சசிகலா விஸ்வநாதன்/பெரியவள்
முதிர் வயதான அன்னம்மாள் கையால் நாவில் பீஜாட்சரம் எழுதச் சொன்னார்கள்.
” ஹரி நாராயண்” என்ற பேரையும்
முதிர் வயதான அன்னம்மாள் கையால் நாவில் பீஜாட்சரம் எழுதச் சொன்னார்கள்.
” ஹரி நாராயண்” என்ற பேரையும்
சற்று நேரத்துக்கு முன்புதான் அவள் கேட்டபடி வெள்ளைத்தாளை நீளவாகில் சில நறுக்குகளாக வெட்டிக் கொடுத்திருந்தேன்.
>>அவன் ஒரு நாள் ஸ்வாமிகளிடம், “நான் குருவாயூரப்பனை எவ்வாறு தியானம் செய்ய வேண்டும்? அருள் கூர்ந்து எனக்கு சொல்லுங்கள்” என்று வேண்டினான்.
>>ஜிக்கி என்கிற பூனையுடன் அவள் தன் நேர்காணலைத் தொடங்கினாள்.உனக்கு நான் வைத்த பெயர் பிடித்திருக்கிறதா?இல்லை.ஏன்?பூனை என்றே கூப்பிடு.. எதற்குப் பெயர் எல்லாம்?பெயர் பிடிக்கவில்லையா?பெயர் வைப்பது பிடிக்கவில்லை.ஏன் பிடிக்கவில்லை.நீங்கள்தான் பெயர் வைத்துக் கூப்பிடுகிறீர்களே அந்தப் பழக்கத்தை ஏன் எங்களுக்கும் ஊட்டுகிறீர்கள்?ஓ.. பெயர் வைப்பதில் …
>>பேசாம எடைக்குப் போடுங்க..
போடி இவளே.. இது ராசியான சைக்கிள்..
இருக்கட்டும்.. இடத்தை அடச்சிக்கிட்டு
வாசலில் அழைப்பு மணி. மீண்டும் கத்தினாள் சீதா, ” அந்த பேப்பர தூக்கி விட்டெரிஞ்சுட்டு யார் வந்திருக்காங்கன்னு
>>சாந்தா எதேர்ச்சியாக சன்னல் வழியாகத் தெருவைப் பார்க்க நேர்ந்தது. அட! இப்போது போனவர் “என் அப்பா மாதிரியே இருக்கிறார்”, என்று
>>சத்திரப்பட்டி கிராமத்தில் என் பாட்டனார் இருபது வருடங்களுக்கு முன் நட்ட மரங்கள் இப்போது நல்ல நிழல் தரும்
>>விவசாயம் தான். குறு மிளகு எடுப்பது , ஏலக்காய் பறிப்பது , காபி , தேயிலை பயிரிடுவது , இவைகள் தவிர வாழையும் கரும்பும் பயரிட்டு நல்ல விளைச்சல்
>>போன முறை கூட்டத்தோடு சேர்ந்து ஒவ்வொரு ஊராகப் போய் நிலங்களுக்கு உரமாக ஆட்டுப்புழுக்கைகளை கொடுத்து அடைந்து கிடந்த காலத்தில் நிகழ்ந்து
>>சுவர்ண ரேகாவின் தாய் மாமா இளங்கோவும் அவன் மனைவி துர்காவும் அவர்களை அழைக்கப் போயிருந்தா
>>காலையிலேயே இரண்டு குழுக்காரர்கள் வந்து தேவகி வீட்டு வாசலில் வந்து கத்திவிட்டுப்போனார்கள். ஒன்று விடிய
>>எல்லாருமே. எல்லோரும் மாட்ட இவன் மட்டும் சாமர்த்தியமாகத் தப்பித்தே வந்திருக்கிறான். அதைப் பலமுறை பெருமையாகவும் அக்கம் பக்கம்
>>நாங்கள் இருவரும் முடிவு செய்து விட்டோம். குறிப்பாக அதைப் பற்றிப் பேசுவதில்லை. அது குறித்துத் தகவல் எப்படியாவது கிடைத்துவிடுமென்று இன்று மட்டும் தொலைக்காட்சி, தினசரி எல்லாம் பார்ப்பதில்லை, படிப்பதில்லை என்றும் முடிவு செய்தோம். தொலைப்பேசிகளைத் தூர வைத்துவிட்டோ
>>அவர்களுக்குள் சண்டை. அவள் திடீரென்று சத்தம் போட்டாள். சத்தம் போடாதே என்று கூறினான். அவள் கேட்பதாய் இல்லை. ‘அப்படித்தான் சத்தம் போடுவேன்,’ என்றாள். காதுகொடுத்து அவனால் கேட்
>>கேட்டு வந்தவரிடம், என்ன பதில் சொல்வது? “சீர் செனத்தி ஒன்றும்
>>மீண்டும் மாலை 5 மணிக்கு மேடைப் பேச்சு.
