நாடோடி / 1000 நீதி கதைகள்

ஒரு மந்திரி முன்னொரு காலத்தில் ஈட்டிகள் தயார் செய்யும் வியாபாரிகள் இருந்தார்கள். அவர்கள் அந்த ஊர் அரசனுக்கு விற்பது வழக்கம். ஆனால் ஈட்டிகள் வாங்கும் முன் அரசன் மந்திரியைக் கொண்டு ஈட்டிகளைப் பரிசோதனை செய்யச் சொல்வான். மந்திரி சிபாரிசு செய்தால்தான் வாங்குவான். …

>>

லக்ஷ்மி ரமணன்/இது விளம்பரயுகம்

ஒருவாரமாக ஜுரம், இருமல், சளி என்று அவஸ்தைப்பட்டுவிட்டுமீண்ட பிரபு தான்வேலைபார்த்த மின் உபகரணங்களை விற்கும் கம்பெனி அலுவலகம் வந்தபோது அதிலிருந்துமீண்ட பிரபு விடுப்பிலிருந்துஅன்றுதிரும்பி அன்று அலுவலகம் வந்தபோதுஅங்கு பளிச்சென்று தெரிந்த தரைவிரிப்பு, நாற்காலிகள்,அறைகளுக்கு அழகூட்டிய புதிய சோபாக்கள்இவை அனைத்தையுமே பார்த்து பிரமித்துப்போனவனாக”இதெல்லாம் …

>>

தொகுப்பு : நாடோடி/1000 நீதி கதைகள்

குற்றவாளி திருட்டுக் குற்றம் சாட்டப்பட்ட ஒருவன் கூண்டில் நின்று கொண்டிருந்தான். வக்கீல் அவனுக்காக வாதாடிக் கொண்டிருந்தார். “தரும துரையவர்களே! என் கட்சிக் காரன் திருட வேண்டும் என்று பூட்டை உடைத்துக் கொண்டு உள்ளே புகவில்லை. கம்பி இல்லாத ஜன்னல் கதவு திறந்து …

>>

லேவ் தல்ஸ்தோய்/எறும்பும் புறாவும்

குடியானவனும் நீர்த்தேவதையும் ஒரு குடியானவன் தனது கோடாரியை ஆற்றுக்குள் நழுவ விட்டு விட்டான். அவன் மிகவும் கவல யுற்று ஆற்றின் கரையிலமர்ந்து அழ ஆரம்பித்தான்.ஒரு நீர்த்தேவதை அவன் அழுவதைக் கேட்டு அவ னுக்காக மிகவும் வருத்தப்பட்டு ஒரு தங்கக் கோடாரியை எடுத்து …

>>

ஜெ.பாஸ்கரன்./‘டீ’ யின்றி…

காலையில் எழுந்து, குளித்து, புடவை மாற்றி, நெற்றியில் ஒரு கீற்று விபூதியுடன் ஒரு கிளாஸ் ‘டீ’ குடித்தால்தான் அன்றைய நாள் நன்கு விடிந்தது என்று நினைப்பாள் ராமாயி! ஏதேனும் ஒன்று குறைந்தாலும் மனது ஏற்காது, அதுவும் முக்கியமாக அந்த ‘டீ’.சிறு வயதில் …

>>

லக்ஷ்மி ரமணன்/நோக்கம்

அபர்ணா மின்விசிறியை ஆன் செய்து விட்டு தன்னைப்பார்க்கவந்த சிநேகிதி மாலதியை உட்காரச்சொல்லியவளாய் தானும் அமர்ந்து பேச ஆரம்பித்தாள்.தற்செயலாகத்திரும்பிப்பார்த்தமாலதி பின்னால் சற்றுதூரத்தில் நாற்காலியில்உட்கார்ந்து பத்திரிகைஒன்றைப்படிப்பதில் ஆழ்ந்த போயிருந்த அபர்ணாவின் மாமியார் கண்ணில்பட்டதும் ரகசியக்குரலில்”இது உன்னுடைய ரூம்தானே”என்றாள்.“ஆமாம் ஏன் கேட்கிறே?”“உன் மாமியார் இருக்காங்களேன்னு கேட்டேன்”“இருந்தால் …

