நாடோடி / மகரிஷி ததீசி

1000 நீதி கதைகள் தேவர்களைக் கொடுமைப்படுத்திக் கொண்டிருந்த விருத்தாசுரனை எப்படிக் கொல்வது என்று தெரியாமல் அவர்கள் தவித்துக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது பகவான் விஷ்ணு அவர்கள் முன் தோன்றி, “ததீசி முனிவரின் எலும்பைக் கொண்டு விஸ்வகர்மாவை ஒரு வஜ்ராயுதம் செய்யச் சொல்லுங்கள். அதைக் …

>>

அழகியசிங்கர்/வகுப்பில் வரைந்த ஓவியம்

அவர்கள் இருவரையும் வரச் சொன்னார் வகுப்பு ஆசிரியர்.அவர்களுக்குப் புரியவில்லை. ஏன் வரச் சொன்னார் என்று.ஓய்வறையில் அவர்களைச் சந்தித்தார் வகுப்பாசிரியர்.“உங்களுக்கு ஒரு குழந்தைதானா?”“ஆமாம்.”“வீட்டில் எப்படி இருப்பாள்”“மற்றக் குழந்தைகள் மாதிரி இருப்பாள்”“அவள் வகுப்பில் பாடங்களைக் கவனிப்பதற்குப் பதில் ஓவியங்களாக வரைந்து தள்ளுகிறாள். “அவர்களுக்குத் திகைப்பாக …

>>

பி.ஆர்.கிரிஜா/அபியின் பொம்மை

நீண்ட நாட்களாகவே அம்மாவிடம் ஒரு பொம்மை வாங்கித் தருமாறு அடம் பிடித்துக் கொண்டே இருந்தாள் அபி. அவள் அம்மா அதை காதிலேயே போட்டுக் கொள்ளவில்லை. கையில் காசு இருந்தால்தானே வாங்கிக் கொடுப்பதற்கு. அது இந்த நான்கு வயது அபிக்கு புரிய வாய்ப்பில்லைதான்.அன்றும் …

>>

நாகேந்திர பாரதி /காத்திருப்பவள்

வழக்கம் போல் பரபரப்பான காலை நேரம் தான் அவளுக்கு. வீட்டில் நோய்வாய்ப்பட்டுப் படுத்திருக்கும் பெற்றோருக்கு வேண்டியன செய்து விட்டு , கையில் ஒலி எழுப்பும் செல்லில் அழைக்கும் அலுவலக அதிகாரியின் அவசரத் தொனிக்கு ஏற்றபடி பதில் அளித்து விட்டு, அந்த அவசரத்திற்குத் …

>>

ஜி.பி.சதுர்புஜன்-/பரிசு

எப்போதுமே டி.டி.கே ரோடு அவசரகதியில்தான் இயங்கிக் கொண்டிருக்கும் என்பது உங்களுக்குத் தெரிந்ததுதானே ! ஆனால் இன்று அந்த நீண்டு விரிந்த சாலையில் நடுநாயகமாக உள்ள டேக் சென்டர் வாயிலில் கார்களின் முண்டியடிப்பு சற்று அளவுக்கு அதிகமாகவே தெரிந்தது. வாகன நெரிசலை ஒழுங்குபடுத்தும் காவலர்கள் துரித கதியில் இயங்கிக் கொண்டிருந்தார்கள். வந்திருந்த சிலர் அக்கம்பக்கத்துத் …

>>

ரேவதி பாலு/குழந்தை வித்வான்!

அனுவின் ஒரே மகன் பத்து வயது அருண். சிறு வயதிலிருந்தே கையில் கிடைக்கும் எல்லாவற்றிலும் தட்டித் தட்டி ஒலி வரவழைப்பது அவனுக்கு பிடித்தமான விஷயம். அவனுக்கு தாள வாத்தியத்தில் ஆர்வம் இருந்தது புரிய வர, அவனைத் தகுந்த குருவிடம் சேர்த்து மிருதங்கம் …

>>

மஞ்சுளா சுவாமிநாதன்/மேல் பாடி காலி

எங்கள் குடியிருப்பில் புதிதாக ஓர் உடற்பயிற்சி மையம் துவங்கியுள்ளனர். அதன் கட்டணம் உரிமையாளர்கள் கட்டும் பராமரிப்பு வைப்பு நிதியிலிருந்து செல்வதால் அந்த மையத்தை பயன்படுத்தவேண்டிய நிர்பந்தத்தில் தள்ளப்பட்டேன். நேற்று காலை பயந்து கொண்டே முதல் நாள் சென்றேன். எனக்கு தெரிந்த ஜிம், …

>>

மஞ்சுளா சுவாமிநாதன்/குழந்தைக்கு ஜுரம்

வியாழன் கார்த்தால 5:30 மணிக்கு எழுந்து சமைச்சிட்டு இருந்தேன். வழக்கமா என் பின்னாடி வந்து ‘காபி தரியா ‘ ன்னு என்னோட உசரமா, அரும்பு மீசையுடன், உடஞ்ச குரலுடன் எனக்கு தினமும் இன்ப அதிர்ச்சி கொடுக்கும் என் பதினஞ்சு வயசு சீமந்தபுத்திரனை …

>>

சசிகலா விஸ்வநாதன்/ஆறுதல்

ஆயிற்று; இன்றுடன் மணிகண்டனின் காரியம் எல்லாம் முடிந்து அவரவர் இல்லம் திரும்பியாயிற்று. அண்ணா- மன்னி அப்பா, இவர்கள் மட்டும்;இன்று என்னுடன். நாளை அவர்களுடன் கிளம்ப வற்புறுத்திக் கூப்பிடுகிறார்கள். வீட்டில் இருந்தபடியே வேலை செய்ய அனுமதி வாங்கி ஒரு மாறுதலுக்கு பெங்களூரில் வந்து …

>>

லக்ஷ்மிரமணன்/ஏன் அது?

