ஆத்மாநாம்/அன்பு
அன்பு என்பதேகாண அரிதான உலகில்கொடூரம் அளப்பரியதாக உளதுஊசி ஏறிய அவள் கைவிரலில்ரத்தம் கசிகிறதுதுண்டித்த ஊசி துடித்துக்கொண்டிருக்கிறதுமேலாளன் வருகிறான் அவன்வணிகப் பேச்சோடுசிகித்ஸைக்கு வேண்டியஅன்பு கூடவா இல்லைதுணிகள் எங்கும் சிதறிக் கிடக்கின்றனமனிதன்நிர்வாணமாய்த் திரிகிறான்நகரமெங்கும்அன்பைத் தேடிபயத்துடன்
>>