அதிரன்/விசுவாசம்

வேறு என்ன விசேஷம்?? என்ற கேள்விக்கு
“ஒண்ணுமில்லிங்க தினமும் சரியா மத்தியானம் 12 மணிக்கு அடுக்களை ஜன்னல்ல வந்து ஒரு காக்கா கத்திகிட்டேயிருக்கு

>>

வளவ. துரையன்/என் பொண்ணு

கோலம் போடும் பெண்கள், குழாயடிச் சண்டை, மீன் வியாபாரியிடம் பேரம், சுவரொட்டி மேயும் பசு எல்லாம்வ்பார்த்தும் ஒன்றும் கிடைக்க வில்லை.
தெருக்கோடியில் வீட்டினுள் இருந்து ஒரு குரல்.

>>

சுகன்யா சம்பத்குமார்/ நாளைய முதலாளி 

ரவிக்கு அன்று காலாண்டு தேர்வு முடிந்திருந்தது. அவன் தன் நண்பர்களோடு பேசி முடித்துவிட்டு வீடு திரும்பினான் . அவனுடைய அப்பா ராமசாமி மேஸ்திரி வேலை பார்ப்பவர் . சிறிது ஏழ்மையான குடும்பம் தான் ஆனால் ,மகிழ்ச்சிக்குக் குறைவில்லை .

>>

டி.வி.இராதகிருஷ்ணன்/ஆழ்வார்

ப்பாவின் கையைப் பிடித்து சிறுமியாய் நிற்கும் அவளிடம்..”பாப்பா எந்த கிளாஸ் படிக்கறே..நல்லா படிக்கணும்.பெரிய..பெரிய படிப்பு படிக்கணும்.கற்றது கைம்மண் அளவு.காலத்துக்கும் படிக்கணும்”என்று சொல்லிய படியே..”இந்தா….குழந்தைகள் கார்ட்டூன் தொடர்..இதைப் படி” என ஒரு புத்தகத்தை தருவார்.

>>

அழகியசிங்கர்/பழைய புத்தகக் கடை…

இந்த ஜோல்னாப் பையைக்கூட அவன்தான் அறிமுகப் படுத்தினான்.
அவள் பிஎச்டி படிக்க எடுத்துக்கொண்ட தீம் தமிழ்ச் சிறுபத்திரிகைகள். இதுமாதிரியான பழையப் புத்தகக் கடைகளில்தான் அவள் சிறுபத்தரிகைகளைத் தேடிக் கொண்டிருப்பாள். எல்லா இடங்களுக்கும் அவனுடன் டூ வீலருடன் சுற்றிக்

>>

ரேவதி பாலு/இதுதான் ஆரம்பம்

ன்றாட வாழ்க்கையை ஓட்டவே கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு ஏழை குடும்பத்தின் ஏழாவது மகனாக பிறந்து அரசு பள்ளியில் படித்து வாழ்வில் இவ்வளவு உயரத்தை தொட்டிருக்கும் அவர் என்ன கூற போகிறார் என்ற எதிர்பார்ப்பு எல்லோரிடமும் இருந்தது.

>>

கிரிஜா ராகவன்/யாரிடம் சொல்வது?

அது தப்பு என்று தாமரைக்கு நிச்சயம் தெரியும். ஐந்தாம் வகுப்பு படிக்கும் சிறுமிதான் என்றாலும் இது சரியில்லை என்று புரியும் வயசுதான் அவளுக்கு.ஆனால் அதை யாரிடம் சொல்வது என்று தான் புரியவில்லை.அம்மா சும்மாவே

>>

ஒன்று எழும்பியிருந்தது. அதில் சின்னக் குருவி ஒன்று பளபளக் கண்களுடன் உட்கார்ந்திருந்தது. “எங்க ஊருக்குப் போனப்போ பார்த்தேன். இது தினமும் ஆலமரத்தின் மேலே உட்கார்ந்து அழகா பாடும். அன்னிக்கு அடிபட்டிடுச்சு, அதனால

>>

பி. ஆர்.கிரிஜா/அதிர்ஷ்டம்

தோழி ஒரு படத்தை இவளுக்குக் கொடுத்தாள். அது ஒரு பெண்ணின் படம். யாரோ வரைந்த ஓவியம். அந்தப் பெண்ணின் முகத்தில் சிரிப்பில்லை. லதாவுக்கு அது அவ்வளவாகப் பிடிக்கவில்லை. மேலும் அவளின் அம்மாவை நினைத்த போது இந்த

