சசிகலா விஸ்வநாதன்/நீங்கள் ஏன் சும்மா இருக்கிறீர்கள்?
இயங்கிக் கொண்டேதான் இருக்கிறேன்
>>இயங்கிக் கொண்டேதான் இருக்கிறேன்
>>இந்த நதிபோல் இயல்பாய் நடந்துதான்
எந்த இடரினையும் வெல்லணும் – வந்த
நீங்கள் ஏன் சும்மா இருக்கிறீர்கள்
தெருநாய்க்குக் கொஞ்சம் சோறு போடுங்கள்
திக்கற்ற சிறார்க்கு திசை காட்டுங்கள்
ஓடி ஓடி மூச்சிரைத்து
முன்னே சென்று நின்றேன் .
“பட்டாம்பூச்சி பட்டாம்பூச்சி என்று
அந்த கூக்கூ…ஊ ..குருவி
தினம் தினம்
தன் சிறகுகளை
எனக்கு இரவல் தந்து
செல்கிறது!
அம்மாவின் பொய்கள் என்ற இந்தக் கவிதை எல்லோராலும் பேசப்பட்ட ஒரு முக்கியமான கவிதை. இதில் ஒரு வரி எழுதியிருக்கிறார்: வயதானோர்களுக்குத் தகுந்ததாய்ப் பொய்கள் சொல்லும் பொறுப்பினி அரசாங்கத்தைச் சார்ந்ததாய்க் கருதினாயா? என்று.
>>நிலமற்ற விதை
கடைசியில்
வந்து விழுகிறது
மனதில்
மறைந்திடா என் பரிதியின் தோழனே
ஒவ்வொரு கவிஞரின்
உயிருக்குள் கவித் தீமூட்டி எழுபவனே
மெய்யினமே..மெய்யினமே..
எம் சமத்துவக்கவி கண்ட
பாரத நாட்டினை சூழ்ந்திருக்கும்
சந்திரயான் பயணம்
வெற்றியடைந்து
நிலவில் தடம்
பதித்தாலும்,
காசித் தமிழ்ச் சங்கமம்
வாய்க்கால் கரையில்
மிகப் பெரிய அரசமரம்
நூறு கோடைகளும்,
வசந்தங்களும்,
இன்முகத்துடன் வரவேற்கிறது!
ஈன்ற தாயாகப் பாசமளிக்கிறது!
உயர்ந்த கருத்து உரைக்கிறது!
பார்க்கர் நிறுவனத்தூவல்
பெருமை அனைவருக்கும் …
ஏடொன்று விரித்து
எழுதுகோல் எடுத்து
எழுதியிங்கு எத்தனை
நாளாச்சு?
ஒன்று
நிப்பு
முனை முறிந்த
ஒன்று!
பின், கரும்சிலேட்டில்
வெள்ளை சாக்பீசால்
எழுதப் பழகியதுண்டு.
எப்பொழுதும்போல
இருக்கிறேன்
அறிவில் படர்ந்த நூலாம் படையை
அகற்றி எறியுங்கள்
அழிவில்லாத தர்ம நெறியில்
துணிந்து செல்லுங்கள்
என்னைப் பார்த்து
ஒரு பெண் சிரித்தாள்
சென்றுகொண்டிருந்தவனை
மரணத்தின் பள்ளத்தாக்கு
விழுங்கிவிட்டது
ஒரு பக்கம்
வாழ வழி வகுக்கும்
மறுபக்கம்
சாகக் குழபறிக்கும்
மயிற்பீலியால்
சாமரம் வீசும்
கருமேக வர்ணன்
யூகித்து அறிய முடியாத ஒன்று
போர்க்களத்தில் பொய்யுரைத்தான்
யுத்ததர்மத்தை மீறினான்
அறம் வெல்ல
மகாபாரதம்! உம் கதை தான் கண்ணா!
