நாகேந்திர பாரதி/சாவி

அழகியசிங்கரின் இணைய காலக் கவியரங்கம் – 49 பூட்டின் ரகசியக் கதவைப்புரிந்து வைத்திருக்கும்சாவி ஒவ்வொரு மனதைத் திறக்கத்தேவை ஒவ்வொருசாவி தொலைத்து விட்ட உறவில்தொலைந்து போனசாவி மாட்டிக் கொண்டு முழிக்கிறதுமற்றொரு பூட்டில்சாவி

>>

சுரேஷ் ராஜகோபால்/பணத்தைத் துரத்தும் மனிதா

சொல் புதிது, இணைய கால, 45வது கவி அரங்கம், தேதி 03.12 2023 கிழமை ஞாயிறு, நேரம் மாலை 05.45, “பணத்தை துரத்தும் மனிதா” என்ற எனது கவிதை தலைப்பில் பேசுவது சிட்லபாக்கம் சுரேஷ் ராஜகோபால். பணம்தான் வாழ்வு என்றேவாழ்ந்து வருகிறோம்பணம் …

>>

மதுவந்தி/அவனும் அவளும் கடலும்

இன்று இணைய கால கவியரங்கில் 25.11.23,நான் வாசித்த கவிதை கீழே.( கவிதைக்குள் கவிதை என செய்த முயற்சி. உள்ளே ஆறு சிறு கவிதைகளை தனியே வாசிக்கலாம். அவைகள் இல்லாமல் தனியே வாசிக்கலாம். ) அவன் –அறிவுஜீவி.மூளையால்உலகைஅளக்கிறவன்.அவள் –உணர்வுகளின் உருவகம்.உள்ளத்தால் உலகைப்பார்க்கிறவள். அவனும் …

>>

ஹரணி

கிடத்தப்பட்டிருந்தார்
அவரின் கருத்துக் கைகளையும் அதன் மேல் தலைகவிந்திருந்த நரை முடிகளை மட்டுமே

>>