>>

நாகேந்திர பாரதி/குடையும் கோட்டும்

சுவற்றில் சாத்தி வைக்கப்பட்டிருக்கும் அந்தப் பழைய குடையையும் பக்கத்தில் ஆணியில் துவண்டு தொங்கும் அந்தக் கோட்டையும் பார்த்தபடி இருந்தார் சாம்பசிவம் . இப்போதெல்லாம் கைக்கு அடக்கமாய் பைக்குள் மடக்கி வைக்கத் தோதாய் சிறுகுடைகள் எத்தனையோ , இருந்தாலும் இந்த நீண்ட குடை …

>>

கோ.கணபதி சங்கர சுப்பிரமணியன்/அபௌதிகம்

வானத்தில் கரு மேகங்கள் இருப்புக் கொள்ளத்துவங்கியிருந்ததில் வெளிச்சம் மங்கியிருந்தது. மெல்ல நகர்ந்த மேகங்கள் மேற்கில் நிலைகொண்டிருந்தன .அநேகமாக அடர் மழையாகப் பொழியலாம்.மழை வருவதைக் கவனித்தல் மனம் குதூகலிக்கிறது.மழையைப் போல் வாழ்வில் மகிழ்ச்சியைச் சேர்க்கும் மற்றொரு தருணமும் இன்றுதான் .கயல்விழிக்கக்கக்காத்திருந்தான் விமல்.சரியாக மணி …

>>

விஜயலக்ஷ்மி கண்ணன்/இது என்ன சுகமோ!

சுதா திருமணம் முடிந்து கணவனுடன் அம்பை கிளம்பி போனாள். ஆறு மாதங்கள் ஓடி விட்டன.சுதாவின் அப்பா சீனிவாசன் பெண் மீது அதிகம் பாசம் உள்ளவர். இரு தடவை பெண்ணையும் மாப்பிள்ளையும் போய் பார்த்து விட்டு வந்து விட்டார்.சுதாவின் தாயார் பாவம் கைபேசியில் …

>>

அழகியசிங்கர்/எங்கே எங்கே…

(கதையின் தொடர்ச்சி) மினி கதை 5 அவன் காஞ்சிபுரம் 12.30க்குச் சென்றான். வரதராஜபுரம் கோயில் தெருவில்தான் வனிதா வசித்து வருகிறாள். அவளும், அவள் பெண்ணும் இருந்தார்கள். கணவனை விட்டு வந்த பிறகு, பிறந்த வீட்டில் தஞ்சமடையாமல் தனியாக வாழ வேண்டுமென்ற வைராக்கியத்துடன் …

>>

ஜெயராமன் ரகுநாதன்/சிகப்பு கார்

100 வார்த்தைக்கதைசிகப்பு கார், இரு இளைஞர்கள். அழகான பெண் அந்தப்பெண் அழகாக இருந்தாள். இருவத்திரெண்டு வயதுதான் இருக்கும். கூட வந்த அம்மாவுக்கே வாளிப்பான உடல்வாகு. நல்ல நிறம். வசதியான மேல்தட்டுப்பெண்கள். இருவர் காலிலும் அடிடாஸ் ஷூ. வாக்கிங் போக மெயின் ரோடைத்தாண்டிய …

>>

அந்தக்கேள்வி/லஷ்மி ரமணன்

நிவேதிதாவின் அந்தக்கேள்வி நித்யாவின்மனதை உறுத்துவதாக இருந்தது.அவள் கணவன் சாரங்கனுக்கு சிகாகோவில்இருக்கும் தனியார் மருத்துவமனையில் வேலை கிடைத்து மகள் ஐஸ்வர்யா மற்றும்மனைவிநித்யாவுடன் வந்து செட்டிலாகிபுதிய நாடு,ஊர்,புதிய கலாச்சாரம், பழக்கம்இல்லாத வானிலை குளிர் காலத்தில் பிளந்துகட்டும் பனிமழை என்று அனைத்தையும்பழகிக்கொள்ள ஆரம்பித்தசமயத்தில்தான்நிவேதிதா குடும்பமும் வர்ஜீனியாவிலிருந்துஇடம்பெயர்ந்து …

>>

ஹரணி/அவளும் அவளும்..