அம்மா உன்னிடம் யாராச்சும் நான்இந்தமுறைபரீட்சையில் எத்தனை மார்க வாங்கியிருக்கேன்னு கேட்டால் சொல்லாதே என்ற தன்மகள் வித்யாவை பவானி குழப்பத்துடன்பார்த்தாள்.என்னபார்க்கிறே?உனக்கு என்னாச்சு ஏன் அப்படிச்சொல்லறே?சொல்லக்கூடாதுன்னு தடைபோடரமாதிரிநீ அப்படி ஒண்ணும் குறைவாக மார்க்வாங்கலியே.அம்மா காரணம் இல்லாமே நான் எதையும்சொல்லமாட்டேன்னுஉனக்கேதெரியும்.ஆமாம்.எதுக்கு என்னை கேட்கிறே?இதுக்கு காரணம் என்னன்னு …

>>

சசிகலா விஸ்வநாதன்/பாவனாவும் அமுதனும்

நிலைமை.” என்று பதிலளித்தாள்“உங்கள் திட்டம் என்ன?”என்றபாவனாவின் கேள்விக்கு அமுதன், இன்னும் இரண்டு ஆண்டுகள் இந்தப் பணியில் இருப்பேன். இன்னும் கொஞ்சம் மூலதனம் சேர்க்க வேண்டியுள்ளது.அதன் பின் ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் செய்யும் சிறு தொழிற்சாலை நிறுவதுதான் என் வருங்காலத்திற்கான திட்டம். இந்தியாவில் இன்னும் …

>>

ஜெ.பாஸ்கரன்/ பெட்டி நிறைய சிரிப்புகள்

சவரிமுத்துவின் சவப்பெட்டி!‘இது எனக்காகச் செய்யப்பட்ட பெட்டிதானே?’ – சவரிமுத்து சன்னமாகக் கேட்டார். ஒரு வாரமாக ஐசியூ வில் வளைந்த புடலங்காயாய்ப் படுத்துக்கிடக்க, எல்லா துவாரங்கலிலும் இரப்பர்க் குழாய்கள்!‘ஆமாம்’‘என் உயரத்திற்குப் பத்தாது போல இருக்கே; காலை மடிச்சுத்தான் படுக்கணுமோ?’‘உங்க உயரம் அஞ்சடி பத்தங்குலம். …

>>

பி. ஆர்.கிரிஜா/அக்கரைக்கு இக்கரை பச்சை

தினமும் பார்க்கும் காட்சிதான். ஆனாலும் மீனாவால் வியக்காமல் இருக்க முடியவில்லை. அவள் குடியிருக்கும் அடுக்கு மாடி குடியிருப்பில் பக்கத்து வீடு ஒரு தனி வீடு. அதில் தாய், மகன், மருமகள், பத்து வயது பேரன் இவர்கள் வசிக்கிறார்கள். அந்த மருமகள் தனியார் …

>>

லக்ஷ்மி ரமணன்/முகக்கவசம்

கோயிலுக்குச்செல்லும் வழியில் எதிர்ப்பட்ட இளம்பெண் தங்கள் வீட்டில் வெலைசெய்யும் சரளாஎன்பதை அவள் முகக்கவசம் அணிந்திருந்தாலும் தாராவால் உணரமுடிந்தது.ஆனால் அந்தப்பெண் சரளா கண்டுகொள்ளாதவளாக முகத்தைத்திருப்பிக்கொண்டு. ஏன் போனாள் என்று தாராவுக்குப்புரியவில்லை. இவ்வளவிற்கும் அவளை ஒருவேலைக்காரியாகப்பார்க்காமல் தாராவும் மற்றவர்களும் வீட்டுமனுஷியாகத்தான் நடத்தினார்கள்.அவளுக்கு ஒருபிரச்சினைஎன்றால் வரிந்துகட்டிக்கொண்டு …

>>

பூனை/அழகியசிங்கர்

அந்தக் கருப்புப் பூனை என் பேத்தியை விடவில்லை. அமெரிக்காவிலிருந்து வந்த பேத்தி பூனையைக் கொஞ்ச ஆரம்பிக்க அது அவளைச் சுற்றிச் சுற்றி வந்தது. பயந்து விட்டாள்.நான் பூனையைத் துரத்தினேன்.அடுத்த நாள் காலை என் வீட்டு வாசலில் பூனை வாலை ஆட்டிக்கொண்டு நின்றிருந்தது.“ஆரபி, …

>>

அழகியசிங்கர்/சம்மதம்

வீட்டில் பரபரப்பு. ஆனால் ரம்யா அலுவலகம் போய்விட்டு மாலை ஒரு மணி நேரம் அனுமதிப் பெற்று வருவதாகச் சொல்லியிருந்தாள்.பெண் பார்க்கிற அன்றுகூட இந்தப் பெண் இவ்வளவு அலட்சியமாக இருக்கிறாளே என்று அவையத்திற்குக் கடுப்பு.சரியாக ரம்யா வந்தபிறகு அவர்களும் வந்திருந்தார்கள். முகத்தை நன்றாகத் …

>>

லக்ஷ்மி ரமணன்/வேண்டாமே

“என் கேள்விக்கு இன்று நீ பதில் சொல்லியேஆகணும். இல்லாட்டி உன்னை விடமாட்டேன்.”என்ற அம்மா வைதேகியை சிவா வியப்புடன்பார்த்தான்“என்ன கேட்கப்போறே?”“உன் கல்யாணவிஷயம்”“ஆரம்பிச்சுட்டியா? நான்தான் எனக்கு கல்யாணமே வேண்டாம்னு சொல்லிட்டேனே”“அதுதான் ஏன்னு கேட்கிறேன். நாங்க வரன்பார்க்கிறோம்னு சொன்னால் எங்களையும்விடமாட்டேங்கிரே. நீ யாரையாவது காதலிக்கிறாயான்னு கேட்டாலும் …

>>

லக்ஷ்மி ரமணன்./எல்லாம் குப்பை மயம்..