>>

விஜயலக்ஷ்மி கண்ணன்/அதோ அந்தப் பறவை போல

அவள் உடை போலவே கறுத்த மேனி, மேலும் சிவப்பு நிற கழுத்து பாகம் மென்மை , அழகுக்கு அழகு சேர்த்தது.
பாரதி தடவி விட்டும் நகராமல் இருந்த பறவை காலில் அடிப் பட்டிருப்பதை கண்ட

>>

அழகியசிங்கர்/பயமா ?

போட்டோக்களையும் வெளிப்படுத்தினார். ஆனால் வளாகத்தின் உள்ளே நடந்த ஊழலை ஏனோ கண்டுகொள்ளவில்லை.அவருக்கு ஊழல் என்று தோன்றவில்லையா? கீழே குடியிருக்கும் ஒருவரின் பேத்திக்குப் பிறந்த தினம். கொண்டாட நினைத்த அந்தக்

>>

இந்திரா ராமநாதன்/கன்டினுய்ட்டி

தெறிக்க ஓடி வரும் கதாநாயகியை , பின்னாலிருந்து தாவிப் பிடிக்கிறான் மொட்டை மண்டை வில்லன். கையில் அகப்பட்ட நெளிந்த சிகப்பு சைக்கிளை அப்படியே தூக்கி வில்லனின் மண்டையில் நாயகி அடிக்க, வீட்டின் மாடியிலிருந்து கதாநாயகன் அருகில் இருந்த தென்னை மரத்தில் தாவி, மட்டை

>>

ஜெ.பாஸ்கரன்/நினைவுக் குப்பை

வீட்டின் புழக்கடை பூராவும் குப்பைகள், பழைய துணிமணிகள், முன்கூடை வைத்த ஒடாத துருபிடித்த சைக்கிள், அவசரத்துக்கு உதவுமென சேர்த்து வைத்த பைகள், சுவற்றிலிருந்து கிழித்த கனவுலகக் கதாநாயகனின் போ

>>

ரேவதி ராமச்சந்திரன்/சமூக சே வகி சுமதி

நேற்றைய பார்ட்டி முடிந்து வீட்டில் எல்லாம் இறைந்து கிடைக்கின்றன. பாத்திரங்களும் கண்ணாடி டம்ளர்களும் ஒரு பக்கம், ஒரு பக்கம் துணிமணிகள். வேலைக்காரி அஞ்சலியைக் காணவில்லை. அவளைப்

>>

மஞ்சுளா சுவாமிநாதன்/நாக்குட்டி

பார்த்தியா வீரா என் பக்கத்துல எவ்வளவு ஆசையா படுத்திருக்கு, அவனுக்கு என்ன தான் பிடிக்கும்” என்றான் ராமு. “வீரா, என்கிட்ட வாயேன்” என்று அழைத்த சிவா அருகே வாலாட்டியபடி போனது வீரா.

>>

எம்.டி.முத்துக்குமாரசாமி/அவன் இன்னும் எத்தனை மூக்குகளைத் தும்மச் செய்வான்?

உலக புத்தக தினத்தைக் கொண்டாடாமல் முல்லா நஸ்ருதீன் சாய்வு நாற்காலியில் சாய்ந்தபடி, கால்களை ஆட்டிக்கொண்டு, மோட்டுவளையை வெறித்துக்கொண்டிருந்தார். அவருடைய கிரெடிட் கார்டுகள், டெபிட் கார்டுகள், பர்ஸ்

>>

ஜெ.பாஸ்கரன்./கனவின் நிஜம்!

ஒரே இருட்டு. ஒவ்வொருமுறை தள்ளப்படும்போதும், ‘வெளிச்சம் வருமோ’ என்ற எதிர்பார்ப்பு எனக்குள். வழுக்கும் என் வயிற்றுப் பகுதியில், ஏதோ குத்துகிறது. கையால் தடவிப் பார்க்கிறேன் – சின்ன எலும்புத் துண்டு. எனக்குக் கொஞ்சம் மூச்சு முட்டுகிறது.