நேற்று நடந்தது போல் இருக்கிறது. ஆனால் நாள்கள் ஓடிவிட்டன. இன்று ஓராண்டு முடிந்துவிட்டது. இன்று அந்த கொடூரத்தின் நினைவுநாள்.ஆம்.. மண்தான் எல்லா வேர்களுக்கும் முகவரி என்றாலும் அதுவே பல உயிர்களின் கல்லறையாகவும் மாறிவிடுகிறது சமயங்களில்.ஒரு வக்ர மனம் படைத்தவனின் அல்லது உளவியல் …

>>

அழகியசிங்கர்/எங்கே..எங்கே..

மினி கதை 4 தொடர்ச்சி அவள் கோபித்துக் கொண்டு துணி மணிகளை எடுத்துக்கொண்டு வந்தாலும் எங்கே போவதென்று தெரியவில்லை. அம்மா வீட்டிற்கு போகக் கூடாதென்று முடிவு செய்தாள்.அவன் கண்டு பிடித்து விடுவான். ‘இவளுக்கு வேற வழியே இல்லை அம்மா வீட்டிற்குத்தான் போவாள்’ …

>>

சசிகலா விஸ்வநாதன்/ராதா

ராதாவும் மஹேஸ்வரியும் சமையலறையில் மும்முரமாக வேலையில் இருந்தார்கள்.சாமிநாதன் ஹாலில் கையில் செய்தி தாளுடன்.“அப்பா! மேல் அலமாரியில் இருந்து மஞ்சள் பொடி எடுத்துக் கொடுங்க” என்றதும் அவர் வந்து எடுத்துக் கொடுத்தார்.” அப்பா ! ஸ்டவ்வை கொஞ்சம் மீடியத்தில் வைங்களேன்” “இதோம்மா” என்று …

>>

அழகியசிங்கர்/எங்கே எங்கே

மினி கதை 3 ஒரு சில தினங்களாக அவர்களுக்குள் சண்டை. எளிதாக திருமாவென்று தெரியவில்லை. ஒருநாள் கோபத்தில் அவள் கன்னத்தில் பளீரென்று  அறைந்து விட்டான். இத்தனைக்கும் அன்று நடந்தது அற்பமான விஷயம்தான். அவன் குடித்த காப்பி தம்ளரை  அவள் கொண்டு தொட்டியில் போடவில்லை  என்ற காரணம்தான்.அவள் ஒரு வார்த்தை சொன்னாள். “ஏன் தொட்டியில் நீ …

>>

ஜெ.பாஸ்கரன்/தனிமை!

திருமணமாகி மூன்று மாதங்களில் பாரிஸில் மூன்று மாத டெபுடேஷன். மனைவியை உடன் அழைத்துப்போக கம்பெனியின் சட்டங்களில் ஓட்டைகளில்லை! கைக்காசு போட்டு அழைத்துப்போக, இன்னும் இரண்டு, மூன்று ப்ரமோஷன் வர வேண்டும். சனி ஞாயிறுகளில் நேரம் போவதே மிகவும் சிரமம். இரண்டு முறை …

>>

பதுமை சொன்ன கதை – சுஜாதா

முகநூலில் பகிர்ந்தவர்: ராம் ஸ்ரீதர் (சிறு சிறு கதைகள் புத்தகத்திலிருந்து)சிவதாசரின் பதுமை சொன்ன கதைகள் பற்றிக் கேள்விப் பட்டிருப்பீர்கள். ராஜா விக்ரமாதித்தன் அரியாசனம் ஏறுவதற்கு முன் ஒவ்வொரு படியிலும் உள்ள தங்கப் பதுமை ஒரு கதை சொல்லி அதன் இறுதியில் ஒரு …

>>

நாகேந்திர பாரதி/முடிச்சுகள்

தானே மணந்து கொண்டோம் . அவன் கவிதை வரிகளில் மயங்கித்தானே அது ஆரம்பம் ஆனது . அலுவலகத்தில் அவனுக்குப் பக்கத்து இருக்கை . இவள் அங்கே புதிதாகச் சேர்ந்தது முதல் அவள் மேல் மொ

