ஹரணி கவிதை
வலியானது
என்றாலும்
ஒவ்வொரு மரணமும்
வலியானது
என்றாலும்
ஒவ்வொரு மரணமும்
அடுப்பங்கரையில்
பகலைக் கழித்து
தனியறையில்
இரவைக் கழித்து
உயிர் நீத்த
காசின் அருமை
அலை பிடித்திருந்தாலும்
கடலில் குடித்தனம்
பண்ண முடியாது
ஆர்வத்தோடு மேகத்தைப்
பலகாரம் சுட்டுப் போட்ட
அம்மாச்சி காணோம்
நேற்று என்னுடன்
வேற்று முகத்துடன் பேசினாயே
அப்போது ஏசினாயே
யாது குறை கண்டாய்
யாமறியேன் தெய்வமே .
காயப்படும் போதெல்லாம்
குற்றஞ்சாட்டாமல்
கேள்விக்கணைகளால்
வேடிக்கை பார்க்கச் சென்றேன் வேட்டியோடு
வயதில் எழுபதின் எல்லை
பேரன் விளையாட்டை
கிழித்த தேதிச் சீட்டில்
குவித்த ‘கோபால் ’ பொடி
பஞ்சாயத்து ரேடியோ
பாட்டு மிதந்து வரும்
அதிகாலையில் குயில் தனிகுரலெடுத்து
கூவும் – சுருதி தட்டாத இசைதான்
செந்தாமரை என்க.
முதல் சிணுங்கல்..
முதல் அழுகை..
புதியதொரு பூபாளம்
போக்குவரத்தின் ஆக்கிரமிப்பு
எங்கும் இரைச்சல்
மனிதர்வாழ் நகரங்கள்
இரைச்சலின் மொத்தக்
எல்லாம் உண்டு ஊருக்குள் உறவினர்கள் வீடு
போய் வர நினைத்தால் மட்டும்
சிறுமி
சவாரி முடித்து திரும்பி வந்தாள்
சிறுமியின் முகத்தில் புன்னகை!
நாளைப் பார்க்கலாம்
என்று சொல்லிவிட்டுப்
போகிறவர்களில்
பெய்ததை ஈரமாய்ச்
சுமந்து வந்து
சேதி சொன்னது
காற்று.
தெருவில் நிறைந்திருக்கும் கார் கண்ணாடியில்
முகத்தைப் பார்த்துக் கொண்டு
உனக்கு சொந்தமில்லா
இழிச்சொல்லையும்
பழிச்சொல்லையும்
உதிர்ப்பது ஏன்?
அவன் தோட்டத்தே
விதை விதைத்தான்
செடி வந்தது
பெரிய மரமானது
விரும்பியோ
விரும்பாமலோ
அது நீங்கள் விதித்த
விதி ஆனது.
ஒழுக்கம் என்பதுதான்
வாழ்வதன் திறவுகோல்
நட்சத்திரங்கள் தடுத்தன
நிலாவை
சமையலறை ஜன்னலின்
சதுர வானம், கொஞ்சம் மேகம்,
கையாட்டும் வேப்பமரம்,
கரையும் காகமென
காட்சிகள், காலைக் காபியோடு
கொண்டிருந்தேன்!
மீண்டும்
செல்லை
On செய்தபோது
மேலும் கூட்டம் கூட்டமாக வெளியேறும்
இவ்வளவு பேரில்
என்னைத் தனியாக விட்டுச்
செட்டி நாடு
கைத்தறி புடவை
பிள்ளைகளுக்கு விருப்பம்
போல்; அவருக்கு
கொண்டாட்டங்கள் தீரும்போது
குப்பைகளே மிச்சமென்பேன்
திண்டாடும் எண்ணங்களே
தினசரி வாழ்க்கை என்பேன்…!
வாழ்த்துகள்”
கவிதையாய் வர
எப்போதோ
எழுத ஆரம்பித்து
மண்ணற்று போக
எண்ணி
கைச்சக்கரத்தால்
தலையறுத்து
விண்ணுறச் செய்தான்
இல்லாவதவர்களிடமோ ஏக்கமும் யோசனைகளுமாய் தவிக்கிறது
>>தீப ஒளித் திருநாள் இன்று
அகமும் புறமும் ஒருங்கே
இருள் நீங்க அருள் பெற வேண்டிடுவோம்
ஓணான் முதுகாய்த் தெரியும்
புளிய மரக் கிளைகளுக்கும்
இடமுண்டு
பத்திரமாக வைக்கிறேனென்று
தொலைத்த பொருளைத் தேடல்..
