாவட்டம். (சிகரெட்டுக்கு வத்தி பெட்டி
>>எல்லாம் போயி, மறுநாள் அமாவாசை அன்னிக்கி கொலு படிக்கட்டில் ஜம்முன்னு நிக்கிறது சுகமா இருக்கும். சுத்தி கலர் லைட் வேற ஜொலிக்கும். புதுசா
>>பட்டம் விட்டு
விளையாடிக்கொண்டிருக்கும்
சிறுவர்கள்
சென்னையில் 1975இல் புகுமுக வகுப்பில் சேர்ந்த புதிதில், வேதியியல் புத்தகம் ஒன்றைத் தன்னிடம் திருப்பித் தருவதற்கு வந்த கல்லூரி மாணவரை ஏபிவிபி அமைப்பாளர் சி கோபாலன் எனக்கு
>>தள்ளாடி விழுகிறது
வெளிர் சிவப்பு மலர்ச் செடியிலிருந்து
தொகுத்தவர் : அதிரன் இன்று ருசித்த ஹைக்கூ கவிதைகள்எண் 220 கூரைக்குள் நுழையும் வெயிலைதொட்டு விளையாடுகிறதுகுட்டிப் பூனை– ஜா.பிராங்க்ளின் குமார் என்ன சொல்லி அனுப்பவீடு வந்திருக்கிறதுவிற்ற ஆடு வெயில் விலகிய பின்செடிக்கே திரும்பியதுஅதன் நிழல் அஸ்தியைக் கரைக்கப்போகிறேன்இனி கடல்தான்என் அம்மா என் …
>>கடந்த ஐந்து ஆண்டுகளாகத் தொடர்ந்து என் இதயப் பிரச்சினைக்காக அலோபதி மருந்துகள் எடுத்துக் கொண்டிருக்கிறேன். மாதம் நாலாயிரத்திலிருந்து ஐயாயிரம் ரூபாய் வரை ஆகும். இதை ஒரு தோழியும் அவருடைய சகோதரரும்தான் அனுப்பிக் கொண்டிருந்தார்கள். சமீபத்தில்தான் அந்தத் தோழி என்ன பணியில் இருக்கிறார் …
>>டை காலத்தில் குளிராக இருக்கும் சுகவாசஸ்தலத்துக்கு 1978-ஆம் ஆண்டு போவேன் என்றோ அங்கு அப்போது 90 வயதான பழம்பெரும் சுதந்திரப் போராட்ட
>>சமீபத்தில் வெளியான பாஷோவின் ஹைக்கூ கவிதைகள் பற்றி எம்.டி.முத்துக்குமாரசாமி அவர்கள் 60 நிமிடங்கள் பேசிய முழு உரையைக் காணொளியில் காணுங்கள்.
>>சேற்றிலே பிறந்ததை
கையிலெடுத்தேன்
எல்லோரும் மன்னர்கள்…
எல்லோரும் தெய்வங்கள்…
ஐந்தாண்டுக்கு ஒருமுறை!
பட்டப்பகல் திருடனெல்லாம் இரவினிலே பதுக்குறான்..
எட்டுத் திக்கும்
இரவெல்லாம் பார்த்திருப்பீர்
அழகிய சிங்கரின் என்பா எருமை ஏன் கத்திக்கொண்டே இருக்கிறது? பசியின் கொடுமையா? பிணியின் கடுமையா? தாகம் தீரவில்லையோ? தேகம் நோவுகிறதோ? யாருக்குத் தெரியும் விடை! தாகம் தீரவில்லையோ? தேகம் நோவுகிறதோ? யாருக்குத் தெரியும் விடை! புவனா சந்திரசேகரன்.
>>பழைய குளம்
தவளை குதித்தது
சிட்டுக்குருவியின் குழந்தையே
>>பழைய குட்டை ஒரு தவளை உள்ளே குதிக்கிறது நீரின் ஓசை
>>லிமரைக்கூ என்பது மூன்று வரிகள் கொண்ட முதல்வரியிலும், மூன்றாவது வரியிலும் இயப்பு தொடையுடன்
>>சென்ரியு அல்லது நகைத்துளிப்பா என்பது ஜப்பானில் உருவான ஒரு கவிதை வடிவமாகும். ஐக்கூவை
>>மேனியதன் மேலிருக்கும் காக்கையாரின் கருணையினால்
>>இந்த முறை வந்துவிட்டது அவள் செவியை கிழிக்கும் ஓசையுடன்
ஒரு விஸ்வரூபமாய்.
நாத்தனார் மாமியார்
நர்த்தன நாடகம்
விண்ணை முட்டுமளவுக்கு
வீம்பிருக்கும்: ஆயினும்
கண்ணை தீறந்து முன்னே
பார்க்காது பிடிவாதமாய்
கடந்த சில வருடங்களுக்கு முன்பு எனது ‘உபசாரம்’ புத்தகம் அச்சாகி வந்திருந்த சமயம் புத்தகக் கண்காட்சியில்
>>வாடகைக்குக்குடியிருப்போர்
வீட்டைக் காலி செய்யும் வரை
ஓயாமல் முறை வைப்பார்
நானே அழைத்தேன் நானே
திரும்பினேன் நானே
புறக்கணித்தேன்
அழகான ஓவியத்துடன்
வாழ்த்தட்டை கொடுத்து
புத்தாண்டு வாழ்த்து வரிகள்
எழுதித் தரச் சொன்னான்.
சற்றேனும் தொழுவீட்டை துப்புரவு
செய்யலாகாதா?”