வனிதா கோயிலுக்குப்போகிறவழியிலிருந்தமுனைத்திருப்பத்தில் அந்தக்குப்பைத்தொட்டிமல்லாந்துகிடந்தது. அதன் சக்கரங்கள்தேய்ந்துபோய்,மேல்விளிம்பும் உடைந்துபோன நிலையில். அதிலிருந்துகீழே பரவலாக விழுந்துகிடந்த குப்பை குட்டிகோபுரங்கள் வடிவில் சாலைமறியல்செய்வதுபோல் விழுந்து கிடந்தது.பின்னால் நடந்துவந்த பாட்டியிடம்“எத்தனைநாளாக இப்படி குப்பை ரோடைஅடைச்சுக்கிட்டு அசிங்கமாக் கிடக்குது பாட்டி”என்றுகேட்டாள்.“அதை ஏன் கேட்கிறே. போனவாரம் பெரியமழை கொட்டித்தே அதிலிருந்தே …

>>

நாடோடி/1000 நீதி கதைகள் பாகம் 3

தவலை போட்ட குட்டி! ஒரு சமயம் ஒரு பெரியவர் ஒரு கருமானிடமிருந்து ஒரு தவலையைக் கடனாக வாங்கினார். பிறகு அதைத் திருப்பிக் கொடுக்கும்போது ஒரு தட்டை அதோடு வைத்துக் கொடுத்தார்.“தட்டு ஏது?” என்று கேட்டான் கருமான்.“தவலை குட்டி போட்டது?”கருமான் மிக்க மகிழ்ச்சியுடன் …

>>

நாடோடி/1000 நீதி கதைகள் பாகம் 3

குவாங்க் சீனாவில் குவாங்க் என்ற ஒரு பையன் இருந்தான். அவன் மிகவும் கெட்டிக் காரப் பையன்.ஒரு சமயம் அவனும் அவனுடைய நண்பர்களும் விளையாடிக் கொண்டிருக் கையில், ஒரு பையன் ஒரு பெரிய ஜாடிக்குள் விழுந்துவிட்டான். அந்த ஜாடி நிறையத் தண்ணீர் இருந்தது. …

>>

எல்.ரகோத்தமன்/ சத்துணவு

புழுதி கிளப்பிக் கொண்டு ஒரு ஆடி கார் அந்த கிராமத்தில் நுழைந்து பயணித்தது. ஊரே  காரை உற்று பார்த்தன.  நேரே போய் பச்சை நிற பெயின்ட் அடித்த ஒரு மச்சு வீட்டின் முன் நின்றது. அதிலிருந்து இரண்டு இளைஞர்கள் இறங்கினர்.  நீல …

>>

லக்ஷ்மி ரமணன்/ நண்பன்

ஞாயிறு மதியம் மூர்த்தியின் நண்பன் வாசுவிடமிருந்துபோன்வந்து அவனுடன் பேசியபிறகே மூர்த்தி சுறுசுறுப்புடன் வேலைசெய்யத்துவங்கினான்.ஹால் சுவரிலிருந்த தன்மகன்கள் நிகில்நீலேஷ் இருவரின் புகைப்படங்களையும் நீக்கிவிட்டு ,அங்கேபிள்ளையார் மற்றும் முருகனின்படங்களைபூஜை அறையிலிருந்து கொண்டுவந்து மாட்டினான்.தன் மகன்களின்அறையை தாளிட்டுவைத்தான்.“என்ன பண்ணறீங்க நீங்க?”அவன் மனைவி மீனா அதிர்ந்து போனவளாககேட்டாள்.“என் …

>>

நாகேந்திர பாரதி/தாய் உள்ளம்

எத்தனை முறை சொல்லி இருக்கிறாள் அம்மா, தான் வளர்ந்த கதையை. அவள் பெற்றோருக்கு ஒரே பெண்ணாக அவள் பிறந்தது முதல், அவள் மேல் பாசத்தைக் கொட்டி வளர்த்த அவர்கள் கூட்டிச் சென்ற இடங்கள் எத்தனை, வாங்கிக் கொடுத்த ஆடைகள் எத்தனை, தின்பண்டம் …

>>

சசிகலா விஸ்வநாதன்/சவாலே.. சமாளி

குறுங் கதை-124 அலைபேசி சிணுங்க, கீதா அதை ஒத்தி எடுத்து பேசினாள். ராதிகா தான். “என்னடி! தீபாவளிக்கு ஜவுளி எடுத்தாச்சா?” என்று அக்கறையாக கேட்டதுமே, கீதா சுதாரித்துக் கொண்டாள்.” இன்னும் நவராத்திரியே முடியலை; அதற்குள் என்ன அவசரம்? நிதானமாக வாங்கலாம்” என்றாள். …

>>

லக்ஷ்மி ரமணன்/ சிகரம்

வாழ்நாள்சாதனையாளர் விருது பெறவிருந்தபிரபல மூத்தநடிகர் உதயசந்திரனை பேட்டிகாண அடையாரில் இருந்த அவர் வீட்டுக்குப்போன அருண் தோட்டத்தில் தனயாகசெடிகளுக்குநீரூற்றியவண்ணம் நின்றஉதயசந்திரனைக்கண்டு திகைத்தான்.முன்பெல்லாம் இவர்வீட்டில் ரசிகர்களின்கூட்டம் நிரம்பி வழிந்து கொண்டிருக்கும்.பிரபல இயக்குனர்கள்,தயாரிப்பாளர்கள்,நடிகர்கள்,என்று யாராவது வந்தவண்ணம்இருப்பார்கள். கைப்பேசி அடித்து அழைத்தவண்ணமிருக்கும்.சோப்பு, வேட்டி,நெய்,பேஸ்ட் என்று எல்லா விளம்பரங்களிலும் …

