சொல்வதற்கு/கவிஞர் விக்கிரமாதித்யன்
சொல்வதற்கு
ஒன்றுமில்லை
கேட்பதற்கும்
சொல்வதற்கு
ஒன்றுமில்லை
கேட்பதற்கும்
நாடகம் பார்க்கக் கிளம்பியவன்
நாடகம் முடிந்தபின்
நாடகக் கொட்டகையில் புகுந்தேன்
என் கையைப் பிடித்துக் கொண்டு
என் பேத்தி
தாத்தா தாத்தா என்கிறாள்.
புடவை சுற்றிக் காயப் போடும்
சேலையின் மறு நுனிப் பெண் மீது
அப்பியிருக்கிறது வெட்கமற்ற வெயில்.
கல் பாலத்தில் தனியே நின்று
எங்கேயோ தொலைதூரத்தில்
கண்ணுக்கெட்டாத தொலைவில் ஒரு நாய்
குலைக்கிறது. அது என்ன மாதிரி நாய்
என்று எனக்குத் தெரியாது. கறுப்பா
பளுப்பா, வெள்ளையா, சடைநாயா
எழுதுகிறார்கள்.
இப்பொழுதெல்லாம்
நிறையக் கவிதை
எழுதுகிறார்கள்.
வழக்கம் போல்
ஒவ்வொரு ஆண்டு
வருவதுபோல்
இன்று
தீபாவளி
பேரன் பேத்திகள் பட்டாசு வெடிக்கும்போது
அவர்களுக்குக் காயம் ஏற்படாமல் இருக்க
நரகாசூரனை வேண்டிக்கொண்டு
காவல் காக்கப் பொறுமை வேண்டும்.
நள்ளிரவு நேரமே
தொடங்கி விட்டான்
காத்திருக்க
வண்ண மத்தாப்பும்
வாண வெடிகளும்
வாழ்த்துக்கள்
வந்து கொண்டே
இருக்கின்றன
தீபாவளி இன்று
என நினைவூட்டிக் கொண்டு
மந்தமெனக் கூட
கூறலாம்.
எல்லா நாள் போல.
நாலாய் மடிந்து
அக்கா பாவாடை பழசுதான்
எனக்கு என்றும் வாய்க்கிறது.
ஆண்டுக்கு ஒருநாள் மட்டும்
ஏனிந்த தீபாவளி வருகிறது.
உலகம் முழுதும் கொண்டாடும் – அன்பு
ஒளியே தீபா வளியென்பேன்
பலரும் சேர்ந்து வாழ்வதற்கு – இந்தப்
பண்டி கைநல் வரமென்பேன்
ஊரெங்கும் வெடிச்சத்தம்
நா ஊறும் பலகாரங்கள்
அணிந்து மகிழப் புத்தாடைகள்
இந்த மாறுதல்கள் எத்தனை துயரந்தருபவை!
பெயர்ப் பலகையை வாசலிலிருந்து பிடுங்கி விடுகிறோம்.
கைப்பிடியை வேறு இடத்துக்கு எடுத்துச் சென்று
பால் காய்ச்சுகிறோம் – கறி சமைக்கிறோம்.
கட்டுக் கதைகள் புராணம்
விட்டுச் சென்றார் சிலரும்
கட்டியவர் மாண்டு போனார்
கட்டிக் கொண்டு அழுகிறோம்
ஆண்டவனை நோக்கி வழிபடும் நீங்கள்
ஏன் ஆண்டவனிடம் முன்னால்
மனதார மண்டியிட மாட்டேன் என்கிறீர்கள்
குடை கொண்டு போனநாளில்
பெரும்பாலும் மழை
மறந்தும் பெய்வதில்லை
நாளெல்லாம் நர்த்தனங்கள்
ஆடும்
நினைவூஞ்சல்.
ஆதரவற்றோர் இல்லம்
அரைப் பக்க விளம்பரம்..
உம்மோடு தீபாவளி
நாங்களும் கொண்டாட காசோலை
நீரசிக்க நானெழுத வேண்டும் நண்பா!
