தனுஷ்கோடி சலூன்/லதா ரகுநாதன்
கதிர் முதலில் கண்ணாடிகளைத்துடைத்தான்.பின் அவற்றைத்தாங்கி நின்ற மேஜையின் மேல் பாகத்தை.அவற்றைத்துடைப்பதற்கு இடம் பண்ணிக்கொள்வதற்காக
>>கதிர் முதலில் கண்ணாடிகளைத்துடைத்தான்.பின் அவற்றைத்தாங்கி நின்ற மேஜையின் மேல் பாகத்தை.அவற்றைத்துடைப்பதற்கு இடம் பண்ணிக்கொள்வதற்காக
>>சமீபத்தில் வெளியான மதுவந்தியின் ”திரும்பி வந்தால் உனது” என்கிற கவிதைத் தொகுப்பை நான் படித்தேன் மதுவந்தி எனக்கு நண்பர் தான் அவரைப் பற்றி நினைக்கும் போதெல்லாம் ஒரு சொல் என் மனதில் எழும் அது என்னவென்றால் மென்மை. அவர் பேசும் விதம் அவருடைய கவிதைகள்
>>தமிழ் மொழியாக்கம் : மதுவந்தி (இன்று உலக மொழி பெயர்ப்பு நாள். எனது ஒரு மொழியாக்கக் கவிதை மீள் பதிவு செய்கிறேன்)
>>தமிழில் : க. மோகனரங்கன் பருவத்தின் மிருது கூடினஇளம் பெண்தன் மகிழ்வின் கூந்தலைவாரி முடிக்கிறாள்‘ நீ மிகவும்அவலட்சணமாக இருக்கிறாய்’என்கிறது கண்ணாடி.ஆனாலும்அவளுடைய உதட்டில்ஊசலாடிக் கொண்டிருக்கிறதுகள்ளமானதொரு புன்னகை.‘ நீ அழகானவள் ‘ என்றுஅன்று காலையில்தான்அந்த கண்பார்வையற்ற பையன்அவளிடம் சொல்லியிருந்தான்.
>>5 கதைகள் கொண்ட இப் புத்தகம் 70 பக்கங்கள் கொண்டது. க்ரியா என்ற பதிப்பகத்தின் மூலம் வெளிவந்துள்ளது. பின்கட்டு என்ற தலைப்பிடப் பட்ட இப்புத்தகத்தின் சொந்தக்காரர் எஸ்.ராமகிருஷ்ணன்.
>>`யோகியைச் சந்தித்ததில் இருந்தே பாலகுமாரனின் பாதை வேறு மாதிரி ஆகிவிட்டது. வாசகர்களும் இதை ஏற்றுக் கொள்வார்கள் என்று நினைக்கிறேன்.
>>சாகித்திய அகாதெமியும் எம்.ஓ.பி.வைணவ மகளிர் கல்லூரி தமிழ்த் துறையும் இணைந்து அநுத்தமா நூற்றாண்டு இலக்கிய அரங்கம் ஒன்றை இன்று (16-09-2022) நடத்தினார்கள். சாகித்திய அகாதெமி தமிழ் ஆலோசனைக் குழு உறுப்பினர் வைகைச் செல்வி தலைமையில், கல்லூரி முதல்வர் லலிதா பாலகிருஷ்ணன் முன்னிலையில் …
>>அனைத்து அழகும் ஒரு கனவு,அவை தோற்றம் பெற்றிருப்பினும்.ஏனெனில்,எப்போதும் தன் இருப்பைவிடவும் அதிகமுடையது அழகு.உன்னில் நான் காணும் அழகானதுஎனக்கடுத்தாற் போல, இங்கே இருப்பதன்று. நான் உன்னிடத்தில் எதைக் காண்கிறேனோ, அதுஇங்கிருந்து வெகு தொலைவில்,நான் காணும் கனவில் உயிர்த்திருக்கிறது.நீ இருப்பாயானால் ,நான் மாத்திரமே அதையறிவேன்.ஏனெனில் …