>>

பி. ஆர்.கிரிஜா/கோகுலின் ஓவியம்

அடுத்த நாள் பள்ளியில் ஏதாவது புது வித ஓவியம் ஓவியப் போட்டிக்கு வரைந்து கொண்டு வருமாறு அவன் வகுப்பு ஆசிரியர் கூறி இருந்தார். கோகுலும் ஆர்வத்துடன் இதை வரைந்து முடித்து முதலில் தன் அக்காவிடம்தான் காண்பித்தான். அவள் இப்படிச் சொன்னவுடன் அவனுக்கு அழுகை முட்டிக் கொண்டு வந்தது.

>>

சுகன்யா சம்பத்குமார் /நேர்மைக்குக் கிடைத்த பரிசு

வழக்கம் போல் காலை எழுந்ததும் வீட்டு வேலைக்குக் கிளம்பிக் கொண்டிருந்தாள் சிவகாமி , அவளுக்கு 5 ஆம் வகுப்பு படிக்கும் ஒரே மகன் கோபு . மிகவும் நல்ல குழந்தை . எதை

>>

அழகியசிங்கர்/அம்மா

எப்போதும் அம்மாவுடன் ஒட்டிக் கொண்டிருப்பான் அந்தக் குட்டிப் பையன். இப்போதெல்லாம் அம்மாவுக்கு எதாவது உதவி செய்ய வேண்டுமென்று அம்மாவுடன் சுற்றிக் கொண்டிருக்கிறான்.

>>

டாக்டர் கி. ஆ. பெ. விசுவநாதம்/அகத்தியரும் தேரையரும்

தீராத தலைவலியால் தன்னிடம் வந்த நோயாளியின் மண்டையை அறுவைச் சிகிச்சை முறையால் பிளந்து பார்த்தார் அகத்திய மாமுனிவர். அவன் மூளையிலே ஒரு தேரை – கையால் எடுக்க வரவில்லை. அவன் மூளையைக் காலால் பற்றிக் கொண்டிருந்தது. எடுக்கவும் இயல வில்லை; நசுக்கவும் முடியவில்லை. என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்தபோது,

>>

பி. ஆர்.கிரிஜா/முல்லை அடுக்ககம்

தெரியாமல் ஒரு அடுக்ககம் வாங்கி குடி வந்து ஆறு மாதங்கள் ஓடி விட்டது. தினம் முதல் மாடியில் அதிர்வு . ஒவ்வொரு நாளும் தெருவில் வாகனங்கள் கடக்கும்

>>

புதுமைப்பித்தன்/பொன்னகரம்

ரயில்வே தண்டவாளத்தின் பக்கமாக, சாராய டிப்போவுக்குப் போகிறதே ஒரு சந்து, அது தான் அங்கு ‘மெயின்’ ராஸ்தா. கைகோர்த்த நான்கு பேர் வரிசை தாராளமாகப் போகலாம். எதிரே வண்டிகள் வராவிட்டால்,

>>

ஒற்றுமையே உயர்வு/பி. ஆர்.கிரிஜா

ஒரு காலத்தில் மரங்கள் அடர்ந்த அந்தத் தெருவில் எண்ணி அங்கும் இங்குமாக நாலே வீடுகள் தான் இருக்கும். திடீரென்று அங்கிருந்த மரங்களை எல்லாம் வெட்டி ஒரு ஷெட் போட்டு புதிதாக ஒரு ஃபேக்டரி ஆரம்பித்தார்கள். ஒரு விதத்தில் அது நல்லதாகவே பட்டது …

>>

சுகன்யா சம்பத்குமார் /முதிர்ந்த காதல்

ராமலிங்கமும் மாலை மரியாதையோடு , அலுவலக காரில் பெற்ற விருது மற்றும் காசோலையோடு கம்பீரமாக வந்து இறங்கினார் . அவர் உள்ளே நுழையும் விதத்தைப் பார்த்து தெருவே ஆச்சரியப்பட்டது .