>>

ஜெ.பாஸ்கரன்/தீவு

காலைச் சூரியன் எட்டிப்பார்க்கும் நேரம் அந்த மூன்று பெண்களும் தாங்கள் வந்த படகிலிருந்து துள்ளலுடன் குதித்தனர். படகைச் செலுத்தி வந்த பெண்ணிடம்,

>>

தங்கேஸ்/ஒ (இ) ருவர்

பனிப்படலம் போன்ற வெண்மையாக வஸ்து ஒன்று வந்து தேங்கி நின்று கொண்டது. சற்று நேரத்தில் , பனிப்படலம் தேங்கி நின்ற இடமெல்லாம் ஆணின் அங்கங்களாகவும் , அது பரவாத மறு பாதி இவளின் சொந்த பெண்மையின் அங்கமாகவும் மாறிப்போனது. அவளது முகம் பாதி ஆண்வடிவம் கொண்டதாகவும் பாதி பெண் வடிவமாகவும் மாறிப்போனது.

>>

விஜயலக்ஷ்மி கண்ணன்/தண்டனை

குமார் காலையிலேயே ,காபி கூட குடித்தானோ இல்லையோ,கையில்,கட்சி கொடியுடன், வெளியே கிளம்பி விட்டான். கல்லூரி முதல் ஆண்டில் ஆரம்பித்த இந்த கட்சியும் கொடியும் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது.
குமாரின் அப்பா பாபுவும் அம்மா சரோஜாவும் எவ்வளவோ சொல்லி சொல்லி திருத்த

>>

சசிகலா விஸ்வநாதன்/நானும் வரேன்

சொச்சம் பாசுரங்களையும் கற்று தேர்வதற்கு வருடம் மூன்றாகி விட்டது. அகத்தில் அம்மா சொல்படி பூஜை முடித்து ஆறுமாதம் கழித்துதான் கோயிலுக்கு வந்து நான்கு நாட்களில், அந்தியும், சந்தியும் நாரயணீயத்தை முழுவதுமாக பாராயணம் செய்து முடித்தேன்.

>>

சசிகலா விஸ்வநாதன்/ஒரு சொல்

ஜகன் அவர்கள் வருகைக்கு என்ன சமைக்க வேண்டும்,என்று மகிழ்வுடன் பட்டியல் இட ஆரம்பிக்க; விசாலமும் அதில் உற்சாகத்துடன் ஈடுபட்டாள். அதே உல்லாசத்துடன்” வா! இன்று கற்பகாம்பாள் மெஸ்ஸில் காலை

>>

சசிகலா விஸ்வநாதன்/செவ்வந்தி

செவ்வந்தி வீட்டில் ஒரே கூட்டம். செவ்வந்தி கையில் புத்தகப் பையுடன் நிற்காமல் பேயாட்டம் போட்டது,அனைவரையும் கதி கலங்க வைத்தது. அவர் கூட்டத்தை கலைத்து அவள் முன்னே போய் உட்கார்ந்தார். வே

