சுரேஷ் ராஜகோபால்/குப்பைகளும் உரமாகும்
குப்பையைக் குப்பை என்று
ஒதுக்க வேண்டாம்
கொட்டக் கொட்டக்
குப்பைகளும் உயரமாகும்.
குப்பையைக் குப்பை என்று
ஒதுக்க வேண்டாம்
கொட்டக் கொட்டக்
குப்பைகளும் உயரமாகும்.
மனதில் விஞ்சும் கனவு…
கனவில் கொஞ்சம் எதிர்பார்ப்பு…
சில
துன்பங்களைக் கடக்கிற
போது தெரிகிறது அவை
துன்பங்களே இல்லையென்று…
வேற்றுமை பலவுண்டு அதிலும்
இழையோடும்
ஒற்றுமை பின்னிப் பிணைந்து
சொந்தமாய்ப் பந்தமாய்ச்
சுமந்த பலபடிகள்
எங்கள் உரிமைகளை
ஏன் பறித்தீர்கள்?
நாங்கள் என்ன குற்றம் செய்தோம்
நாங்கள் மூச்சு விடவும்
உங்கள் சம்மதம் வேண்டுமா
சீட்டு எடுத்து கொடுத்தவுடன்
திருப்தியுடன் கூண்டுக்கு திரும்பும்
ஜோசிய கிளி
அதிசயம் ஆனால் உண்மை இவரது ஆர்வம்.
இலக்கிய பணியில் சோர்வில்லா பயணம்.
கொஞ்சம் பயம்
கடித்துப் பார்த்தால்
பல் உடையுமா
முறுக்கு உடையுமா
கேள்விகள் பலவிதம்
ஒவ்வொன்றும் ஒருவிதம்
சிலை செதுக்குவது
கலையெனில் மனிதர்கள்
கேள்வி கேட்பதும்
ஒரு கலைதான்.
நூறாவது நாள் இன்று!
எனது கவிதைகளும்
அப்பாவிக் குழந்தைகளாக
இணைய காலக் கவியரங்கில்
நிறைவொன்று வரவேண்டும்
மனதிற்குள் நிச்சயமாய்.
யாரும் சால்வை போற்றி
சான்றிதழ் அளித்து
வரப்பு உயர, நீர் உயர,
கதிர் உயர, கோனார் உயர,
அவன் கோமகன் உயர,
கோதையுடன் குமரன் உயர,
தானாகப் பயணிக்க
தைரியம் வந்திருக்காது.
தானாகவே வந்தமர்ந்த
பட்டாம் பூச்சி.
மலரில் உள்ள
தொட்டு விடும் தூரம்தான்,
எட்டி விடும் உச்சம்தான்,
இன்னும் கொஞ்சம் முயற்சி,
இன்னும் கொஞ்சம் பயணம்.
பிள்ளை விளையாட்டில்
பொம்மைகள்,
பள்ளி செல்ல மாறியது
பணி,
ஆசிரியர் சொல் கேட்டிட..
கூழாங்கல் நினைவுகள்
தண்ணீரில் கரையாமல்
தவமிருக்கும் துறவிகள்!
தேவன் எழுதிய
துப்பறியும் சாம்பு
கதைப்புத்தகத்தை
உன்னிடமிருந்து கடனாகப்
கண்மாய்க் கரையிலும்
வயலின் வரப்பிலும்
கோயில் பிரகாரத்திலும்
பஸ் ஸ்டாண்ட் டீக்கடையிலும்
என்னால் உதைக்க
முடியுமா
என்று தெரியவில்லை
காலை தூக்கும்போது
பின் காலின்
எனது நிழல்
என்னுடன் இணைந்து
நண்பனாகத் தொடர்கிறது!
இளமையின் வாழ்வில் செய்த
பிழைகளுக்குப் பிற்காலத்தில்
பதில் சொல்ல வேண்டியது
கட்டாயம் வரும். 1
அன்பு
எல்லாப் பரிசுகளையும்
ஏற்றுக் கொள்கிறது
குண்டூசியைக்கூட..