>>

எம்.டி.முத்துக்குமாரசுவாமி/புளிப்பு காட்டுதல்

அடியில் உட்கார்ந்து மிருதங்கத்தில் ஒரு தட்டு கூட தட்டாமல் உதட்டைப் பிதுக்குவது, கண்களை உருட்டுவது, கன்னங்களை உப்புவது, ரத்தம் கக்கி

>>

ரவி ஆதிரன்/அரிக்கேன் விளக்கு

பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடித்து, கல்லூரி சேரும் இடையில் உள்ள காலம் ஒரு சொர்ப்பம் என்று தான் சொல்ல வேண்டும். சோம்பேறித்தனமாக வாழ்க்கையின் இனிமை கண்டறிந்த

>>

சுகன்யா சம்பத்குமார்/கருணை இல்லம்

இதனை வேற யாரேனும் எடுத்து நடத்துவர்களா ? விருப்ப முள்ளவர்கள் தன்னை வந்து சந்தித்து பேசலாம் என்றும் பத்திரிகையில் விளம்பர படுத்தி இருந்தாள் . இந்த செய்தியை பார்த்துவிட்டு கிளம்பி வந்த ஜான் என்பவர் , ஜெனிபர் விலாசத்திற்கு

>>

ஸ்ரீரங்கம் கிருஷ்ணன்/கண்ணீர் இல்லாத சோகம்

எனது அந்த ஓவியத்துக்கு முதல் பரிசு கிடைத்துள்ளது என்று செய்தி வந்துள்ளது. பல வருடங்களாக எனது ஹாபி.. ஓவியம் வரைதல். எனது தாத்தா ஒரு ராணுவ வீரர். ஆங்கிலேய ராணுவத்தில் இரண்டாம் உலகப் போரில் பணியாற்றியவர்.

>>

சுகன்யா சம்பத்குமார் / /சீர் கொண்டுவந்தால் சகோதரன்

உதய்ப்பூர் நகரின் முக்கியமான வணிக வியாபாரி கோபாலாலின் செல்ல மகள் அபர்ணா . மிகுந்த அழகும் குணமும் உள்ள அவளை ஜோத்புரின் வியாபாரி பஜ்ரங்கின் மகனான அபிஜீத்துக்கு திருமணம் செய்துவைத்தார் கோபாலால் . அபர்ணாவிற்கு பரத் என்ற ஒரு அண்ணன் இருந்தான் , சிறு வயதில் தன் அப்பாவிடம் கோபித்

>>

அழகியசிங்கர்/பழங்கள்

அந்த ஊருக்கு பஸ்ஸில் வரும்போதே பார்த்து விட்டாள். ராமு தாத்தாவுக்கு பழங்கள் என்றால் கொள்ளைப் பிரியம். ஒவ்வொரு முறையும் அவளைப் பார்க்க அவள் ஊருக்கு வரும்போது பழம்

>>

லக்ஷ்மி ரமணன்/அவள்மாதிரி

மோகன் தன் மனைவி ரத்னாவுடன் நண்பன் ராஜேஷின் வீட்டு விருந்தில் கலந்து கொண்டபிறகு என் சநேகிதன் மனைவி சுபா எத்தனை நன்னா சமைக்கிறாள். நீ அவகிடேருந்து கத்துக்

>>

அழகியசிங்கர்/ஓட்டம் பிடித்தார்…

புதிதாகப் புத்தகங்கள் கொண்டுவரும் படைப்பாளிகள் அவரைக் கூப்பிட்டு கௌரவம் செய்வார்கள்.
அவர்கள் புத்தகங்களின் முதல் பிரதியை அவரிடம் கொடுப்பார்கள்.

>>

குடைகளின் கால்கள் /நாகேந்திர பாரதி

அந்த மழையில் அவர்களோடு சேர்ந்து குடை பிடித்த படி நின்றிருந்த அவனுக்கு அந்த குடைகளின் கீழ் தெரிந்த அவர்களின் கால்களைக் கவனித்துச்

>>

நாகேந்திர பாரதி/யசோதா கிருஷ்ணன்

மண்ணு தின்ன போதும் சரி, வெண்ண திருடுன போதும் சரி திட்டுவ , அப்புறம் கொஞ்சுவே . ஆனா இப்ப ஏன் இன்னமும் கோபம் தணியாம இருக்கே. ‘சுட்டிப் பையா, செல்லக் கண்ணா’ ன்னு ஏன்

