வேதாளம்/ப.மதியழகன்
இந்த வேதாளம்
என்னை விடவே விடாது
புலி வாலைப் பிடித்த
இந்த வேதாளம்
என்னை விடவே விடாது
புலி வாலைப் பிடித்த
முளைக்கொட்டு உற்சவத்தில் படைய லிட்டு
முந்தானை வரிந்துகட்டி கும்மித் தாளம்
விளக்கிட்டு அம்மனுக்கு வேண்டி விட்டு
சில சமயம் பசி வெல்லும்.
சில சமயம் உயிராசை
வெல்லும்.
ஆண்டுவிட்டார் என்று
அவர்கள் கண்டனர் –
இடம் பெயராது
பையன்களை அவர்
அணைத்து நின்றார்.
எந்தக்காட்டில் பிறந்தாய் என்பது
உனக்குத்தெரியாது….
காடு உன்நினைப்பில் வந்துபோகும் கனவை பிறருக்கு
உணர்த்திடமுடியாது.
பொத்தானை அமுக்கினால்,
விளக்கு எரிகிறது,
மனம் பார்த்த பார்வை
உதிரிப் பூவாய் சொற்கள்.. முகம் பாரா நட்பிலே கவிநேசர்.
கவிஞன் கண் ஈரம் ரசிக்கும்
கவிதைக் காதலர், காவலர்…
கவிதை எழுத முயன்றால்
பிஞ்சுக் கரங்களால்
பேனாவை பிடுங்கியெறிந்து சிரிக்கிறாய்
கலியுகத்தின் விழிகளை
கண்டதுண்டோ தோழி?
பாலையின் இரவு
வற்றிப்போன பாற்கடல்
நிற்கும் இந்நேரத்திற்கு முன்புதான்
அருகிருந்ததை உணர்ந்தேன்
சொல்லாமல் நகரத் துவங்கியது
இடைவெளி
காகம் ஒன்று
இறக்கைகளை அடித்துக் கொண்டு
மெல்லக் கீழிறங்கி
அமர இடம் தேடியது.
எப்போதும்போல்
தனியாக
வெளியே சென்று
திரும்ப முடியும்வரை
அன்பு அப்படித்தான்
இரட்டிப்பாக்கி தருவாள் குட்டிம்மா
குருவிகளின் வாழ்வில் பலதரம் உண்டு
பெரு நகரத்தில் உயரமான கட்டிடங்களின் ஜன்னல் விளிம்புகளில்
தொட்டு விடும் தூரமென தொடங்கிய
நம் தொலைதூரப் பயணம்
தொடக்கத்தின் தடுமாற்றத்தில்
வழிகாட்டிய வழிபோக்கரும், பலகைகளும்!
இங்கே எப்போதோ?
ஒரு தரம்
வந்து இருந்திருக்கிறேன் –
இன்றும் இங்கேயே
கொஞ்சமாகக் குடித்தால்
போதை ஏறமாட்டேன் என்கிறது.
அதிகமகாக் குடித்தால்
மனம் குளிர்த் தென்றலாய்
மரம், செடி, கொடி, மனிதர்களை
அழகாய், ஒயிலாய், அசைத்தாடி
மயக்கி மகிழ வைப்பாய்.
திருவாரூர்க் கமலம் அவள்
காயமெனும் மருந்து கொண்டு
ரஸவாதம் புரிகின்றாள்
உற்சாகத்தோடு
பகலை
அழைத்துக்கொண்டு
பேருந்துக்குள் நுழைந்தேன்
விழிகளின் தீண்டல்களில்
விரல்களின் ஸ்பரிஸங்களில்
பொழிந்து விடுகிறது என் மேகம்
தூத்துக்குடிப் பிள்ளை கடையில்
பொட்டலம் மடித்தவன் நீ
சித்தாளாய்
செங்கல் சுமந்தவன் நீ
அம்மா இறந்தபோது அவள் நகைகளுக்காக அண்ணிமார்களும் …அக்காமார்களும் அடித்துக்கொண்டது…உறவுகளால் இன்றும் பேசும்
>>தடாகத்தில் இலைகளின் கீழே
கொட்டிக் கிடக்கிறது வானம்
கையால் அள்ளுகிறான் சிறுவன்
தப்ப முடியாது
தப்பினாலும்
தவறு என்று
சொல்ல முடியாது.
