அக்கமாகாதேவியின் கவிதைகள்/லட்சுமி மணிவண்ணன்

கோழைக்கு மகிழ்வில்லை அவன் என்செய்த போதும்
வீரனுக்கு அச்சமில்லை அவன் எங்கு சென்றபோதும்
அமைவுற்றோனைத் தாழ்த்தும் தீங்கொன்றில்லை

>>

மனதுக்குப் பிடித்த கவிதைகள் – தொகுதி – 2/ 160/அழகியசிங்கர்  

பூத்தொடுத்தல் உமா மஹேஸ்வரி  இந்தப் பூவைத் தொடுப்பது எப்படி?சாந்தமானதொரு பிரபஞ்சத்தைச்சுமக்கின்றன ஒல்லித் தண்டுகள்.இறுக்கி முடிச்சிட்டால்காம்புகளின் கழுத்து முறியும்.தளரப் பிணைத்தால்மலர்கள் தரையில் நழுவும்.வாசலில் மரணம் நிற்பதறிந்தும்வருந்தாமல் சிரிக்கும்இந்தப் பூவைஎப்படித் தொடுக்க நான்ஒருவேளை,என் மனமே நூலாகும்நுண்மையுற்றாலொழிய நன்றி : வெறும் பொழுது – உமா …

>>

இது குழந்தைகள் தின பாட்டு!/வே.கல்யாணகுமார்

ஏந்த ஊருக்கு போகுது வண்டி? எனக்கு சொல்வாயா..
அந்த ஊருக்கு நானும் வாரேன் ஏத்திட்டுப் போவாயா?
பாப்பா ஓட்டும் வண்டியில் ஏறி ஊருக்கு போவேனே..
பாப்போவோடே பாப்பாவாக விளையாடப் போறேனே!

>>

அலிகள்/க நா சு

டெல்லியில் யார் வீட்டில்
குழந்தை பிறந்தாலும்
ஒரு பத்து அலிகள்
வந்து குதித்துப் பாடி விட்டுக்
காசு கேட்பார்கள்.

>>

சாவு -3/க. நா. சு.

இருப்பவர்களை அந்தந்த தேசத்துச் சர்க்கார்
கணக்கெடுக்கிறது. இறந்தவர்களைக்
கணக்கெடுப்பதில்லை. ஏனோ தெரியவில்லை.

>>

எஸ். சண்முகம் கவிதை

வெளிர் பச்சை முருங்கை இலைகளின்
அடர்விற்கிடையில்
மென்மஞ்சல் சிற்றிலைகள் சில
உடன் அசைவதை பார்த்துவிட்டு
வேறுபக்கம் திரும்பினேன்

>>