அனங்கன்/மனிதர்கள் இருக்கிறார்கள்
பரணிதரனுக்கு மிகவும் கவலையாய் இருந்தது. இதுவரை தான் சேகரித்துவைத்த நூல்களைப் பார்த்தபடியிருந்தார்.ஒவ்வொரு நூலும் ஒருகதை சொல்லும் …அறிவைத்தாங்கிநிற்கும் அனைத்தும் அநாதையாய்ப்போனதுபோல்ஓர்உணர்வு.வாசிக்கும் பழக்கம் அறவே குறைந்துபோன நிலையில்….இதனையெல்லாம் இனியார் வாசிக்கப்போகிறார்கள்.உறவுகள் கண்காணத்தொலைவில்.தன்னைப் பார்க்கவே ஆள் இல்லாத நிலையில் யார் இதனைப் பாதுகாத்து பராமரிக்கமுடியும்.இந்தப்புத்தகங்களால் …
>>