ஆத்மாநாம்/அன்பு

அன்பு என்பதேகாண அரிதான உலகில்கொடூரம் அளப்பரியதாக உளதுஊசி ஏறிய அவள் கைவிரலில்ரத்தம் கசிகிறதுதுண்டித்த ஊசி துடித்துக்கொண்டிருக்கிறதுமேலாளன் வருகிறான் அவன்வணிகப் பேச்சோடுசிகித்ஸைக்கு வேண்டியஅன்பு கூடவா இல்லைதுணிகள் எங்கும் சிதறிக் கிடக்கின்றனமனிதன்நிர்வாணமாய்த் திரிகிறான்நகரமெங்கும்அன்பைத் தேடிபயத்துடன்

>>

ஆத்மாநாம்/கண்டிப்பாக

விற்பனைஒரு அழைப்புநீங்கள்ஏதாவது ஒரு இடத்திலாவதுவாங்கியாக வேண்டும்மனைவியைபிள்ளைகளைஇத்துடனில்லாதுகடைகளில் ஏதாவதுஇன்றைக்குஇலக்கியம் ஒரு பொருள்அது உயிரல்லாததுஉயிருள்ள இலக்கியம்இன்றைக குமௌனமாய்ப் பேசிக்கொண்டிருக்கின்றதுநீங்கள்ஏதாவது ஒன்றைச் சொல்லியாக வேண்டும்

>>

எஸ் வி வேணுகோபாலன் /காதல் கடத்தி

காஃபி வெறும் பழக்கமல்லவெற்று நடைமுறையும் அல்ல காஃபி ஒரு கடிகார முள் சிலருக்கு –காலத்தைச் சரியாகக் காட்ட வேண்டும்அன்றாடத்தின் ஒவ்வொரு காஃபியும் காஃபி அருந்துவதற்கு அல்லபேச வைப்பதற்குசொக்க வைப்பதற்குநாக்கிலேயே குடியிருப்பதற்குநினைவில் தங்கி வாட்டுவதற்கு விரலில் சுற்றிவிட முடியுமெனப்படும்டாக்கா மஸ்லின் சேலை போலவேஇறுதிச் …

>>

தங்கேஸ்/மீன் குஞ்சுக்களைப் போல

ஒரு சிறிய தேங்காய் சில்லுக்காகபொறியில் அகப்பட்டுசெத்துப் போனபருத்த எலியின் குரு மிளகு கண்கள்இன்னும் மனதிற்குள்உருண்ட படியே தான் இருக்கின்றன வெட்டுப்பலகையில்விறைத்துக் கிடக்கும்கெண்டை மீனின்விரிந்த விழிகளுக்குள்கடல் வண்ணம்தீர்ந்து விடாமல்இன்னும் கொஞ்சம்மிச்சமிருக்கிறது பாதியில் முறிந்து போனஒரு அந்தரங்க கவிதை கூடதொண்டைக்குள் மாட்டிக் கொண்டகெளுத்தி முள்ளைப் …

>>

மோகன் ஜி/அந்தி மயக்கம்

சற்று நேரம் அப்படியே நில்லும்ஆதித்யரே!சந்தி பண்ணி முடித்து விடுகிறேன்.கொஞ்சம் காயத்ரியை வாங்கிக் கொண்டுதெம்பாகச் செல்லும் வே! நாளை உதயகாலம் ‘பல்’லென்று விடிவீர் தானே?யுகம்யுகமாய் எரிந்து கொண்டிருப்பதாய்சலித்துக் கொள்ளாதீர்!ஒரு நாள் நீர் உதிக்காமல் போனால்என்னாகும் என நினைக்கவே இயலவில்லை. இருந்த வரை பெற்றோர் …

>>

நாம்/விஸ்வநாதன் ரமேஷ்

:இருக்கிறார்கள்எல்லோரும் இருக்கிறார்கள்எல்லோரும் கவனமாக இருக்கிறார்கள்எல்லோரும்மிக கவனமாகஇருக்கிறார்கள்எல்லோரும்மிக மிக கவனமாகஇருக்கிறார்கள்இருக்கிறார்கள்.