சாவடி இருந்தது
சத்திரம் இருந்தது
மாடு அடைக்கப் பட்டி இருந்தது
கக்கூசெல்லாம்
அலாரம் அடித்தது போல்
ஆதவன் உதயமாகிவிடுகிறான்
யுகங்களாய் நகர்கின்றன
ஏழுநிலைக் கோபுரமாய்
எழுந்திருக்க வேண்டியது
காளி-தாஸ் கவிதை
>>நெஞ்சில் நீங்காத வருத்தம்
நீங்கவே நீங்காத கால்வலி
வண்ண விளக்குகள்
ஒளிரும் நன்னாள் !
அனைவரும் ஒன்றாய் கூடி
மகிழும் பொன்னாள்
கண்டுபிடிப்பு என்ற பெயரில்
உன்னை கண்டுபிடித்து
அன்று ஒரு
சீதையை உன்னில் சரண்
என்னங்க நீங்கஒழுங்கா கைரேகைவைக்கமாட்டேங்குறீங்க?என்று கேட்கிறாள்ரேஷன் கடையில்பணியாற்றும்எரிச்சலுற்ற பெண்… உங்க கவிதைரொம்ப நல்லாருக்குஎன்று சொல்லும்என்னைப் பார்த்து… கவிதையெழுதும்விரலுக்குக்கைரேகை வைக்கத்தெரியவில்லை…
>>என் கவிதை உனக்கும்
போட்டியில்லை
சற்றே மூச்சு விட்டுக் கொள்.
பத்து வயதில்எரிந்த குடிசைக்குள்கரிக்கட்டைகளாய்பெற்றோர் உடம்பு இருபது வயதில்திருடிப் பிடிபட்டுபோலீஸ் அடிபட்டுபுகுந்த ஜெயில் வீடு முப்பது வயதில்மூணு முடிச்சோடுவந்த பெண்ணிடம்முரட்டு உறவு நாற்பது வயதில்குடியின் வெறியில்அடிச்சுத் துவைத்ததில்ஓடிய மனைவி அம்பது வயதில்ரத்தம் செத்துதரும ஆஸ்பத்திரியில்தரையில் கிடந்தது அறுபது வயதில்அழுகை வற்றிப் போய்அழுக்கு உடம்போடுகோயில் …
>>மருந்துக்குக் கூட மரங்களற்று
அகன்று கிடக்கும் நெடுஞ்சாலைகளில்
உயிர்வளியின் மாசகற்றி
சிரிப்பு ஒரு அருமருந்து
முடிந்த மட்டும் சிரியுங்கள்
ரத்த ஓட்டம் சீர்ப்படும் .
.*பூப்பது கவிதை.தொடுத்தது கதை.இரண்டும் பூ தான்.*கவிதை அருவி.கதை நதி.இரண்டும் நீர் தான்.*கவிதை திசை காட்டி.கதை காற்சுவடுகள்.வாழ்வுச் சாலை பொது.*கவிதை கனவு.கதை நனவு.மனம்தான் மையம்.*கவிதை நெருப்பு.கதை வெயில்.ஒன்று தொட்டால் சுடும்.மற்றதில் தொடாவிட்டாலும் நிழல் விழும்.*கவிதை என்பது கலவி.கதை என்பது பிரசவம்.ஒன்று கருவுக்கு முந்தியது.இன்னொன்று …
>>உயர்ந்த புருவத்தைக்
கவனியாது விட்டேனா?.
உன் பயணம் ஒரு தினம்
முன்னால் முடித்து ஞாயிறு
உன்னைக் கொல்ல நினைத்தேன்
நீ செடியாக, மரமாக வளர்ந்தாய்
பூக்கள் கொடுத்தாய்
பழங்கள் கொடுத்தாய்
நிழல் கொடுத்தாய்
பார்வையில்
பேசிக் கொண்டன…
சேலைத்தலைப்பால் முதுகை மூடி
கதவுக்கருகே வந்து நின்றேன்
தெருவைக்கொஞ்சம் வேடிக்கை
வெள்ளைச் சிரிப்புக்காரி. வேகும்
நெஞ்சம்
தடவி ஒற்றடம் கொடுக்கும்
கூடை கொண்டு
மலர் பறித்தான்
நார் எடுத்து
உழைப்பவனுக்கு
உள்ளமே வருகைப் பதிவேடு
மனச்சான்றே கையொப்பம்…
தவிர்க்க வேண்டிய
நினைவலைகளை
தயங்காமல் தவிர்.