நிகழ்சுமையின் நகலெடுக்க கவிதை வேண்டாம்;
பூரசிக்கப் பொன்வண்டு; புனல் ரசிக்கப்
புகுந்தாடும் சிறுமீன்கள்! நுனிப்புல் தன்மேல்
பெண்மைக்கு இரங்கிக்
கவிதை பாடியது
அன்றொரு காலம்
வரதட்சணைக் கொடுமை
நீ இல்லாத போதெல்லாம் பெய்கிறது
இந்த பொல்லாத மழை
வேண்டுமென்றே
என்னை
எங்குப் பார்த்தாலும்
கதவுகள் கதவுகள் கதவுகள்
தட்டப்படாத கதவுகள்
திறக்கப்படாத கதவுகள்
தட்டுவதற்கு முன்
யோசியுங்கள்
பத்திரமாய் பால்கனியிலமர்ந்து
கையிலேந்திய தேநீர்க் கோப்பையுடன்
மழையை ரசித்திருந்தேன்.
தொட்டுப் பேச ஆசை
துடிக்கும் உள்ள ஓசை
கட்டிப் பிடிக்க எண்ணும்
காதல் உயிரைத் தின்னும்
இதயத் துடிப்புச்
சுவட்டின் தோல்கீறி
முள்தைக்க விடாத
கல்நாரினால் செய்த
என் காதுகளைக் குறி வைத்து
எதற்காக கத்துகிறீர்கள்?
எனது இதயமோ
குடையின் உள்ளேமழை எட்டிப் பார்த்ததுமுதல்மழை வரும்வரைகுடைக்கு அஞ்ஞான வாசம்தான்யாரும் சீந்துவாரின்றிஒட்டடை படிந்துஓர் மூலையின் கிடக்கும்குடை ரிப்பேர் என்றுவருகின்றவனிடம் வாசலில்நின்று கத்தச் சொல்லும்கிழிசலை ஒட்டுப்போட்டால்மழைக்காலத்தை ஓட்டலாம்என்றாள் முதலாளியம்மாஐயா எப்பவும் போல்தலையசைத்தார்கும்மிருட்டு, இடி மின்னல்உள்ளே குதூகலம்காற்று வந்து கலைக்கும் வரைபட்டன் குடை வந்த பிறகுஇது …
>>ஒன்று
ஒன்று
ஒன்றாக
ஒன்பது இரவுகள்
மகிஷம் என்ற மனிதனுடன்
பொறாது போராடி
வென்று
அறுந்துதொங்கிய சிலந்திநூலில்
கதிரொளிபட்டு நிறப்பிரிகை
நடக்கிறது காற்றசைக்கும்
போதெல்லாம்…
வெகுளும் சிலரும்
நெகிழும் சிலரும்
சலனமற்ற
மாடலைப் போல்
அமர்ந்திருக்கிறது புறா…
கண்களிலே ஒரு குறும்பு
இதைக்கடையிலே ஒரு அலட்சியம்
மனத்திலே ஒரு வேகம்
சொற்களிலே ஒரு அமைதி
மதுரை மீனாக்ஷியின்
கன்னிமை கழியும் போது
அகத்தியன் தெற்கே வருவான் –
பொதியலின் தமிழ்த்தாலாட்டில்
கண்முன்னே இருக்கும் பக்கத்தை வாசிக்கும் போதே
விரல்கள் நூறு பக்கங்களைக்
ஏரோப்ளேனிலோ
எக்ஸ்பிரஸ் ரெயிலிலோ
பயணம் போவதை
ஆகாயப் பாதைகளின்
முச்சந்தி நிலையத்தில்
ஐரோப்பிய அரசுகளின்
தூதுவர் இருவர் –
அசைந்து, அசைந்து ஆடிச்
செல்லும்,
சிலவேளை வேகம் எடுக்கும்.
ஒவ்வொரு விண்மீனும்
வானத்தின் அமைதி
பிரசவ வார்டு
அருகிலிருந்த நான்
செய்வதறியாது திகைத்து நின்றேன்
பெண் குழந்தை என்று
செய்தியறிந்து
செடிகள் உயிர் பெறும்!
தெருவோரக்கடை போட முடியாதோ?
பள்ளிக்கு விடுமுறை தருவார்களா?
குறித்த நேரத்தில் ஊருக்கு செல்ல முடியுமா?
கண் சுருக்கி உற்றுப் பார்த்து
எதிர்ப்பக்கம் கடந்து வந்தென்னைத்
தெரிகிறதா என்றான்.
தன்னைத் தெரியாமல்
காற்றும் லேசான
வெப்பமும் தூசியும்
புழுக்கை வாசனை
தவிர
வேறேதுமில்லையெனச்
சொல்வது சரியல்ல.
