சுகன்யா சம்பத்குமார் /நேர்மைக்குக் கிடைத்த பரிசு
வழக்கம் போல் காலை எழுந்ததும் வீட்டு வேலைக்குக் கிளம்பிக் கொண்டிருந்தாள் சிவகாமி , அவளுக்கு 5 ஆம் வகுப்பு படிக்கும் ஒரே மகன் கோபு . மிகவும் நல்ல குழந்தை . எதை
>>வழக்கம் போல் காலை எழுந்ததும் வீட்டு வேலைக்குக் கிளம்பிக் கொண்டிருந்தாள் சிவகாமி , அவளுக்கு 5 ஆம் வகுப்பு படிக்கும் ஒரே மகன் கோபு . மிகவும் நல்ல குழந்தை . எதை
>>எப்போதும் அம்மாவுடன் ஒட்டிக் கொண்டிருப்பான் அந்தக் குட்டிப் பையன். இப்போதெல்லாம் அம்மாவுக்கு எதாவது உதவி செய்ய வேண்டுமென்று அம்மாவுடன் சுற்றிக் கொண்டிருக்கிறான்.
>>வனஜாவுக்கு இந்தத் தூறல் இதமாகத்தான் இருந்தது. இருந்தாலும் அவசரமாக மீதிப் பாத்திரங்களைத்
>>தீராத தலைவலியால் தன்னிடம் வந்த நோயாளியின் மண்டையை அறுவைச் சிகிச்சை முறையால் பிளந்து பார்த்தார் அகத்திய மாமுனிவர். அவன் மூளையிலே ஒரு தேரை – கையால் எடுக்க வரவில்லை. அவன் மூளையைக் காலால் பற்றிக் கொண்டிருந்தது. எடுக்கவும் இயல வில்லை; நசுக்கவும் முடியவில்லை. என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்தபோது,
>>தெரியாமல் ஒரு அடுக்ககம் வாங்கி குடி வந்து ஆறு மாதங்கள் ஓடி விட்டது. தினம் முதல் மாடியில் அதிர்வு . ஒவ்வொரு நாளும் தெருவில் வாகனங்கள் கடக்கும்
>>என் மகனுக்கு திருமணம் . என் வீட்டு வேலைக்காரிக்கு கொடுக்கவேண்டும் … ” என்கிறாள் .
>>இன்றும் அப்படித்தான், கல்லூரி முடிந்து திரும்பும் வழியில் ஒரு கடை புதிதாக வந்திருப்பதைப் பார்த்தாள். ஆர்வத்துட
>>ரயில்வே தண்டவாளத்தின் பக்கமாக, சாராய டிப்போவுக்குப் போகிறதே ஒரு சந்து, அது தான் அங்கு ‘மெயின்’ ராஸ்தா. கைகோர்த்த நான்கு பேர் வரிசை தாராளமாகப் போகலாம். எதிரே வண்டிகள் வராவிட்டால்,
>>ஜன்னல் ஓரம் புதிதாக வாங்கி வைக்கப்பட்டிருந்த
வண்ண மீன் தொட்டியை
ஒரு காலத்தில் மரங்கள் அடர்ந்த அந்தத் தெருவில் எண்ணி அங்கும் இங்குமாக நாலே வீடுகள் தான் இருக்கும். திடீரென்று அங்கிருந்த மரங்களை எல்லாம் வெட்டி ஒரு ஷெட் போட்டு புதிதாக ஒரு ஃபேக்டரி ஆரம்பித்தார்கள். ஒரு விதத்தில் அது நல்லதாகவே பட்டது …
>>எங்களுடன் வரும்போது அவள் ஒன்றும் புரியாத மொழியைப் பேசியபடி வந்தாள்.
வீட்டிற்குள் அழைத்து வந்தவுடன் பாத்ரூம் கொண்டுப் போய் மனநிலை சரியில்லாத
ராமலிங்கமும் மாலை மரியாதையோடு , அலுவலக காரில் பெற்ற விருது மற்றும் காசோலையோடு கம்பீரமாக வந்து இறங்கினார் . அவர் உள்ளே நுழையும் விதத்தைப் பார்த்து தெருவே ஆச்சரியப்பட்டது .