சேதுபதி நல்ல மேடைப் பேச்சாளர்.
ஆரம்ப காலத்தில் அரசியல் வாதிகளுக்கு மேடையில் பேச எழுதிக் கொடுத்து முன்னுக்கு வந்தவர் .
அப்பொழுது அவளுடைய அண்ணனின் துணிக் கடை சென்னையில் சௌகார்பேட் ஏரியாவில் இருப்பது நினைவிற்கு வந்தது. அவனிடம் ஏதாவது வேலை கிடைக்குமா என்று கேட்டபோது , அவன்
>>தானியப் பச்சையும் உக்கிரச் சிவப்பும், உருளும் கண்ணீரும் கலந்த அந்தமுகம் , தலையில் தலைப்பாகையோடு , ஒரு விவசாயியின் முகம் தான் . ஆம் அது முனியனின் முகம்தான். அந்த ஊரில் முக்குச் சாமியாக இருந்து அந்தக் கிராமத்தைக் காத்துக் கொண்டிருக்கும் முனிய சாமி தான்.
>>பார்த்துப் பேசி சிரித்து பழகிப்போகிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள்.
>>அந்த ஊரு சிறியது தான்.
கிராமம் என்றும் சொல்ல முடியாது, டவுன் என்றும் சொல்ல முடியாத இரண்டுங்கெட்டான் சிறு
வழக்கம்போல் அவர்களுக்குள் சண்டை. எப்போதும் உச்சத்திற்குப் போகாது சண்டை.
ஆனால் இன்று உச்சத்திற்குப்
மாத்திரைகளைக் கொடுத்துவிட்டுத் தூங்கச் செய்து விட்டேன். இன்னும் இரண்டு மணி நேரத்திற்கு எழுந்துகொள்ள மாட்டாள். அதன்பின் எழுந்து தொண தொணவென்று எதாவது பினாத்திக் கொண்டிருப்பாள். பெரும்பாலும் படுக்கையில்தான் எல்லாம்.
>>பஸ் வந்து நின்று புறப்படும் இடம் ஒரு அரச மரத்தடி.
மிகவும் பழமையான அரச மரம் அது. அதன் அடி பாகத்தை சுற்றி
மேடை ஓன்று கட்டி பயணிகளுக்கு உட்கார வசதி செய்யப் பட்டிருந்தது.
அடுத்த ஊருக்கும் அதற்கும் அடுத்ததாக இரண்டு ஊர்கள் வரை போகும்
ளைத்தொடர்ந்து வந்தது.
இதென்ன புது பிச்சினை? அநத நாயை அவள்
பார்ப்பது அதுவே முதல்தடவை. அது எங்கிருந்து
வருகிறது என்பது பெரிய கேள்வி க்குறிதான்.
ஒருவேளை அவள்ஏதாவது தனக்கு சாப்பிடக்
வேறு என்ன விசேஷம்?? என்ற கேள்விக்கு
“ஒண்ணுமில்லிங்க தினமும் சரியா மத்தியானம் 12 மணிக்கு அடுக்களை ஜன்னல்ல வந்து ஒரு காக்கா கத்திகிட்டேயிருக்கு
கோலம் போடும் பெண்கள், குழாயடிச் சண்டை, மீன் வியாபாரியிடம் பேரம், சுவரொட்டி மேயும் பசு எல்லாம்வ்பார்த்தும் ஒன்றும் கிடைக்க வில்லை.
தெருக்கோடியில் வீட்டினுள் இருந்து ஒரு குரல்.