ஆண்டும் புத்தகங்களை
உருவாக்கிக்
கொண்டிருக்கிறேன்
இதோ
இந்த வருடம் ஏழு
எப்பொழுது எழுந்தேன்
எப்பொழுது குளித்தேன்
எப்பொழுது சாப்பிட்டேன்
எப்பொழுது படுத்தேன்
வயிறு குலுங்க சிரித்து கொண்டே
கதற வைக்கும் விஷமிகளையும் காணலாம்.
புத்தகங்கள் வாங்கியவை
அடுக்கிக் கிடக்கின்றன
படித்து முடித்து விட்டால்
மனம் நிம்மதிப் படும்
வயது முதிர்வு காலத்தில்
வாழ்க்கையின் நம்முடைய தவறுகள்
நமக்குத் தெரிகிறது
தொடர் மழை,
தொடர்ந்து பெருவெள்ளம். ஓய்வில்லாமல் செய்தி சேகரித்து சோர்வாக
மூன்று நாள் கழித்து வீட்டுக்கு
கடனாகக் கொடுப்பது
>>அடுக்கி வைக்கிறேன்
மனப் பேழைக்குள்!
சில கனவுகள் மட்டும்
அறியாத நாழிகையில்
>>அனாதையாய்க் கிடந்தது
அப்பாவும் தாத்தாவும்
ஜப சந்தி செய்த
ஒரு வேனில்
நண்பர்களுடன் செல்லும்போது
யார் யாரோ பேசுகிறோம்
யார் யாரோ கேட்கிறோம்
குழந்தையின் கைப்பற்றி
கடைத்தெரு சென்றேன்!
காணும் காட்சி யெல்லாம்
விழியகட்டி விந்தை யுடன்
கரும் இரவில்
நிலவும் வரவில்லை
தட்டுத் தடுமாறி
முன்னேறினான் 1
பிரியத்தை வெளிக்காட்ட ஏதேதோ செய்கிறார்கள்
விதம்விதமாய் பரிசுகள்
திருவரங்கத்து ஆனை
ஆண்டாளின் தும்பிக்கையை
வருடிக் கொடுத்ததும்
காலையில்
எழுந்தவுடன்
புத்தகம் கட்டியிருக்கும்
அட்டைப் பெட்டிகளை
எடுத்துக் கொண்டு வந்து
நேற்று
மதியம் இரண்டு மணிக்கு
ஈ எங்கே வந்தது
துரத்து துரத்தென்று
ஜோல்னாப் பைகள், சமையலறை உபகரணங்கள்
விற்பனைச் சிறுகடைகள்
கடந்து
இந்த
இடத்திற்கு
வருவது சற்று
சிரமமாக இருக்கிறது
வீட்டிற்குக் கிளம்பும்போது
மேற்கே சிறுகுன்றில் தோன்றி
ஓடி வருகுதே நீரோடை
லேசான சத்தம் தெளிந்த நீரோட்டம்
தன்பாதையில் சிரிப்புடன் போகுது
கவிப் பறவை !
என்னுள் உதிர்த்த சொற்கள்
எறும்புக் கூட்டம்போல்
கோடை வெயிலும்
குளிர்கால மழையும்
சென்னைக்குச் சாபம்
பெருங்களத்தூர்
என் வீட்டருகே
புத்தகக் காட்சியில்வீற்றிருக்கிறேன்ஆனால்புத்தகம் எடுத்துப்படிக்கவில்லை புத்தகக் காட்சியில்வீற்றிருக்கிறேன்ஆனால்காற்று நன்றாகவீசுகிறது. மக்கள்கூட்டம் வருகிறது ஆனால்காற்று நன்றாகவீசுகிறது ஆனால்காற்று நன்றாகவீசுகிறது
>>நேற்று மாலை 18.01.24 வாசித்த கவிதை. பொதிகைத் தென்றல் சுமந்தகாதல்வாசக் கூந்தல் பட்டிமன்றம்நடத்தியது. வைகைக் கரை வீசு காற்றுதந்த காதல்சங்கம் மூன்று வைத்துபலகைபோட்டது. காவேரிக் கரை சுழன்றகாற்றின்காதல் கானல்வரி எழுதிமாதவியைபுத்தனடி சேர்த்தது. கங்கை நதி கலந்த காற்றுஏந்தியகாதல் பீஷ்மரைக் காட்டிகுருசேத்திரம்பார்த்தது. ஐந்திணைத் …
>>முட்டிவலி யோடிருக்கும்
மனையாளை குரோம்பேட்டை மருத்துவமனைக்கு
கேட்க
மகனை தேர்க்காலிலிட்ட
நாட்டில்
நீதிதேவதை
கருப்புத் துணியில் கண்
போக்கியவை போகட்டும்;
நீ!
