கீதையும்…கீரைக்கட்டும்/♦அனங்கன்.
பகவான் கீரை ஆய்ந்திருக்க வாய்ப்பில்லை…
ஆயர்பாடியில் ஆவினங்களுக்கு
பகவான் கீரை ஆய்ந்திருக்க வாய்ப்பில்லை…
ஆயர்பாடியில் ஆவினங்களுக்கு
மணிப்புறாக்கள்
பக்,பக் ஒலி எழுப்பிய வண்ணம்…
தொலைதூர வானத்தை தொடுவேனே உள்ளத்தில்.
>>வெறுத்து ஒதுக்கும் சப்பாத்தியும்
வாயில் வைக்க வழங்காத
வெல்லம் சேர்த்த கத்திரிக்காயும்
அடுத்து நிகழப் போவதைச் சொல்கிறேன்
ஒன்றன்பின் ஒன்றாக
என்னைத் தாக்கப் போவதைச் சொல்கிறேன்
நான் வாழ்ந்து கொண்டிருப்பது
என்பது ஒரு ஆவணப்படம் போல்
என் கூடவே வருவதைச் சொல்கிறேன்
என் புத்திக்கு
எட்டாமல் போவதைச் சொல்கிறேன்
நான் திடுக்கிடுவது போல்
அது நிகழ்வதைச் சொல்கிறேன்
நான் எந்த காரியத்தையும்
முழு ஈடுபாட்டுடன்
செய்ய முடியாததைச் சொல்கிறேன்
என் வேகமும் வீரியமும்
எங்கோ விரயம் ஆவதை சொல்கிறேன்
கடைசியில் நான்
என்னால் முடிந்ததை
செய்வதைச் சொல்கிறேன்
புத்தி பேதலித்தவன் போல்
நான் எதற்கோ
காத்திருப்பதைச் சொல்கிறேன்
வண்டி வாகனங்கள்
ஓடும் சாலையில்
ஒரு ஓரத்தில் நான்
தனியாக நடப்பதைச் சொல்கிறேன்
விரல் நுனியின் நுனி தொட்டு
நாவின் நுனியில் ஒத்தியெடுத்தால்
இன்று மகாகவி பாரதியாரின் பிறந்த தினத்தை முன்னிட்டு சென்னையில் மகாகவி பாரதியாரின் இல்லத்தில் “வானவில் பண்பாட்டு மையம்” ஏற்பாடு செய்திருந்த கவிப் பொழிவு நிகழ்ச்சியில் கொண்டு வாசித்த,
>>சிறுமியாய் அவனிடமே
குட்டு வாங்கிப்
பாடம் படிக்கும் தங்கையாகி
நம் பக்தி இலக்கியங்கள் வெறும் இறைவனைப் புகழும் புறத்திணைப் பாடல்களை மட்டும் கொண்டிருக்கவில்லை. இறைவனின் மேல் காதல் கொண்ட அகத்திணைப் பாடல்களையும் கொண்டவை.
>>நன்றியை மறந்தவர்களை
நாயென்பதா பேயென்பதா
இரக்கப்பட்டால் ஈயவேண்டியிருக்குமோ
குட்டிப் போடும் மயிலிறகாய்
தினம் எட்டி எட்டிப் பார்க்கும்
சின்ன சின்ன ஆசைகள்!
சுற்றிலும் அடர்வாய் சதிவலைப் பின்னல்
நீர்ச்சுழல்கள்போல் பகைவர்தம் கூட்டம் –
நண்பரொருவர் பேச்சைக் கேட்டு
எழுதிப்பார்த்தேன் பாரதியாரை
துடிக்கும் மீசையுடன்
என் முன்னால் நின்றார் பாரதியார்
மனம் வலித்தது
ஓயாமல் தரைத்தட்டும்
குழந்தையின் பாதம்
அதிகாலையில் சிறுசலசலப்பு
பூபாளத்தில் ஆரம்பித்து
நீலாம்பரியில் ஆலாபனை
சூரியனே, நீ உதயமாகும் பொழுது
உன்னைத் தவிர
நான் வேண்டுவது
வேறு எவருமில்லை.
