யார்னு_தெரியாமலேயே/நாகேஷின் திரைப்பயணம்

கிடையாது. வயிற்று வலி நோயாளியாக நடித்து, எம்.ஜி.ஆர். கையால் வாங்கிய ஒரு கோப்பையை மட்டும், அறையின் அலமாரியில் வைத்திருந்தேன்.

>>

ந.முத்துசாமி/வாசுதேவன்

வெளிப்படுகின்றன. வைக்கோல் மணமும், மத்தியான வெய்யிலின் உக்கிரமும், மாட்டு வண்டியின் ஓசையும், கிராமத்து தெரு புழுதியையும் இவரைப்போல் எழுத்தில் கொண்டுவந்தது எவரும் இல்லை. அப்பாவின் பள்ளிக்கூடம், சுவரொட்டிகள்,நீர்மை,யார் துணை

>>

அமிர்த தாரை – யோகி!/விசிறி சங்கர்

பாரத தேசம் ஞானிகளின் விளையாட்டுக் களம் ! இந்த தேசத்தை அவர்களே பாதுகாக்கிறார்கள் … இதை யாரும் பிளந்து விட முடியாது ! மெய்மையின்

>>

ந.முத்துசாமி குறித்து எம்.டி.முத்துக்குமாரசாமி

நாடக ஆசிரியரும், கூத்துப்பட்டறை இயக்குனரும், சிறுகதை எழுத்தாளருமான மறைந்த ந.முத்துசாமி அவர்களுக்கு இன்று பிறந்த நாள் என நடேஷ், வெளி ரங்கராஜன் ஆகியோர் பதிவுகளைப் படித்து அறிந்தேன். முத்துசாமியின் சிறுகதைத் தொகுதியான ‘நீர்மை’யும் சரி அவருடைய நாடகங்களும் சரி மீண்டும் மீண்டும் …

>>

எந்தத் தவறும் இல்லை/திருப்பூர் கிருஷ்ணன்

தன் நண்பர்களில் எவன் குடிக்கக் கடன் தருவான் என்று ஓரக்கண்ணால் பார்த்து, பல பொய்களைக் கூறிக் கடன் என்ற பெயரில் யாசிக்கும் இழிவான நிலைக்கு ஓர் எழுத்தாளரைத் தள்ளுவது, முதலில்

>>

கலங்கரை விளக்கம்’ படத்தின் படப்பிடிப்பு

மகள் இருக்கிறாளா? கொஞ்சம் இருங்கள்’’ என்று கூறிய எம்.ஜி.ஆர்., உடனே தனது அண்ணன் சக்ரபாணிக்கு போன் செய்து, ‘‘சங்கரின் பெண்ணை நம்ம ராமுவுக்கு

>>

காதலிக்க_நேரமில்லை” படத்தை ரீமேக் செய்யப் போகிறேன்..”/ராம்

கொஞ்சம் யோசித்த ஸ்ரீதர் , “ஹீரோவாக யாரை போடப் போகிறாய்?”என்று கேட்க …
முத்துராமன் கேரக்டருக்கு ஒரு இளம் ஹீரோவையும் , ரவிச்சந்திரன் கேரக்டருக்கு இன்னொரு இளம் ஹீரோவின் பெயரையும்

>>

பௌத்தம், ஜென், சூஃபி, நாஸ்டிசிசம், தாந்ரீகம், சித்தம்/கால சுப்ரமண்யம்

கோசம்பியின் தந்தை. சாகித்திய அகாதமெயில் காஸ்ரீஸ்ரீயின் நல்ல தமிழாக்கத்தில் கிடைக்கிறது. அது கிடைக்காத 90களில் என்னிடமிருந்ததை விடியல் சிவாவிடம் கொடுத்து வெளியிடச் சொன்னேன். (அரசு பதிப்பகம் என்பதால் பிரசுர பிரச்சனை இராது என்று) அவர்

>>

நண்பர் வேங்கடகிருஷ்ணனுடன் ஸ்ரீரங்க விஜயம் இன்றைக்கு…/சீனிவாசன் உப்பிலி

அப்புறம் காப்பிகுடி.. ஆனால் திருச்சி, குறிப்பாக ஸ்ரீரங்கம் மக்களுக்கு முதலில் “முரளி காப்பி குடி” அப்புறம் தான் எல்லா குடியும். வெறும் காபியை மட்டும் போட்டுத் தந்து கொண்டே இருக்கிறார்

>>

இயக்குனர் ஸ்ரீதர்

எனக்கு திருமணம் நடந்தபோது அதில் சிவாஜியால் கலந்துகொள்ள முடியவில்லை.காரணம் அப்போது (1963) அவர் ‘கர்ணன்’ படப்பிடிப்புக்காக ஜெய்ப்பூரில் இருந்தார். ஆனாலும் தன்

>>

முதியோர் இல்லம் /வாதூலன்

பாா்த்து நான் வியப்படைந்தேன். அதில் இருந்த ஒருவன் என் பள்ளித் தோழன். அவனுடைய பிள்ளை, பெண் இருவருமே அயல் நாட்டில் நிரந்தரமாகத் தங்கிவிட்டாா்கள். எப்போதாவது

>>

எஸ்ராவின் வலைப்பக்கத்திலிருந்து….

