செ.புனிதஜோதி/இயற்கையை கொஞ்சம் நேசி
மலைகளுக்கு கால்கள் உண்டுஎனஅறிவித்திருக்கிறது மழைஅதற்கு கண்கள் இல்லை என்பதைகுவிந்துகிடக்கும்உயிர்சடலனங்கள் மீதுஎழுதியிருக்கிறது நெடுநாள் பசிகொண்டஅரக்கனைப்போல்மனித உயிர்களைஅள்ளி விழுங்கி இருக்கிறதுஅந்த மலை கதைகளிலும்கற்பனையிலும்கண்டிராதமலை விழுதல்மழையாலா?மனிதர்களாலா?பட்டிமன்றங்கள்நடந்தேறிக்கொண்டிருக்கிறதுஇங்கு மலையும்,மழையும்,சேர்ந்துவயநாட்டு மக்களுக்குவாக்கரிசி இட்டுயிருக்கிறது மீட்பு பணிகள்துரிதமாய் இயங்கினாலும்அதை விடதுரிதமாய்உயிர்களைஉரமாக்கி கொண்டிருக்கிறதுஅந்த நிலம் கருணை உள்ளம் கொண்டவர்களின்கண்களிலும் மழைகாவுகொண்ட உயிர்களைக்காணும்வேளையில்நெஞ்சிலும் …
>>