>>

சசிகலா விஸ்வநாதன்/வார விடுமுறை

சந்திக்கிறார்கள்.உற்சாகத்திற்கு கேட்கவா வேண்டும்! ஒரே குதூகலம்! கும்மாளம்! தோழிகள் மூவரும் கடற்கரையில் இன்பமாக பேசி மகிழ்ந்தனர்… சிறிது நேரம்தான்.
அலுவலகத்தில் இருந்து சித்ராவுக்கு அழைப்பு.”ஒரு முக்கியமான கஸ்டமர் கால். ஒரு அரைமணி நேரம் எனக்காக… பிளிஸ் என்று கெஞ்சும் குரலில் அவள் மேலதிகாரி. வேறுவழியின்றி ” சாரி! கேர்ள்ஸ்! பிளீஸ் , பார்டன் மீ ” என்றவாறு தன் லேப்டாப்பை தேடி ஓடினாள்; சித்ரா. போனவள், போனவள் தான் மணி இரண்டாகியும் சாப்பாட்டு மேஜைக்குக்கூட வரவில்லை
அடுத்த அரை மணி நேரத்தில் மஞ்சளாவின் போன் அலறியது. அவள் கணவன் தான். “அப்பா கீழே விழுந்துட்டாரு. நம் வீட்டிற்கு அருகில் உள்ள மருத்துவமனைக்கு உடனே வா. ஆபரேஷன் பண்ணணும் போல தெரிகிறது. வழியில் பையனை டே கேர் சென்டரிலிருந்து பிக்கப் பண்ணிண்டு வீட்டில் கொண்டு போய் விட்டு விட்டு வா” என்று பதட்டமாய் பேசினான். வேறு வழியின்றி மஞ்சுளா கிளம்பிப் போக; புவனாவுக்கு வெறுப்பாகவும், சலிப்பாகவும் ஆயாசமாகவும் இருந்தது. ” எத்தனை நாள் பிளான் பண்ணி ஏற்பாடு செய்ததெல்லாம் வீணாகப் போய் விட்டதே.
“பெண்களுக்கு எங்கே விடுமுறை; உல்லாசம் எல்லாம். எங்கே இருந்தாலும்

>>

பி. ஆர்.கிரிஜா/ பரிவு

பசி வயிற்றைக் கிள்ளியது. எழுந்திருக்க முடியாமல் கால்கள் இரண்டும் கனத்தன. நினைவு பின்னோக்கிப் போனது. ரோஸி எப்படி அவரைக் கவனித்தாள்.. இப்போது இப்படி தனியே தவிக்க வேண்டி இ

>>

தங்கேஸ்/உரையாடும் நாற்காலி

மகன் ‘ “”அப்பா” என்று வாயாற கூப்பிடுவான். மருமகள் ” சாப்பிட வாங்க மாமா” என்று புன்னகையோடு அழைப்பாள். பேரக்குழந்தைகள் “தாத்தா கதை சொல்லிவிட்டுப் போ” என்று

>>

நாகேந்திர பாரதி/உடைந்த கடிகாரம்

மகளுக்கும் , வலியத் தன் கருத்தைத் திணிக்கும் தந்தைக்கும் இடையே நடக்கும் போராட்டம் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. அவர் கண்களை மறைக்கும் கண்ணாடியில் கூட கடிகாரங்கள் தோன்றுவதைக் கவனித்துக் கொண்டு

>>

ஹரணி/நேர்காணல்…ஜிக்கியுடன்

ஜிக்கி என்கிற பூனையுடன் அவள் தன் நேர்காணலைத் தொடங்கினாள்.உனக்கு நான் வைத்த பெயர் பிடித்திருக்கிறதா?இல்லை.ஏன்?பூனை என்றே கூப்பிடு.. எதற்குப் பெயர் எல்லாம்?பெயர் பிடிக்கவில்லையா?பெயர் வைப்பது பிடிக்கவில்லை.ஏன் பிடிக்கவில்லை.நீங்கள்தான் பெயர் வைத்துக் கூப்பிடுகிறீர்களே அந்தப் பழக்கத்தை ஏன் எங்களுக்கும் ஊட்டுகிறீர்கள்?ஓ.. பெயர் வைப்பதில் …

>>

வேலி/தங்கேஸ்

விவசாயம் தான். குறு மிளகு எடுப்பது , ஏலக்காய் பறிப்பது , காபி , தேயிலை பயிரிடுவது , இவைகள் தவிர வாழையும் கரும்பும் பயரிட்டு நல்ல விளைச்சல்

>>

அழகியசிங்கர்/அஞ்சலட்டைக் கதைகள் 13

நாங்கள் இருவரும் முடிவு செய்து விட்டோம். குறிப்பாக அதைப் பற்றிப் பேசுவதில்லை. அது குறித்துத் தகவல் எப்படியாவது கிடைத்துவிடுமென்று இன்று மட்டும் தொலைக்காட்சி, தினசரி எல்லாம் பார்ப்பதில்லை, படிப்பதில்லை என்றும் முடிவு செய்தோம். தொலைப்பேசிகளைத் தூர வைத்துவிட்டோ