ஆவணப்படத்தை இயக்குநர் குசாபே டொர்னடோர் இயக்கியுள்ளார். எனியோ மோரிகோன் 2020 இல் தனது 91வது வயதில் மறைந்தார். அவர் 500க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்திருக்கிறார்.

>>

ஃப்ரிடா காலோ கவிதை

உன் நேசமாக ,
இந்த பூமியின்
வீதிகளில் பயணிக்கும்
உனது கால்களின் பாதமாக இருப்பேன்.
உன் இரத்தத்தின் வெம்மையாக,
நீ அஞ்சும்போது
உனக்கு ஆறுதலாக

>>

இந்து தமிழ் திசையில் எழுத்தாளர் வாசந்தி பேட்டி

மகிழ்ச்சி என்பது ஒரு மனநிலை. என்னைப் பொறுத்தவரையில் இயற்கையின் எழில், மற்றும் சின்னஞ்சிறு குழந்தையின் சிரிப்பு ஆகியவை

>>

சாருநிவேதிதா பதிவு

மலரில் எண்பதுகளின் தமிழ் சினிமா பற்றி ஒரு கட்டுரை வேண்டும். நாளை மாலைக்குள். அது மட்டும் இல்லை. லௌகீகமான உதவியும் செய்ய வேண்டும். என் அக்காள் மகனுக்கு உங்கள் நண்பரிடம் சொல்லி ஒரு

>>

சுஜாதா.. வாழ்க நீ எம்மான்/சி.எஸ்.மோகன் குமார்

எழுத்தாளர் சுஜாதா எழுத்தை என் அண்ணன்கள் மூலம் எட்டு வயதில் வாசிக்க ஆரம்பித்தேன். வாசிக்க, வாசிக்க விருப்பமும் ஆச்சரியமும் கூடி கொண்டே தான் போனது. ஒவ்வொரு காலத்திலும் பால குமாரன், பிரபஞ்சன், தி.ஜா என favourite எழுத்தாளர்கள் மாறி கொண்டே இருந்தனர். …

>>

தொன்மக்கதை/கால சுப்பிரமணியம்

தொன்மங்களுக்கு இணையாக மேற்கத்திய உலகில் பாதிப்பைச் செலுத்துபவை அவை. பல திரைப்படங்கள் இதை வைத்து வந்துள்ளன. அதன் பண்டைய வரலாறும் கூட சுவாரஸ்யமானது. எனவே வைக்கிங் (2013-20) நீண்ட சீரியல் தொடர்

>>

ஆனந்த விகடனில் ‘பொக்கிஷம்’ – சிவசங்கரி

ஆண்டவனால்கூடத் திருத்த முடியாது என்று அடித்துச் சொல்லலாம். அந்தத் தொடர்கதைக்கான அறிவிப்பை விகடன் ஆசிரியர் அவர்கள் மவுன்ட்ரோட்டில் ஒரு சினிமா பேனர் அளவுக்குப் பெரியதாக, பிரமாண்டமாக சர்ச் பார்க் கான்வென்ட்

>>

சிறை அனுபவம்/க.மோகனரங்கன்

ஊழியர் நடத்திய மறியல் போராட்டத்தில் கலந்துகொண்டு 15 நாட்கள் சென்னை மத்திய சிறையில் இருக்க நேர்ந்தது.பெயர்தான் சிறைத் தண்டனையே தவிர ஒப்பீட்டளவில்

>>

கிணற்றின் மரணம்/விச்வநாதன்

கிணறு என்றால் என்னவென்று பேரக்கு
ழந்தைகள் கேட்கலாம்.ஆறு,குளம், குட்
டைகள்,ஏரி,அருவிகள் இவற்றையெல்
லாம் ஒளிப்படம் எடுத்துவைத்துக் கொள்
ள வேண்டும் இப்போது.

>>

பேரறிவாளன் மற்றும் அவரது தாயார் அற்புதம்மாள்

அற்புதம்மாள் ஆகியோர் சென்னையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்களை அவரது வீட்டில் சந்தித்துள்ள நிலையில், பேரறிவாளன் எந்த குற்றமும் அற்றவர் என வைகோ தெரிவித்துள்ளார். மேலும், இது தொடர்பாக

>>

MadrasPaper/பா.ராகவன்

தொலைக்காட்சியின் தாக்கம் மிகாத காலக்கட்டத்தில் தமிழ் பத்திரிகைகளில் இருந்த தரத்தை நினைவுகூர்ந்தேன். படிப்படியாக அது சரிந்து வந்த வரலாறு எனக்குத் தெரியும். பொற்காலம் முதல்

>>

என்னைக்கடந்துபோகாதவர்கள் – தமிழ்வாணன்/ஜெயராமன் ரகுநாதன்

விடிந்தப்பப்புறம் கிச்சனில் லைட் என்றால் என் மனசுக்கு உடனே வெளியே மழை என்று புரிபட்டு குதூகலமாகிவிடும். முதலில் ஸ்கூலுக்கு அனுப்ப மாட்டாள். லீவு விடாட்டாலும் “ அதெல்லாம் கிடையாது, போப்படாது” என்று அதே தீர்க்கமான டெசிஷன்.