கண்ணா! உமது தத்துவம் உண்மை…….
முழுமையாக படிக்க முடியுமா தெரியாது
கண்ணன் வருகிறான் மாயக்
கண்ணன் வருகிறான் இன்று
கண்ணன் வருகிறான்!
கண்ணா மணிவண்ணா
கார்மேகக்
குழலோனே
உன் அழகு மேனியை
“கண்ணனே எண்ணம் முழுதும் சுவையாக
>>ஒடித்துக் குச்சியில்
அடித்தப் போதும்..
உண்மை அன்பின்
ஊற்றுமாகும்!
எனக்குக் கிருஷ்ணனைப்
பிடிக்கும்
சின்ன வயதிலிருந்தே
அவன் லீலைகள்
வாளால் அறுத்தும்
கோலால் சுட்டும்
வார்த்தையால் கடிந்தும்;
மனதால் நயந்தும்;
வீட்டைச் சுற்றி
தோட்டம் போட்டேன்
பூக்கள் கருணையோடு
பார்க்கின்றன என்பாள்
வீட்டுக்கு வந்த தோழி
இல்லை
கதிரவனைக் கொல்லக்
கொலை முயற்சியா?
சிலநேரங்களில் சொற்கள்
பிடிபடாமல் காதை தீட்டிக்கொண்டு
கவனத்தை
ஒருங்கிணைக்க வேண்டியதிருக்கிறது.
கழுவித் துடைத்த தரையில்
புழுதி படிந்த பாதத்தால்
எழுதிக் கிறுக்குகிறாய்
காம்பவுண்டு சுவர் எழுப்ப
பீகார்க்காரன்
வெள்ளை அடிக்க அஸ்ஸாமி
ஜல்லிபோட
விலகி முன்னால்
ஒரடி எடுத்து நீ
செல்கையில்
புரியவில்லை.
மாலையில் சூழ்ந்த கருமேகங்கள்
>>கூட்டத்தோடு சேர்ந்து வெயிலும் ,
மூடிய அந்த ரெயில்வே கேட்டை
வெறித்துப் பார்த்துக் கொண்டு
இருக்கும்
எனக்கு முன்னால்
மூன்று பேர் ஒருவர் பின்ஒருவராக
நடை பயிற்ச்சி செய்கிறார்கள்
மெல்லிய காற்றசைவில்
தெருவில்
நின்று கொண்டு அமைதி இல்லாமல் குரைத்துக் கொண்டிருக்கிறது
சுற்றித் திரிந்தது
சுடுகாடென்றால்
அது மெய் சுடுகாடு
வசித்த அறைகளில் ஒன்றுமட்டும்
மூடி திறந்ததாய் ஞாபகமில்லை
விளக்கும் எரிந்திருக்கலாம் அன்றி
இருள் நிரவப்பட்டு இருந்ததாக எண்ணம்
சமையல் கூடமாய்யிருந்தது
வீட்டில்
வெளிச்சம் குறைந்து இருள் நிறைந்திருந்திருந்தது
இந்த உலகில்.
இருப்பவரில்
இருப்போர்
ஒரு சிலரே
இருப்பார் போல்
பின்னர் சரி செய்தேன் அதனினும் பிசகு
சரி செய்யச்செய்ய பிசகு
பெரும் பிசகாயிற்று.
நானா சரி செய்கிறேன்?
ஓயாத ஆட்டம் !
நிறுத்த வழி இல்லை,
நித்தமும் அவதி !