ரவிக்கு அன்று காலாண்டு தேர்வு முடிந்திருந்தது. அவன் தன் நண்பர்களோடு பேசி முடித்துவிட்டு வீடு திரும்பினான் . அவனுடைய அப்பா ராமசாமி மேஸ்திரி வேலை பார்ப்பவர் . சிறிது ஏழ்மையான குடும்பம் தான் ஆனால் ,மகிழ்ச்சிக்குக் குறைவில்லை .
>>ப்பாவின் கையைப் பிடித்து சிறுமியாய் நிற்கும் அவளிடம்..”பாப்பா எந்த கிளாஸ் படிக்கறே..நல்லா படிக்கணும்.பெரிய..பெரிய படிப்பு படிக்கணும்.கற்றது கைம்மண் அளவு.காலத்துக்கும் படிக்கணும்”என்று சொல்லிய படியே..”இந்தா….குழந்தைகள் கார்ட்டூன் தொடர்..இதைப் படி” என ஒரு புத்தகத்தை தருவார்.
>>ஒரு கிலோ போடு” என்றேன்.
நிறுத்துப் போடும்போது “முப்பது வச்சிக்கப்பா” என்றேன்.
இந்த ஜோல்னாப் பையைக்கூட அவன்தான் அறிமுகப் படுத்தினான்.
அவள் பிஎச்டி படிக்க எடுத்துக்கொண்ட தீம் தமிழ்ச் சிறுபத்திரிகைகள். இதுமாதிரியான பழையப் புத்தகக் கடைகளில்தான் அவள் சிறுபத்தரிகைகளைத் தேடிக் கொண்டிருப்பாள். எல்லா இடங்களுக்கும் அவனுடன் டூ வீலருடன் சுற்றிக்
ன்றாட வாழ்க்கையை ஓட்டவே கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு ஏழை குடும்பத்தின் ஏழாவது மகனாக பிறந்து அரசு பள்ளியில் படித்து வாழ்வில் இவ்வளவு உயரத்தை தொட்டிருக்கும் அவர் என்ன கூற போகிறார் என்ற எதிர்பார்ப்பு எல்லோரிடமும் இருந்தது.
>>காத்திருந்தாள் கார் குழலி.
அழகான அந்தப் பெயர் அப்பா சூட்டியது. பிறந்த குழந்தையை அவர் கையில்
நந்தாவை, வெண்ணிலா முதன்முதலாகச் சந்தித்தது இந்தக் கடையில்தான். இருந்த ஒரே புத்தகத்தை இருவரும் கேட்க,
>>இனி முடியாதென கிணற்றை எட்டிப் பார்த்தான்,உயிரை விட்டுவிட.
அங்கே பாழ் கிணற்று அழுக்கு நீரில் நீந்தி களித்தது ஒரு தவளை.
அது தப்பு என்று தாமரைக்கு நிச்சயம் தெரியும். ஐந்தாம் வகுப்பு படிக்கும் சிறுமிதான் என்றாலும் இது சரியில்லை என்று புரியும் வயசுதான் அவளுக்கு.ஆனால் அதை யாரிடம் சொல்வது என்று தான் புரியவில்லை.அம்மா சும்மாவே
>>தோழி ஒரு படத்தை இவளுக்குக் கொடுத்தாள். அது ஒரு பெண்ணின் படம். யாரோ வரைந்த ஓவியம். அந்தப் பெண்ணின் முகத்தில் சிரிப்பில்லை. லதாவுக்கு அது அவ்வளவாகப் பிடிக்கவில்லை. மேலும் அவளின் அம்மாவை நினைத்த போது இந்த
>>அந்த அதிசயமான பறவை முன் நின்று எப்போதும் பேசும் வழக்கத்தைக் கொண்டிருந்தாள் வனிதா.
நடக்கப் போகிற எல்லா நிகழ்ச்சிகளையும்
அவள் உடை போலவே கறுத்த மேனி, மேலும் சிவப்பு நிற கழுத்து பாகம் மென்மை , அழகுக்கு அழகு சேர்த்தது.