விதானம்
கவிழ்த்
தமைத்து
அழகான
வில்லிசை வேந்தர்
சுப்பு ஆறுமுகம் மறைந்தார்
வயது முதிர்ந்து
பூரணமாகி நிறைந்தார்.
வெளிறுகிறது வானம்
அதையறியாது
விழத் தொடங்குகிறது சிறு தூறல்
அம்மாவிடம் இருந்து வரும் அட்டை
எதிர்பார்ப்புகளின் பிறப்பிடம்.
ஒரு
பூனை
இறந்து கிடந்தது
தூங்குவது
போலிருந்தது
கண்மாய்க் கரையோரம் கரும்புத்
தோட்டம்
போகும், பொட்டல் வெளியிலே
எட்டி நடை
போட வைக்கும்.
குடும்பத்தில்
யாராவது
ஒருவராவது
படிப்பார்களா என்று
எதிர்பார்த்தேன்
லட்சம் லட்சமாய் பணம் கட்டுவோம்
வண்ண வண்ணப் பேருந்தில்
பிள்ளைகளை அள்ளிப்போவார்கள்
கல்விக்கூடங்களில் எத்தனை ரகங்கள்
உன்னைச் சுட்டிக்காட்டி
என் தாய் எனக்குச்
சோறு ஊட்டிய போது
நீ என் சோற்றை
அபகரிக்க வந்தவன்
பைக்குள் இருப்பதைக் காணத்துடித்தான்
விடிந்தது, தீபாவளி, பையும் கைக்கு
வந்தது, ஆசையோடு வெடித்தவன்
தட்டிக் கொடுக்கின்ற
தன்மையில் ஆகட்டும்
நீ வீசிய பார்வை வலையில் சிக்கிக்கொண்டன
ஏராளமான மீன்களாய் என் காதல் சமிக்ஞைகள்
தந்தையிடம்
கிட்டா பாசம்
ஏற்றமும் இறக்கமும் நிரம்பிய
சாலையில் அறிந்தேதான் பயணம்.
முழங்காலில் வலியெடுக்க,
மூச்சிறைக்க, முதுகு வளைத்து ,
நான்கு சுவரைத்தாண்டி
சாளரக் கம்பிகளின்வழியே…
காற்று கைப்பற்றி
எடுத்து வந்து தருகிறது…
மியாவ்..மியாவ்
பல்லியும் முதலையே
பாட்டும் மோனமே
வாழ்வும் சாவிலே
எங்கேயோ
தேடிவந்து
எப்படியோ
எட்டிவிட்டார்.
கையில் அகப்
வண்ண பொம்மைகளை அடுக்கி
வைத்தால் மட்டும் போதுமா?
ஊற்றுக்கண்
எங்கோ இருக்க
ஜன்னல் வழியே
நுழைந்துவிட்ட புகையால்
திணறுகிறது மூச்சு!
நான்
ஒவ்வொரு இடமாய்ப்
புத்தகம் தேடி
வாங்கி வருகிறேன்
ஏனோ
இந்த பகல்
ஏதோ செய்கிறது
வெளிச்சம் பரப்பிக்கிடந்தாலும்
என்
புத்தகக் குவியலிருந்து
ஒரு புத்தகம்
எடுத்து
எல்லாம் வல்ல இறைவனுக்கும்
ஆயுதம் தேவையென்றால்
எளியவன் நான் என்ன செய்வேன்
ஆயுதத்தை பூஜையிலே
வைப்போம்.!
அன்பொன்றே சிந்தையிலே வைப்போம்!
ஆயுதத்தைக் குன்றாக குவிப்போம்.!
குவித்தவற்றை ஒன்றாக ஒழிப்போம்.!
என்வீட்டு அரிவாளும்,
சுமங்கலியா ஆயிடுச்சி,
குங்குமம் வச்சி கிட்டு
சாமிகிட்ட வந்துடுச்சி.
எல்லை
யில்லாதோர்
தொல்லையிலே
நான் கிட்டத்தட்ட 500 கவிதைகள் எழுதியிருக்கிறேன். 400 கவிதைகள் கொண்ட ‘அழகியசிங்கர் கவிதைகள்’ என்ற புத்தகம் கொண்டு வந்துள்ளேன். 600 பக்கங்கள் வரை இருக்
>>வைகுண்டத்து
வாசல்
செல்லரித்தது
போகப்
தாகூர் கண்ட மகாத்மாவே
எங்கள் இந்திய தேசத்தின்
ஆகச்சிறந்த புனிதர்
நீங்கள்தான்!