>>நிமிஷாம்பாவை தரிசித்துவிட்டு கூட்டத்தில் மாட்டிக்கொண்ட அருண் வெளியேவர திண்டாட வேண்டியிருந்தது.தன்னை அழைத்து வந்த நண்பன் மாதவனை அவன்
>>டுத்தநாள் அவள் அங்கயே இருந்துகொண்டு திரும்பவும் கேட்டாள் : “நீ என்னை விரும்பறியா?”
>>அடியில் உட்கார்ந்து மிருதங்கத்தில் ஒரு தட்டு கூட தட்டாமல் உதட்டைப் பிதுக்குவது, கண்களை உருட்டுவது, கன்னங்களை உப்புவது, ரத்தம் கக்கி
>>முனுசாமி எப்பொழுதும் போல் அன்று விடியற்காலை எழுந்து வாழை தாரை அடுக்கி கொண்டிருந்தார் . அவர்
>>பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடித்து, கல்லூரி சேரும் இடையில் உள்ள காலம் ஒரு சொர்ப்பம் என்று தான் சொல்ல வேண்டும். சோம்பேறித்தனமாக வாழ்க்கையின் இனிமை கண்டறிந்த
>>டேய், அரிக்கேன் விளக்கை எடுத்துட்டு வா, எத்தனை தடவ சொல்லி இருக்கேன் , படுக்க மேலே வைக்கக் கூடாது’ன்னு என்றபடி விரையும் அப்பாவைப்
>>அரிக்கன் விளக்கு. மண்ணெண்ணெய் ஊற்றி திரி போட்டு எரிய வைக்கணும் என்றாள். மண்ணெண்ணெய்
>>இதனை வேற யாரேனும் எடுத்து நடத்துவர்களா ? விருப்ப முள்ளவர்கள் தன்னை வந்து சந்தித்து பேசலாம் என்றும் பத்திரிகையில் விளம்பர படுத்தி இருந்தாள் . இந்த செய்தியை பார்த்துவிட்டு கிளம்பி வந்த ஜான் என்பவர் , ஜெனிபர் விலாசத்திற்கு
>>எனது அந்த ஓவியத்துக்கு முதல் பரிசு கிடைத்துள்ளது என்று செய்தி வந்துள்ளது. பல வருடங்களாக எனது ஹாபி.. ஓவியம் வரைதல். எனது தாத்தா ஒரு ராணுவ வீரர். ஆங்கிலேய ராணுவத்தில் இரண்டாம் உலகப் போரில் பணியாற்றியவர்.
>>உதய்ப்பூர் நகரின் முக்கியமான வணிக வியாபாரி கோபாலாலின் செல்ல மகள் அபர்ணா . மிகுந்த அழகும் குணமும் உள்ள அவளை ஜோத்புரின் வியாபாரி பஜ்ரங்கின் மகனான அபிஜீத்துக்கு திருமணம் செய்துவைத்தார் கோபாலால் . அபர்ணாவிற்கு பரத் என்ற ஒரு அண்ணன் இருந்தான் , சிறு வயதில் தன் அப்பாவிடம் கோபித்
>>அந்த ஊருக்கு பஸ்ஸில் வரும்போதே பார்த்து விட்டாள். ராமு தாத்தாவுக்கு பழங்கள் என்றால் கொள்ளைப் பிரியம். ஒவ்வொரு முறையும் அவளைப் பார்க்க அவள் ஊருக்கு வரும்போது பழம்
>>மோகன் தன் மனைவி ரத்னாவுடன் நண்பன் ராஜேஷின் வீட்டு விருந்தில் கலந்து கொண்டபிறகு என் சநேகிதன் மனைவி சுபா எத்தனை நன்னா சமைக்கிறாள். நீ அவகிடேருந்து கத்துக்
>>புதிதாகப் புத்தகங்கள் கொண்டுவரும் படைப்பாளிகள் அவரைக் கூப்பிட்டு கௌரவம் செய்வார்கள்.