கிண்ணங்கள், கரண்டிகள், தட்டுகள், எண்ணெய்புட்டிகள்….
இன்னும் பல துலக்கியவறே
அண்ணாந்தேன் தற்செயலாய்.
கோழைக்கு மகிழ்வில்லை அவன் என்செய்த போதும்
வீரனுக்கு அச்சமில்லை அவன் எங்கு சென்றபோதும்
அமைவுற்றோனைத் தாழ்த்தும் தீங்கொன்றில்லை
அக்கா தையல்கிளாஸ்
பயிற்சியில் அவளது
கிழிந்த ஜாக்கெட்டை தான்
அணிலுக்கு அரிசி
போட முடியவில்லை.
கொட்டித் தீர்க்கும் என்று
சொல்லப்பட்டிருந்த நாளில்
மொட்டை வெயில் காய்ந்தது வானம்
படையெடுத்துப் போன குடைகள் யாவும்
கைநீட்டித் தலையிலே வைத்து
உபதேசம் செய்து முடித்த
குருவை வணங்கி
இடத்தமர்ந்த சிஷ்யனை
வெயில் சுடும் பகல் தெரியவில்லை
துயில் புதையும் சுவடு புலப்படவில்லை
நூறு கோடி
பெண் வேண்டும்.
பெண்ணுக்குப் பண்ணிசைக்கப்
புரிந்தது பாதி
அதில் தெளிந்தது காலே அரைக்கால்
வார்த்தைகளில் வடித்த
தாகமெடுக்கிறது
தண்ணீர் குடிக்கிறேன்
திருப்தி ஏற்படுகிறது
இது அதிசயமில்லாமல் வேறு என்ன?
ஆழ்கடலில் அமைதியாக இருப்பாய்
நிலம் கண்டால் மகிழ்ச்சியோடு
அலை அலையாய் ஆர்ப்பரிப்பாய்
உன்னுள் உறையும் உப்பு, நீரை
நாதனுள்ளிருப்பதாக எண்ணி
ஏமாந்துவிட்டோம்.
பற்றெலாம் அறுத்தான் நம்
பூத்தொடுத்தல் உமா மஹேஸ்வரி இந்தப் பூவைத் தொடுப்பது எப்படி?சாந்தமானதொரு பிரபஞ்சத்தைச்சுமக்கின்றன ஒல்லித் தண்டுகள்.இறுக்கி முடிச்சிட்டால்காம்புகளின் கழுத்து முறியும்.தளரப் பிணைத்தால்மலர்கள் தரையில் நழுவும்.வாசலில் மரணம் நிற்பதறிந்தும்வருந்தாமல் சிரிக்கும்இந்தப் பூவைஎப்படித் தொடுக்க நான்ஒருவேளை,என் மனமே நூலாகும்நுண்மையுற்றாலொழிய நன்றி : வெறும் பொழுது – உமா …
>>கலகலென, ஜிலுஜிலென
வார்த்தைகளை உதிர்த்துச்
சிந்தனைகளைத் தொட்டு எழுப்பிய
அவர் வாயை மூடிவிட்டார்.
உஷ்ணத்தைக் கக்குவாய்
அனைத்து இடங்களிலும்
மிகுதி நீரினை உறிஞ்சி
தற்செயலாகத்தான் சந்தித்தோம்
எதற்கும் ஒரு வணக்கம்
போட்டு வைக்கலாமென
நான் தீர்மானிப்பதற்குள்
அந்த இனிய மாலையில்
நன்றாகப் புரிந்துவிட்ட
நல்ல நவீனகவிதைபோல்
தென்றல் வீசிக்கொண்டிருந்தது
நம் கணக்கு நமக்கு
நல்லவர்கள் நாம்
மழையில் குளித்து வெயிலில் வெடித்து
முறைத்துப் பார்க்கும் சிலையே – உன்
நிலையில் இருந்து பழைய
பனி தூங்கும் இலையில்
கூடு தைத்து,
குஞ்சுகளை வைத்து
இரை தேடி
வந்து, ஊட்டும் வானம்பாடி
அடுக்குமாடி குடியிருப்பின்
நுழைவாசல் எல்லாமே
ஒரே மாதிரிதான் தோன்றும்.
நாணும் பெண்ணாய்..