>>

நாடோடி/1000 நீதி கதைகள் பாகம் 3

ஒரு காகம் ஒரு காகத்திற்கு வெகு தாகமாக இருந்தது, எங்கெங்கெல்லாமோ தண்ணீருக்காக அலைந்தது. எங்கும் தண்ணீர் கிடைக்கவில்லை. கடைசியில் குறுகிய கழுத்துள்ள ஒரு கூஜாவில் தண்ணீர் இருப்பது தெரிந்தது. ஆனால் தண்ணீர் மிகவும் அடி யில் இருந்ததால் அதனால் மூக்கை கூஜாவிற்குள் …

>>

அழகியசிங்கர்/ஆயிரம் நீதிக் கதைகள் – பாகம் 3

இரு பெண்மணிகள் போலந்து நாட்டில் பிரபு குலப் பெண்மணிகள் இருவர் தத்தம் குதிரை வண்டிகளில் பயணம் செய்து கொண்டிருந்தனர். அவர்களது வண்டிகள் ஒரு குறுகிய சந்தில் எதிரெதிராக வந்து நின்றுவிட்டன. எவராவது ஒருவர் மற்றவருக்கு வழி விட்டாலொழிய இருவருமே அச்சந்தைக் கடக்க …

>>

நாடோடி/1000 நீதி கதைகள் பாகம் 3

மோகன் லால்ஜி கோரக்பூர், கல்யாண் பத்திரிகையைச் சேர்ந்த ஸ்ரீமோகன்லால்ஜீ நமது சாஸ்திரங்களை நன்கு ஆராய்ந்தவர். ஒரு சமயம் அவருடைய குழந்தையொன்று காலமாகிவிட்டது. அதை அடக்கம் செய்துவிட்டுத் திரும்பிய அவருடைய நண்பர்களும் உறவினர்களும் அவர் மிகுந்த துக்கத்தில் இருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டார்கள். அவர்கள் …

>>

அன்னபூரணி/கழுத்து வலி

நான் சுரேஷ். பத்தாம் வகுப்பு படிக்கிறேன். என் தங்கை யாமினி, எட்டாம் வகுப்பு படிக்கிறாள்.இன்று காலை எழுந்ததிலிருந்து கழுத்து வலி. இடதுபுறம் திரும்ப முடியவில்லை. யாராவது இடதுபுறத்திலிருந்து கூப்பிட்டால் தலையைத் திருப்ப முடியாமல் முழுதுமாய் நானே திரும்பி என்னவென்று கேட்கிறேன்.“என்னடா? கழுத்து …

>>

சசிகலா விஸ்வநாதன்/ராவுத்தர் வீட்டு பூனை

வெகு நாட்களாக ராவுத்தர் வீட்டில்தான் வாசம்.இறாலின் வாசனை தான் பிடிக்க முடியுமே தவிர ; ஒருநாளும் கிடைக்காது,ஒரு இறால் துண்டு.இன்று மீன் வாங்கி வந்தவுடன் ஷஹிரா மீனை கழுவி திருத்தும் போது, நழுவி கீழே விழுந்ததை அவள் கவனிக்கவில்லை.மீனை கவனமாய் கவ்வி …

>>

ஹரணி/இறாலும் பூனையும்..

வாயில் கவ்விய இறாலைத் தண்ணீரில் போட்டு விட்டு பூனை சொன்னது.இன்று கொக்கிடமிருந்து காப்பாற்றி விட்டேன். நாளும் இப்படி நடக்க வாய்ப்பு இல்லை.நன்றி என் அம்மா பேச்சை மீறி தண்ணீர் மேல் மட்டத்திற்கு வந்தது தவறு என்று உணர்ந்தேன் பூனை அண்ணா.சரிதான் அவரவர்க்கு …

>>

நாடோடி/1000 நீதி கதைகள் பாகம் 3

அழகிய யுவதி மகாராஜா சத்திரபால், தம் பிரஜைகள் எது கேட்டாலும் இல்லையென்று சொல்லாமல் கொடுப்பவர் என்று பெயர் வாங்கியவர்.ஒரு சமயம் அவர் தர்பாரில் உட்கார்ந்திருந்த சமயம் ஒரு அழகிய யுவதி அவரைப் பார்க்க வந்தாள். மகாராஜாவின் அழகைக் கண்டதும், அவள் அப்படியே …

>>

நாடோடி / 1000 நீதி கதைகள்

ஒரு மந்திரி முன்னொரு காலத்தில் ஈட்டிகள் தயார் செய்யும் வியாபாரிகள் இருந்தார்கள். அவர்கள் அந்த ஊர் அரசனுக்கு விற்பது வழக்கம். ஆனால் ஈட்டிகள் வாங்கும் முன் அரசன் மந்திரியைக் கொண்டு ஈட்டிகளைப் பரிசோதனை செய்யச் சொல்வான். மந்திரி சிபாரிசு செய்தால்தான் வாங்குவான். …