அவர்கள் புத்தகங்களின் முதல் பிரதியை அவரிடம் கொடுப்பார்கள்.
சீக்கிரம் போய் அப்பா அம்மாவைக் கூட்டிட்டு வாடா ‘அலறும் அப்பத்தாவின் குரல்.’ வயித்தாலே, வாயாலே ‘ போய்த் திணறிக்
>>கொண்டிருப்பார்கள். வெறும் ஜோதிட பலன்கள் மட்டும் இல்லாமல் மேலும் எத்தனையோ சுவாரசியமான
>>தாத்தா ஏதாவது செய்.. நீர் வந்து கொண்டே இருக்கிறது. நைந்து கூழாகிவிடுவோம்..”
>>மங்களம் பாட்டி அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்து ஏதோ துணியை தைத்துக் கொண்டிருந்தார்
>>மாடியில் இருந்து சத்தம் வந்து கொண்டிருந்தது. ஒரு கிழவி தெருவைப் பார்த்துக் கத்திக் கொண்டிருக்கிறாள். தெருவில்
>>பேரன் வந்து டாக்டரிடம் கூட்டிச் செல்வதாக சொல்லி இரண்டு நாட்கள் ஓடிப் போய் விட்டது. அவன்
>>அப்பா ராகவன் காலையில் நாற்பது நிமிடம் வாக்கிங்
போய்விட்டுத்திரும்பி வந்து உட்கார்ந்து கைப்பேசியில்
ஆழ்ந்து போவார்.
சந்துருவை அனுப்பி வைத்தேன். அவன் கிராமத்து வாழ்க்கையை ரசிக்க கற்றுக் கொள்ளட்டும் என்ற எண்ணத்தில்தான்
>>மகளுக்கு மனதில் பொங்கும் மகிழ்ச்சி;
பேரனுக்குப் புதுப் புது அனுபவங்கள்.
திறந்தால் நீர் வரும் குளியலறை
பவித்ரா வருகிறாளா என்று காத்திருப்பதும் நிச்சயம்.
தீவிரமாக மழை பெய்த நாளில்தான் அவனை விட்டுப் போய்விட்டாள்
ஒரு நாளில்லை இரண்டு நாளில்லை ஆறுமாதமாய் உடம்பெல்லாம் அரிக்கிறது. கிராமத்தைவிட்டு பெரியவர் தாமோதரனுடன் இங்கு வந்து
>>வேண்டுமே – இன்று சம்பளப் பட்டுவாடா தினம் வேறு. இந்த வருமானத்தை நம்பியிருக்கும் தொழிலாளர்களுக்குச் சம்பளம் கொடுக்கவேண்டிய
>>அந்த மழையில் அவர்களோடு சேர்ந்து குடை பிடித்த படி நின்றிருந்த அவனுக்கு அந்த குடைகளின் கீழ் தெரிந்த அவர்களின் கால்களைக் கவனித்துச்
>>அவரோ பிரபல நடிகை. நானோ சாதாரணன் ஆனாலும் எங்கள் இருவருக்குமிடையில் பல பத்தாண்டுகளாக நட்பு பலத்திருக்கிறது
>>மண்ணு தின்ன போதும் சரி, வெண்ண திருடுன போதும் சரி திட்டுவ , அப்புறம் கொஞ்சுவே . ஆனா இப்ப ஏன் இன்னமும் கோபம் தணியாம இருக்கே. ‘சுட்டிப் பையா, செல்லக் கண்ணா’ ன்னு ஏன்
>>அவரைப் பார்க்க வருகிறார்கள். அவர்களோடு ஆலமரத்தடியில் அமர்ந்து கொண்டு பேசிக் கொண்டிருப்பார். இலக்கியமில்லை. வெறும் வெட்டிப் பேச்சுதான். அவர் தங்கி இருக்கும்
>>சைக்கிளுக்கு எதிரே விரிந்து கிடந்த மரத்தைச் சுற்றியமைக்கப்பட்டிருந்த
>>காபியைக் குடித்தபடி சிரித்தவளைப் பார்த்து ‘அடி கருப்பாயி நீ இன்னமும் அப்படியே தாண்டி இருக்க’ என்று செல்லமாகச் சொன்ன புருஷன் கண்ணாயிரத்தை ஆசையோடு பார்த்தாள்
