நாகேந்திர பாரதி/தூரத்து மாம்பழமே
ஓரக்கண் மலராலே
உள்ளத்தை வருடி விட்டு
ஈரத்துப் பார்வையினால்
இதயத்தைத் திருடிவிட்டு
ஓரக்கண் மலராலே
உள்ளத்தை வருடி விட்டு
ஈரத்துப் பார்வையினால்
இதயத்தைத் திருடிவிட்டு
என் வயதான அம்மா
சொன்னாள்
உனக்கும் வயதாகும்
காலுக்கு செருப்பும் மேலுக்கு உடுப்பும் இல்லாமல் உழைக்கிறார்கள்
பணக்கார வர்க்கம் பணத்தை மட்டுமே எண்ணுகிறது
தன்னை
முற்றாக அறியாதவன்
கடவுள் என்றான்
சும்மா ஒன்றும் சொல்லக்கூடாது
கன்னத்தில்
அறைகிற மழை
பக்கத்து வீட்டுப் பையன்
எங்கோ மரத்தில் ஈன்ற
நான்கு கிளிக் குஞ்சுகளைப்
கண்ணாடி மனதில்
போகிற போக்கில்
கல்லெறிந்து விட்டு
பறவை வராத போது
அடித்துக்கொள்ளும்
மனதிற்குள்
ஒளிந்து கிடக்கும் தாய்மையை
நெட்டி முறித்து
வறண்ட பூமியில் பெய்தால்
வரவேற்பு கிடைக்கும்; நீர்
மிகுந்த நிலத்தில் பெய்தால்
முகம் சுளிப்பர்.
நான் ஒன்று அடித்தால்
தான் ஒன்று அடிக்கிறது
நூலரங்கு என்று அடித்தால்
வெளுப்பான வெயிலோடு
வெறுப்பான வானம்
குறுக்கே துண்டு போடும்
தண்டவாளம் ரெண்டு
புதிதாக எழுதலாம்
என்றே நினைத்தேன்.
புதிதான வார்தைகள் எவையும்
மணிமுடி தாங்கி கோலோச்சிய
மன்னரும்
மன்னரெலாம் மண்டியிட
பாரதம்
மனைகளாகும் நிலங்கள்
மீண்டும்
உழவுக்குத் திரும்புதல்,
உழவனின்….
அழுக்கை அழகான ஒப்பனைச்சொற்களால்
மூடிவைத்திருப்பவர்களில்
வானம் வஞ்சகம்
காட்டும் வேளையில்
நட்சத்திரங்களை
உதிர்த்து
ஏதோவொரு பறவை
தன் அலகு தீட்டி இளைப்பாறும்
வந்தமர்விற்கான காத்திருப்பு
அப்பா மருத்துவராக
வேலை பார்த்தார்
அதற்கான மீசை
வைத்திருந்தார்
இனிய மாலை வணக்கம்
சசிகலா விஸ்வநாதன்
சொல் புதிது
செவ்வாய்க்கிழமை
காலையில் எழுந்து
உடற்பயிற்சி செய்து
அம்மா தந்ததை
அள்ளிப் போட்டுக் கொண்டு
உள்ளிருக்கும்
உடைந்த பெஞ்சுகட்கு
உத்தரவாதப் பாதுகாப்பாய்
சுவற்றுக் கதவில் தொங்கும்
பெரிய பூட்டு
எழுதிய வண்ணம்
கிஞ்சித் தேனும் வாழ்ந்து காட்டினால் வாழ்த்திப்
காற்றின் வேகத் திற்கு ஏற்ப ஜோலித்தபடி
>>என்று இள வயதில்
முன் வரிசைப் பற்கள்
ஒன்றிரண்டு
இழந்த நண்பர்கள்
கொட்டித் தீர்த்த அன்பின் மிச்சங்கள்
விழிவழிக் கண்ணீராய் கோடிறங்க
சுற்றித் திரிந்த தருணங்கள்
கால்கள் உடைக்கப்பட்டுள்ளது
சிறகுகள் பிடுங்கப்பட்டுள்ளது
கண்கள் பறிக்கப்பட்டுள்ளது
என் மாய சொற்களின் ஊடே முடமாக
டியும் காபியும்
வழுக்கும் வண்ணப் பெயர்ப் பலகையில்
ஆவி பறக்கிறது…
புத்தகக்கண்காட்சி
வரவிருக்கிறது சென்னையில்.
ஆயிரம் அரங்குகளில்
புத்தகம் விற்பார்கள்
செய்து வந்தேன்
அடாத மழையிலும்
கொடும் வெயிலிலும்
கடும் தவம் சுடும் தவம்
எதையோ மென்றபடி
மாட்டு வண்டி
அம்மா உங்களுக்கு
என்ன வேண்டும்;
இந்த தீபாவளிக்கு?