>>

கீழ்வெண்மணி நிகழ்ச்சி/முஜிப் ரஹ்மான்

ஆதிக்க வெறியர்களின் கோரப் பற்களுக்கும் கூரிய நகங்களுக்கும் கிடைத்த தீனி! நிலப்பிரபு வர்க்கத்திற்கும் விவசாயத் தொழிலாளி வர்க்கத்திற்கும் ஏற்பட்ட மோதலில் முண்ட நெருப்பில் 1968ஆம் ஆண்டு 42 உயிர்கள்

>>

மக்சிம் கார்க்கியின் ‘தாய்’ போன்றவர் என் அம்மா – பேரறிவாளன் நெகிழ்ச்சி

பேரறிவாளன், “அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும், செவ்வியான் கேடும் நினைக்கப்படும்” என்பது குறள். கெட்டவர்கள் நன்றாக வாழ்வதையும்

>>

நித்தியானந்த ஆசிரமம்

நித்தியானந்தாவின் முன்னாள் சீடர்கள் சிலர், “இந்தியாவை விட்டு வெளியேறுவதற்கு முன்பு, பல கோடி அமெரிக்க டாலர் பணத்தை தங்கக் கட்டிகளாக மாற்றிக் கொண்டார் நித்தியானந்தா. துபாய், இஸ்தான்புல் வழியாக பெருமளவில் இந்தத் தங்கக்

>>

நடிகை ஸ்ரீதேவி பற்றி இணையத்தில்

இல்லை. அந்த காலப் படங்களில் ஒரு வெள்ளை கலரில் மூக்குத்தி அணிந்திருப்பார் ஸ்ரீதேவி. அது 7 வெள்ளை கற்கள் பதித்தது. கமல், ரஜினியுடன் ஸ்ரீதேவியைப் பார்க்கும் போதெல்லாம் இந்த வெள்ளை கலர் மூக்குத்திதான்

>>

ஆன்மிக அமுதம்: மே 16: புத்த பூர்ணிமா / திருப்பூர் கிருஷ்ணன்

*செல்வந்தர்கள், நடுத்தரக் குடும்பத்தினர், வறுமையால் வாடியவர்கள் எனப் பலதரப்பட்ட குடும்பங்களிலிருந்து துறவியர் தோன்றியிருக்கிறார்கள்.

>>

சூத்திர சிவாஜியைக் கொன்ற இந்து சாம்ராஜ்ய சிவாஜி/புதிய மாதவி

இருந்தார்களோ அவர்களின் வெற்றியாகவே எழுதப்படும். வரலாறு என்பது அதனால் தான் அரசர்களின் வரலாறாக தலைவர்களின் வரலாறாக மட்டுமே எடுத்துச் செல்லப்படுகிறது.
இதெல்லாம் நமக்குப் புதிதல்ல.

>>

ஃபூக்கோவின் அ-காரணியின் கவித்துவம்/முஜிப் ரஹ்மான்

நான் ஆர்டர் செய்த மிஷல் ஃபூக்கோ பற்றிய புதிய புத்தகம் வந்தது, எனது தனிப்பட்ட ஆய்வு நூலகத்தின் ஃபூக்கோ பகுதியை தனித்த ஒன்றாக்கியது.
இது லின் ஹஃபரின் அழகாக எழுதப்பட்ட மற்றும் மிகவும் தனித்துவமான

>>

கோமலும் அவரது நாடக வாழ்க்கையும் – சில நினைவுச் சிதறல்கள்/தாரணி கோமல்

கோமலும் அவரது நாடக வாழ்க்கையும் – சில நினைவுச் சிதறல்கள். தன் கலை ஆர்வத்துக்காக… கொள்கைப் பிடிப்புக்காக நாடகம் எழுதி இயக்கி தயாரித்து மேடையேற்றினாலும் கோமலின் வாழ்வாதாரமும் அது தான். வங்கி, இன்ஷுரன்ஸ் மற்றும் பல அரசாங்க வேலைகளில் பாதுகாப்பாக இருந்து …

>>

விளம்பர மாடலாய் நடித்த தமிழ் எழுத்தாளர்…/ஆர்.பி.என்

உத்தியோகத்தை உதறி விட்டு
எழுத்தை முழுநேர தொழிலாக கொள்ள எத்தனைப்பேருக்கு தைரியம் வரும்

>>

ஜேம்ஸ் என்கிற ஜெம்…/அசோகன் பாக்கெட் நாவல்

பரிந்துரையில் அய்யா ராமசந்திர ஆதித்தனரால் தொடங்கப்பட்டது கண்மணி இதழ் , அதில் பல புதிய இளம் எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தி

>>

அருணாசலம் பதிவு

என்னுடைய பள்ளி, கல்லூரி காலங்களில், நான் மிகவும் கோபக்காரன். எனக்கு பிடிக்கவில்லை என்றால், யாரென்றும் பாராமல் உடனே அடித்து விடும் முரட்டுக் குணமுடையவன்…

>>

தமிழ்ப் பல்கலைக்கழகம்/ இராம.சுந்தரம்

சுப்ரமணியம் நேர்மையானவர். அவர் மொழியை அறிவியல் பூர்வமாக அறியக் கூடியவர். அதனால் எது நல்லது? எது கெட்டது? என்பது அவருக்குத் தெரியும். அவர் கேரளவில் இருந்ததால் அவரிடம் அரசியல் சாயம் என்பது