>>பக்கத்து கிராமத்திலிருந்து சைக்கிளில் ஐந்து கிலோமீட்டர் ஓட்டிநண்பரைப் பார்க்க ஆவலோடு வந்தார் முத்துசாமி.தூரத்திலேயே அவர் நண்பர் ஆறுமுகம் மரத்தடியில் உள்ள ஒரு பெரிய திட்டில் உட்கார்ந்து ஏதோ தீவிர யோசனையில் இருப்பதாக முத்துசாமிக்குப் பட்டது. நேராக சைக்கிளை அவர் அருகில் நிறுத்தி …
>>மணி ஆறு. அலாரம் ஒலிக்க அதன் தலையிலே ஒரு குட்டுக் குட்டி இன்னும் பத்து நிமிடம் சலுகை எடுத்துக்கொண்டு இனிமேல் படுத்துக் கிடந்தா வேலைக்கு
>>மோகன் இயற்கையிலேயே கூச்ச சுபாவம் உள்ளவன். எப்போது பள்ளிக்கூடம் முடிந்து மணி அடிக்குமோ அப்போதே
>>ஒரு ஆட்டோவில் இரண்டு அண்டா கபசுர குடிநீர் வந்து இறங்கியதுமே அந்தப் பேட்டை வாசிகள் எல்லாம் வீட்டிற்குள் பதுங்கி கொண்டனர். “இப்பதானே
>>அன்னம்மா கிழவி காப்பியைக் குடித்துக்கொண்டே என்னைப் பார்த்து சிரித்தாள்.
>>எனக்கு பதினேழு வயது. அழகுதான், ஷாம்பூ போட்டதால் காற்றில் பறக்கும் முடி, கழுத்தில் சிலுவை, ஸ்லீவ்லஸ் உடை என
>>நதிக்கரை ஓரம் ஒரு அழகான குடிசை. தினமும் நரேஷ் தன்னுடைய கிராமத்திலிருந்து ஐந்து கிலோமீட்டர்
>>விதம் விதமான செடிகளை வளர்த்து அவற்றை வீடு முழுவதும் அழகு படுத்தும் தொழிலை முழு நேரம் செய்பவள் சுதா. வழக்கம் போல் அவளுடைய கஸ்டமர்
>>சந்தியாவிற்கு எப்போதுமே தன் அழகைப் பற்றி பெருமை. எப்போது வெளியே
கிளம்பினாலும் தன்னை ஒரு
ஒரு நிமிடம் கோபத்தோடு அந்த டீக்கடைக்காரர் பக்கம் திரும்பிய சந்திரன் ‘ என்ன சார் வடைய இந்த மாதிரி பேப்பரில் வச்சு கொடுத்திருக்கீங்க. .ஓரத்துல எல்லாம் பிளாஸ்டிக் துணுக்குகள் இருக்
>>அவள் ஓவியங்களைக் கண்டு பெரும் மகிழ்ச்சி அடைந்தேன். அவள் வயதில் என்ன இப்படி வரைகிறாள். என் பையனிடம் சொன்னேன். அவள்
>>சற்று நேரதத்தில் ஒரு பிரபலப்பத்திரிகையிலிருந்து அவரைப் பேட்டி காண ஒரு நிருபர் வந்தார். பேட்டி முடியும் தருவாயில் அந்த நிருபர் கேட்டார். ” நீஙகள் மிகவும் விரும்பும், போற்றி
>>வீட்டைச் சுற்றிக் காண்பித்துக் கொண்டிருந்தார் அந்த புரோக்கர். அந்த அறையில் நுழைந்ததும் சுவரில் இருந்த கிறுக்கல்கள் கண்ணில் பட்டன
>>தாத்தா, நான் நிறைய
வரஞ்சுட்டேன் , நீ வந்து பாரேன், என்று அவரை இழுத்துக் கொண்டு தான் வரைந்ததை பெருமையுடன்
ஊட்டி மலையில் வளைந்து நெளிந்து செல்லும் அந்தப் பாதையில் லாகவமாக தனது ஹோண்டோ சிட்டியில் வழுக்கிக் கொண்டு சென்று கொண்டிருந்தாள் பிரியா. அப்பொழுது மலைப்பாதை
>>குரல் கேட்டு திரும்பி பார்த்தான் ரமணி.