நான் உன்னுடன் உதிக்கின்றேன்
இரவு வந்து கவிழ்கிற வரை
உன்னுடனே இருக்கின்றேன்
வீழ்கின்றபோது
நீ எழுதுகின்ற
வண்ண வண்ண ஓவியத்தை
நானும் எழுதியபடி
ஆற அமர யோசித்தால்
ஏன் இதுமாதிரி
என்று தெரிவதில்லை
கொஞ்சம்
இயற்கை நிகழ்வா?செயற்கை விபத்தா?இமய மலைமீதுபறந்து விளையாடியஇராணுவ தளபதிபிபின் ராவத்திற்கு,குன்னூர் மலையின் குற்றுயரம்சறுக்கி நொறுக்கி விட்டதே!அந்தோ! பாதுகாப்பாக பயணித்தஇராணுவ வானூர்தியே – நம்படைத்தளபதியைபலி கொள்ளுமா?ஏது சூழ்ச்சி? என்றறியஇருண்ட கருப்புப் பெட்டிஏதேனும் தகவல் தருமா?தீயுடன் மரத்தைத்தீண்டியதா? – மரத்தைத்தீண்டியதால் வானூர்திதீக்குளித்ததா?கூனூரே கூற்றின் ஊராய்வானூர்தியைக்கொளுத்திப் போட்டதே!ஊடகங்கள் …
>>எனக்குள் ஒரு தொடர் அழை இருக்கிறது
மனது அடிக்கடி தேம்பி தேம்பி அழும் அழை அது,
யாருக்கும் தெரியாமல் பெய்யும் மழையையப்போல
தொலைவுகளைத்
துழாவித் திரியும் பறவையின் முன்னே
வானம்
கறுத்துக் கொண்டிருக்கிறது.
இங்கு இது குளிர்காலம்!
மரங்களெல்லாம் தன்
பச்சை வண்ண ஆடைகளில்
பருவக் கோளாறால்
ஊருக்கு ஒதுக்குப்புறமான
கல்யாண மண்டபத்தில்
சொர்க்கமே தரைக்கிறங்கி வரும்
அரிய காதற் கணங்களில்
பெயர் தெரியா ஊரைக்
கடக்கும் பொழுதறியா
தேவையில்லாமல் சண்டையிடுகிறாய்
குழந்தை எறியும்
பொம்மையைப் போல்
இரவின் காவல் தேவதை
தாலாட்டு பாடியவாறு
உறக்கத்தின் தொட்டிலை
சொல்வ திரண்டு வகை ;
சிந்தித்துச் சொல்லல்;
சிந்தை இலையாதல்!
களைத்துப் போனேன்
காலை நடைபயிற்சியால் ….
சற்றே ஓய்வெடுக்கச்சாய்ந்துகொண்டேன்
மரத்தடியில் …..
உன் இறக்கைச் சூட்டில்
இளகிய ஓட்டை
உடைத்து வந்த நாட்கள்
தவுட்டுப் பானைக்குள்
ஜெனீபர் வீட்டில் வண்ணவீண்மீனை உயரத்தில் கட்ட
என்னைத்தான் அழைப்பார்கள்..அவர்கள்
வீட்டில் ஆண்துணையில்லை.
யாருக்கும் முன் தகவல் கொடுக்க முடியவில்லை
ஏன் கேட்கிறீர்கள்,
முதல் நாள் அவளின் செல்ல மகள்
பள்ளிக்குச் சென்றாள் .
திரும்பி வரவும்
பள்ளி வாகனமே ஏற்பாடு.
காலையில்
எங்கள் கிராமத்தில்
சேவல் கூவி மக்கள் விழிப்பதில்லை!
நதி ததும்பும் மரம் சூழ்ந்த
கரையோரம் விளையாடிய
நாட்கள் நினைவெல்லாம்.
கொடியேற்றி பந்தல் கால் நட்டு
ஊரே திருவிழாவான
பக்கத்து வீட்டில்
மழையால் தேங்கிய
சாக்கடை நீரை
சுயநலம்
சூழும் இடத்தில்
நேர்மை உண்மை
எதிர் பார்க்க முடியாது
பூவின் மணம்
முகர்தலின் திறம்
இரண்டும் இணைந்தால்
மலருக்குக் கொண்டாட்டம்!
குனிந்து கல் எடுத்தால்
நாய்கள்
கோபித்து சத்தம் போட்டால்
சிறுவயதில் சரோஜாதேவியை தீவிரமாய்க் காதலித்தேன்.
ஆனால் அவர் அன்பெல்லாம் எம்.ஜி.ஆரிடம்தான்
எனப்பல படங்களில் தெரிந்தபோது எண்ணத்தை
மாற்றிக்கொண்டேன்.
நாற்காலியில்
அமர்ந்திருந்தேன்
நாற்காலியோடு
முகத்தில் மோதும் காற்று
கனமாக இருக்கிறது
அந்த அரசமரத்தடிப்பிள்ளையார்
ஒன்றும் சக்தி குறைந்தவரல்ல…
நிறையப்பேருக்கு…
மாநகரத்துக்குள்ளான
முக்கியச் சாலையில்
ஓயாமல் கூச்சல்
கேட்கும்.
