இன்னொரு புத்தன்/அதிரன் ( சு . இசக்கியப்பன் )
களைத்துப் போனேன்
காலை நடைபயிற்சியால் ….
சற்றே ஓய்வெடுக்கச்சாய்ந்துகொண்டேன்
மரத்தடியில் …..
களைத்துப் போனேன்
காலை நடைபயிற்சியால் ….
சற்றே ஓய்வெடுக்கச்சாய்ந்துகொண்டேன்
மரத்தடியில் …..
உன் இறக்கைச் சூட்டில்
இளகிய ஓட்டை
உடைத்து வந்த நாட்கள்
தவுட்டுப் பானைக்குள்
ஜெனீபர் வீட்டில் வண்ணவீண்மீனை உயரத்தில் கட்ட
என்னைத்தான் அழைப்பார்கள்..அவர்கள்
வீட்டில் ஆண்துணையில்லை.
யாருக்கும் முன் தகவல் கொடுக்க முடியவில்லை
ஏன் கேட்கிறீர்கள்,
முதல் நாள் அவளின் செல்ல மகள்
பள்ளிக்குச் சென்றாள் .
திரும்பி வரவும்
பள்ளி வாகனமே ஏற்பாடு.
காலையில்
எங்கள் கிராமத்தில்
சேவல் கூவி மக்கள் விழிப்பதில்லை!
நதி ததும்பும் மரம் சூழ்ந்த
கரையோரம் விளையாடிய
நாட்கள் நினைவெல்லாம்.
கொடியேற்றி பந்தல் கால் நட்டு
ஊரே திருவிழாவான
பக்கத்து வீட்டில்
மழையால் தேங்கிய
சாக்கடை நீரை
சுயநலம்
சூழும் இடத்தில்
நேர்மை உண்மை
எதிர் பார்க்க முடியாது
பூவின் மணம்
முகர்தலின் திறம்
இரண்டும் இணைந்தால்
மலருக்குக் கொண்டாட்டம்!
குனிந்து கல் எடுத்தால்
நாய்கள்
கோபித்து சத்தம் போட்டால்
சிறுவயதில் சரோஜாதேவியை தீவிரமாய்க் காதலித்தேன்.
ஆனால் அவர் அன்பெல்லாம் எம்.ஜி.ஆரிடம்தான்
எனப்பல படங்களில் தெரிந்தபோது எண்ணத்தை
மாற்றிக்கொண்டேன்.
நாற்காலியில்
அமர்ந்திருந்தேன்
நாற்காலியோடு
முகத்தில் மோதும் காற்று
கனமாக இருக்கிறது
அந்த அரசமரத்தடிப்பிள்ளையார்
ஒன்றும் சக்தி குறைந்தவரல்ல…
நிறையப்பேருக்கு…
மாநகரத்துக்குள்ளான
முக்கியச் சாலையில்
ஓயாமல் கூச்சல்
கேட்கும்.
இனம் காணும்
எந்த முயற்சியுமின்றி
உறை பிரியாத வாளொன்று;
சமர் புரியாத நாளொன்று;
தருவின் பிரிந்த கனிக்குள்ளே
தருவே கருவாய் உருவாச்சு.
ஓ… மழையே
உனக்கு யார் மீது கோபம்
தாய்ப் பறவையின்
அரவணைப்புக் கதகதப்பில்
உணவுத் தேடலின்றி
கால் நடத்தலின்றி
வார்த்தைக்குள்
வார்த்தை
பொதிந்து
கடல் போல் இசைக்கும்
கருவியில் ஒருவன்
அவனால் முடிந்த அளவு
விளக்குகள் அணைந்தாலென்ன
விடியல் இயல்புதானே
அப்பாவால் முடிந்தது
ஒற்றை மாம்பழம்
இடதும் வலதும்
அக்கா தம்பி
எனக்கு மட்டும்
நடு பாகம்.
வார்த்தைகளுக்குள்
அடங்காத உறவு
ஒமைக்ரானா
யாரப்பா உனையழைத்தது
நிற்காமல் பெய்கிறது மழை..
நனைந்தபடி நிற்கும் காகம்
வைத்த தீபாவளி முறுக்கை…
மனைவியிடம்
கேட்டேன்
ஒமைக்ரான் தெரியுமா? என்று
வானங் கிழிஞ்சதோ
மாரி பொழிஞ்சதோ
ஊரெல்லாம் கடலாச்சு
விசுவாசமிக்க பணியாள்
பசி நேரத்தில்
பயணித்துக் கொண்டே யிருக்கிறது
மனப் பறவை
ஓடும் நதிகள்
ஒருநாளும் திசை மாறி
பயணம் செய்வதில்லை!