>>தெய்வம் நின்று கொல்லும்
>>வழக்கம்போல ஆறாம் நாள் அன்று என்ன படிக்கலாமென்று யோசித்துக்கொண்டிருந்தேன். என் முன்னால் ஏகப்பட்ட புத்தகங்கள். என்ன படிக்கப் போகிறாய் என்ன படிக்கப்போகிறாய் என்று ஒவ்வொரு புத்தகமும் என்னைப் பார்த்து முறைத்துக் கொண்டிருந்தது. என்னைப் பொறுத்தவரை ஒரு புத்தகம் படித்தால் அதைப் பற்றி …
>>முகநூலில் : ஆர்.கந்தசாமி ஒரு நாள் காலை படப்பிடிப்பு நடைபெறும் இடைவெளியில் செய்தித் தாளில் ஒரு செய்தியைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார் அண்ணா அவர்களால் ”இலட்சிய நடிகர்” என்று பாராட்டைப் பெற்ற எஸ்.எஸ்.ஆர்.தோழர் ஜீவா அவர்களைப்பற்றி கடுமையான வார்த்தைகளில் விமர்சித்து இருந்தார் …
>>தமிழகத்தில் மட்டுமல்ல உலகம் முழுவதுமுள்ள தமிழர்களால் அறியப்பட்டு ஆராதிக்கப்பட்ட பெயர். இவர் இந்திய ஆட்சிப் பணி தேர்வில் தேர்ச்சி பெற்று தமிழக அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றி வருபவர். தான் ஏற்றுக்கொண்ட துறைகளில் முன்னேற்றத்துக்கான மாற்றத்தை தனக்கான அடையாளத்தை தவறாமல் பதிவு …
>>சித்தி கணபதி வருக வருக புத்தி கணபதி வருக வருக சக்தி கணபதி வருக வருக பக்தி நெறி தர வருக வல்லபை கணபதி வருக வருக அல்லவை களைவோய் வருக வருக நல்லவை தரும் குணநிதியே வருக இல்லைஎனா தருள் …
>>இறந்த கால நினைவுகளின்
ஆட்டத்திற்கு
ஜதி எழுப்பிக் கொண்டு
நினைவுகளையுமே
சேர்த்துப் போட்டு
தமிழில் : க.மோகனரங்கன் விசிலூதியபடிஎன்னை நோக்கி ஓடிவந்தமூன்று சிறுவர்கள்,‘உன்னைக் கைது செய்கிறோம்நீ ஒரு குடிகாரன்!’என்று கூச்சலிட்டதோடு,தங்களுடைய பொம்மை ஆயுதங்களால்என்னைக் காலில்தாக்கவும் தொடங்கினர்.ஒருவன் காவல்துறை சின்னம் அணிந்திருந்தான்;இன்னொருவனிடம் கைவிலங்கு இருந்தது.ஆனால் , என் கைகளோஅகப்படாத உயரத்திலிருந்தது. நான் மதுக்கடையினுள் நுழையும்போது,வெளியே அவர்கள்கூட்டினின்றும் துரத்தப்பட்ட …
>>பொய்கள்.
உன் அளப்பரிய சுதந்திரத்துடன்
சுதந்திரமான மனசாட்சியைப்
பெறும் சுதந்திரத்துடன்
நெடுஞ்சாலையோ,பேருந்தோ
பார்க்க வேண்டுமெனில்
வெகு தூரம் நடந்தால்தான்.