கண் மூடி மௌனமாய் தியானித்த போதும்,
மனதினில்
நெடுநாளாய்ப் பூக்காத மரம்
கிளையெலாம்
கொத்து கொத்தாய்
மலர்ந்தால்,
பேருந்து நிலையத்தில்
தொழுநோய் ஒழிப்பு பலகை
கவனிப்பாரற்று
வெறித்தபடி நிற்பதைப் பார்கிறேன்
சட்டெனப் பள்ளிகால
முன்னே கிளைத்திருக்கும் தெருக்களில் எதில் நடையைத் தொடர்வது
பின்னால் திரும்பாமல் முதுகுபக்கமா
பார்த்து நீ
ஒதுங்கிடலாம்
பின்னிருந்து
ஒரு பரவசமாக
ஒரு பழக்கமாக
ஒரு தவிப்பாக
ஒரு பைத்தியக்காரத்தனமாக
தெரு மோசமாக இருக்கிறது
நீ எப்படி இருந்து
காமாட்சி அத்தைக்கு மனப்பிறழ்வு உண்டு.
காமாட்சி அத்தையை எல்லோரும் தேடுகிறார்கள்.
மீதமுள்ள உலகம் அவருக்கு
அணைந்து போனது தவிர்த்து
ஒருமாற்றமும் இல்லை
இந்த ரயிலில் தான் என் பயணம்.
புறப்பட இன்னும் நேரம் இருக்கிறது.
எதிர் நடைமேடையில் நகரும் ரயிலைப்
சிறு மாடத்தில் அசையும்
அகல் விளக்கின்
தவிப்பாய்…
நித்தமும் தொடர்கிறது கனவுகளோடு
சொனங்கி கிடந்த வானம் சும்மா இருக்காமல் தகரக்கூரை பொத்துப் போக தடதடவென
வெளுத்துக் கட்டுகிறது..
அதே சோப்புக் கரைசல்.
அதே ஊது குழல்.
1971ஆம் ஆண்டு வந்த ஒரு ரேடியோ விளம்பரத்தைக் கேட்டு நீலமணி எழுதிய கவிதை அழைப்பு கவிதை. இன்று அதன் அர்த்தம் மாறிப் போய்விட்டது. காலம்
>>பதித்தான் சந்திரயான்
உலகமே உற்று நோக்கும்
தன்னிகரில்லா மந்திரயான்
குழந்தை உலகத்தில்
கொஞ்சமே இடம் உண்டு
தாயுண்டு தந்தையுண்டு
பால் உண்டு படுக்கை உண்டு
வட்டக்கண்கள் பொருத்திய
ஒற்றைப் புறாவிடம்
தஞ்சம் புகுந்தேன்.
இன்றையப் பொழுதில்
ஓராயிரம் மொழிகளில்
உரத்துப் பேசும் மௌனம்.
புரியாது திகைக்கும்
அழிப்பான் பதித்த பென்சில் ஒன்றையும் தந்து விட்டு
வேலையில் மூழ்கிப் போனாள்
ஒரு இதயம்
பேசுகிறது…
மறு இதயம்
கேட்கிறதா?…
இப்போதெல்லாம்
வெளியே
உடனே கிளம்
இடைவிடாமல் புகார் செய்கிறது.
இடைவிடாமல் தொழுகிறது.
இடைவிடாமல் எச்சரிக்கை செய்கிறது
வாய்க்கால் கரையில்
அரசமரம்
ஆயுள் நூறு ..
ஆஹா என்ன அற்புதம்
சூரியன் உதிக்கிறது
தாமரை மலர்கிறது
முப்போகம்
சரியான தேர்வு
சில சமயம் தோற்கும்
தவறான முயற்சி
ஒன்று திருட்டுக்கூட்டம்
சாமர்த்தியம் கூடியது
திருடவும் தெரியும்
ஊழ்நின்று வருத்திடினும் வளையா நெஞ்சில்
உயர்வெல்லாம் தாமேவந் தடையும் தஞ்சம்;
சூழ்கின்ற துயர்தளரும்; சுமைகள் நீங்கும்;
சுற்றிவரும் பகைவிலகும்; சீர்மை ஓங்கும் ;
தான் சாப்பிட்டறியாத ஆப்பிளையும் பிஸ்கோத்தையும்
>>ஒவ்வொரு கடவுளுக்கும்
ஒருகதை உண்டு
தான் வணங்கிவரும் சாமியைப் பற்றியும்
அம்மா ஒரு குட்டிக்கதை சொன்னதாய் நினைவு
தூக்கம் விடுத்து எழுந்தபின்
ஒளிர்ந்து விழிக்கிறது கைபேசி.