>>

அழகியசிங்கர்/சத்தம் போடாதே

அவர்களுக்குள் சண்டை. அவள் திடீரென்று சத்தம் போட்டாள். சத்தம் போடாதே என்று கூறினான். அவள் கேட்பதாய் இல்லை. ‘அப்படித்தான் சத்தம் போடுவேன்,’ என்றாள். காதுகொடுத்து அவனால் கேட்

>>

விஜயலக்ஷ்மி கண்ணன்/பெண் சமத்துவம்

மீண்டும் மாலை 5 மணிக்கு மேடைப் பேச்சு.
சேதுபதி நல்ல மேடைப் பேச்சாளர்.
ஆரம்ப காலத்தில் அரசியல் வாதிகளுக்கு மேடையில் பேச எழுதிக் கொடுத்து முன்னுக்கு வந்தவர் .

>>

சுகன்யா சம்பத்குமார் /சங்கமித்த நட்பு

அப்பொழுது அவளுடைய அண்ணனின் துணிக் கடை சென்னையில் சௌகார்பேட் ஏரியாவில் இருப்பது நினைவிற்கு வந்தது. அவனிடம் ஏதாவது வேலை கிடைக்குமா என்று கேட்டபோது , அவன்

>>

நாகேந்திர பாரதி/எல்லைச் சாமி

தானியப் பச்சையும் உக்கிரச் சிவப்பும், உருளும் கண்ணீரும் கலந்த அந்தமுகம் , தலையில் தலைப்பாகையோடு , ஒரு விவசாயியின் முகம் தான் . ஆம் அது முனியனின் முகம்தான். அந்த ஊரில் முக்குச் சாமியாக இருந்து அந்தக் கிராமத்தைக் காத்துக் கொண்டிருக்கும் முனிய சாமி தான்.

>>

அழகியசிங்கர்/அஞ்சலட்டைக் கதைகள் – 11

மாத்திரைகளைக் கொடுத்துவிட்டுத் தூங்கச் செய்து விட்டேன். இன்னும் இரண்டு மணி நேரத்திற்கு எழுந்துகொள்ள மாட்டாள். அதன்பின் எழுந்து தொண தொணவென்று எதாவது பினாத்திக் கொண்டிருப்பாள். பெரும்பாலும் படுக்கையில்தான் எல்லாம்.

>>

விஜயலக்ஷ்மி கண்ணன்/மனதில் மரியாதை

பஸ் வந்து நின்று புறப்படும் இடம் ஒரு அரச மரத்தடி.
மிகவும் பழமையான அரச மரம் அது. அதன் அடி பாகத்தை சுற்றி
மேடை ஓன்று கட்டி பயணிகளுக்கு உட்கார வசதி செய்யப் பட்டிருந்தது.
அடுத்த ஊருக்கும் அதற்கும் அடுத்ததாக இரண்டு ஊர்கள் வரை போகும்

>>

லக்ஷ்மி ரமணன்/அர்த்தம் புரிந்தது !

ளைத்தொடர்ந்து வந்தது.
இதென்ன புது பிச்சினை? அநத நாயை அவள்
பார்ப்பது அதுவே முதல்தடவை. அது எங்கிருந்து
வருகிறது என்பது பெரிய கேள்வி க்குறிதான்.
ஒருவேளை அவள்ஏதாவது தனக்கு சாப்பிடக்

>>

அதிரன்/விசுவாசம்

வேறு என்ன விசேஷம்?? என்ற கேள்விக்கு
“ஒண்ணுமில்லிங்க தினமும் சரியா மத்தியானம் 12 மணிக்கு அடுக்களை ஜன்னல்ல வந்து ஒரு காக்கா கத்திகிட்டேயிருக்கு

>>

வளவ. துரையன்/என் பொண்ணு

கோலம் போடும் பெண்கள், குழாயடிச் சண்டை, மீன் வியாபாரியிடம் பேரம், சுவரொட்டி மேயும் பசு எல்லாம்வ்பார்த்தும் ஒன்றும் கிடைக்க வில்லை.
தெருக்கோடியில் வீட்டினுள் இருந்து ஒரு குரல்.