பாரதி தடவி விட்டும் நகராமல் இருந்த பறவை காலில் அடிப் பட்டிருப்பதை கண்ட
சிகப்பு நிறத்தில் ஒரு அழகிய பறவை. அது எங்கிருந்து வந்தது என்று அவளுக்கு தெரியாது. தினமும் அதைப் பாக்காமல் எந்த
>>போட்டோக்களையும் வெளிப்படுத்தினார். ஆனால் வளாகத்தின் உள்ளே நடந்த ஊழலை ஏனோ கண்டுகொள்ளவில்லை.அவருக்கு ஊழல் என்று தோன்றவில்லையா? கீழே குடியிருக்கும் ஒருவரின் பேத்திக்குப் பிறந்த தினம். கொண்டாட நினைத்த அந்தக்
>>தெறிக்க ஓடி வரும் கதாநாயகியை , பின்னாலிருந்து தாவிப் பிடிக்கிறான் மொட்டை மண்டை வில்லன். கையில் அகப்பட்ட நெளிந்த சிகப்பு சைக்கிளை அப்படியே தூக்கி வில்லனின் மண்டையில் நாயகி அடிக்க, வீட்டின் மாடியிலிருந்து கதாநாயகன் அருகில் இருந்த தென்னை மரத்தில் தாவி, மட்டை
>>உடனே வீட்டிலிருந்து கிளம்பி விடுவதுதான் சரி, என்று கதவை திறந்தால், வாசலில் எலெகஷன் ஆபிசர்ஸ் மற்றும் மீடியா ஆட்கள்
>>வூட்டுக்குள்ள ஒரே மூட்ட பூச்சி.. அத்த ஒழிச்சி கட்டணும்னு சாமான் செட்டைல்லாம் எட்த்து வெள்ள போட்டேன்.. கெரகம் பு
>>மேடும் பள்ளமும் பார்த்து முடித்து , சாய்ந்து கிடக்கும் ஓட்டைச் சைக்கிள் .
>>வீட்டின் புழக்கடை பூராவும் குப்பைகள், பழைய துணிமணிகள், முன்கூடை வைத்த ஒடாத துருபிடித்த சைக்கிள், அவசரத்துக்கு உதவுமென சேர்த்து வைத்த பைகள், சுவற்றிலிருந்து கிழித்த கனவுலகக் கதாநாயகனின் போ
>>ப்ளஸ் 2 – வாழ்க்கை விதியை நிர்ணயிக்கும் படிப்பு தேர்ந்தெடுக்கும் கட்டம் – என்ன படிப்பு தேர்ந்தெடுப்பது? வந்தது தலைவலி!
>>கிழிந்த வேட்டி தோண்டினால்
கிடைக்கும்
தொலைந்தவை
நேற்றைய பார்ட்டி முடிந்து வீட்டில் எல்லாம் இறைந்து கிடைக்கின்றன. பாத்திரங்களும் கண்ணாடி டம்ளர்களும் ஒரு பக்கம், ஒரு பக்கம் துணிமணிகள். வேலைக்காரி அஞ்சலியைக் காணவில்லை. அவளைப்
>>
வராது என்ற நம்பிக்கை. வந்ததே வெள்ளம். உயிர் பிழைத்தால் போதும் என எண்ணி உடைமைகளை
>>வீடு காலிப் பண்ணிட்டுப் போயிட்டாங்களா?
ஆமாம்.
புள்ளைங்க சைக்கிள விட்டுட்டுப்
பார்த்தியா வீரா என் பக்கத்துல எவ்வளவு ஆசையா படுத்திருக்கு, அவனுக்கு என்ன தான் பிடிக்கும்” என்றான் ராமு. “வீரா, என்கிட்ட வாயேன்” என்று அழைத்த சிவா அருகே வாலாட்டியபடி போனது வீரா.
>>என்னபிரச்சினை என்றாலும் சுனிலுக்கு
உடனடியாக அவன் தாயின் உதவி கிடைக்கும்
குழப்பம் நீங்கி அமைதியுடன்சுனில்
உலக புத்தக தினத்தைக் கொண்டாடாமல் முல்லா நஸ்ருதீன் சாய்வு நாற்காலியில் சாய்ந்தபடி, கால்களை ஆட்டிக்கொண்டு, மோட்டுவளையை வெறித்துக்கொண்டிருந்தார். அவருடைய கிரெடிட் கார்டுகள், டெபிட் கார்டுகள், பர்ஸ்
>>ஒரே இருட்டு. ஒவ்வொருமுறை தள்ளப்படும்போதும், ‘வெளிச்சம் வருமோ’ என்ற எதிர்பார்ப்பு எனக்குள். வழுக்கும் என் வயிற்றுப் பகுதியில், ஏதோ குத்துகிறது. கையால் தடவிப் பார்க்கிறேன் – சின்ன எலும்புத் துண்டு. எனக்குக் கொஞ்சம் மூச்சு முட்டுகிறது.