இப்போதைக்குஇல்லை என்பது ஒரு தற்காலிகம்
அவ்வளவுதான்
நாளைய நாட்கள் அதனை
சிஎம்டிஏ அப்ரூவலுக்கு
சமையல் கட்டொன்றுக்கு
முப்பதாயிரம் லஞ்சம்
என்று சம்பளத்தோடு
உள்ளம் திருத்தி உடலை வருத்தியென்
கள்ளம் கலைத்துனைக் கண்மணியே காட்டிடு
மழை இருளில்
கார்த்திகை தீபங்கள்
காற்றை நாவால் தீண்டித் தீண்டி
மதிமயங்கச் செய்கிறது
காலுடைந்து தவிக்கிறது
வெண்புறா!
சிறகடித்து அழைக்கிறது
எண்ணம் எல்லாம் சிவமெனவே – நம்பி
எல்லை இலானைத் தினம்பணிவோம்
எதிர்பாராதது
எப்போதும் நம்
எதிர் நிற்கலாம்!
அதை அச்சமின்றி
இன்று இணைய கால கவியரங்கில் 25.11.23,நான் வாசித்த கவிதை கீழே.( கவிதைக்குள் கவிதை என செய்த முயற்சி. உள்ளே ஆறு சிறு கவிதைகளை தனியே வாசிக்கலாம். அவைகள் இல்லாமல் தனியே வாசிக்கலாம். ) அவன் –அறிவுஜீவி.மூளையால்உலகைஅளக்கிறவன்.அவள் –உணர்வுகளின் உருவகம்.உள்ளத்தால் உலகைப்பார்க்கிறவள். அவனும் …
>>குளிர்ச்சி தரும் -இன்பமே” என்ற எனது கவிதை தலைப்பில் பேசுவது சிட்லபாக்கம்
>>கைக்குட்டை ஒன்றை
வீசிச் செல்லுகையில்
வானமளக்க…
துடைத்தெறியும் வேகத்தில் சீறி வரும்
துடிதுடித்துப் பனையெல்லாம் ஊறி வரும்
வாழ்க்கையே ஒரு நீண்ட பயணம்
வாழும் காலம் பலப்பல பயணங்கள்
ஊரு விட்டு ஊரு
நகரம் விட்டு நகரம்
நாடு விட்டு நாடு
அதிமுக்கியமாக அரளிச் செடியை அவள் தொடக்கூட இல்லை. பக்கத்திலேயே நிற்பது எத்தனை பலம் என்று எல்லோர்க்கும்
>>முதல் தோசை ஊற்றிக் கொண்டு
இருந்தேன். ஒன்றும் தோன்றவில்லை
முத்துக்களை வீசிவரும் பெண்ணையாறே! நெடுங்காலமாக
>>நொண்டி அடித்து
எழுபது வருடம்
ஆகிவிட்டதே..
யோசித்தேன்.
பாட்டனும் பூட்டனும்
பார்த்துக் கட்டிய மதலைகள்
முற்றமிருந்த வீடெல்லாம்
கோபத்தில் கத்தியதால்
காலில் கட்டு
உன்னையும் என்னையும்
மகிழ்விக்கத்தான்
தனது சொந்த வாழ்க்கையைச்
சுட்டுச்சாம்பலாக்கி
விழுதுகள் ஊஞ்சலாடும் மரத்தினடியில்
>>பேசும் பேனா
பேசியது கவிதையா இல்லை
கவிதையில் குறையா?
திகைத்து ஸ்தம்பித்து நின்றது
இராணுவம் !
மழலையர் செல்வங்களின்
மண்ணில் ஒளிரும் மகிழரங்கம்
மாந்தர்போற்றும் மாதவரங்கம்
கண்ணில் தெரியும் ஒரு சுவர்க்கம்-அது
ஏனென்று கேட்காமல்
ஆமென்று ஒத்துக்கொண்ட
சிறுவயது கற்பிதங்கள்
சென்னையில்தான்
வீடொன்று வாங்கணும்
என்றான் பையன்
இரண்டாயிரத்து பதினைந்து
கண்டா மணி அடித்து
பூஜை நேரம் அறிவித்த
காவற்காரன் எங்கே
ஏகாந்த நிலையில்
தலைவன் தலைவிக்குக்
கிளியைத் தூது விட்டான்.
என் வாய்க்குக் குறுக்கே நழுவவிடுகிறாய்
சொற்களுக்கு மத்தியில்
நான் உன்னை
தூவானம் ஏரியில்
மிதக்கின்ற நிலவை
மொய்த்துக் கொண்டிருக்கின்றன
சிலேபி கெண்டைகள்
நீ வளர்கிறாய்
நான் குழந்தையாகிறேன்
அனைத்தும் நஞ்சே
என கொள்க.
மிகை செல்வத்தில்,
லோபம் முளைகிறது.