எந்த வழி வருவோம்?
எந்த வழி செல்வோம்?
வந்து போகின்ற
வாழ்க்கை ஒரு பயணம் தான்!
சன்னலோரம் கிடைக்காத
பேருந்து பயணங்களில்
எட்டி எட்டிப் பார்த்திடுவேன்
உடலுக்கு வயது கூடிவிட்டாலும்
சிறுவனாக மாறிவிட்ட மனசு…
கானகம் நடுவேயான
ஒரு சாகசப்பயணம் நிகழ்ந்தது
முன்பொருமுறை.
என்றுமே என்னை
ஜன்னல் ஓரத்தில்
உட்கார விட்டதில்லை
அணுவில் தொடங்கி
அண்டமாய் தொடரும்
பிரபஞ்சத்தின் பயணம்…
பூக்கள் பூத்த வனத்தில்
உன் முகம் பூக்க
யுகங்களாய் நொடிகள் மாறிட
நெருப்பைச் சுமந்தபடி நான்.
~~~~
தேடலின்றியே
நாட்கள் ஓடுது
வெறிபிடித்த நாயாய்.
ஒவ்வொரு முறையும்
பயணம் செய்யும்போதும்
கொஞ்சமாகக் குடித்தால்
போதை ஏறமாட்டேன் என்கிறது.
அவர் விரல் சுட்டும்
இடத்தில் தான்
அவரின்
கனவு இல்லம் இருந்தது.
காலை நேரப் பனித்துளிகள்
தேவலோகம்
அழைத்துச் செல்லும்…
ஓடும் நீர் முயற்சித்து முயற்சித்து
தோற்றுக்கொண்டேயிருக்கிறது
ஆற்றோரத்து மர நிழலை இழுத்துப்போக
அதிகாலை முதல் காரியமாய்
>>பணம் கையிலும் பையிலும் இல்லை
>>ஆர்.எம்.மின் அலுவலகம்.
>>
மழையில் அலையும்
>>
மரக்கிளையில் ஒரு பறவை.
>>உன் உருவத்தை
மனதில் சுமக்கிறேன்
உன் கைகளைக் கோர்த்துக்
அவன் அரக்க பறக்க
ஓடி வந்தான்
1.எழுதுபவனின் பரிதாப நிலை
>>
சன்னலோரப்பயணம்
>>
என்னைப் பற்றிய
ஒரு பரம ரகசியம்
சொல்கிறேன் கேளுங்கள்
அந்த ரோசாக் கொம்பில்
இப்போது தான் ஓரிலை
கருஞ்சிவப்பு நிறத்தில்
துளிர் விட்டிருந்தது!
கண்கள் மூடி பிரார்த்திக்கையில்..
>>
நான் கவிதை எழுதுகிறேன்
கதையும் எழுதுகிறேன்
கையறுநிலையின்
ஒருநாளை கடத்துவதற்குள்
அங்கலாய்ப்புகளின் குரல்கள்
நிம்மதி இழக்கச் செய்கின்றன.
பெருமழை ஓய்ந்திருந்த நாள் ஒன்றில்
>>
எல்லோர் கையிலும்
ஒரு கையகல
பேசும் பதுமை!
அது விரித்த
தாயின் குரல் கேட்கா
சேய் போல்
கண்ணவன் விரல் தொடா
அவனுக்கு வந்தியத்தேவன்
ஆறாம் வகுப்பு படிக்கும்போதே
நண்பனாகி விட்டான்.
கல்கிதான் சேர்த்து வைத்தார்.
தெருக்கள் எங்கும்
சுற்றி சுற்றி வந்தது
மழை நீர்!
தான் வடிந்து போகும்
இடம் தெரியாமல்!
கடல் கொந்தளிக்கிறது
கவிதையில் ஏறி பயணிக்கிறேன்
கரை காணுவதற்குள்
நான் மூழ்கிப் போகலாம்
பறவையின் நிழல்
கவிஞனின் கரங்களில்
ஆறாம்விரல் கிட்டிவிட்டால்
கற்பனையின் ஊற்றைக்
கவிதையாய்க் கொட்டிடுவான்
கவிக்கோவாய் உயர்ந்திடுவான்
இப்போது
எல்லாம் சரி ஆகிவிட்டது
மழை நீர்
வற்றி விட்டது
கரெண்ட் வந்துவிட்டதால் தாராளமாகக்
குளிக்க முடிந்தது
அழகியசிங்கர்
>>
ஜன்னலை சற்றே
திறந்தவுடன்
சட்டென்று
உள்ளே வந்து விட்டாள் கெஞ்சும் பார்வையுடன் கொடியிடையாள்
வெயில்