பக்கத்து ஃபிளாட் சிறுவன் ரங்கா
தான் செஞ்சாரு. அப்புறம் நான் வீடு காலி பண்ணும் போது சுவத்துக்கு ஒயிட் வாஷ் பண்ணி விட்டு விடுகிறேன் என்று சொன்னவுடனே……”
>>புத்தரின் சீடர்களில் ஒருவர் சுபூதி. சுபூதி ஒருநாள் மரத்தின் கீழ் அமர்ந்தார். மௌனமானார். தன்னை மறந்தார்.
சூனியத்தில் மூழ்கி விட்டார்
அடுத்தது குப்புசாமி அண்ணே, நீங்க போங்க’ அறைக்குள் நுழைந்த குப்புசாமியை ஏசி குளிர் தாக்கியது . எதிரே ,வட்ட மேஜையைச் சுற்றிக் கட்சித் தலைவர், செயலாள
>>காத்துக் கொண்டிருக்கிறார்கள் அடுத்த வேனுக்காக. அவர்களின் கண்களில் அந்தக் கொடுமைக் காட்சிகள் விரிந்து விரிந்து கிடக்கின்றன . வாய்
>>
நகரில் நடந்து கொண்டிருந்த ஓவிய கண்காட்சிக்கு வசந்தாவும் சித்ராவும் போனார்கள் .ஒரு வித்தியாசமான
>>கழுதைகளைப் பற்றி சமஸ்கிருதத்தில் நூல் ஒன்று இல்லை என்பது நஸ்ருதீனுக்கு மிகுந்த ஆச்சரியத்தை அளித்தது. சமஸ்கிருதத்தில் இல்லாத அறிவுத்துறை என்று எதுவுமே கிடையாதே
>>தூக்கிப் பிடித்துக் கொண்டான். லலிதா கையில் ஒரு ஸ்பூனில் மருந்துடன் அவனை சாப்பிடுமாறு கெஞ்சிக்
>>‘ரெண்டு குடம் தான் கணக்கு அதுக்கு மேல கிடையாது’ கண்டிப்பாகச் சொல்லிவிட்டு ‘அடுத்தடுத்து ‘என்று விரட்டிக் கொண்டிருந்தான் தண்ணி
>>எல்லாம் முடிந்துவிட்டது. வேண்டியவர்களுக்கு சொல்லி அனுப்பி அவர்களும் வந்தும், வர இயலாதவர்கள் போனிலும்
>>அன்று இரவெல்லாம் நல்ல மழை.
காற்றும் மழையும் இருளுடன் சேர்ந்து ஒரு பெரிய கூத்து நடத்திவிட்டுச் சென்றன.