>>அடுத்த நாள் பள்ளியில் ஏதாவது புது வித ஓவியம் ஓவியப் போட்டிக்கு வரைந்து கொண்டு வருமாறு அவன் வகுப்பு ஆசிரியர் கூறி இருந்தார். கோகுலும் ஆர்வத்துடன் இதை வரைந்து முடித்து முதலில் தன் அக்காவிடம்தான் காண்பித்தான். அவள் இப்படிச் சொன்னவுடன் அவனுக்கு அழுகை முட்டிக் கொண்டு வந்தது.
>>வழக்கம் போல் காலை எழுந்ததும் வீட்டு வேலைக்குக் கிளம்பிக் கொண்டிருந்தாள் சிவகாமி , அவளுக்கு 5 ஆம் வகுப்பு படிக்கும் ஒரே மகன் கோபு . மிகவும் நல்ல குழந்தை . எதை
>>எப்போதும் அம்மாவுடன் ஒட்டிக் கொண்டிருப்பான் அந்தக் குட்டிப் பையன். இப்போதெல்லாம் அம்மாவுக்கு எதாவது உதவி செய்ய வேண்டுமென்று அம்மாவுடன் சுற்றிக் கொண்டிருக்கிறான்.
>>வனஜாவுக்கு இந்தத் தூறல் இதமாகத்தான் இருந்தது. இருந்தாலும் அவசரமாக மீதிப் பாத்திரங்களைத்
>>தீராத தலைவலியால் தன்னிடம் வந்த நோயாளியின் மண்டையை அறுவைச் சிகிச்சை முறையால் பிளந்து பார்த்தார் அகத்திய மாமுனிவர். அவன் மூளையிலே ஒரு தேரை – கையால் எடுக்க வரவில்லை. அவன் மூளையைக் காலால் பற்றிக் கொண்டிருந்தது. எடுக்கவும் இயல வில்லை; நசுக்கவும் முடியவில்லை. என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்தபோது,
>>தெரியாமல் ஒரு அடுக்ககம் வாங்கி குடி வந்து ஆறு மாதங்கள் ஓடி விட்டது. தினம் முதல் மாடியில் அதிர்வு . ஒவ்வொரு நாளும் தெருவில் வாகனங்கள் கடக்கும்
>>என் மகனுக்கு திருமணம் . என் வீட்டு வேலைக்காரிக்கு கொடுக்கவேண்டும் … ” என்கிறாள் .
>>இன்றும் அப்படித்தான், கல்லூரி முடிந்து திரும்பும் வழியில் ஒரு கடை புதிதாக வந்திருப்பதைப் பார்த்தாள். ஆர்வத்துட
>>ரயில்வே தண்டவாளத்தின் பக்கமாக, சாராய டிப்போவுக்குப் போகிறதே ஒரு சந்து, அது தான் அங்கு ‘மெயின்’ ராஸ்தா. கைகோர்த்த நான்கு பேர் வரிசை தாராளமாகப் போகலாம். எதிரே வண்டிகள் வராவிட்டால்,
>>ஜன்னல் ஓரம் புதிதாக வாங்கி வைக்கப்பட்டிருந்த
வண்ண மீன் தொட்டியை
ஒரு காலத்தில் மரங்கள் அடர்ந்த அந்தத் தெருவில் எண்ணி அங்கும் இங்குமாக நாலே வீடுகள் தான் இருக்கும். திடீரென்று அங்கிருந்த மரங்களை எல்லாம் வெட்டி ஒரு ஷெட் போட்டு புதிதாக ஒரு ஃபேக்டரி ஆரம்பித்தார்கள். ஒரு விதத்தில் அது நல்லதாகவே பட்டது …
>>எங்களுடன் வரும்போது அவள் ஒன்றும் புரியாத மொழியைப் பேசியபடி வந்தாள்.