பெயர் சொன்னால் கூகிள் தவிர
அப்பா கொடுத்தனுப்பிய கடிதத்தை அந்த போலீஸ் ஸ்டேஷனில் கொடுத்தான் சிறுவன் ஆல்ஃப்ரட். வாங்கிப் படித்த அதிகாரி அவனை லாக்கப்பில் அடைத்துவிட்டார் பத்து நிமிடம். ‘
>>திறந்தே கிடக்கின்றன
போகும் இடமெங்கும் ஒன்றில் நுழைகிறார்கள் மற்றொரு வாயில் வழியாக எல்லோரும்
பாரம்பரியக் கரிசனம் பற்றிய இன்னொரு நிலைப்பாடு என்பதாக கன்னடத்தில் இருக்கிறபோது அதுவும் ஆரோக்கியமாக இருக்கிறபோது தமிழில் அப்படி இல்லாதது கவனிக்கப்பட
>>புத்தகங்களுடன் இதமாக இருப்பதுபோல் என்னால் மனிதர்களுடன் இருக்க முடிவதில்லை. புத்தகத்தின் அடிப்படை என்பது வாசிப்பு தரும் அனுபவம்தான். ஒவ்வொரு புத்தகமும் ஒவ்வொரு
>>ஏன் என்று கேட்டேன்
ஏன் என்று கேட்டான்
ஈருருளை இவனின் ஒவ்வோர் உருளலும்…
எனக்கோர் பருக்கையாகிப் பசியாற்றும்…
சமீபத்தில் நடந்த இரு நிகழ்வுகளைக் குறித்து சொல்வதுதான் என் நோக்கம். படிப்பவருக்கு இரு நிகழ்வுகளும்
>>அந்த அறையில்தான் எப்போதும் இருக்கிறாள் அவள். அந்தச் சுவர்களுக்கு அவளைப் பற்றி எல்லாம் தெரியும். அந்தச் சுவர்கள் மட்டுமே அவர்களுக்குத் துணை என எண்ணிக் கொண்டிருந்தாள்.
>>வாழ்க்கை எப்படிப் போகிறது’
என்று கேட்டான்
ரொம்ப நாள் கழித்து
(குழு உறுப்பினர் Chithra Viswanathan பகிர்ந்து கொள்வது) அம்மா போய் எட்டு வருஷமாகி விட்டது. அப்பாவுக்கு வயது எழுபத்து ஐந்து நெருங்கி விட்டது. அவரை யார் வைத்துக் கொள்வது என்பதில்தான் எங்களுக்குள் முரண்பாடு. நான் ராஜாராமன். இருப்பது அஷோக் நகர். இரண்டு ரூம் ஃப்ளாட்டில். …
>>தமிழில் : க. மோகனரங்கன் நான்வில்டென் நிழற்சாலை வழியேகாரில் வருகையில்அந்த இளம் பெண்பதினைந்து வயதிற்கும் மேலிருக்கும்இறுக்கமான நீல ஜீன்ஸில்பின்புறம் இருகைகளால் பிடித்தாற் போலிருக்கஎன் காரின் முன்நடந்து வந்தாள்அவள் வீதியைக் கடந்து செல்வதற்காககாரை நிறுத்தியவன்,அசைந்து செல்லும் அவளுடைய பின்வடிவை வெறித்தவாறிருக்க,காரின் முகப்புக் கண்ணாடி …
>>இடத்தாலும் காலத்தாலும் நான் கட்டி வைக்கப்பட்டிருக்கிறேன். இஷ்டப்படி கண்ணீர் சிந்தவும் என்னால் இயலாது . கடலை நான் அழைக்கவேண்டுமானால், எனக்கொரு பாலைவனத்தை தாருங்கள் !
>>என்ற தலைப்பில் நல்ல கவிதைகளை நண்பர்கள் வாசித்தார்கள் .அழகாக பாராட்டி சிறப்பாக நிறைவு செய்தார் வ.வே.சு.சார் அந்த நிகழ்வில்நான் வாசித்தஎனது கவிதைகள்(?) காதல் காதல் உணர்வுகளால் எழுப்பப்பட்ட ஒரு கற்பனை உலகம் .அதில் இரண்டு பேர் தான் வாழ முடியும்.இணைந்தோஅல்லதுநினைவுகளை சுமந்தோ …
>>அறிவு ஜீவி சுஜாதா வாசகர்கள் குழு தீபாவளி மலர்கள்; தொலைக்காட்சி எல்லாவற்றிலும் டயபடிஸ், ஆஸ்த்மா, மூட்டுவலி இம்மூன்றுக்கும் தான் மிக அதிகமான, அற்புத சிகிச்சைகளின் விளம்பரங்களைப் பார்க்கிறேன். இவைகளைப் பற்றி எனக்குத் தனிப்பட்ட கருத்துக்கள் உண்டு. லட்சக்கணக்கான சக நோயாளிகளுக்கு உதவும் …
>>பாரதியைப் பத்தின உங்க புத்தகம்.. என்னோட ஆய்வுல உங்க கண்ணோட்டம் ரொம்ப உதவியா இருக்கும்.. ரெண்டாவது கரிப்பு மணிகள் பத்தி..”