கிருஷ்ணனுக்கு காலையிலிருந்து ஒரே குஷி. அவன் அப்பா அவன் கேட்ட மாத்திரத்தில் தேசியக் கொடியை வாங்கிக் கொடுத்து விட்டார். எப்போதும் விடாமல் கேட்டாலும் எதையும் லேசில் வாங்கித் தர மாட்டார். அவனுக்கு ஒரே ஆச்சரியம். நம்ப முடியவில்லை. முந்தின நாள் பள்ளியில் எல்லோரும்
>>ஊன் உறக்கம் மறந்துஏழு நாளாயிற்றுமணிக்குஅப்போதைக்கு அப்போதுதுதிக்கையை காற்றில்துளாவது போல் ஒரு பாவனைசெய்து கொண்டிருந்தது.மாற்றுப் பாகனை பக்கத்தில்நெருங்க விடலில்லைபெரும் உருமல் சத்தத்தோடு.மருத்துவர் மணியை வெளிவட்டத்தில்சுற்றி வந்து பார்த்து விட்டுஉடலுக்கும் ஒன்றுமில்லைமனதுக்கு தான் ஏதோ ?ஆனாலும் நிலைமை ஆபத்துதான்என்றுமுடித்துக் கொண்டார்.கோயில் அதிகாரி அவசரக் கூட்டம் …
>>அவளை அங்கே உட்கார வைத்து விட்டு அந்த அறையின் ஜன்னல் கதவுகளை சாத்திவிட்டு அருகே வந்து அமர்ந்த அந்த
>>வாலிபன் கையில் இருந்த ஃபோனில் ஆழ்ந்திருந்தான் .எதிரே முக்காடிட்டுக் கொண்டு உட்கார்ந்திருந்த ஒரு
>>அவன் அலுவலகத்தில் ரமா வந்து சேர்ந்த நாள் , அழியாத புகைப்படம் போல் பதிந்திருக்கிறது. அவனிடம் தான் முதலில் வந்து கேட்டாள் . ‘திருநெல்வேலியில்
>>பவித்திராவிடம் பட்டாபிக்குப் பிடித்த விஷயம். மஞ்சள் நிறப் பூவை தலையில் வைத்துக்கொண்டு அவள் அழகுப் பார்த்துக் கொண்டிருப்பாள். அந்தக்
>>வேணு , சோமு இருவரில் யார் அவளுக்கு ஏற்றவன் . முடிவெடுக்கும் பொறுப்பை ரோஜாவிடமே விட்டு விட்டனர் அவள் பெற்றோர் . இந்தப் படத்தில் இருக்கும் அதே ரோஜா தான் . எது ரோஜா
>>நந்தகோபால நவநீத கிருஷ்ணன் என்கிற நந்தா தான் நமது கதையின் நாயகன். சரியான அம்மா தாசன். பயந்தாங் கொள்ளிப்
>>இனிமேல் அந்த வார்த்தைகளைக் கேட்க முடியாது . அம்மாவின் உதடுகள் மூடிக் கிடந்தன . அந்த முகத்தில் மயான அமைதி . அது ஒரு மின் மயானம் .
>>அந்தக் கிழவர் – இப்படிக் குறிப்பிடுவது பலருக்குப் பிடிக்காது – தினமும் காலையில் மெதுவாக நடந்து வந்து அந்தப் பழங்காலக் காப்பிக் கடை
>>றமாக இருந்தது அந்த வீடு. சுற்றி செடி கொடிகள் கத்தி பார்க்காமல் தாராளமாகவே எழும்பியிருந்தன. வளைந்திருந்த
>>சுப்பு ஒரு நெசவாளி. முக்கால்வாசி நெசவாளிகள் லுங்கிதான் தயாரிப்பார்கள். லுங்கி மொத்தத்தையும் கம்பெனியில் போட்டு விட்டு, அவர்கள்
>>அன்று வங்கியில் கூட்டம் அதிகம். மேலாளர் என்ற முறையில் வாடிக்கையாளர்கள் அவன் கேபினுக்கு வந்து கொண்டே இருந்தனர். மொழி தெரியாத இடம். ஆனாலும் ஓரளவுக்கு இந்தி தெரிந்ததனால் சமாளித்துக் கொண்டிருந்தான்.
>>பேரனைத் தேடிக் கொண்டு வந்தாள் சீதாப்பாட்டி. பள்ளி விடுமுறைக்கு பாட்டி வீட்டிற்கு வந்த பேரன் இன்றோ
>>எப்படி உட்கார்ந்து இருக்கிறார் பாரு உங்க அப்பா. சரியான மவுன சாமியார்” என்றாள் கௌசல்யா கோபமாக.