வீட்டிற்குள் அழைத்து வந்தவுடன் பாத்ரூம் கொண்டுப் போய் மனநிலை சரியில்லாத
ராமலிங்கமும் மாலை மரியாதையோடு , அலுவலக காரில் பெற்ற விருது மற்றும் காசோலையோடு கம்பீரமாக வந்து இறங்கினார் . அவர் உள்ளே நுழையும் விதத்தைப் பார்த்து தெருவே ஆச்சரியப்பட்டது .
>>நிமிஷாம்பாவை தரிசித்துவிட்டு கூட்டத்தில் மாட்டிக்கொண்ட அருண் வெளியேவர திண்டாட வேண்டியிருந்தது.தன்னை அழைத்து வந்த நண்பன் மாதவனை அவன்
>>டுத்தநாள் அவள் அங்கயே இருந்துகொண்டு திரும்பவும் கேட்டாள் : “நீ என்னை விரும்பறியா?”
>>அடியில் உட்கார்ந்து மிருதங்கத்தில் ஒரு தட்டு கூட தட்டாமல் உதட்டைப் பிதுக்குவது, கண்களை உருட்டுவது, கன்னங்களை உப்புவது, ரத்தம் கக்கி
>>முனுசாமி எப்பொழுதும் போல் அன்று விடியற்காலை எழுந்து வாழை தாரை அடுக்கி கொண்டிருந்தார் . அவர்
>>பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடித்து, கல்லூரி சேரும் இடையில் உள்ள காலம் ஒரு சொர்ப்பம் என்று தான் சொல்ல வேண்டும். சோம்பேறித்தனமாக வாழ்க்கையின் இனிமை கண்டறிந்த
>>டேய், அரிக்கேன் விளக்கை எடுத்துட்டு வா, எத்தனை தடவ சொல்லி இருக்கேன் , படுக்க மேலே வைக்கக் கூடாது’ன்னு என்றபடி விரையும் அப்பாவைப்
>>அரிக்கன் விளக்கு. மண்ணெண்ணெய் ஊற்றி திரி போட்டு எரிய வைக்கணும் என்றாள். மண்ணெண்ணெய்
>>இதனை வேற யாரேனும் எடுத்து நடத்துவர்களா ? விருப்ப முள்ளவர்கள் தன்னை வந்து சந்தித்து பேசலாம் என்றும் பத்திரிகையில் விளம்பர படுத்தி இருந்தாள் . இந்த செய்தியை பார்த்துவிட்டு கிளம்பி வந்த ஜான் என்பவர் , ஜெனிபர் விலாசத்திற்கு
>>எனது அந்த ஓவியத்துக்கு முதல் பரிசு கிடைத்துள்ளது என்று செய்தி வந்துள்ளது. பல வருடங்களாக எனது ஹாபி.. ஓவியம் வரைதல். எனது தாத்தா ஒரு ராணுவ வீரர். ஆங்கிலேய ராணுவத்தில் இரண்டாம் உலகப் போரில் பணியாற்றியவர்.
>>உதய்ப்பூர் நகரின் முக்கியமான வணிக வியாபாரி கோபாலாலின் செல்ல மகள் அபர்ணா . மிகுந்த அழகும் குணமும் உள்ள அவளை ஜோத்புரின் வியாபாரி பஜ்ரங்கின் மகனான அபிஜீத்துக்கு திருமணம் செய்துவைத்தார் கோபாலால் . அபர்ணாவிற்கு பரத் என்ற ஒரு அண்ணன் இருந்தான் , சிறு வயதில் தன் அப்பாவிடம் கோபித்
>>அந்த ஊருக்கு பஸ்ஸில் வரும்போதே பார்த்து விட்டாள். ராமு தாத்தாவுக்கு பழங்கள் என்றால் கொள்ளைப் பிரியம். ஒவ்வொரு முறையும் அவளைப் பார்க்க அவள் ஊருக்கு வரும்போது பழம்
>>மோகன் தன் மனைவி ரத்னாவுடன் நண்பன் ராஜேஷின் வீட்டு விருந்தில் கலந்து கொண்டபிறகு என் சநேகிதன் மனைவி சுபா எத்தனை நன்னா சமைக்கிறாள். நீ அவகிடேருந்து கத்துக்
>>புதிதாகப் புத்தகங்கள் கொண்டுவரும் படைப்பாளிகள் அவரைக் கூப்பிட்டு கௌரவம் செய்வார்கள்.