புழுதி மேக புகைமண்டலத்திடையே
அடிப்பொடிகள் புடைசூழ
பத்து கார்களில் வந்திறங்கிய திருவாளர் பிரபலம்
மாலைகளும்
என் வாழ்க்கையில்
காந்தியைப் பார்த்ததில்லை
காந்தியைப்
பற்றி கேட்டிருக்கிறேன்
பிறருக்கு உகக்காததைச்
சொன்னவருக்கென்று
ஒரு தனி நரகம் உண்டானால்
அங்குதான் நான்
போவேன்.
தேவாதி தேவர்களின் நடுவிலே -ரெண்டு
மரப்பாச்சி பொம்மைகளாம் கொலுவிலே
தலப்பா சரிக வேட்டி தார்ப்பாச்சி கட்டிக்கிட்டுக்
கருப்பண்ணன் கம்பீரமா நிக்குறான் – அதக்
என் வீட்டில் நாற்காலியும் புத்தகங்களைச் சுமக்கின்றன.
>>கிக்கயிற்றின் நுனியைப் பல்லால் கடித்திழுத்துத்
தாவி எழுந்து வெள்ளைப்
சிலவற்றைப் பார்க்க
ஆசையாய்
இருக்கும். ஆனால்
தொடாதே என்று எச்சரிக்கை ஒலிக்கும்
அன்பெனும்
நீரூற்றில்தான்
நான் இன்னும்
சருகாகாமல்
எப்பொழுது
கதவைத் தட்டும்
என்றறியாமல் வாழ்கிறோம்
ஒருவன் விட்டுச்சென்ற
பாதச் சுவடின் மீது
மற்றொருவனின் பாதம்
யாரோ கேட்கிறார்கள்.
கூட்ட நெரிசலிலில் உடைகிறது
உன் வேண்டுதல்.
பூசாரி பலி கொடுக்கிறார்.
குருதிவாடை பட்டவுடன்
அந்த வருடம்
தீபாவளி போது ஒரே மழை
வெள்ளம். தண்ணீர் வீட்டிற்குள்
நுழைந்து எல்லாவற்றையும்
உலகத்துக் கவிகளெலாம்
இயம்பி உழன்று அலுத்து
மாடவீதிகளின் குவிப்புகளிலிருந்து
பல பொம்மைகள்
ஒவ்வொரு ஆண்டும்
கொலுக்குடும்பத்தில் சேர்ந்துவிடுவதுண்டு.
எனக்குள் இருக்கும் ஆத்மாவே
எங்கும் நீயே இருக்கின்றாய்
தெய்வானைக்கு
இடம்
கொடுத்ததில்
வள்ளிக்குக்
கோபம்
அறுபடை
பட்டுக் கருநீலப் புடவையுமல்ல, பதித்த
நல் வயிரமும் அல்ல. அண்ணாந்து நோக்கி
வெள்ளை உடையில் இருக்கிறேன்.
யாரும் என்னைத் தொட்டுவிடாதீர்கள்.
வைத்தகொலுவைச் சுற்றி விளையாடுகின்றன இரண்டு சுண்டெலிக்குஞ்சுகள்…
அவை ஒவ்வொரு பொம்மைக்குள்ளும்
நேற்றையப்பொழுது
நீங்கள் வந்தபோது
ஒருசிட்டுக்குருவியைப்போல்
பறந்து வந்து வரவேற்றேன்
மஞ்சள் வெயிலில்
குளியல் கொள்ளும்
சிறு நகரம்
மீன்களின் சுவை
தெரியும் யாருக்கும்
நீந்துதலின் சுவை தெரியாது
துடிக்கச்செய்யும் வார்த்தைகளால்
வெட்டிச்சாய்கிறாய்,
நிமிர்ந்து நின்று அவற்றை,
எனக்கும்
கவிதை பிடிக்காது. மனிதன் எத்தனையோ
எட்டுக்கள் எடுத்து வைத்துட்டான்; இவற்றில்
எத்தனை எட்டுக்கள் கவிதையால்
சாத்தியமாயின
வாசலில் ஓலைக் கூரை
வசதியாக இரண்டு திண்ணை
ஈசனை நினைத்து தீபம்
ஒவ்வொரு வீட்டிலும்
கொலு வைத்துவிட்டு
ஒவ்வொருவரையும்
கூப்பிடுவது வழக்கம்