அன்று மட்டும்
அதிகம் அடம் பிடித்தாய்
இட்லிக்குப் பதில்
தோசை வேண்டும் என்றாய்
செதுக்கி வைத்த சிலையொன்று
செப்போ தகரமோ இல்லை
பதுக்கி வைத்த பணமெல்லாம்
ஓரிரவில் காணாமல் போனதே
உன் வருகைக்காக நான் காத்திருந்தேன்
மனதில் ஒரு சுகமான ஆசை
அதுவே உன்னை காணும்
என்னைப் போட்டு வாட்டி
ஏறிப் போச்சு கூட்டி
வேலைகள் முடித்து
பறவை போல் பயணித்து
அலுவலகம் அடைந்ததும்
சட்டென்று நினைவு
மழை வேண்டி யாகம் செய்வர்
யாக நெருப்பினை
சுற்றி வலமும் வருவர்
படைத்ததால் வாழ்ந்திட
வாழ்க்கை அதன் போக்கில்
வாழ்வதல்ல வாழ்க்கை.
கடிமணம் புரிந்து
புக்ககம் வந்தாள்.
முதுநிலை பட்டம் பெற்று அரசு நிறுவனத்தில்
உள்ளங்களை உடைக்கும்
உயர்நீதி மன்றம்
சட்டத்தில் ஓட்டை தேடும்
கறுப்புக் கோட்டுகள்
சின்ன வயதில்
பேருந்துப் பயணம்
எனக்குப் பிடித்திருந்து
அலுத்து தான் போய் விட்டது
எனக்கு
ஆண்டுகள் ஆகியும்
தினமும்
ஞாபகக் குப்பையை கிளறி
என் மனம்
நல்லோர் என
நினைத்தே
நட்புடன் பழக;
அவர்,நல்லார் எனினும்;
களிம்பு டம்ளரில்
கருப்பு காப்பி
வாயில் பேஸ்ட்டோடு
பாத்ரூம் வரிசை
சொல் புதிது, இணைய கால, 32வது கவி அரங்கம், தேதி 20 11 2023 கிழமை திங்கள், நேரம் மாலை 05 05, “கற்பது பலபல” என்ற எனது கவிதை தலைப்பில் பேசுவது தாம்பரம் சுரேஷ் ராஜகோபால் கற்பது பலபலதினம் தினம்புதிது …
>>குணமது பெருக்கி;
மனமதை அடக்கி,,
செயலது துலங்க,
மலமது விலக,
தவுட்டுப் பானைக்குள்
நாங்கள்
தவழ்ந்து வந்த நாள்
தவித்த வாய்க்கு நெஞ்சு நனைக்க
தண்ணீர் கொடுத்ததில்லை
தற்போது தாராளக் குளியலில்
உடம்பே நனைகிறது
பலமில்லாத போது
ஒடிந்து விடுவதை விட
வளைந்து வாழ்வதே
சில நேரம் நன்று.
அனைத்தும் ஓரிடத்தில் ஒன்றாக கூடின
>>ஆனந்தமான ஒரு
சொல் நித்திரை
நித்திரையில் சிலர்
கும்பகர்ணன் உறவுகள்
நடப்பு
>>உன்னைப்
பிடிக்கவில்லை
பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பே
இலக்கு வைத்திருந்தனர்
விரட்டி விட வேண்டும்
ஆட்டம் காட்டும்
எல்லோரையும் என்று!
மண்ணும் களியாகி வரப்பெல்லாம் கரைஞ்சாச்சு
>>ஒருவாரம் ஊரில் இல்லை
வந்து வீட்டைத்திறந்தால்
கப் என்று இருக்கிறது
ஜன்னல் திறந்து
வீடுகூட்டி
பன் நெடுங் காலம் முன்பு
>>வளர வளர. தானும் வளர்ந்து 4.இடி மின்னல் மழை புயல் வெள்ளம் என எல்லா இயற்கை உற்பாதங்களையும்
>>வெடிச்சரம் வெடிக்கிறது
‘காத்து” நின்றவர்கள் களிப்போடு சிரிக்கிறார்கள்
கணக்குப் போட்டு
விளம்பரப்படுத்திக்
காய் நகர்த்துபவர்கள்
விமர்சனக் கணைகள்
முனை மழுங்கிக் கிடக்கின்றன
காலை வரும்
மாலை வரும்
நாள் மாறி
வாரம் வரும்
கோபித்துக் கொள்கிறது
பல்
இனிப்பு சாப்பிட்டால்
வாயில் ருசிப்பதற்
சிவாஜிகணேசனும் கலந்து கொண்ட அந்த நிகழ்வில் சிவாஜி பேசுவதற்கு முன்பாக தோழர் பேசுகிறார்! பேச்சில் அனல் தெறிக்கிறது! அந்தக் குரல்
>>திமில் முதுகும் நீண்ட மோவா யும் கொண்டு
>>சேலையின் மேல்,
வெளிர் நீல நீண்ட சட்டை.
இடது பக்க பையில்,
பொழியும் மழையும்
சிரிக்கும் மழலையும்
பூக்கும் மலர்க்கொடியும்
சட்டென்று ஒரு உறவிலிருந்து வெளியே வந்து விடுகிறேன்
அதுவும் முழுமையாக