>>

ஒரு ஊரில்../ஆர்.கந்தசாமி

மகனும், கணக்குப்பிள்ளையும், அகுதாரும் வைப்பாக ஒருவருக்கு ஒருவர் தெரியாமல் வைத்திருந்தார்கள். ஒரு நாள் செட்டியார் மகன் சரச சல்லாபமாகப் பேசிக்கொண்டிருக்கும் சமயம், தகப்ப

>>

வரலாற்றுப் பேழை 13/விசிறி சங்கர்

போயிருக்கிறேன். மக்களின் பக்தியுணர்வு வெள்ளமாகப் பொங்கி அலை பாய்கிறது…..அந்த வீட்டில் மாடியில் ஒரு ஞானி இருக்கிறார் . வாருங்கள் , பார்த்து இன்புறலாம் என்று ஓர்

>>

கைராட்டை சங்கத்துக்கு நிதி

ஒருநாள் ஒடிசாவுக்கு (அன்றைய ஒரிஸ்ஸா) வந்தார். அங்கே ஒரு நகரத்தில் அவர் பேச ஏற்பாடாகியிருந்தது. அன்றைக்கு நல்ல கூட்டம். காந்தி தன் மெல்லிய குரலில் பேசினார். கதராடை, கைராட்டை, அது அன்றைய ஆங்கிலேயர் ஆட்சியில்

>>

பேயைக் கண்ட அனந்தர்/அரவிந்த் சுவாமிநாதன்

ஒருவர். சுவாமி விவேகானந்தரின் அன்புக்குப் பாத்திரமானவர். இவர் இறைநம்பிக்கை கொண்டவர் என்றாலும் பேய், பிசாசு போன்றவற்றிலும் ஆர்வம்

>>

மஹா பெரியவாளின் திட வைராக்யம் கட்டுரையாளர் /மாலதி நாராயணன்

வைராக்கியமாக இருந்ததால்தான் மகாபெரியவரின் பெருமை என்றும் மதிப்பு குன்றாத வைரமாக மின்னுகிறது.

>>

ஓவியர் ஆதிமூலம்/ஆபிதீன் பக்கங்கள்

என்னுடைய நேரம் முழுக்க எனக்கும் என் படைப்புகளுகும் என்கிற சுதந்திர உணர்வை அனுபவித்தேன். வந்ததும் நிறைய ஓவியங்கள். வருஷத்திற்கு அறுபது ஓவியங்களுக்கு மேல் வரைந்தேன். கண்காட்சிகளுக்கும்

>>

என் 16 வயதில்/பாலகுமாரன்

அந்தக் கோயிலின் விமானத்தில் ஒரு நூல் பிசகினாலும் கோணலாகியிருக்கும். கல்லில் ஒரு நூலிழைகூட பிசகாமல் செதுக்கியிருக்கிற அந்த நித்ய விநோத பெருந்தச்சனை, குஞ்சரமல்லனை

>>

கலைஞரின் சமயோஜித புத்தி பற்றி?/வைரமுத்து

நான் மிகவும் ரசிப்பேன். ஒருமுறை சட்டமன்றத்தில் ஹெச்.வி. ஹண்டே கலைஞர் பற்றி, மூன்றாந்தர அரசென்று விமர்சனம் செய்துவிட்டார். இதைக்கேட்ட திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் எல்லாம் அவர்மீது

>>

அரூ இதழ் பேட்டியில் எஸ் ராமகிருஷ்ணன்

இப்போது எனக்கென ஓர் அலுவலகம் வைத்திருக்கிறேன். அங்கே போய் தினசரி எழுதுவேன். பெரும்பாலும் நான்கு முதல் ஐந்து மணி நேரம் எழுதுவேன். பிறகு இரண்டு மணி நேரம் ஓய்வு. பிறகு வாசிப்பேன். மாலை நடைப்பயிற்சி செல்வேன். காலையில் யோகா செய்வேன். இரவில் ஓர் அயல்நாட்டுத் திரைப்படம் பார்ப்பேன்.

>>

வல்லிக்கண்ணனைப் பார்த்தேன்/சிறகு ரவிச்சந்திரன்

தெருக் கோடியில் வாரிய குடியிருப்பு மாடியில்.
அழைப்பு மணி எல்லாம் இருந்ததாக ஞாபகமில்லை.. கதவைத் தட்டியதாகத்தான் ஞாபகம்

>>

இன்று ஜே.கிருஷ்ணமூர்த்தியின் 127 வது பிறந்த தினம்!/வாசுதேவன்

பல தத்துவ மேதைகள் மேற்கில் தாக்கம் செலுத்தினார்கள். மகரிஷி,ஓஷோ, யு.ஜி.கிருஷ்ணமூர்த்தி என்ற வரிசையில் ஜேகே முக்கியமானவர். தனித்துவமானவர். நிறுவனம்/சீடர்களை உதறித்தள்ளியவர். பட்டங்கள்/அரியணைகளை உதாசீதனப்படுத்தியவர்.(யு.ஜி-ம் இவரைப்போல் வாழ்ந்தார்).. அன்னிபெசண்ட் அம்மையார் அவரை