>>

சுகன்யா சம்பத்குமார்/ நாளைய முதலாளி 

ரவிக்கு அன்று காலாண்டு தேர்வு முடிந்திருந்தது. அவன் தன் நண்பர்களோடு பேசி முடித்துவிட்டு வீடு திரும்பினான் . அவனுடைய அப்பா ராமசாமி மேஸ்திரி வேலை பார்ப்பவர் . சிறிது ஏழ்மையான குடும்பம் தான் ஆனால் ,மகிழ்ச்சிக்குக் குறைவில்லை .

>>

டி.வி.இராதகிருஷ்ணன்/ஆழ்வார்

ப்பாவின் கையைப் பிடித்து சிறுமியாய் நிற்கும் அவளிடம்..”பாப்பா எந்த கிளாஸ் படிக்கறே..நல்லா படிக்கணும்.பெரிய..பெரிய படிப்பு படிக்கணும்.கற்றது கைம்மண் அளவு.காலத்துக்கும் படிக்கணும்”என்று சொல்லிய படியே..”இந்தா….குழந்தைகள் கார்ட்டூன் தொடர்..இதைப் படி” என ஒரு புத்தகத்தை தருவார்.

>>

அழகியசிங்கர்/பழைய புத்தகக் கடை…

இந்த ஜோல்னாப் பையைக்கூட அவன்தான் அறிமுகப் படுத்தினான்.
அவள் பிஎச்டி படிக்க எடுத்துக்கொண்ட தீம் தமிழ்ச் சிறுபத்திரிகைகள். இதுமாதிரியான பழையப் புத்தகக் கடைகளில்தான் அவள் சிறுபத்தரிகைகளைத் தேடிக் கொண்டிருப்பாள். எல்லா இடங்களுக்கும் அவனுடன் டூ வீலருடன் சுற்றிக்

>>

ரேவதி பாலு/இதுதான் ஆரம்பம்

ன்றாட வாழ்க்கையை ஓட்டவே கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு ஏழை குடும்பத்தின் ஏழாவது மகனாக பிறந்து அரசு பள்ளியில் படித்து வாழ்வில் இவ்வளவு உயரத்தை தொட்டிருக்கும் அவர் என்ன கூற போகிறார் என்ற எதிர்பார்ப்பு எல்லோரிடமும் இருந்தது.

>>

கிரிஜா ராகவன்/யாரிடம் சொல்வது?

அது தப்பு என்று தாமரைக்கு நிச்சயம் தெரியும். ஐந்தாம் வகுப்பு படிக்கும் சிறுமிதான் என்றாலும் இது சரியில்லை என்று புரியும் வயசுதான் அவளுக்கு.ஆனால் அதை யாரிடம் சொல்வது என்று தான் புரியவில்லை.அம்மா சும்மாவே

>>

ஒன்று எழும்பியிருந்தது. அதில் சின்னக் குருவி ஒன்று பளபளக் கண்களுடன் உட்கார்ந்திருந்தது. “எங்க ஊருக்குப் போனப்போ பார்த்தேன். இது தினமும் ஆலமரத்தின் மேலே உட்கார்ந்து அழகா பாடும். அன்னிக்கு அடிபட்டிடுச்சு, அதனால

>>

பி. ஆர்.கிரிஜா/அதிர்ஷ்டம்

தோழி ஒரு படத்தை இவளுக்குக் கொடுத்தாள். அது ஒரு பெண்ணின் படம். யாரோ வரைந்த ஓவியம். அந்தப் பெண்ணின் முகத்தில் சிரிப்பில்லை. லதாவுக்கு அது அவ்வளவாகப் பிடிக்கவில்லை. மேலும் அவளின் அம்மாவை நினைத்த போது இந்த

>>

விஜயலக்ஷ்மி கண்ணன்/அதோ அந்தப் பறவை போல

அவள் உடை போலவே கறுத்த மேனி, மேலும் சிவப்பு நிற கழுத்து பாகம் மென்மை , அழகுக்கு அழகு சேர்த்தது.
பாரதி தடவி விட்டும் நகராமல் இருந்த பறவை காலில் அடிப் பட்டிருப்பதை கண்ட

>>

அழகியசிங்கர்/பயமா ?