>>

லக்ஷ்மி ரமணன்/இது விளம்பரயுகம்

ஒருவாரமாக ஜுரம், இருமல், சளி என்று அவஸ்தைப்பட்டுவிட்டுமீண்ட பிரபு தான்வேலைபார்த்த மின் உபகரணங்களை விற்கும் கம்பெனி அலுவலகம் வந்தபோது அதிலிருந்துமீண்ட பிரபு விடுப்பிலிருந்துஅன்றுதிரும்பி அன்று அலுவலகம் வந்தபோதுஅங்கு பளிச்சென்று தெரிந்த தரைவிரிப்பு, நாற்காலிகள்,அறைகளுக்கு அழகூட்டிய புதிய சோபாக்கள்இவை அனைத்தையுமே பார்த்து பிரமித்துப்போனவனாக”இதெல்லாம் …

>>

தொகுப்பு : நாடோடி/1000 நீதி கதைகள்

குற்றவாளி திருட்டுக் குற்றம் சாட்டப்பட்ட ஒருவன் கூண்டில் நின்று கொண்டிருந்தான். வக்கீல் அவனுக்காக வாதாடிக் கொண்டிருந்தார். “தரும துரையவர்களே! என் கட்சிக் காரன் திருட வேண்டும் என்று பூட்டை உடைத்துக் கொண்டு உள்ளே புகவில்லை. கம்பி இல்லாத ஜன்னல் கதவு திறந்து …

>>

லேவ் தல்ஸ்தோய்/எறும்பும் புறாவும்

குடியானவனும் நீர்த்தேவதையும் ஒரு குடியானவன் தனது கோடாரியை ஆற்றுக்குள் நழுவ விட்டு விட்டான். அவன் மிகவும் கவல யுற்று ஆற்றின் கரையிலமர்ந்து அழ ஆரம்பித்தான்.ஒரு நீர்த்தேவதை அவன் அழுவதைக் கேட்டு அவ னுக்காக மிகவும் வருத்தப்பட்டு ஒரு தங்கக் கோடாரியை எடுத்து …

>>

ஜெ.பாஸ்கரன்./‘டீ’ யின்றி…

காலையில் எழுந்து, குளித்து, புடவை மாற்றி, நெற்றியில் ஒரு கீற்று விபூதியுடன் ஒரு கிளாஸ் ‘டீ’ குடித்தால்தான் அன்றைய நாள் நன்கு விடிந்தது என்று நினைப்பாள் ராமாயி! ஏதேனும் ஒன்று குறைந்தாலும் மனது ஏற்காது, அதுவும் முக்கியமாக அந்த ‘டீ’.சிறு வயதில் …

>>

லக்ஷ்மி ரமணன்/நோக்கம்

அபர்ணா மின்விசிறியை ஆன் செய்து விட்டு தன்னைப்பார்க்கவந்த சிநேகிதி மாலதியை உட்காரச்சொல்லியவளாய் தானும் அமர்ந்து பேச ஆரம்பித்தாள்.தற்செயலாகத்திரும்பிப்பார்த்தமாலதி பின்னால் சற்றுதூரத்தில் நாற்காலியில்உட்கார்ந்து பத்திரிகைஒன்றைப்படிப்பதில் ஆழ்ந்த போயிருந்த அபர்ணாவின் மாமியார் கண்ணில்பட்டதும் ரகசியக்குரலில்”இது உன்னுடைய ரூம்தானே”என்றாள்.“ஆமாம் ஏன் கேட்கிறே?”“உன் மாமியார் இருக்காங்களேன்னு கேட்டேன்”“இருந்தால் …

>>

நாகேந்திர பாரதி/குடையும் கோட்டும்

சுவற்றில் சாத்தி வைக்கப்பட்டிருக்கும் அந்தப் பழைய குடையையும் பக்கத்தில் ஆணியில் துவண்டு தொங்கும் அந்தக் கோட்டையும் பார்த்தபடி இருந்தார் சாம்பசிவம் . இப்போதெல்லாம் கைக்கு அடக்கமாய் பைக்குள் மடக்கி வைக்கத் தோதாய் சிறுகுடைகள் எத்தனையோ , இருந்தாலும் இந்த நீண்ட குடை …

>>

கோ.கணபதி சங்கர சுப்பிரமணியன்/அபௌதிகம்

வானத்தில் கரு மேகங்கள் இருப்புக் கொள்ளத்துவங்கியிருந்ததில் வெளிச்சம் மங்கியிருந்தது. மெல்ல நகர்ந்த மேகங்கள் மேற்கில் நிலைகொண்டிருந்தன .அநேகமாக அடர் மழையாகப் பொழியலாம்.மழை வருவதைக் கவனித்தல் மனம் குதூகலிக்கிறது.மழையைப் போல் வாழ்வில் மகிழ்ச்சியைச் சேர்க்கும் மற்றொரு தருணமும் இன்றுதான் .கயல்விழிக்கக்கக்காத்திருந்தான் விமல்.சரியாக மணி …

>>

விஜயலக்ஷ்மி கண்ணன்/இது என்ன சுகமோ!

சுதா திருமணம் முடிந்து கணவனுடன் அம்பை கிளம்பி போனாள். ஆறு மாதங்கள் ஓடி விட்டன.சுதாவின் அப்பா சீனிவாசன் பெண் மீது அதிகம் பாசம் உள்ளவர். இரு தடவை பெண்ணையும் மாப்பிள்ளையும் போய் பார்த்து விட்டு வந்து விட்டார்.சுதாவின் தாயார் பாவம் கைபேசியில் …

>>

அழகியசிங்கர்/எங்கே எங்கே…

(கதையின் தொடர்ச்சி) மினி கதை 5 அவன் காஞ்சிபுரம் 12.30க்குச் சென்றான். வரதராஜபுரம் கோயில் தெருவில்தான் வனிதா வசித்து வருகிறாள். அவளும், அவள் பெண்ணும் இருந்தார்கள். கணவனை விட்டு வந்த பிறகு, பிறந்த வீட்டில் தஞ்சமடையாமல் தனியாக வாழ வேண்டுமென்ற வைராக்கியத்துடன் …