>>

கவி ரவீந்திரநாத் தாகூர்/எம்.டி.முத்துக்குமார்

கவி ரவீந்திரநாத் தாகூரின் பிறந்த நாள் மே மாதம் 7 ஆம் தேதி வந்தபோது ரவீந்திரநாத் தாகூரும் ரோலான் பார்த்தும் என்று இருவரும் ஜப்பான் சென்று வந்து எழுதிய பயண நூல்களை (Empire of signs – ஜப்பான் யாத்ரி) ஒப்பிட்டு ஒரு

>>

க.நா.சுப்ரமணியம் ராஜியை மணந்தார்

கந்தசாமி அவருடைய நூல் ஒன்றை ராஜி சுப்ரமணியத்திற்கு சமர்ப்பணம் செய்திருக்கிறார்) அவர்களுக்கு ஒரே மகள். அவருடைய மகளை மணந்தவர் பாரதி மணி என அறியப்பட்ட நடிகரும்

>>

ஷாஜகானின் மகள்

கல்லறையை அலங்காரமாக மூட வேண்டாம். அங்கே பசும்புற்கள் முளைத்து என்னை மூடட்டும்’ என்ற அவளது இறுதி வார்த்தைகள் அங்கே
பொறிக்கப்பட்டுள்ளன.ஜஹானாரா

>>

ஹிந்திக்கவிஞர் ஹரிவன்ஸ் ராய் பச்சன் / பாரதிமணி

விருந்துக்கு அழைப்பார். நான் காரில் கொண்டுபோய் விட்டுவிடுவேன். வரும்போது அவர்கள் காரில் வீடு திரும்புவார். ஒருதடவை அமிதாப் பச்சன்வீட்டிலிருந்த நேரம். கவிஞர் இவரிடம் ‘KaNaa, He is my son Amitabh‘என்று

>>

‘விட்டல் ராவும் நானும்/வண்ணதாசன்

ஏற்கனவே, பாவண்ணன் இப்படி வெங்கட் சுவாமிநாதனுடன் நிகழ்த்திய சந்திப்புகளும் உரையாடல்களும் தொடர்பான தொகுப்பு ஒன்றை சந்தியா பதிப்பகத்தின் மூலம் கொண்டுவந்திருக்கிறார்.

>>

விஷ்ணுபுரம் அமைப்பு தமிழ் விக்கி என்ற பக்கத்தை கலை, இலக்கியம், பண்பாட்டுக்காக/வாசுதேவன்

சிறுவயதில் நூலகங்களில் என்சைக்ளோபீடியா பார்த்து மலைத்து நின்ற காலம் உண்டு. அதை வாங்கவேண்டும் என்ற வேட்கை தணியவே இல்லை. பிரிட்டானியா என்சைக்ளோபீடியா விலை அதிகம். எட்டா கனி. 90 களில் இணையம் அறிமுகமானவுடன் கையடக்கமாக சிடி ராமில் வெளியிட்டார்கள். அதுவே அப்போது …

>>

சினிமாவும் அரசியலும்/ராமகிருஷ்ணன் தியாகராஜன்

சினிமாவிற்கும் அரசியலுக்கும், தமிழகத்தைப் பொறுத்தவரையில், நீண்ட காலத்திற்கு உறவு இருந்து வந்துள்ளது. பாரம்பரியமான உறவு என்று கூட கூறலாம்.

>>

நூறு விமர்சனங்கள்/எஸ். ராமகிருஷ்ணன்

இந்த மூன்று மாத காலத்திற்குள் இரண்டு பதிப்புகள் விற்றுத் தீர்ந்துள்ளது. அத்துடன் இந்த நாவல் குறித்து இதுவரை நூறு விமர்சன,அறிமுகக்கட்டுரைகள் வெளியாகியுள்ளன.

>>

பாரதிதாசனின் கதைக் கவிதை /திருப்பூர் கிருஷ்ணன்

பாரதிதாசனின் புகழ்பெற்ற கவிதை ஒன்று இறைவன் பகட்டிலும் ஆடம்பரத்திலும் இருக்கமாட்டான் என்பதை ஒரு கதை வடிவில் உணர்த்துகிறது:

>>

எழுத்தாளனாக ஆகாமல் இருந்திருக்கலாம்/மாலன்

கேரளத்தில் திரூர் என்று ஒரு ஊர். அங்கு ஆண்டுதோறும் நவீன மலையாளத்தின் தந்தை என்று கொண்டாடப்படும் எழுத்தச்சனுக்கு விழா எடுக்கிறார்கள். அந்த விழாவிற்கு என்னையும் தென் தமிழகத்திலிருந்து இன்னொரு எழுத்தாளரையும் அழைத்திரு

>>

எழுத்தாளர் பாரதிமணி/கடற்கரய் மத்தவிலாச அங்கதம்

எழுத்தாளர் பாரதி மணி குறித்து கவிஞர், எழுத்தாளர் கடற்கரய் தனது முகநூல் பக்கத்தில் “நீதான் என்னெ எழுத்தாளனாக்குன” என்று பதிவிட்டிருப்பதாவது: “இசை விமர்சகர் சுப்புடு மறைந்த சில நாட்கள் கடந்திருந்தன. ‘குமுதம்’ அலுவலகத்தின் கீழ் ஒருவர் என்னைச் சந்திக்க வந்திருப்பதாக இண்டர்காமில் செக்யூரிட்டி சொன்னார். பெயர் கேட்டேன், பாரதிமணி என்றார்கள்.