புதியவையை கை
கொட்டி வரவிடு!
வா, என்னருமைத்தோழி!
அவனுக்கு பிடித்த பணியாரம் செய்ய
எனக்கு உதவுவாயாம்
அவனைப் பற்றிய என் தொடர்
கடமையும், கையறு நிலையும்.. மட்டும்..
பொய்த்தது.
பிடிக்காது ஜல்லிக்கட்டு
அரசும் நீதிமன்றமும்
நடக்கட்டும் அதுவென
ஏறு தழுவல் , சல்லிக் கட்டு
மஞ்சு விரட்டு என்று
கலந்து யோசிக்கப் பலர்
அங்கே இருக்கலாம்
முடிவெடுக்க ஒருவர்
மட்டுமே போதும். 1
தெருவோர விலங்குகட்கும்
தின்பண்டம் கொடுப்பவராய்
திணித்து சொகுசுக்காரில்
பயணம் போக முடிகிறது
கணவன் மனைவிக்குள்
சண்டை
தொட்டில் மதலைக்கு
பட்டில் இல்லாவிடினும்,
பருத்தியில் ஒரு உடுப்பும்;
அவ்வப்போது மொபைல்
வைத்துப் போட்டோ
எடுத்து எடுத்து
மகிழ்ந்து
வனம் ஒன்றில்
சிங்கம் புலி ஆனை
என வரிசையாய் வாழலாம்
காட்டுப்பூனை
காட்டு எருமை
அரிசிக் கடையில் அரிசி
மூட்டைகள் இறக்கப்பட்டன
அகண்டமும் தாண்டலாம்;
மனவுறுதி இருப்பின்;
பேனாவால் எழுதியிருந்தால்
என் பிள்ளைகளே படிக்கமாட்டார்கள்
தாத்தா காலத்து கிரய பத்திரத்தை
இன்றைய தலைமுறை
எதையும் பாராதவரும்,
எதையும் கேளாதவரும்,
எதையும் சுவைக்காதவரும்,
எதையும் ஸ்பரிசிக்காதவரும்,
நாய்கள் குறைப்பது
தலைவேதனை
நாய்கள் ஓலமிடுவது
வயலங்கரை சாலையில்
மழைத்தூறலில் குடையுடன் நடந்து கொண்டிருந்தேன்
ஆர்ப்பரிக்கும் அருவி
அதன் தவத்தைக் கலைக்கவேயில்லை
ஊடுருவ முடியாத ஒலி அதிர்வு
திறப்பற்று இரைச்சலாய்
இணையக் காலக் கவியரங்கம்நாள் : 8.1.24 முழு மரத்தையும்ரசிக்க வாழ்நாள் போதாது.. சிறகிலையின்சிற்றிலையடுக்கின்இறகுகளை நேர்த்தியைரசிக்கிறேன்.. அவசரச் செய்தி சொல்லவந்த நண்பர்சிற்றிலை நேர்த்தியின்இறகுகளை உருவியபடிப் பேசுகிறார்.. காதுகளை மூடிக்கண்களை மூடுகிறேன்வழிகிறது கண்ணீர்.
>>எங்கள் நிழல்கள்
உரசிக் கொண்டு சென்றன
பேசிக் கொள்ள வில்லை
எழுதி நாளாகி விட்டது
ஏதாவது எழுத வேண்டும் .
காலையிலிருந்து இரவு வரை
வேலையோ ஒன்றும் கிடைக்கவில்லை
தம்படி வரும்படி இல்லாத நிலையில்
உடல் குறுக்கி
அனுதினமும் துன்புற்று
ஆவலாதியில் அல்லாடுகிறதே!