>>

ஆத்மாநாம்/குளிர் கண்ணாடிகள்

குளிர் கண்ணாடிகளைஅணிந்து கொண்டேன்சாயம் பூசப்பட்ட உலகம்ஒருவிதத்தில் அழகாகவே இருந்தது.சாயம் பூசப்பட்ட மனிதர்கள்என் கண்களை உற்றுப் பார்த்தனர்ஒருவன் என்னைக் கேட்டான்ஏன் இந்தக் கண்ணாடி..ஆயிரம் காரணங்களைநான் கூற எத்தனித்தேன்உண்மையை அவன் நம்பவேயில்லை.கணணாடியைக் கழற்றி வைத்தேன்உலகம்ஒருவிதத்தில் அழகாகவே இருந்தது.

>>

செ.புனிதஜோதி/கனவு

நிறைவேறுமா?நிறைவேறாதா?பதற்றத்தைகையில் பிடித்தபடிஅழைத்துச்செல்கிறான்கனவை… நெருக்கடிகள் சூழும் வேளையில்திருவிழாவில் கைநழுவும்குழந்தையைப் போல்தொலைக்க நினைப்பான்.. கொள்கைப் பிடிமான நாளில்கலவி முடிந்துநெற்றியில் முத்தமிட்டுஅணைத்துக்கொள்ளும்தலைவனைப்போல்மகிழ்வான்.. பசியை நிரப்பி விட்டுகலைகூத்தாடியைவேடிக்கை காணும்கனவிற்கு மட்டும்எந்தவொரு வலியுமில்லை விரட்டி அடிக்கமுடியாமல்ஒட்டிக்கொண்டகனவினால்பொதிசுமக்கும்கழுதையாய்மாறியமன முதுகில்மட்டும்எப்போதும்பள்ளம்.

>>

க. மோகனரங்கன்/கிழக்கிருத்தல்

அம்மாவுக்கு நான்அடிக்கடி வந்து பார்ப்பதில்லைஎன்று என்மீது குறை.எப்போதும் உடனிருப்பார்என்று நம்பிய அப்பாஇடையிலேயேஇல்லாமல் போய்விட்டார்.சகோதரர்களோடு பெரிதாகசச்சரவு ஏதுமில்லை.காதலைச் சொன்ன பெண்யாரையோ கல்யாணம் செய்துகொண்டுநிறை வாழ்வு வாழ்கிறாள்.உற்ற நண்பர்கள்ஒரிரண்டு பேர் உண்டுஅவர்களும் அவ்வப்போது காணாமல்போய்திரும்ப வருவார்கள்.வேலை செய்யும் இடத்திலும்வேற்றுமை பாராட்டுபவர்கள்இருக்கவே செய்கிறார்கள்.வீடு வேறு வழியில்லாமல்என்னைச் …

>>

அதிரன் கவிதை

முதல் முறைஇசைக்கருவி ஒன்றைகையில் ஏந்தி நிற்கிறேன்.அதன் முறுக்கேறிய தந்திகள்மீட்ட அழைக்கின்றனஎன் விரல்களை.மீட்டலின் நீட்டலில்மெல்ல பரவுகிறதுஅறை எங்கும்ஒரு அபசுரத்தின்முதல் சுரம்.

>>

கி. நாராயணசுவாமி கவிதை

மீனுக்காக வளைந்து தவமிருந்தகொக்கின் தலைச் சிறகைச்ஊதி சிலுப்பி செல்லும் கூதற் காற்றிடம்பனித்துளியில் பதுங்கி இருந்த கொக்கின் பிம்பம் கேட்டதுகூ சவில்லையா உனக்குவெண்ணெய் மெத்தையை தடவிப் படரும் சுகம்அரிதினும் அரிதானது என்ற கூதற் காற்றைப் பார்க்கசற்றே தலை நிமிர்ந்த கொக்கின் ஒற்றைக்காலின் கீழேவாளை …

>>

ம.சக்திவேலாயுதம் கவிதை

வயது வித்தியாசம்பார்க்காமல் வருகிறதுபல கவலைகள்..வயது வித்தியாசம்பார்த்து வருகிறதுசில கவிதைகள்.. ஒரு படிக் கவலைகளால்கனவுகளெல்லாம்கண்ணீராய் ஓடுகிறது..ஒரு பிடிக் கனவுகளால்கவிதைகளெல்லாம்கானல்நீராய் ஓடுகிறது.. ஒரு கவலைமனசெல்லாம் அப்பிக் கொண்டால்துயரக் கவிதை பிறக்கிறது..ஒரு கவிதைமனசெல்லாம் படிந்து கொண்டால்துயரமே பிறக்கிறது.. கவலைகள் நம்மை எப்போதும்அழச் செய்கிறது…எப்போதாவது எழுச் செய்கிறது..கவிதைகள் …

>>

மீ. விசுவநாதன்/”நாளொன்று போனது அவ்வளவே.”