>>

ஓர் இருக்கை காலியாக இருந்தது/ சுரேஷ் கண்ணன்

இருக்கையில் பந்தாவாக வைத்துக் கொண்டு வரும் போது சிறுமிக்கு என்ன தெரியும் என்று நினைத்துக் கொண்டு ஒரு வலுக்கட்டாயமான புன்னகையுடன்

>>

மேதைகளுக்கு மட்டும் அல்ல/வாசுதேவன்

பல மேதைகளின் மனைவியின் பெயர் கூட வெளியே தெரியாது. உ.வெ.சா வின் தொண்டும் அர்ப்பணிப்பும் எல்லாருக்கும் தெரிந்ததுதான். அவருடயை ‘என் சரித்தம்’ நூலில் தன் அன்னையை பற்றி குறிப்பிட்டுள்ளார். ஆனால் தன் மனைவிப்பற்றி ஒரு வரி கூட இல்லை. உ.வெ

>>

ஒரு வாரமாக இருட்டில் இருந்தேன்/மனுஷ்ய புத்திரன்

அவ்வளவு பெரிய புத்தகத்தை எழுதி முடித்தேன். ஆனால் பார்வைத்திறன் குறைபாடு கடும் மன அழுத்தத்தை ஏற்படுத்திக்கொண்டிருந்தது. எங்கும் கலங்கலான முகங்களையே கண்டேன். இரண்டாண்டுகளாக சரி செய்ய எடுத்த

>>

யோகி – இன்றொரு சேதி/விசிறி ஷங்கர் 

பர் அமெரிக்காவைச் சேர்ந்த திரு மைக்கேல் அவர்கள். லீ லோஸோவிக் அவர்கள் மூலம் யோகியை அறிந்து, லீ அவர்களின் பணிக்காக இந்தியா வந்தவர்.

>>

தவத்திரு சங்கரதாஸ்சுவாமிகள் – காயாத கானகத்தே/நா.விச்வநாதன்

கூத்துமரபு அரங்க மரபாக மாறியதில்சுவாமிகளுக்குப் பெரும்பங்கிருக்கிறது.அந்தகால நாடகங்களில் பாத்திரங்கள்இஷ்டத்திற்குப் பாடினர், பொருத்தமின்றி வசனம்பேசினர். களிப்புமட்டுமேமுறைப்படுத்தப்பட்டது.இராமனாக வேடம்தரித்தவர் இடைவேளையில் பீடிபிடித்துக்கொண்டிருப்பதெல்லாம் சகஜம்.சுவாமிகள் செவ்வியல் வகைக்கு மாற்றி ஒழுங்குபடுத்தினார்.மக்களையும் இதற்குத்தயார்ப்படுத்தினார்.சுவாமிகள் என்றால்அது சங்கரதாஸ் சுவாமிகளையே குறித்தது. 40 நாடகங்கள் எழுதினார்.நம் மரபுப்படிபல காணமற்போய் 18 …

>>

ஜெயமோகன் பதிவு

அவ்வளவுதான் தொடர்பு. தேவை என்றால் பேசுவேனே ஒழிய நாள்தோறும் மணிதோறும் பேசுவதெல்லாம் இல்லை. அவளும் கூப்பிடுவதில்லை. மற்ற நண்பர்களுக்குத்தான் குறுஞ்செய்திகள்

>>

​​​​​​​​​ஒரு தகவல்/சூர்யா பாலகுமாரன்

எழுதிக்கொள்வது. அப்பா பாலகுமாரன் எழுதிய “பயணிகள் கவனிக்கவும்” என்கிற நாவல் மிகவும் புகழ் பெற்ற நாவல் என்பது நீங்கள் அனைவரும் அறிந்ததே. 1993 வருடம் ஆனந்த விகடனில் தொடர்கதையாக

>>

படே குலாம் அலிகான்/வாசுதேவன்

பிறந்தாலும் பிரிவினையையும் போது இந்தியாவில் தங்கியவர். காந்தி,நேருவுக்கு நெருக்கமான இந்துஸ்தானி உஸ்தாத். பெங்களூரில் ராமநவமியின் போது அவர்

>>

இந்திய தலித் இலக்கியத்தில் நாம்தியோ தசலை/வாசுதேவன் 

இந்திய தலித் இலக்கியத்தில் நாம்தியோ தசலை ஐ தவிர்க்கவே முடியாது. பாம்பே பாலியியல் தொழிலாளிகள் வாழும் சிவப்பு விளக்கு பகுதியான காமத்திப்புராவில் பிறந்து வளர்ந்தவர். பாலியியல் தொழிலாளிகள், ஓரின சேர்க்கையாளர்கள், தரகர்கள், குடிகாரர்கள், போக்கிரிகள், ரவுடிகள், திருநங்கைகள், கஞ்சா வியாபாரிகள், கடத்த

>>

இனக்குழு சமுதாயமும், ஒரு சாதிச் சமுதாயமும்/ப.சகதேவன்

பண்பாட்டு மரபை உருவாக்கிக் கொள்கிறார்கள்.. வாழ்வியல் மதிப்பீடுகளும் உருவாகின்றன.. பங்காளி, மாமன் – மச்சான், கெடாவெட்டு, சகோதர –