>>

அழகியசிங்கர்/புகழ்ப் பெற்ற எழுத்தாளர்

அவரைப் பார்க்க வருகிறார்கள். அவர்களோடு ஆலமரத்தடியில் அமர்ந்து கொண்டு பேசிக் கொண்டிருப்பார். இலக்கியமில்லை. வெறும் வெட்டிப் பேச்சுதான். அவர் தங்கி இருக்கும்

>>

நாகேந்திர பாரதி/வரக்காபி

காபியைக் குடித்தபடி சிரித்தவளைப் பார்த்து ‘அடி கருப்பாயி நீ இன்னமும் அப்படியே தாண்டி இருக்க’ என்று செல்லமாகச் சொன்ன புருஷன் கண்ணாயிரத்தை ஆசையோடு பார்த்தாள்

>>

நட்பின் அடையாளம்/பி. ஆர்.கிரிஜா

பக்கத்து கிராமத்திலிருந்து சைக்கிளில் ஐந்து கிலோமீட்டர் ஓட்டிநண்பரைப் பார்க்க ஆவலோடு வந்தார் முத்துசாமி.தூரத்திலேயே அவர் நண்பர் ஆறுமுகம் மரத்தடியில் உள்ள ஒரு பெரிய திட்டில் உட்கார்ந்து ஏதோ தீவிர யோசனையில் இருப்பதாக முத்துசாமிக்குப் பட்டது. நேராக சைக்கிளை அவர் அருகில் நிறுத்தி …

>>

ஒரு கோட்டுச் சித்திரம்/நாகேந்திர பாரதி

ஒரு நிமிடம் கோபத்தோடு அந்த டீக்கடைக்காரர் பக்கம் திரும்பிய சந்திரன் ‘ என்ன சார் வடைய இந்த மாதிரி பேப்பரில் வச்சு கொடுத்திருக்கீங்க. .ஓரத்துல எல்லாம் பிளாஸ்டிக் துணுக்குகள் இருக்

>>

புஷ்பா விஸ்வநாதன்/பொக்கிஷம்

சற்று நேரதத்தில் ஒரு பிரபலப்பத்திரிகையிலிருந்து அவரைப் பேட்டி காண ஒரு நிருபர் வந்தார். பேட்டி முடியும் தருவாயில் அந்த நிருபர் கேட்டார். ” நீஙகள் மிகவும் விரும்பும், போற்றி

>>

வீடு விற்பனைக்கு/புவனா சந்திரசேகரன்

வீட்டைச் சுற்றிக் காண்பித்துக் கொண்டிருந்தார் அந்த புரோக்கர். அந்த அறையில் நுழைந்ததும் சுவரில் இருந்த கிறுக்கல்கள் கண்ணில் பட்டன

>>

ஆநிரைக் கண்ணன்/நாகேந்திர பாரதி

ஊட்டி மலையில் வளைந்து நெளிந்து செல்லும் அந்தப் பாதையில் லாகவமாக தனது ஹோண்டோ சிட்டியில் வழுக்கிக் கொண்டு சென்று கொண்டிருந்தாள் பிரியா. அப்பொழுது மலைப்பாதை

>>

ஓஷோவின் ஞானக் கதைகள்/ஓஷோ தர்மதீர்த்தா சன்யாஸ்

புத்தரின் சீடர்களில் ஒருவர் சுபூதி. சுபூதி ஒருநாள் மரத்தின் கீழ் அமர்ந்தார். மௌனமானார். தன்னை மறந்தார்.
சூனியத்தில் மூழ்கி விட்டார்

>>

நேர்காணல் /நாகேந்திர பாரதி

அடுத்தது குப்புசாமி அண்ணே, நீங்க போங்க’ அறைக்குள் நுழைந்த குப்புசாமியை ஏசி குளிர் தாக்கியது . எதிரே ,வட்ட மேஜையைச் சுற்றிக் கட்சித் தலைவர், செயலாள

>>

கர்டாப தீபிகா/எம்.டி.முத்துக்குமாரசாமி

கழுதைகளைப் பற்றி சமஸ்கிருதத்தில் நூல் ஒன்று இல்லை என்பது நஸ்ருதீனுக்கு மிகுந்த ஆச்சரியத்தை அளித்தது. சமஸ்கிருதத்தில் இல்லாத அறிவுத்துறை என்று எதுவுமே கிடையாதே

>>