போட்டோக்களையும் வெளிப்படுத்தினார். ஆனால் வளாகத்தின் உள்ளே நடந்த ஊழலை ஏனோ கண்டுகொள்ளவில்லை.அவருக்கு ஊழல் என்று தோன்றவில்லையா? கீழே குடியிருக்கும் ஒருவரின் பேத்திக்குப் பிறந்த தினம். கொண்டாட நினைத்த அந்தக்

>>

இந்திரா ராமநாதன்/கன்டினுய்ட்டி

தெறிக்க ஓடி வரும் கதாநாயகியை , பின்னாலிருந்து தாவிப் பிடிக்கிறான் மொட்டை மண்டை வில்லன். கையில் அகப்பட்ட நெளிந்த சிகப்பு சைக்கிளை அப்படியே தூக்கி வில்லனின் மண்டையில் நாயகி அடிக்க, வீட்டின் மாடியிலிருந்து கதாநாயகன் அருகில் இருந்த தென்னை மரத்தில் தாவி, மட்டை

>>

ஜெ.பாஸ்கரன்/நினைவுக் குப்பை

வீட்டின் புழக்கடை பூராவும் குப்பைகள், பழைய துணிமணிகள், முன்கூடை வைத்த ஒடாத துருபிடித்த சைக்கிள், அவசரத்துக்கு உதவுமென சேர்த்து வைத்த பைகள், சுவற்றிலிருந்து கிழித்த கனவுலகக் கதாநாயகனின் போ

>>

ரேவதி ராமச்சந்திரன்/சமூக சே வகி சுமதி

நேற்றைய பார்ட்டி முடிந்து வீட்டில் எல்லாம் இறைந்து கிடைக்கின்றன. பாத்திரங்களும் கண்ணாடி டம்ளர்களும் ஒரு பக்கம், ஒரு பக்கம் துணிமணிகள். வேலைக்காரி அஞ்சலியைக் காணவில்லை. அவளைப்

>>

மஞ்சுளா சுவாமிநாதன்/நாக்குட்டி

பார்த்தியா வீரா என் பக்கத்துல எவ்வளவு ஆசையா படுத்திருக்கு, அவனுக்கு என்ன தான் பிடிக்கும்” என்றான் ராமு. “வீரா, என்கிட்ட வாயேன்” என்று அழைத்த சிவா அருகே வாலாட்டியபடி போனது வீரா.

>>

எம்.டி.முத்துக்குமாரசாமி/அவன் இன்னும் எத்தனை மூக்குகளைத் தும்மச் செய்வான்?

உலக புத்தக தினத்தைக் கொண்டாடாமல் முல்லா நஸ்ருதீன் சாய்வு நாற்காலியில் சாய்ந்தபடி, கால்களை ஆட்டிக்கொண்டு, மோட்டுவளையை வெறித்துக்கொண்டிருந்தார். அவருடைய கிரெடிட் கார்டுகள், டெபிட் கார்டுகள், பர்ஸ்

>>

ஜெ.பாஸ்கரன்./கனவின் நிஜம்!

ஒரே இருட்டு. ஒவ்வொருமுறை தள்ளப்படும்போதும், ‘வெளிச்சம் வருமோ’ என்ற எதிர்பார்ப்பு எனக்குள். வழுக்கும் என் வயிற்றுப் பகுதியில், ஏதோ குத்துகிறது. கையால் தடவிப் பார்க்கிறேன் – சின்ன எலும்புத் துண்டு. எனக்குக் கொஞ்சம் மூச்சு முட்டுகிறது.

>>

பி. ஆர்.கிரிஜா/கோகுலின் ஓவியம்

அடுத்த நாள் பள்ளியில் ஏதாவது புது வித ஓவியம் ஓவியப் போட்டிக்கு வரைந்து கொண்டு வருமாறு அவன் வகுப்பு ஆசிரியர் கூறி இருந்தார். கோகுலும் ஆர்வத்துடன் இதை வரைந்து முடித்து முதலில் தன் அக்காவிடம்தான் காண்பித்தான். அவள் இப்படிச் சொன்னவுடன் அவனுக்கு அழுகை முட்டிக் கொண்டு வந்தது.

>>