வளைந்து நெளிந்து
உந்திச் சுழியாய்
சுழன்று ஓடும்
என்
மனக்
குப்பைகளை
உன்னில்
கொட்டுகிறேன்!
உலகம் உய்ய
அறிஞர்கள் ஞானம் பெற
ஓயாத நடனம் ஆடி
இன்று ஓய்ந்து விட்டான்
நீதிமன்றத்தில் மட்டும்
வழக்காடி வாழ்ந்திருந்தால்
கப்பல் கப்பலாய் நீ
பொருள் ஈட்டியிருக்கலாம்.
விபூதியில் கொஞ்சம் நெற்றியும் அதில்
கொஞ்சம் குங்குமமும் வைத்து கொண்டு ஒருவர்;
அவரைத் தெய்வம் கடந்தது
இரவு சாப்பிட உட்கார்ந்ததும்
பாட்டி சாதம் போட்டு சாம்பார்
வார்த்ததும்
பக்கத்தறையில் உரக்க
முனகல் கேட்டு
படிகக் குளத்தோரம்
கொக்கு
செங்கால் நெடுக்கு.
வெண்பட்டுடம்புக்
குறுக்கு
தெருவில்
புழுதியைக் கிளப்பியபடி
சுழற் காற்று
சுற்றி சுற்றி அடிக்கிறது!
அரசமரம் சுற்றி வந்து
அடிவயிற்றைத் தொட்டுப் பார்க்கும்
பாவனையாய்
ஒரு விரல் தொட்டு
உன் பெயரெழுதும் தனிமை
ஒரு குருவிக்குஞ்சின்
அலகைப் போல
விரையும் சைக்கிளின்
பின்னே
தவறி விழுந்த
மீன்காரரின்
பசித்துண்டினை…
மனிதர்கள் வாழும் பூமியை
மனிதா நீயும் சுற்றிடு
சுற்றுப் பயணம் உனக்கு
மங்கோலியப் புல் வெளியிலே
பல்லாயிரம்
பரிகள் புடைசூழ
பவனிவந்த
தொல்காப்பியம் பேசும்
ஏந்த ஊருக்கு போகுது வண்டி? எனக்கு சொல்வாயா..
அந்த ஊருக்கு நானும் வாரேன் ஏத்திட்டுப் போவாயா?
பாப்பா ஓட்டும் வண்டியில் ஏறி ஊருக்கு போவேனே..
பாப்போவோடே பாப்பாவாக விளையாடப் போறேனே!
என்னுடைய
ஐம்பதாவது வயதில்
அலுவலகத்தில்
நடந்த மருத்துவ சோதனையின் போது
எனக்கு நீரிழிவு நோய்
இருப்பதாகச் சொன்னார்கள்.
கடற்கரை சாலையில்
நெடுந்தூரம் சென்ற பிறகு
தேநீருக்கு நிறுத்துகையில்தான்
கவனித்தோம்
பகடியில்லா நகைப்பில்
கூடும் மஞ்சள் ஒளி
என்னை ஊடுருவிச் செல்வதை
நீயும் பார்த்த வண்ணமிருக்கிறாய்
நீரில் உவர் போல்
காற்றில் மாசு போல்
ஒளியில் வெம்மை போல்
நிலத்தில் பாலை போல்
வானில் துளைகள் போல்
குழந்தைகளின் உலகம்
மிகப்பெரியது தான் …
அதனை ரசனையோடு
கொண்டாடுகையில்
சொற்கள்
தாம் தீமென
வந்து குதித்தன –
கூரற்ற சொற்கள்
தேய்ந்த சொற்கள்
அணிந்த ஆடை
அழுக்கானது
கறையானது
நைந்து துவண்டது
இன்று
பெங்களூரிலிருந்து
சென்னைக்கு
கிளம்பலாமென்று
நினைக்கிறேன்
அடைமழையில்
அடைந்து கிடக்க
ஓர் இடம்
மூன்று வேளை சோறு
பென்சிலெடுத்து
சார்ட் பேப்பரில்
செடி வரையத் தொடங்கினாள்
அசோகா.
வாழ்தல் என்றால் என்ன…?