கரம் பற்றி பால்யம் பேசுவதும்
கடற்கரைக்கு அழைத்துச் செல்வதும் நிலவைக்காட்டி பாட்டி வடை சுட்ட கதை
கூறுவதுமென கழியும் பொழுதுகளில்
தருமங்குடி சிவன்கோவில்
அக்கிரகாரத்தில்
எங்களின் ஓட்டு வீடு
தாத்தாவுக்குப்பிறகு
நேற்றைய வசவுகளின் வீரியமகற்றி
அடுக்களைக்குள் புகுந்து புறப்பட
தோதாகத்தான் இருக்கிறது.
செய்வதற்கு ஏதுமற்ற தருணங்களி
அதுதான் என்றாய்
இதன்மீது இத்தனை ஆசையா?
தெரியவில்லை இத்தனை நாள்
புரியவில்லை எதுவும் இத்தனை
என் மூச்சா இச்சூறாவளி!
என் மனதிலா இவ்வானந்தம்!
என்னுள்ளா இப்பயமின்மை?
என் கால்களா ஊன்றிக்
அது அதுவும் அங்கங்கே
நிகழ்ந்து கொண்டேதான்
யார் எங்கு போனால் என்ன
போகாவிட்டால் என்ன
எதற்கும்
வளைந்து கொடுக்கிற
நாணல்.
எதற்கும்
வளையாமல் கிடக்கிற
கண்மாய்த் தண்ணீ கொண்டு வந்து நிரப்பிய
நடு முத்தப் பெரிய அண்டா
பல்லிடுக்கில் சிக்கிய உணவுத்
துணுக்கு எடுக்கும்வரை
வேறு நினைவுகளின்றித்
துன்புறுத்துகிறது…
உங்கள் தமிழை நீங்கள் பேசுங்கள்.
எங்கள் தமிழில் மம்மியும் உண்டு டாடியும் உண்டு மம்மியும் டாடியும் யாரெ ன்பதை
எங்கள் குழந்தைகள் நன்கறிவார்கள்.
புத்தரும் ஏசுவும்
தோற்றுப்போனார்கள்
வாழும் மாந்தரிடை வன்மம்
குறையவில்லை
அகிம்சையைத் தூக்கிப் பிடித்
அறியா வயதில்
அம்மையும் அப்பனும்
அவ்வுலகம் ஏக;
அத்தையின் இல்லம்
அடைக்கலம் அடைந்தேன்
பொது அறிவு இருந்தாலும்
‘கான்வெண்ட்‘ உச்சரிப்பு இல்லாததால்
‘பார்ட்டி‘யில்
ஸ்டேஷன் குழாயில்
அத்தனை பாட்டில்களிலும்
தண்ணீர்
நிரப்பியிருக்க வேண்டாம்
இன்று (05.11.23) விருட்சம் இணைய கால கவியரங்கில் நான் வாசித்த, எனது கவிதை கீழே பதிவு செய்கிறேன். ஆழமற்று இருந்தால்இத்தனை ஆர்ப்பரிப்புதேவையில்லை.பரந்து கிடக்காமல்நாலு எல்லைக்குள்சுருங்கிக் கிடந்தால்இத்தனை அலைக்கழிப்புதேவையில்லை.தேடித்தேடி, மீண்டும்சலிக்காமல் தேடுகிறஆர்வம் இல்லாமலிருந்தால்இத்தனை பரபரப்புதேவையில்லை.ஆர்ப்பரிப்பும்அலைக்கழிப்பும்பரபரப்பும் இருந்தாலும்உலகைத் தலைகீழாய்புரட்டவியலாதுஎனத் தெரிந்தும்தெரிந்ததைமறக்க வழியில்லை.புரிந்ததைதொலைக்க வழியில்லைசிந்திக்கத் தெரிந்தமனசுக்குஅதுவே …
>>புத்தகத்தை கையில் பிடித்தபடி நின்றிருக்கிற
தலைவரின் சிலையின் கீழ்
அதிகாலையிலேயே
சட்டென்று என் கைகளில்
>>கரு நிற பூதம்
எனக்கு பயம் காட்ட,
வெள்ளி கீற்று ஒன்று
இந்த மலைக்கு உடலெல்லாம் கண்கள் உண்டு
இமைக்காத கண்கள்
மூடாத கண்கள்
செயற்கை அறிவு
எங்கெங்கும்
செயலாற்றத் தொடங்கிவிட்டதாம்
கற்ற அனைத்து ஊறும் அறிவு
மண்டபத்து வாசலில்
கழற்றிப் போடும் புதுச் செருப்புக்கு
சில அடையாள நினைவுகள்
வேறு இடம் போயிருக்கும் அல்லது
போக வேண்டாமென்று தீர்மானித்திருக்கும்
எல்லா இடங்களையும்
குட்டிப் பெண் ஒருத்தி
பட்டு போல்
கிட்டே அமர்ந்தாள்.