>>

வருத்தப்படுகிறேன்/கவிஞர் ஆசிரியர் சுகிர்தராணி

பட்டு அவர்களாலேயே இன்ஸ்டாகிராம் போன்ற பக்கங்களில் பகிரப்படுகின்றன.
மேலும் பாடம் நடத்தும்போது பெண் ஆசிரியர்களை வீடியோ எடுத்து சமூக வலைத் தளங்களில் பதிவிடுகிறார்கள்.உண்மையில் இவை போன்ற நிகழ்வுகள் தினம்தினம் பள்ளிகளில் நடந்துகொண்

>>

புத்தகம் வாங்குவோம்/திருப்பூர் கிருஷ்ணன்

மணிக்கொடியோ தீபமோ, சரஸ்வதியோ, சுபமங்களாவோ விற்றதில்லை. ஆனால் அவைபோன்ற பத்திரிகைகள் தான் இலக்கிய வரலாற்றில் இடம்பிடித்திருக்கின்றன.

>>

என் தாத்தாவின் விசிட்டிங்க் கார்டில்/ஷோபனா ரவி

என் தாத்தாவின் விசிட்டிங்க் கார்டில் அவர் பெயர் பிசுபாட்டி ஏ தொரைஸ்வாமி ஐயா என்றிருக்கும். அதென்ன பிசுபாட்டி?(Pisupati) தெலுகு மக்களுக்கு ‘இண்டிபேரு’ அதாவது வீட்டுப் பெயர் உண்டு. பிசுபாட்டி என்பது வீட்டுப்பெயர். சில சமயம் சொந்த ஊர்ப்பெயராகவும் இருக்கலாம். அதேபோல் தெலுகு …

>>

ஜெயமோகன் 60

எழுத்தாளர்கள் பொதுவாக பிறர்மேல் ஒவ்வாமை கொண்டவர்கள், தன்னை மையமாக்கியே எப்போதும் எண்ணுபவர்கள் என்பதனால் அது இயல்பானதே. நான் தனிமையை நாடுபவன், பெரும்பாலும் தனிமையில் இருப்பவன் என்றாலும் இன்னொரு பக்கம் செழுங்கிளை சூழவே எப்போதும் இருந்திருக்கிறேன். அதன்பொருட்டு என்னால்

>>

ஜெ – அறுபது/சுரேஷ் கண்ணன்

என்னுடைய இத்தனை ஆண்டு கால புத்தக வாசிப்பில், இலக்கிய நுகர்வில், திரைப்படக் கலையில் எத்தனையோ ஆசான்களை, குருமார்களைப் பெற்றிருக்கிறேன். ஒவ்வொரு மேதையிடமும் ஒருதுளியை மானசீகமாக கைவணங்கிப் பெற்றிருக்கிறேன். ‘என்தரோ மஹானுபாவுலு அன்தரிகீ வன்தனமுலு’ என்பதுதான் என் தீர்மானமான பாலிசி.

>>

70வது ஆண்டில் மகாத்மா காந்தி நூல் நிலையம் (1952 – 2022)/எம்.நித்தியானந்தம்

பொதுக்கூட்டங்கள் நடந்துள்ளன. இங்கு 1952 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் கலந்துக் கொண்ட மூதறிஞர் இராஜாஜி அவர்கள், ‘காந்தியடிகள் நம்மை விட்டு மறைந்து விட்டாலும் அவரது கொள்கைகளை

>>

டி.ஆர். மகாலிங்கம்/ஷாஜி

டி.ஆர்.மகாலிங்கம் அவரது பணத்தை இழந்தபோது அவரைச் சூழ்ந்திருந்த அனைவருமே அவரை முற்றிலும் கைவிட்டதாகவும் கடுமையான நெருக்கடியில் வாடிய அவரை, கண்ணதாசனின் மாலையிட்ட மங்கை என்ற படமே மீட்டதாகவும் சொல்லப்படுகிறது. கண்ணதாசனே தயாரித்த அந்தப்படத்துக்கு டி.ஆர்.மகாலிங்கத்தை அவர் துணிந்து கதாநாயகனாக ஆக்கினார். அதை …

>>

மண்டியிடுங்கள் தந்தையே/இ.இளங்கோவன்

தில்லானா மோகனாம்பாள் என்ற திரைப்படத்தில் வைத்தி என்ற நபர் சிக்கல் சண்முகம் என்ற நாதஸ்வர கலைஞனைப் பார்த்து கேட்கிற மாதிரியான ஒரு வசனம், “என்ன சண்முகம், துரை சொல்றது புரியலையா? மேனாட்டு சங்கீதத்தை உன்னோட நாதஸ்வரத்தில் வாசிக்க முடியுமா? வித்தை எப்படி, கர்நாடகத்தோட சரியா? இல்லை மேல்நாட்டு சங்கீதமும் வருமா?”