தொலைக்கப்போவதும் கூட
உங்களுக்கு தெரிந்திருக்கலாம்..
நான் முழுவதுமாய்
நீரூற்ற மறந்த பொழுதுகளில்
அது தன் கண்ணீரைக் குடித்து வளர
கற்றுக் கொண்டது
ஒரு நொடியில்
கடந்தகாலம் ஆகிவிடும்
அதைப் போய்
சட்டைக்குமேல் குளிராடை
காற்றுப்புகாக் காதடைப்பு
கையுறையுடன்
வாராது வந்தது;
>>அன்பு உணர்வில்தான்
அகிலமும் சுழல்கிறது
இயற்கையும் செயற்கையும்
கைகோர்த்து செல்கிறது!
கியா காரில் வந்திறங்கி
ரேஷன்கடை அரிசி வாங்கி
கறவை மாடுகளுக்கு வைக்கிறார்கள்.
பாமாயில் பாக்கெட்
வீதியில் பிச்சைக்கு வருவாள்
கல்கி மட்டும் கடனாகக் கேட்டு
வீட்டு வாசலில் குந்திப்
படித்து விட்டுப்போவாள்
ஆலமரம் போல்
படர்ந்து வளரத் தான் ஆசை!
என்னுடைய கிளைகளை
தொடர்ந்ததும் துவண்டதும்
நடந்ததும் கடந்ததும்
இணையக் காலக் கவியரங்கம் – 79நாள் 5.1.24 எல்லாக் கேள்விகளையும்எல்லாப் பதில்களையும்பிரிப்பதற்குஒரு கேள்வியோஅல்லதுஒரு பதிலோபோதும்.
>>ஆண்டு பல போனபின்
உரிமைக்குரல்
ஆனது விடுதலையின்
திறவுகோல்.
பரபரத்துக் கிடக்கிறது
காலை நேர கடை வீதி
அவரவர் கவலை அவரவர்க்கு
கடந்து செல்கிறது
சொல் புதிது, இணைய கால, 78வது கவி அரங்கம், தேதி 04.01 2024 கிழமை வியாழன், நேரம் மாலை 05.10,” களைப்புக்கு வடிகால் ” என்ற எனது கவிதை தலைப்பில் பேசுவது சிட்லபாக்கம் சுரேஷ் ராஜகோபால். காலை முதல் கடுமையானவேலை தொடர்ந்து …
>>வாழ்க்கைக் கடலின்
சுழிப்பிலே உருண்டு
பக்திக்கு தயவு அழகு
சக்திக்கு உடல் அழகு
புத்திக்கு புகழ் அழகு
பதினைந்து வயதில்
திரைப்படப் பாடல்களின்
தாக்கத்தில்
காதல் தோய்ந்த கவிதை
எழுதிய நோட்டுப் புத்தகம்
கேகயன் மகளின் சொல்
தசரதனை
வானகம் அனுப்பியது.
போதுமடி கடல்தாயே நிப்பாட்டு
போனமுறைக் காயமின்னும் ஆறவில்லை
மோதிவந்து கோபத்தில் முட்டாதே
அவள்
கனவில் வரும்போது
அவன் உள்ளம் மகிழ்கிறது!
கூட்ட நெரிசலில்
முண்டியடித்துக்கொண்டு ஏறும்பொதெல்லாம்கூட்ட நெரிசலில்
முண்டியடித்துக்கொண்டு ஏறும்பொதெல்லாம்
கடமைச் சிலுவைகளைத்
தோளில் சுமந்து
குடும்பப் பொறுப்பெனும்
முள்கிரீடம் தரித்து
தமிழ்மண்ணில் ஜல்லிக்கட்டு
பொங்கல் முடிந்து வரலாம்
மய்ய அரசும் நீதிமன்றமும்
பச்சைக் கொடி காட்டி ஆயிற்று
ஜல்லிக்கட்டுச் செல்கிறது
இயேசுவை
சிலுவையில்
அறைந்தபடியே
வரைந்து முடிக்கிறா