நாடோடி / 1000 நீதி கதைகள்
ஒரு மந்திரி முன்னொரு காலத்தில் ஈட்டிகள் தயார் செய்யும் வியாபாரிகள் இருந்தார்கள். அவர்கள் அந்த ஊர் அரசனுக்கு விற்பது வழக்கம். ஆனால் ஈட்டிகள் வாங்கும் முன் அரசன் மந்திரியைக் கொண்டு ஈட்டிகளைப் பரிசோதனை செய்யச் சொல்வான். மந்திரி சிபாரிசு செய்தால்தான் வாங்குவான். …
>>