>>

க.நா.சு கலை/நா.விச்வநாதன்

ஏழெட்டுப் பத்து இலக்கியக்காரர்களைத்
தான் க.நா.சு வால் ஒத்துக்கொள்ள முடிந்
தது.ஆர்.சண்முகசுந்தரத்தை ஓயாமல்
கொண்டாடினார்.நல்லஎழுத்தை அடிக்கடி உரத்துச் சொல்லவேண்டும். இன்றேல்

>>

உங்கள் சிறுகதைகளுக்கு வந்த வரவேற்பின் காரணம் ?/ராஜேஷ்குமார்

அப்பா ஜவுளி வியாபாரம் என்பதால் ஜவுளி கொள்முதலுக்கும் பணம் வசூல்செய்யவும் வட நாடுகளுக்கு செல்வது வழக்கம் .நான் ஆசிரியப் பணியை விட்டதுமே என் தந்தையிடம் ’’இனி நான் வடநாட்டுக்கு செல்கிறேன்’’ என்று சொல்லி விட்டேன்…அதன்படி புனே,

>>

கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக்/வாசுதேவன்

கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக்கின் முறிந்த மண வாழ்வு பற்றி சில நாட்களாக செய்தி அடிபடுகிறது. தினேஷ் தன் பால்யகால சிநேகிதி நிகிடா வை திருமணம் செய்தார். தினேஷும் மற்றொரு கிரிக்கெட் வீரர முரளி

>>

காப்பி/பா.ராகவன்

மனோஜ் பவனுக்குச் சென்றேன். மணி ஒன்பதரை இருக்கும். உள்ளே நுழைய முடிந்ததே தவிர அமர இருக்கை இல்லை. அவ்வளவு கூட்டம். பலர் காத்திருந்தார்கள். பெயரைக் கொடுத்துவிட்டு அப்படி அமருங்கள் என்று சிப்பந்தி சொன்னார். ஒரு காப்பிக்காகவெல்லாம் காத்திருக்க

>>

மா அரங்கநாதனின் மைலாப்பூர் என்ற கதை/ அழகியசிங்கர்

மைலாப்பூர் என்ற இடத்தில் வந்து இறங்குகிறான் முத்துக் கருப்பன். தலைப்பில்தான் மைலாப்பூர் இருக்கிறதைத் தவிர அது எந்த இடம் என்று விவரிக்கவில்லை. மைலாப்பூரில் என்னன்ன இடங்கள் தட்டுப்படுமோ அவையெல்லாம் கதையில் விவரிக்கப் படுகின்றன.

>>

பாடல்பெற்ற தலங்களை வலம் வந்தோம் – உட்கார்ந்த இடத்திலிருந்தே/ஜெ.பாஸ்கரன்

கோயில்களுக்குச் சென்றிருந்தவர்கள், தனியாகப் பல திருத்தலங்களை தரிசித்தவர்கள் என ஒரு சிறிய, அறுபதைத் தாண்டியவர்களின் உரையாடலாய் அமைந்தது அந்தச்

>>

வாசிப்பது வீண்/ஜெயமோகன்

இன்று வாசிக்கத் தொடங்குவதுதான் கடினம். நம் சூழலில் வாசிப்புக்கு எதிரான மனநிலைகள் நிறைந்துள்ளன. வாசிப்பது வீண், வாசிக்காமலேயே அறிவு வரும், இப்போதெல்லாம் யாரும் வாசிப்பதில்லை

>>

சங்கராம்ருதம் /உதயகுமார் 

செகந்திராபாத்தில் வசித்து வருபவர் திருமதி.கோமதி கிருஷ்ணமூர்த்தி. கணவரும் மனைவியும் பரமாச்சார்யாளின் பரமபக்தர்கள். பணி நிமித்தம் ஆந்திராவிலேயே தங்கி இருந்ததால், அங்கு காஞ்சி மஹா ஸ்வாமிகள் எப்போது – எந்த ஊருக்கு வந்தாலும், தகவல் கேள்விப்பட்டவுடன் உடனே பயணித்துச் சென்று தரிசிப்பது இந்தத் தம்பதியரின் வழக்கம்.

>>

தாஸ்தாயவஸ்கி/வாசுதேவன்

அசட்டுத்தனமானவன்.அவன் அசட்டுத் தனமாக் இருப்பதாலேயே நல்லவனாக இருக்க முடிகிறது என எழுதிச்செல்கிறார்….தனது மதிப்பை உணராத நல்லவன் முட்டாளாகப் படுகையில் கருணையுணர்வு

>>

ரமணாச்ரமம். ஏப்ரல் 14, 1950, வெள்ளிக்கிழமை/அரவிந்த் சுவாமிநாதன்

வரிசையாக பகவான் ரமணரது தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். சுற்றியுள்ள கிராமத்திலிருந்தெல்லாம் மக்கள் திரளாக வந்து பகவானை

>>

இருவரும்/வாசுதேவன்

. தற்செயலாக அவரை சந்தித்து இந்த நன்நாளில் ஆசி பெற்றேன். 73 வயது இளைஞர். அயராமல் விளிம்பு நிலை மக்களுக்கும், சிறுபான்மையைரரின் உரிமைக்களுக்காக போராடி வருகிறார். கடந்த 25 வருடங்களில் 200க்கும் மேற்பட்ட சமூக அவலங்களை ‘உண்மை அறியும் குழு’ சார்பாக பொது களத்தின் க‌வனத்திற்கு

>>

கவிஞர் மீரா…/தகவல்: ஆர.கந்தசாமி

கவிஞர் மீராவினுடைய அத்தனை செயல்பாடுகளும் ஒரு சிறுபத்திரிகையாளனின் உழைப்பு. இன்று இருக்கக்கூடிய மிகப்பெரு எழுத்தாளர்களெல்லாம் அங்கிருந்து

>>