இனம் காணும்
எந்த முயற்சியுமின்றி
உறை பிரியாத வாளொன்று;
சமர் புரியாத நாளொன்று;
தருவின் பிரிந்த கனிக்குள்ளே
தருவே கருவாய் உருவாச்சு.
ஓ… மழையே
உனக்கு யார் மீது கோபம்
தாய்ப் பறவையின்
அரவணைப்புக் கதகதப்பில்
உணவுத் தேடலின்றி
கால் நடத்தலின்றி
வார்த்தைக்குள்
வார்த்தை
பொதிந்து
கடல் போல் இசைக்கும்
கருவியில் ஒருவன்
அவனால் முடிந்த அளவு
விளக்குகள் அணைந்தாலென்ன
விடியல் இயல்புதானே
அப்பாவால் முடிந்தது
ஒற்றை மாம்பழம்
இடதும் வலதும்
அக்கா தம்பி
எனக்கு மட்டும்
நடு பாகம்.
வார்த்தைகளுக்குள்
அடங்காத உறவு
ஒமைக்ரானா
யாரப்பா உனையழைத்தது
நிற்காமல் பெய்கிறது மழை..
நனைந்தபடி நிற்கும் காகம்
வைத்த தீபாவளி முறுக்கை…
மனைவியிடம்
கேட்டேன்
ஒமைக்ரான் தெரியுமா? என்று
வானங் கிழிஞ்சதோ
மாரி பொழிஞ்சதோ
ஊரெல்லாம் கடலாச்சு
விசுவாசமிக்க பணியாள்
பசி நேரத்தில்
பயணித்துக் கொண்டே யிருக்கிறது
மனப் பறவை
ஓடும் நதிகள்
ஒருநாளும் திசை மாறி
பயணம் செய்வதில்லை!
எந்த வழி வருவோம்?
எந்த வழி செல்வோம்?
வந்து போகின்ற
வாழ்க்கை ஒரு பயணம் தான்!
சன்னலோரம் கிடைக்காத
பேருந்து பயணங்களில்
எட்டி எட்டிப் பார்த்திடுவேன்
உடலுக்கு வயது கூடிவிட்டாலும்
சிறுவனாக மாறிவிட்ட மனசு…
கானகம் நடுவேயான
ஒரு சாகசப்பயணம் நிகழ்ந்தது
முன்பொருமுறை.
என்றுமே என்னை
ஜன்னல் ஓரத்தில்
உட்கார விட்டதில்லை
அணுவில் தொடங்கி
அண்டமாய் தொடரும்
பிரபஞ்சத்தின் பயணம்…
பூக்கள் பூத்த வனத்தில்
உன் முகம் பூக்க
யுகங்களாய் நொடிகள் மாறிட
நெருப்பைச் சுமந்தபடி நான்.
~~~~
தேடலின்றியே
நாட்கள் ஓடுது
வெறிபிடித்த நாயாய்.
ஒவ்வொரு முறையும்
பயணம் செய்யும்போதும்
கொஞ்சமாகக் குடித்தால்
போதை ஏறமாட்டேன் என்கிறது.
அவர் விரல் சுட்டும்
இடத்தில் தான்
அவரின்
கனவு இல்லம் இருந்தது.
காலை நேரப் பனித்துளிகள்
தேவலோகம்
அழைத்துச் செல்லும்…
ஓடும் நீர் முயற்சித்து முயற்சித்து
தோற்றுக்கொண்டேயிருக்கிறது
ஆற்றோரத்து மர நிழலை இழுத்துப்போக
அதிகாலை முதல் காரியமாய்
>>பணம் கையிலும் பையிலும் இல்லை
>>ஆர்.எம்.மின் அலுவலகம்.
>>
மழையில் அலையும்
>>
மரக்கிளையில் ஒரு பறவை.
>>உன் உருவத்தை
மனதில் சுமக்கிறேன்
உன் கைகளைக் கோர்த்துக்
அவன் அரக்க பறக்க
ஓடி வந்தான்
1.எழுதுபவனின் பரிதாப நிலை
>>
சன்னலோரப்பயணம்
>>
என்னைப் பற்றிய
ஒரு பரம ரகசியம்
சொல்கிறேன் கேளுங்கள்
அந்த ரோசாக் கொம்பில்
இப்போது தான் ஓரிலை
கருஞ்சிவப்பு நிறத்தில்
துளிர் விட்டிருந்தது!
கண்கள் மூடி பிரார்த்திக்கையில்..
>>