>>

ஜெயராமன் ரகுநாதன்/சிகப்பு கார்

100 வார்த்தைக்கதைசிகப்பு கார், இரு இளைஞர்கள். அழகான பெண் அந்தப்பெண் அழகாக இருந்தாள். இருவத்திரெண்டு வயதுதான் இருக்கும். கூட வந்த அம்மாவுக்கே வாளிப்பான உடல்வாகு. நல்ல நிறம். வசதியான மேல்தட்டுப்பெண்கள். இருவர் காலிலும் அடிடாஸ் ஷூ. வாக்கிங் போக மெயின் ரோடைத்தாண்டிய …

>>

அந்தக்கேள்வி/லஷ்மி ரமணன்

நிவேதிதாவின் அந்தக்கேள்வி நித்யாவின்மனதை உறுத்துவதாக இருந்தது.அவள் கணவன் சாரங்கனுக்கு சிகாகோவில்இருக்கும் தனியார் மருத்துவமனையில் வேலை கிடைத்து மகள் ஐஸ்வர்யா மற்றும்மனைவிநித்யாவுடன் வந்து செட்டிலாகிபுதிய நாடு,ஊர்,புதிய கலாச்சாரம், பழக்கம்இல்லாத வானிலை குளிர் காலத்தில் பிளந்துகட்டும் பனிமழை என்று அனைத்தையும்பழகிக்கொள்ள ஆரம்பித்தசமயத்தில்தான்நிவேதிதா குடும்பமும் வர்ஜீனியாவிலிருந்துஇடம்பெயர்ந்து …

>>

ஹரணி/அவளும் அவளும்..

நேற்று நடந்தது போல் இருக்கிறது. ஆனால் நாள்கள் ஓடிவிட்டன. இன்று ஓராண்டு முடிந்துவிட்டது. இன்று அந்த கொடூரத்தின் நினைவுநாள்.ஆம்.. மண்தான் எல்லா வேர்களுக்கும் முகவரி என்றாலும் அதுவே பல உயிர்களின் கல்லறையாகவும் மாறிவிடுகிறது சமயங்களில்.ஒரு வக்ர மனம் படைத்தவனின் அல்லது உளவியல் …

>>

அழகியசிங்கர்/எங்கே..எங்கே..

மினி கதை 4 தொடர்ச்சி அவள் கோபித்துக் கொண்டு துணி மணிகளை எடுத்துக்கொண்டு வந்தாலும் எங்கே போவதென்று தெரியவில்லை. அம்மா வீட்டிற்கு போகக் கூடாதென்று முடிவு செய்தாள்.அவன் கண்டு பிடித்து விடுவான். ‘இவளுக்கு வேற வழியே இல்லை அம்மா வீட்டிற்குத்தான் போவாள்’ …

>>

சசிகலா விஸ்வநாதன்/ராதா

ராதாவும் மஹேஸ்வரியும் சமையலறையில் மும்முரமாக வேலையில் இருந்தார்கள்.சாமிநாதன் ஹாலில் கையில் செய்தி தாளுடன்.“அப்பா! மேல் அலமாரியில் இருந்து மஞ்சள் பொடி எடுத்துக் கொடுங்க” என்றதும் அவர் வந்து எடுத்துக் கொடுத்தார்.” அப்பா ! ஸ்டவ்வை கொஞ்சம் மீடியத்தில் வைங்களேன்” “இதோம்மா” என்று …

>>

அழகியசிங்கர்/எங்கே எங்கே

மினி கதை 3 ஒரு சில தினங்களாக அவர்களுக்குள் சண்டை. எளிதாக திருமாவென்று தெரியவில்லை. ஒருநாள் கோபத்தில் அவள் கன்னத்தில் பளீரென்று  அறைந்து விட்டான். இத்தனைக்கும் அன்று நடந்தது அற்பமான விஷயம்தான். அவன் குடித்த காப்பி தம்ளரை  அவள் கொண்டு தொட்டியில் போடவில்லை  என்ற காரணம்தான்.அவள் ஒரு வார்த்தை சொன்னாள். “ஏன் தொட்டியில் நீ …

>>

ஜெ.பாஸ்கரன்/தனிமை!

திருமணமாகி மூன்று மாதங்களில் பாரிஸில் மூன்று மாத டெபுடேஷன். மனைவியை உடன் அழைத்துப்போக கம்பெனியின் சட்டங்களில் ஓட்டைகளில்லை! கைக்காசு போட்டு அழைத்துப்போக, இன்னும் இரண்டு, மூன்று ப்ரமோஷன் வர வேண்டும். சனி ஞாயிறுகளில் நேரம் போவதே மிகவும் சிரமம். இரண்டு முறை …

>>

பதுமை சொன்ன கதை – சுஜாதா

முகநூலில் பகிர்ந்தவர்: ராம் ஸ்ரீதர் (சிறு சிறு கதைகள் புத்தகத்திலிருந்து)சிவதாசரின் பதுமை சொன்ன கதைகள் பற்றிக் கேள்விப் பட்டிருப்பீர்கள். ராஜா விக்ரமாதித்தன் அரியாசனம் ஏறுவதற்கு முன் ஒவ்வொரு படியிலும் உள்ள தங்கப் பதுமை ஒரு கதை சொல்லி அதன் இறுதியில் ஒரு …

>>

நாகேந்திர பாரதி/முடிச்சுகள்

தானே மணந்து கொண்டோம் . அவன் கவிதை வரிகளில் மயங்கித்தானே அது ஆரம்பம் ஆனது . அலுவலகத்தில் அவனுக்குப் பக்கத்து இருக்கை . இவள் அங்கே புதிதாகச் சேர்ந்தது முதல் அவள் மேல் மொ

