புரியாத வயதில்/அனங்கன்

சிறுவயதில் சரோஜாதேவியை தீவிரமாய்க் காதலித்தேன்.
ஆனால் அவர் அன்பெல்லாம் எம்.ஜி.ஆரிடம்தான்
எனப்பல படங்களில் தெரிந்தபோது எண்ணத்தை
மாற்றிக்கொண்டேன்.

>>

நத்தை

மழைக்காலத்தில் மனிதர்கள்
வீட்டில் முடங்கிக் கிடக்கும் போது
நத்தையாரே நீ மட்டும்
நகர்ந்து வருகிறாயே

>>

அகல்

நேற்றைத் தினங்களில்
கூடையில் சுமந்துவரும்
பாட்டியிடம் கதைபேசி
வாங்கிய மண்விளக்கை
அம்மா தண்ணீர் தொட்டியில் போட்டு வைப்பாள்….

>>

அலையின் நுரை

கடல்  கொந்தளிக்கிறது
கவிதையில்  ஏறி  பயணிக்கிறேன்
கரை  காணுவதற்குள்  
நான்  மூழ்கிப்  போகலாம்
பறவையின்  நிழல்  

>>

ஆறாம்விரல்

கவிஞனின் கரங்களில்
ஆறாம்விரல் கிட்டிவிட்டால்
கற்பனையின் ஊற்றைக்
கவிதையாய்க் கொட்டிடுவான்
கவிக்கோவாய் உயர்ந்திடுவான்

>>

இரு கவிதைகள்

இப்போது
எல்லாம் சரி ஆகிவிட்டது
மழை நீர்
வற்றி விட்டது
கரெண்ட் வந்துவிட்டதால் தாராளமாகக்
குளிக்க முடிந்தது

அழகியசிங்கர்

>>

என்பா

மழை இன்னும் விடவே இல்லை
ஏதேதோ நடந்து கொண்டே இருக்கிறது
கடந்து போன கவிதைகளைப் பார்க்கிறேன்
மனம் ஏனோ பதைக்கிறது.

>>