சசிகலா விஸ்வநாதன்/நினைவு நாள்
நல் நினைவுகளைநிலத்தில் விட்டுசெல்பவர்கள், செவ்வனேசென்று இருப்பர்.தாபம் அவரை ஒருபோதும் தாக்காது.இருக்கும் போதுஇருந்து வாழ்பவர்,மறுமையிலும் அவ்வாறே; வருந்தார்.தீதென அறிந்துதீச்சொல் அறையார்.நினைவு நாள்அனுசரி; தவறில்லை;நயந்து.பயந்தல்ல; அன்னமும்,ஆடையும்,இன்வார்த்தையும், நற்பொருளும்,அளி; உன் தகுதியில், அவர்க்கு.எடுப்பதில் முனைவர்க்குகொடுப்பதிலென்ன மனநிறைவு;உனக்கு? வருடம்இரு முறைதம்பியர்,தங்கையருடன்சேர்ந்து நீத்தோர்நினைவில் நீந்தி,இன்புற்று இருக்க உன்னால் முடியுமெனில்அதுவே …
>>