>>

ஜெ.பாஸ்கரன்/தீவு

காலைச் சூரியன் எட்டிப்பார்க்கும் நேரம் அந்த மூன்று பெண்களும் தாங்கள் வந்த படகிலிருந்து துள்ளலுடன் குதித்தனர். படகைச் செலுத்தி வந்த பெண்ணிடம்,

>>

தங்கேஸ்/ஒ (இ) ருவர்

பனிப்படலம் போன்ற வெண்மையாக வஸ்து ஒன்று வந்து தேங்கி நின்று கொண்டது. சற்று நேரத்தில் , பனிப்படலம் தேங்கி நின்ற இடமெல்லாம் ஆணின் அங்கங்களாகவும் , அது பரவாத மறு பாதி இவளின் சொந்த பெண்மையின் அங்கமாகவும் மாறிப்போனது. அவளது முகம் பாதி ஆண்வடிவம் கொண்டதாகவும் பாதி பெண் வடிவமாகவும் மாறிப்போனது.

>>

விஜயலக்ஷ்மி கண்ணன்/தண்டனை

குமார் காலையிலேயே ,காபி கூட குடித்தானோ இல்லையோ,கையில்,கட்சி கொடியுடன், வெளியே கிளம்பி விட்டான். கல்லூரி முதல் ஆண்டில் ஆரம்பித்த இந்த கட்சியும் கொடியும் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது.
குமாரின் அப்பா பாபுவும் அம்மா சரோஜாவும் எவ்வளவோ சொல்லி சொல்லி திருத்த

>>

சசிகலா விஸ்வநாதன்/நானும் வரேன்

சொச்சம் பாசுரங்களையும் கற்று தேர்வதற்கு வருடம் மூன்றாகி விட்டது. அகத்தில் அம்மா சொல்படி பூஜை முடித்து ஆறுமாதம் கழித்துதான் கோயிலுக்கு வந்து நான்கு நாட்களில், அந்தியும், சந்தியும் நாரயணீயத்தை முழுவதுமாக பாராயணம் செய்து முடித்தேன்.

>>

சசிகலா விஸ்வநாதன்/ஒரு சொல்

ஜகன் அவர்கள் வருகைக்கு என்ன சமைக்க வேண்டும்,என்று மகிழ்வுடன் பட்டியல் இட ஆரம்பிக்க; விசாலமும் அதில் உற்சாகத்துடன் ஈடுபட்டாள். அதே உல்லாசத்துடன்” வா! இன்று கற்பகாம்பாள் மெஸ்ஸில் காலை

>>

சசிகலா விஸ்வநாதன்/செவ்வந்தி

செவ்வந்தி வீட்டில் ஒரே கூட்டம். செவ்வந்தி கையில் புத்தகப் பையுடன் நிற்காமல் பேயாட்டம் போட்டது,அனைவரையும் கதி கலங்க வைத்தது. அவர் கூட்டத்தை கலைத்து அவள் முன்னே போய் உட்கார்ந்தார். வே

>>

சசிகலா விஸ்வநாதன்/வார விடுமுறை

சந்திக்கிறார்கள்.உற்சாகத்திற்கு கேட்கவா வேண்டும்! ஒரே குதூகலம்! கும்மாளம்! தோழிகள் மூவரும் கடற்கரையில் இன்பமாக பேசி மகிழ்ந்தனர்… சிறிது நேரம்தான்.
அலுவலகத்தில் இருந்து சித்ராவுக்கு அழைப்பு.”ஒரு முக்கியமான கஸ்டமர் கால். ஒரு அரைமணி நேரம் எனக்காக… பிளிஸ் என்று கெஞ்சும் குரலில் அவள் மேலதிகாரி. வேறுவழியின்றி ” சாரி! கேர்ள்ஸ்! பிளீஸ் , பார்டன் மீ ” என்றவாறு தன் லேப்டாப்பை தேடி ஓடினாள்; சித்ரா. போனவள், போனவள் தான் மணி இரண்டாகியும் சாப்பாட்டு மேஜைக்குக்கூட வரவில்லை
அடுத்த அரை மணி நேரத்தில் மஞ்சளாவின் போன் அலறியது. அவள் கணவன் தான். “அப்பா கீழே விழுந்துட்டாரு. நம் வீட்டிற்கு அருகில் உள்ள மருத்துவமனைக்கு உடனே வா. ஆபரேஷன் பண்ணணும் போல தெரிகிறது. வழியில் பையனை டே கேர் சென்டரிலிருந்து பிக்கப் பண்ணிண்டு வீட்டில் கொண்டு போய் விட்டு விட்டு வா” என்று பதட்டமாய் பேசினான். வேறு வழியின்றி மஞ்சுளா கிளம்பிப் போக; புவனாவுக்கு வெறுப்பாகவும், சலிப்பாகவும் ஆயாசமாகவும் இருந்தது. ” எத்தனை நாள் பிளான் பண்ணி ஏற்பாடு செய்ததெல்லாம் வீணாகப் போய் விட்டதே.
“பெண்களுக்கு எங்கே விடுமுறை; உல்லாசம் எல்லாம். எங்கே இருந்தாலும்

>>

பி. ஆர்.கிரிஜா/ பரிவு

பசி வயிற்றைக் கிள்ளியது. எழுந்திருக்க முடியாமல் கால்கள் இரண்டும் கனத்தன. நினைவு பின்னோக்கிப் போனது. ரோஸி எப்படி அவரைக் கவனித்தாள்.. இப்போது இப்படி தனியே தவிக்க வேண்டி இ