எதனோடும் ஒட்டிச் செல்லாத மனது
ஒரு துயரம் ததும்பிய கோப்பையில்
பனிக்கட்டியாக
மிதந்து கொண்டிருக்கிறது
நடைப் பாதையில்
இல்லையேல்
நட நீ
வலப்பக்கமாய்
நடப்பாயேல்
நாங்குநேரியில்
நடந்த சம்பவத்திற்குப்
பிறகு
எதிர்காலம் பற்றி எல்லோருக்கும்
பயம் வந்துவிட்டது
பள்ளிக்கூட முதல்மணி
காதுகளில் புகுமுன்
மகிழ்ச்சியைத்தந்த மரத்தடி ஆட்டம்
சின்னஞ்சிறு பிள்ளைக்கு
தன்னைக்
கொண்டாடும் பிறந்தநாள்
நன்னாள்.
பொழுது விடிந்து கொண்டிருக்கிறது
காலைக்கதிரவனின் சிவந்த
கிரணங்கள் அடிவானில் காண்கின்றன.
அதைப்படைத்தவனை
இலை உதிர்கிறது
மரம் உதிர்க்கிறது
வாழ்க்கை தொடர்கிறது.
நன்றாய் பணி செய்.
நலமாய் பொருள் தேடு.
ஊதியம் என்னிடம் கொடுத்திடு.
பாடுபட்டு பெற்ற சுதந்திரம்;
அதை அறிந்திராத இன்றைய சமுதாயம் ;
உரிமைக்குக் குரல் கொடுப்பவர் ,
தொடர்விடுமுறையில் வேலை இல்லை…
அவனுக்கு
கைநடுங்குகிறது.
கொடிகொடுப்பதற்குப்பதிலாய் காசு
அதிவேகப் பறவையாய்
பறக்கிறது
மனதைப் போல.
சுதந்தர தினத்தைக் கொண்டாடு
சுதந்தர உணர்வை நீ பாடு
இதம் தரும் நாளின் மகத்துவமே
ஒவ்வொரு
சுதந்திரதின
நன்நாளில்
நினைவுகள்
சுதந்திரம் எனது பிறப்புரிமை என
முழங்கிய….
லோகமான்ய பால கங்காதர திலகர்
மானுடதேசத்தில் விடுதலைப் பெருவிழா!
கண்விழிக்க கதிர் உதயம்..
நம் வாழ்வுக்கு ஒரு பொன்னான விடியல்!
சுதந்திரம் என்பது
கடமையையும், பொறுப்புணர்வையும்
காவலாகக் கொண்டது;
தேசிய கீதத்தின் சொற்கள் எனக்கு
சரிவரத் தெரியாது
ஆனால் கால் வலித்தாலும் எழுந்து நின்று வாயசைப்பேன்
வீட்டுக்கும் ஏதாவது வாங்கிக்கொண்டு
பேசிக் கொண்டே திரும்பி வந்து உட்கார்ந்து
என் முத்தம் உன் முத்தம்
நம் முத்தமும் இல்லை
நீர் நிரம்பிய குடுவையை
வெட்டவெளியில்
இரவு முழுவதும்
திறந்து வைத்திருந்தேன்
சுதந்திரம்
தன்னைக் கட்டுக்குள்
வைத்தல்..
எங்கள் வீட்டின்
மாடியில்
கொடி பறக்கிறது
பாடங்கள் சரியாக கேட்பதில்லை….
பாடம் தவிர மற்றவை எல்லாம்
படிக்கின்றனர் பள்ளியில்….