அவர்கள் புத்தகங்களின் முதல் பிரதியை அவரிடம் கொடுப்பார்கள்.
சீக்கிரம் போய் அப்பா அம்மாவைக் கூட்டிட்டு வாடா ‘அலறும் அப்பத்தாவின் குரல்.’ வயித்தாலே, வாயாலே ‘ போய்த் திணறிக்
>>கொண்டிருப்பார்கள். வெறும் ஜோதிட பலன்கள் மட்டும் இல்லாமல் மேலும் எத்தனையோ சுவாரசியமான
>>தாத்தா ஏதாவது செய்.. நீர் வந்து கொண்டே இருக்கிறது. நைந்து கூழாகிவிடுவோம்..”
>>மங்களம் பாட்டி அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்து ஏதோ துணியை தைத்துக் கொண்டிருந்தார்
>>மாடியில் இருந்து சத்தம் வந்து கொண்டிருந்தது. ஒரு கிழவி தெருவைப் பார்த்துக் கத்திக் கொண்டிருக்கிறாள். தெருவில்
>>பேரன் வந்து டாக்டரிடம் கூட்டிச் செல்வதாக சொல்லி இரண்டு நாட்கள் ஓடிப் போய் விட்டது. அவன்
>>அப்பா ராகவன் காலையில் நாற்பது நிமிடம் வாக்கிங்
போய்விட்டுத்திரும்பி வந்து உட்கார்ந்து கைப்பேசியில்
ஆழ்ந்து போவார்.
சந்துருவை அனுப்பி வைத்தேன். அவன் கிராமத்து வாழ்க்கையை ரசிக்க கற்றுக் கொள்ளட்டும் என்ற எண்ணத்தில்தான்
>>மகளுக்கு மனதில் பொங்கும் மகிழ்ச்சி;
பேரனுக்குப் புதுப் புது அனுபவங்கள்.
திறந்தால் நீர் வரும் குளியலறை
பவித்ரா வருகிறாளா என்று காத்திருப்பதும் நிச்சயம்.
தீவிரமாக மழை பெய்த நாளில்தான் அவனை விட்டுப் போய்விட்டாள்
ஒரு நாளில்லை இரண்டு நாளில்லை ஆறுமாதமாய் உடம்பெல்லாம் அரிக்கிறது. கிராமத்தைவிட்டு பெரியவர் தாமோதரனுடன் இங்கு வந்து
>>வேண்டுமே – இன்று சம்பளப் பட்டுவாடா தினம் வேறு. இந்த வருமானத்தை நம்பியிருக்கும் தொழிலாளர்களுக்குச் சம்பளம் கொடுக்கவேண்டிய
>>அந்த மழையில் அவர்களோடு சேர்ந்து குடை பிடித்த படி நின்றிருந்த அவனுக்கு அந்த குடைகளின் கீழ் தெரிந்த அவர்களின் கால்களைக் கவனித்துச்
>>அவரோ பிரபல நடிகை. நானோ சாதாரணன் ஆனாலும் எங்கள் இருவருக்குமிடையில் பல பத்தாண்டுகளாக நட்பு பலத்திருக்கிறது
>>மண்ணு தின்ன போதும் சரி, வெண்ண திருடுன போதும் சரி திட்டுவ , அப்புறம் கொஞ்சுவே . ஆனா இப்ப ஏன் இன்னமும் கோபம் தணியாம இருக்கே. ‘சுட்டிப் பையா, செல்லக் கண்ணா’ ன்னு ஏன்
>>அவரைப் பார்க்க வருகிறார்கள். அவர்களோடு ஆலமரத்தடியில் அமர்ந்து கொண்டு பேசிக் கொண்டிருப்பார். இலக்கியமில்லை. வெறும் வெட்டிப் பேச்சுதான். அவர் தங்கி இருக்கும்
>>சைக்கிளுக்கு எதிரே விரிந்து கிடந்த மரத்தைச் சுற்றியமைக்கப்பட்டிருந்த
>>காபியைக் குடித்தபடி சிரித்தவளைப் பார்த்து ‘அடி கருப்பாயி நீ இன்னமும் அப்படியே தாண்டி இருக்க’ என்று செல்லமாகச் சொன்ன புருஷன் கண்ணாயிரத்தை ஆசையோடு பார்த்தாள்
>>