>>

தங்கேஸ்/உரையாடும் நாற்காலி

மகன் ‘ “”அப்பா” என்று வாயாற கூப்பிடுவான். மருமகள் ” சாப்பிட வாங்க மாமா” என்று புன்னகையோடு அழைப்பாள். பேரக்குழந்தைகள் “தாத்தா கதை சொல்லிவிட்டுப் போ” என்று

>>

நாகேந்திர பாரதி/உடைந்த கடிகாரம்

மகளுக்கும் , வலியத் தன் கருத்தைத் திணிக்கும் தந்தைக்கும் இடையே நடக்கும் போராட்டம் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. அவர் கண்களை மறைக்கும் கண்ணாடியில் கூட கடிகாரங்கள் தோன்றுவதைக் கவனித்துக் கொண்டு

>>

ஹரணி/நேர்காணல்…ஜிக்கியுடன்

ஜிக்கி என்கிற பூனையுடன் அவள் தன் நேர்காணலைத் தொடங்கினாள்.உனக்கு நான் வைத்த பெயர் பிடித்திருக்கிறதா?இல்லை.ஏன்?பூனை என்றே கூப்பிடு.. எதற்குப் பெயர் எல்லாம்?பெயர் பிடிக்கவில்லையா?பெயர் வைப்பது பிடிக்கவில்லை.ஏன் பிடிக்கவில்லை.நீங்கள்தான் பெயர் வைத்துக் கூப்பிடுகிறீர்களே அந்தப் பழக்கத்தை ஏன் எங்களுக்கும் ஊட்டுகிறீர்கள்?ஓ.. பெயர் வைப்பதில் …

>>

வேலி/தங்கேஸ்

விவசாயம் தான். குறு மிளகு எடுப்பது , ஏலக்காய் பறிப்பது , காபி , தேயிலை பயிரிடுவது , இவைகள் தவிர வாழையும் கரும்பும் பயரிட்டு நல்ல விளைச்சல்

>>

அழகியசிங்கர்/அஞ்சலட்டைக் கதைகள் 13

நாங்கள் இருவரும் முடிவு செய்து விட்டோம். குறிப்பாக அதைப் பற்றிப் பேசுவதில்லை. அது குறித்துத் தகவல் எப்படியாவது கிடைத்துவிடுமென்று இன்று மட்டும் தொலைக்காட்சி, தினசரி எல்லாம் பார்ப்பதில்லை, படிப்பதில்லை என்றும் முடிவு செய்தோம். தொலைப்பேசிகளைத் தூர வைத்துவிட்டோ

>>

அழகியசிங்கர்/சத்தம் போடாதே

அவர்களுக்குள் சண்டை. அவள் திடீரென்று சத்தம் போட்டாள். சத்தம் போடாதே என்று கூறினான். அவள் கேட்பதாய் இல்லை. ‘அப்படித்தான் சத்தம் போடுவேன்,’ என்றாள். காதுகொடுத்து அவனால் கேட்

>>

விஜயலக்ஷ்மி கண்ணன்/பெண் சமத்துவம்

மீண்டும் மாலை 5 மணிக்கு மேடைப் பேச்சு.
சேதுபதி நல்ல மேடைப் பேச்சாளர்.
ஆரம்ப காலத்தில் அரசியல் வாதிகளுக்கு மேடையில் பேச எழுதிக் கொடுத்து முன்னுக்கு வந்தவர் .

>>

சுகன்யா சம்பத்குமார் /சங்கமித்த நட்பு

அப்பொழுது அவளுடைய அண்ணனின் துணிக் கடை சென்னையில் சௌகார்பேட் ஏரியாவில் இருப்பது நினைவிற்கு வந்தது. அவனிடம் ஏதாவது வேலை கிடைக்குமா என்று கேட்டபோது , அவன்

>>

நாகேந்திர பாரதி/எல்லைச் சாமி

தானியப் பச்சையும் உக்கிரச் சிவப்பும், உருளும் கண்ணீரும் கலந்த அந்தமுகம் , தலையில் தலைப்பாகையோடு , ஒரு விவசாயியின் முகம் தான் . ஆம் அது முனியனின் முகம்தான். அந்த ஊரில் முக்குச் சாமியாக இருந்து அந்தக் கிராமத்தைக் காத்துக் கொண்டிருக்கும் முனிய சாமி தான்.

>>

அழகியசிங்கர்/அஞ்சலட்டைக் கதைகள் – 11

மாத்திரைகளைக் கொடுத்துவிட்டுத் தூங்கச் செய்து விட்டேன். இன்னும் இரண்டு மணி நேரத்திற்கு எழுந்துகொள்ள மாட்டாள். அதன்பின் எழுந்து தொண தொணவென்று எதாவது பினாத்திக் கொண்டிருப்பாள். பெரும்பாலும் படுக்கையில்தான் எல்லாம்.

>>

விஜயலக்ஷ்மி கண்ணன்/மனதில் மரியாதை

பஸ் வந்து நின்று புறப்படும் இடம் ஒரு அரச மரத்தடி.
மிகவும் பழமையான அரச மரம் அது. அதன் அடி பாகத்தை சுற்றி
மேடை ஓன்று கட்டி பயணிகளுக்கு உட்கார வசதி செய்யப் பட்டிருந்தது.
அடுத்த ஊருக்கும் அதற்கும் அடுத்ததாக இரண்டு ஊர்கள் வரை போகும்

>>

லக்ஷ்மி ரமணன்/அர்த்தம் புரிந்தது !

ளைத்தொடர்ந்து வந்தது.
இதென்ன புது பிச்சினை? அநத நாயை அவள்
பார்ப்பது அதுவே முதல்தடவை. அது எங்கிருந்து
வருகிறது என்பது பெரிய கேள்வி க்குறிதான்.
ஒருவேளை அவள்ஏதாவது தனக்கு சாப்பிடக்

>>