வாட்டமான முகத்துடன்….
கடல் நீரில் கால் நனைக்கும் சில்லிப்பு
கடற் காற்றில் உடலுக்குள் சிலிர்ப்பு
பொய்யாமொழி அல்லவா.
பொழியும் மழைக்கும்
காக்கும் கதிரோனுக்கும்
உயிர்வளி அருளும்
சொல்வதற்கு ஒன்றுமில்லை.
இறந்த உடல்களுக்கு ம்,
அகதி முகாம்களி லே
அன்னையின் முகம்
அன்பானது; கனிவானது.
என்று மட்டும்
நினைக்க முடியாது!
தன்மை சிறிதும் காட்டாள்; அவள்
கடைசி ரெகார்ட் போட்டாச்சு
>>மௌனங்கள் பேசிக்கொள்ள
ஈர்க்கப் பெறாத நேர் துருவங்களாய்
முதுமையின் முகவரி முகத்திலேந்தி
நீயும் நானும் அமர்ந்திருக்க
தோற்றம் சாதாரண விஷயமில்லை
ஒவ்வொருவருக்கும் தோன்றத் தெரிந்திருக்க வேண்டும்
நிஜ வாழ்க்கையில் மட்டுமல்ல
ஓட்டுக் கூரைமேல் ஒரு காக்கை தனது கால்களுக்கிடையில் வைத்துக்கொண்டு எதையோ தின்றதாம் – ஆர்வமாகவும்
சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டும்.
இந்த மழை
கொஞ்சம்
கோபக்கார
பெருமாள் கோயிலில் வைகுந்த ஏகாதசியன்று சொர்க்க வாசலென்று வடக்கில் ஒரு கதவைத் திறக்கிறார்கள்
சொர்க்க வாசல் வழியாய்
மக்கள் பரவசப்பட்டுப் போகிறார்கள்
காற்று தூக்கும் குடையில்
கம்பிகளைப் பிடித்துக் கொண்டு
சேற்றைச் சாடும் வாகனச்
சக்கரத்திற்கு
ஆளில்லாத வீடுகளிலிருந்து
ஆட்களில்லாத வீதிகள் வழி
ஆட்களேயில்லாத ஊரை விட்டு
இன்றைய இணையவழி கவியரங்கத்தில் நான் வாசித்த கவிதை – சாலை ஓரத்திலமர்ந்துவிரித்த விழிகளால்வருவோர் போவோரைவேடிக்கை பார்த்துக்கொண்டு நான் –அப்பாதையில் பயணிக்ககுறிப்பிட்ட ஒரு சிலருக்கே சீட்டு என்பது போல மற்றவர் போலல்லாமல்நின்றுநீ என்னை திரும்பிப் பார்த்தாய்எனக்கு உரமூட்டிவேரூன்றிப் போன என் கால்களைஅதிசயமாக நடக்க …
>>மழை அடித்துப் பெய்கிறது
செய்வதறியாமல்
அழகோ அருங்கனிச் சுவையோ ஆருயிர்க்
குழைக்கும் இசையோ அரும்பிணி மருந்தோ
பால் குடியை மறக்கடிக்க ,
பசியெடுத்த காரணத்தால்
பழனி மலை அடிவாரம்
பால் சாமி ஆகிப் போனான்
எதிர்வீடு ரொம்ப நாளாய்ப்
பூட்டிக்கிடந்தது
வாடகைக்கு யாரும் வரவில்லை
நாய்களும் பூனைகளும்
பேச முடியாத வார்த்தைகள் பல
நேசத்தைச் சுமந்து கொண்டும்
சில மன்னிப்பை வேண்டிக் கொண்டும்
உணர்வுகளின் கைப்பிடியில்
வயதானால் என்ன!
>>எப்படி வந்தது உனக்கு
இந்த நிறமும் அழகும்
எங்கிருந்து நீ இவைகளைப் பெற்றாய்
அடுக்கு, அடுக்காக இதழ்களோடு
கடவுள் வியாபாரம்
பலகீனமானவர்களையே
பங்குதாரராகக் கொண்டுள்ளது
நீ விலகிக் கொண்டால்
வந்ததாக
வந்திருப்பதாக
வர இருப்பதாக
தெரியவில்லை!
வெள்ளையோ கருப்போ
மாநிறமோ
எப்படி இருந்தாலென்ன
தினம் தினம் அமெரிக்காவில்
மனத்தை ஒருநிலைப்படுத்த…
நவின்றார் என் ஆசான்.
செல்பேசியை அணைத்தேன்.
வாசல் கதவை
சார்த்தி பூட்டினேன்.