வண்ணதாசன் கவிதை

புடவை சுற்றிக் காயப் போடும்
சேலையின் மறு நுனிப் பெண் மீது
அப்பியிருக்கிறது வெட்கமற்ற வெயில்.
கல் பாலத்தில் தனியே நின்று

>>

என்ன செய்ய?/க நா சு

எங்கேயோ தொலைதூரத்தில்
கண்ணுக்கெட்டாத தொலைவில் ஒரு நாய்
குலைக்கிறது. அது என்ன மாதிரி நாய்
என்று எனக்குத் தெரியாது. கறுப்பா
பளுப்பா, வெள்ளையா, சடைநாயா

>>

மடக்கு நாற்காலிகள்/குந்தர் க்ராஸ்

இந்த மாறுதல்கள் எத்தனை துயரந்தருபவை!
பெயர்ப் பலகையை வாசலிலிருந்து பிடுங்கி விடுகிறோம்.
கைப்பிடியை வேறு இடத்துக்கு எடுத்துச் சென்று
பால் காய்ச்சுகிறோம் – கறி சமைக்கிறோம்.

>>

நீ ரசிக்க../கோ.முத்துசுவாமி

நீரசிக்க நானெழுத வேண்டும் நண்பா!
நிகழ்சுமையின் நகலெடுக்க கவிதை வேண்டாம்;
பூரசிக்கப் பொன்வண்டு; புனல் ரசிக்கப்
புகுந்தாடும் சிறுமீன்கள்! நுனிப்புல் தன்மேல்

>>

கதவு/ப.மதியழகன்

எங்குப் பார்த்தாலும்
கதவுகள் கதவுகள் கதவுகள்
தட்டப்படாத கதவுகள்
திறக்கப்படாத கதவுகள்
தட்டுவதற்கு முன்
யோசியுங்கள்

>>

குடை/ப.மதியழகன்

குடையின் உள்ளேமழை எட்டிப் பார்த்ததுமுதல்மழை வரும்வரைகுடைக்கு அஞ்ஞான வாசம்தான்யாரும் சீந்துவாரின்றிஒட்டடை படிந்துஓர் மூலையின் கிடக்கும்குடை ரிப்பேர் என்றுவருகின்றவனிடம் வாசலில்நின்று கத்தச் சொல்லும்கிழிசலை ஒட்டுப்போட்டால்மழைக்காலத்தை ஓட்டலாம்என்றாள் முதலாளியம்மாஐயா எப்பவும் போல்தலையசைத்தார்கும்மிருட்டு, இடி மின்னல்உள்ளே குதூகலம்காற்று வந்து கலைக்கும் வரைபட்டன் குடை வந்த பிறகுஇது …

>>

என்னையும் கவிதை வாசிக்க அழைத்தார்…/அழகியசிங்கர்

நான் கிட்டத்தட்ட 500 கவிதைகள் எழுதியிருக்கிறேன். 400 கவிதைகள் கொண்ட ‘அழகியசிங்கர் கவிதைகள்’ என்ற புத்தகம் கொண்டு வந்துள்ளேன். 600 பக்கங்கள் வரை இருக்

>>

இர‌ண்டு மரப்பாச்சி பொம்மைகள் /வானவில் கே ரவி

தேவாதி தேவர்களின் நடுவிலே -ரெண்டு
மரப்பாச்சி பொம்மைகளாம் கொலுவிலே
தலப்பா சரிக வேட்டி தார்ப்பாச்சி கட்டிக்கிட்டுக்
கருப்பண்ணன் கம்பீரமா நிக்குறான் – அதக்

>>

 கவிதை/க நா சு

எனக்கும்
கவிதை பிடிக்காது. மனிதன் எத்தனையோ
எட்டுக்கள் எடுத்து வைத்துட்டான்; இவற்றில்
எத்தனை எட்டுக்கள் கவிதையால்
சாத்தியமாயின

>>