உடலாயுள் தீர்ந்து உயிர்போகும் போதா
கடன்காரன் காலனைக் கண்டா சடம்போல்
இடையனின் நிறம்கூட
கருமையென இருந்தாலும்
காலையில்
மடிப்பாக்க மொட்டைமாடியில்
நடந்து
கவனிக்கவில்லை
ஆனாலும்
ஒன்று கவனித்தேன்
அவள் முகத்தில்
கோவலனை கொலைக்களத்துக்கு கொன்டு சென்று காவலர் கொன்றுவிடுகிறார்கள். கண்ணகி அவனது சடலத்தை காணச்செல்கிறாள்
>>பூத்துக் காய்க்காத
மாமரக் கிளையசைவில்
சட்டென இடம் மாறுகிற கிளிக்கூட்டம்
ஆசையாய் இரண்டு பிஸ்கட் கையில் வைத்து வேடிக்கைப் பார்த்து சாப்பிடுகையில் எங்கிருந்தோ வந்து என் கையில் இருந்ததை பிடுங்கி சென்றது.பிடுங்கிய வேகத்தில் கையில்
>>கலந்துவைத்த சாதம் கனிவாகத் தந்தே
அலைந்தோடும் மீனுக்குக் கொஞ்சம் அளித்திடென்பாள்
இலையில் பரப்பி
ஆற்றிற்குப்
படையலிட்டு
வணங்க சொன்னாள்
ஆடி வந்தால் எல்லாம் தெய்வீகம்.ஆடி வெள்ளிக்கிழமைகள்,ஆடிப் பூரம்,ஆடிப் பெருக்குவரலட்சுமி விரதம் ,பூஜை,அலைமகளும்கலைமகளும் போட்டி போட்டுக் கொண்டு நம் இல்லம் வருவார்கள்மலைமகள் உடன் வந்துவாழ்த்திடும் அற்புதமான ஆடி.🙏🙏
>>அன்பைப் பெருக்கு..அகழ்விளக்கின் திரியைத் தூண்டி அருட்சோதிப் பெருக்கு
>>நாங்கள் மூன்று ராட்சதர்களோடு
>>81 வயதில் இறந்துவிட்ட ஒரு சின்னம்மையின்
துக்கம் விசாரிக்கப் போயிருந்தேன்.
முதல் பூ பூத்து விட்டதுஆசையாய் வைத்த செடி.மலர்தல் ஒரு வரம் அடுத்த பூ மலர்வதற்காககாத்திருக்க வேண்டும் நானும் செடியும். காத்திருத்தல் என்பதுஒரு நேரத்தின் நிம்மதி 3.8 2023
>>நேற்று நீ
கனவில் வந்து போன
ரகசியத்தைத் தான் மட்டுமே
அறிந்த தலையணைகளை
நள்ளிரவில் ஓங்கரித்ததை
சுற்றியிருந்தவரின்
முகச் சுளிப்பிற்கு பயந்து
புழக்கடையில் உதிர்த்து
பவித்திராவிடம் பட்டாபிக்குப் பிடித்த விஷயம். மஞ்சள் நிறப் பூவை தலையில் வைத்துக்கொண்டு அவள் அழகுப் பார்த்துக் கொண்டிருப்பாள். அந்தக்
>>உணவுக்கு பின் தண்ணீரில் சிறிது கருப்பட்டியை கரைத்து குடிக்கவும். இதனால் வயிற்றில் அமிலம்
>>நான் ஒருமுறை திருவண்ணாமலையில் மேடையில் பேசும்போது சொன்னேன், அந்த ஊரில் நான் பிச்சை எடுத்திருக்கிறேன் என்று. நண்பர்கள் திகைத்துவிட்டனர். என்னை ஒரு
>>வேணு , சோமு இருவரில் யார் அவளுக்கு ஏற்றவன் . முடிவெடுக்கும் பொறுப்பை ரோஜாவிடமே விட்டு விட்டனர் அவள் பெற்றோர் . இந்தப் படத்தில் இருக்கும் அதே ரோஜா தான் . எது ரோஜா
>>அதே பொடி கட்டங்கள்தான்
ஆனால்
வண்ணத்திலும் முழுமையான
ஒன்றை திட்டமிடத் தெரியாது
எனக்குச் சரியாக
ஒருவரிடம் பேசத் தெரியாது
மழைக்காலத்தில் கத்துகிற சத்தம் இல்லை
எதற்காவது இரையாகித் துடிக்கிறபோது
இரைஞ்சுகிற குரல் இல்லை
நந்தகோபால நவநீத கிருஷ்ணன் என்கிற நந்தா தான் நமது கதையின் நாயகன். சரியான அம்மா தாசன். பயந்தாங் கொள்ளிப்
>>அண்மையில் காலமான மிலன் குந்தேரா வாழ்நாள் முழுவதும் பத்திரிக்கையாளர்களை தவிர்த்தார். நேர்காணல்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், புத்தக வெளியீட்டு விழா
>>னைத்துமே பிரம்மம், உயர்ந்த சுயம் பிரம்மமே.
இந்த ஆத்மாவுக்கு நான்கு பகுதிகள்.
உள்ளத்தில் அன்பு இல்லாதவர்களின் உடலுக்கும் உயிருக்கும்,
உடலுக்கு வெளியே உள்ள உறுப்புகளால் என்ன நன்மை என்ற
இருந்து வந்தான்
இன்றவன்
இல்லவேயில்லை.
ஒருநாள் சுத்தமாகக் குளித்துவிட்டுத் தலைசீவத் தொடங்கியபோது, நான் ஒரு எம்.எஸ்.ஸி. ‘டாக்டரேட்க்காக “ஸாலிட் ஸ்டேட் ஃபிஸிக்ஸி’ல் ஆராய்ச்சி செய்யும் மாணவன். ஸாலிட் ஸ்டேட் ஃபிஸிக்ஸ்’ என்பது ஏதோ ஒரு சாப்பிடும் பண்டம் என்று
>>