மாதா கோவில் மணி ஓசைமசூதியின் தொழுகை ஒலிஆலய மணியின் ஓசைகூடவே குண்டு வெடிக்கும் பேரிடிமக்களின் அழுகுரல், ஓலம்எல்லாமே காற்றில் கலந்து வருகிறதுசெய்தித் தாளில்அரசியல் தலைவர்களின் கண்டன அறிக்கையும்ஊடகங்களில்ஆவேசமான காரசார அலசல்களும்சடங்காக முடிகிறதுதோளில் பாடச் சுமைகளுடன்ஒட்டகங்களாய்பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள்ஒன்றுமே நடக்காதது போலபடித்தவனும், பாமரனும்காலையிலேயேவரிசையாக …

>>

அழகியசிங்கர்/ஆத்மாநாமின் ஏக்கம்

ஆத்மாநாம் அன்பிற்காக ஏங்கியவர். பிரமிள் ஆத்மாநாமின் இரங்கல் கூட்டத்தில் சுட்டிக்காட்டிய ஆத்மாநாமின் கவிதை ஒன்றின் மூலம் நாம் அறிந்து கொள்ள முடியும்.

>>

செ.புனிதஜோதிகவிதை

எனக்கானகவிதை நோட்டைஅடுப்பங்கரைமூலையில்ஒளித்து வைத்திருப்பேன் உனக்கானநோட்டுகளைபலரும் பார்க்கும்வண்ணம்மேசையில்பரத்தி வைத்திருப்பாய் எனக்கானவிருப்ப பாடலைகெட்போனில்கேட்டுக்கொண்டிருப்பேன் உனக்கானவிருப்ப பாடலைSpeaker மூலம்சத்தமாய் கேட்டுகொண்டிருப்பாய் உனக்கானஉணவை சமைத்து,சமைத்துஎனக்கானஉணவு எது என்பதைமறந்திருப்பேன் உனக்கானவிருப்பத்தைஎன் மீதுதிணித்து,திணித்துஎனக்கானவிருப்பம்தடயமின்றிகாணாமல் போயிருக்கும் இங்கேஎல்லாம் அப்படித்தான்உன் அதிகாரத்தின்கீழ்தான் நான்இருந்தாலும்நீ சொல்வாய்என் இல்லத்தலைவியென்று

>>

வே.கல்யாணகுமார்/பார் மகனே பார்!

குனிந்து நீ நடப்பதா நிமிர்ந்து பார்!
கொடியினைப் பிடிக்கும்முன் ஆய்ந்துபார்!
துணிவுடன் பாதையைத் தொடர்ந்துபார்!
துயரெல்லாம் உனைவிட்டு விலகும்பார்!

>>

விஞ்ஞானி/காலதாமதம்

வியர்த்து களைத்து வீட்டுக்குள்
வரும்போது விலகி ஓடும்
பிள்ளைகளை பார்க்கும்போதுதான்
வியர்வைக்குள் நாற்றத்தை
மட்டும் அன்று பார்த்ததன்

>>

அனங்கன்/அப்பா

அம்மாவிற்குப்பிறகு…நீயொரு சமூக அநாதையாய்ப்போனதை நான் உணரவில்லை….
உணர்ந்து திரும்பிப்பார்த்தால் நீயில்லை.

>>

அழகியசிங்கர்/ அப்பா ஏன் கேட்கவில்லை

பலமுறை சொல்லியாயிற்று
சைக்கிளில் போகவேண்டாமென்று
ராட்சத வாகனங்களின் உறுமல்கள்
கேட்கும்போதெல்லாம்
அப்பா சைக்கிளில் சென்றுகொண்டிருப்பது

>>