>>அந்த வங்கியின் ஜலந்தர் கிளையின் இண்டர்னல் ஆடிட் இன்றோடு முடிந்தது. இதில் விசேஷம் என்னவென்றால் ஜலந்தர் கிளையின் மேலாளர் பிரதாப்பும் தமிழன்.. ஆடிட் பண்ண வந்த அதிகாரி ஜகனும் தமிழன். இரண்டுபேருக்கும்
>>விமானத்திலிருந்து இறங்கி, ‘இமிக்ரேஷன்’ கவுண்டரில் ரப்பர் ஸ்டாப் ஒற்றி, பெட்டிகளைச் சேகரிக்க சுழல் மேடையருகே நிற்கும் வரை எல்லாக்
>>இன்று இதோ அவளுடைய வீட்டிற்குப் போய்க் கொண்டிருக்கிறார்கள்.
கயல்விழி அந்தப் பெண்ணின் பெயர். நல்ல படிப்பு. நல்ல வேலை. நல்ல சம்பளம் அவளுடைய தகுதிக்கும் வேலைக்கும் பொருத்தமாக நிச்சயமாக இருக்கும்.
எப்பொழுதும் காலை காபிக்கு ரெடியாக நிற்கும் சரவணன் திரும்பி க் கூட பார்க்காமல் மும்முரமாக தூரிகையும் வண்ணமும் கொண்டு சித்திரம் தீட்டிகொண்டிருக்க காபி நினைப்பு கூட வரவில்லை.
>>ஓவியத்தை வரையும் வரையில் பொறுமையாக சலனமற்றிருந்தான்.
வரைந்து முடித்து ஒருமுறை பார்த்த
மீட்டருக்கு மேல் ஐம்பது ரூபாய் கேட்ட ஆட்டோவை பிடித்து
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்து,
டிகெட் கவுண்டர் போய் நின்று வரிசையில் ஒன்பதாவது ஆள் நான்.
என் வாய்ப்பு வந்ததும் “இரண்டு டிக்கெட் காட்பாடி “என்றேன்.
கவிதாவும் கண்ணனும் ஒரு மூலையில் போய் உட்கார்ந்து கொண்டு என்னை ப் பார்த்தும் பார்க்காதது போல இஞ்சி தின்ற குரங்குகள் மாதிரி சேஷ்டை பண்ணிக்கொண்டு ஏனோ தானோ என்று
>>அலுவலகத்துக்கு அவசர அவசரமாக விடுப்பு சொன்னேன். நல்ல வேளை பள்ளி திறப்பதை கொஞ்சம் தள்ளிப் போட்டாங்க.. இல்லன்னா வருட ஆரம்பத்திலயே இவ பாடம் போயிடும்.. மனதில் கொஞ்சமாக நிம்மதி வந்து போனது.
>>அப்பா அலுவலகம் போக முடியவில்லை. அம்மா பள்ளிக்கூடம் போக முடியவில்லை. அவள் லோகல் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகிறாள்.
>>அது கொரோனாக் காலம் . வாசலில் விளக்கேற்றியும் கை தட்டியும் கொரோனாவை விரட்டப் பார்த்து விட்டு
>>பக்கமும் பூச்செடிகள் பூத்துக்குலுங்க, நடுவில் ஒரு குளம். முழுவதும் விரிய ஆதவனை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருந்த தாமரை மலர்கள் நிறைந்த குளம். அதில் உல்லாசமாக நீந்தி
>>சங்கர் அவசர அவசரமாக அலுவலகத்திற்குச் கிளம்பிக் கொண்டிருந்தான். யாமினி தயங்கியபடி அருகில் வந்தாள்.
>>அழகியசிங்கர்
>>தெறிக்கிற வெயிலில் தான் தண்ணி எடுக்க போகணுமா’ பூவாயி எப்பவும் போல் பொலம்ப, கேட்காதது போல் கையிலும் தலையிலுமாக குடங்களை
>>பூந்தோட்டம் கிராமத்தின் அழகுப் பாவை,எல்லோர் மனமும் கவர்ந்த பூவை ரதி. சின்ன வயதில் தாயை இழந்த ரதிக்கு எல்லாமே அவளுடைய தந்தை செல்லமுத்து தான். அம்மாவும் நீயே ,
>>இது என் 14வது கதை. இந்தக் கதையைப் படிக்கும்போது ஒரு நிமிடத்திலிருந்து இரண்டு நிமிடம் வரை ஆகும். முகநூல்
>>