இந்தக் கேள்வியை உங்கள்
மனதிற்கு மிகமிக நெருக்கமாய்
நேற்று நண்பகலில்
கோயிலுக்குப் போய்விட்டு
வருகிற வழியில்
வானம் இருண்ட தோற்றம்
வான்மழை வருமோ என்று
ஐயம் கொண்ட நானும்
அயராது நடைபயிற்சி தொடக்கம்
டீயில் தோய்த்த ரொட்டித்துண்டுகள்
என் நாளேட்டில் புதிய பக்கத்தைத் துவக்கின.
இரவு மழையினால் இளம் குளிர்
கால்சராய் பையில் என்கைகள்
இழுத்துப் போர்த்தி அம்மாவை
இறுக்கி அணைத்துக் கொள்ள…
எனக்குத் தெரிந்து
எல்லோரும் கவிதை எழுதுகிறார்கள்
கனமான மழை வரும்,
பலமான காற்று வீசும்,
தொலைக் காட்சி செய்தி
அருகே சென்று ஃப்ளாஷ்
கடந்த காற்றின் காலிடறி மேகங்கள் முன்னகர்ந்து
மாயப்பரப்பின் பரவெளியில் மறைந்
ஒவ்வொரு முறையும்
பெங்களூர்
போகும்போது
டபுள் டக்கரில்
பிறந்த நாளில்
நினைவு நாளில்
மட்டுமல்ல…
ஒவ்வொரு நாளும்
உங்கள் நினைவு
எப்படியோ வருகிறது.
இது வழியல்ல
இந்த தெருவுமில்லை
அவருக்கு பிறகு நானும்
இவருக்கு அவரும்
முன்னறியா பரிமாணத்தில்
நம்பாதே எதையும்
எதிர்பார்க்காதே!
எதிர்பார்க்காதவன்
ஏமாறமாட்டான்
வணங்குவதில்லை.
அதனுள் சென்று
வழிபடுவதுமில்லை.
நடைபாதையில் தவிர்க்கஇயலாத
சூழ்நிலையில் நேருக்கு நேராய்
மீசை டீச்சரைப்பார்த்தேன்….
கானகத்தினுள்
பசுமைச் சாறுபொங்க
துடிக்கிறது,
காலனே அண்டாமல்
காக்கும் மருந்து தாருமெனக்
கருக்கலில் ஒருவன்
மஞ்சள் வெயிலில்
>>நத்தை ஒன்று கொணர்ந்து
என்னிடம் தந்தார்கள்.
அதற்குள்ளே பாடுகிறது.
முடியும் தருவாயில்
சாரக்கட்டில் சொகுசாக
அமர்ந்து பன்னிரண்டாவது மாடியில்
சரியான வாஸ்து
அம்மா புரிந்து கொள்
இப்போது உன்னை
வெளிநாடு அழைத்துச்செல்ல
எங்களால் இயலாது
உடலில் சூடு இருக்க
உயிர் இருப்பது ஊர்ஜிதமாகும்
இருக்கைகளைத் தேய்த்துக் கொள்ள
உஷ்ணம் வெளிப்படும்
டெல்லியில் யார் வீட்டில்
குழந்தை பிறந்தாலும்
ஒரு பத்து அலிகள்
வந்து குதித்துப் பாடி விட்டுக்
காசு கேட்பார்கள்.
கண்மாயில் குளித்து விட்டு வரும்போது
உலர்த்தி விடும் தலை முடியும் ஒரு அழகு
இடுப்பில்
ஏறி உட்கார்ந்துகொண்டு இறங்கமாட்டேன்
என்று அடம்பிடிக்கும் குழந்தையாக
கட்டிய என்
கை சிம்மாசனத்தில்
ஒய்யாரமாய் அமர்ந்து
கண்கள் விரிய
பழுத்திட்ட இலைகளெல்லாம்
அவை உதிர்ந்து சருகாகும்
சருகான இலைகளெல்லாம்
உரமாகி உயிர்கொடுக்கும்
கவிதைகளால் ஆன
உலகு
எனச் சொல்ல விழைந்து
பிழையாக சொல் விழுந்தது..
கற்பூரம் யாமறியேன்..
கடுங்கோபம் யானறியேன்..
பொற்புடைய பொறுமையுடன்..
பூமியிலே யான் பிறந்தேன்.!
அப்பா என்னைக்
கூப்பிடும்போது
கழுதை கழுதை என்றுதான்
கூப்பிடுவார்