>>கூத்தபிரான் நவபாரத் தியேட்டர்ஸ் வித்தியாசமான ஒரு த்ரில்லர் நாடகத்தை அரங்கேற்றியிருக்கிறார்கள். முதலில், வித்தியாசமான கதைக் களன், சிறப்பான நடிப்பு, மிரட்டும் இசை, சூழலுக்கேற்ற லைட்டிங் (ஒளியமைப்பு) என்று சுமார் 80 நிமிடங்கள், கிட்டத்தட்ட ஒரு திரைப்படம் பார்க்கும் அனுபவத்தைக் கொடுத்த ரத்னம் …
>>எம்பார் என்ன சொல்லப் போகிறார் என்று அவரையே அப்பா ஆவலோடு பார்த்துக் கொண்டிருந்தார்.. “நாளைலேர்ந்து பத்து நாள் ஹரிகதை வைபவத்தை ஆரம்பிக்கப் போறேன்.. இந்த பத்து நாளும் நீர் அதை ரெகார்ட் பண்ணணும்.. ஏன்னா எங்கிட்ட நான் கதை சொல்றேங்கறதுக்கு எந்த …
>>இன்று – (01.7.2022) மாலை 6.30 மணிக்கு தலித் எழுத்தாளர்கள் கதைகள் தலித் கதைஞர்களின் கதைகளை எடுத்துக்கொண்டு 6 இலக்கிய நண்பர்கள் உரையாடுகிறார்கள். ப.சிவகாமி ராஜாமணி – அரிய மலர் ஸ்ரீதர கணேசன் நாகேந்திர பாரதி – டெல்லி நண்பன் வளவ. …
>>(தேர்வும் தொகுப்பும் ந.முருகேசபாண்டியன். டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ், சென்னை 600078. செல்: 9940446650) “கதைகளின் வாயிலாக அறியப்படும் கோபி எதிலும் பரபரப்பு அற்றவர்; திடுக்கிடும் சம்பவங்களை வெறுத்து ஒதுக்குபவர்; போலியாக மனநிறைவு தரும் சுப முடிவுகள் குறித்து அக்கறையற்றவர்; மயிர் பிளக்கும் விவாதங்கள், …
>>செங்கையே பங்கயம் தாலி ஐம்படை தழுவு மார்பிடைமாலை வாய்அமுது ஒழுகு மக்களைப்பாலின் ஊட்டுவார் செங்கை பங்கயம்வால்நி லாஉறக் குவிய மானுமே [90] [பங்கயம்=தாமரை; வால்=வெண்மை] தாலி என்பது அக்காலத்தில் பலவகைகளில் வழங்கப்பட்டு வந்துள்ளது. திருப்பாவையில் ”காசும் பிறப்பும் கைகலப்ப” என்பார் ஆண்டாள் …
>>அப்பாவின் சிராத்த தினம் இன்று. அக்காள் விஜயா கூப்பிட்டு விவரத்தைக் கூறினாள். அம்மாவைப் பற்றி நிறைய நினைப்பேன்; எழுதுவேன். இன்று தோன்றியது அப்பாவைப் பற்றி எதுவும் ஏன் நான் கூறுவதில்லை என்று. அப்பாவுக்கும் எனக்கும் எப்போதும் சர்ச்சைகள், அபிப்பிராய பேதங்கள் இருந்தன. …
>>நாளை – வெள்ளிக்கிழமை (17.6.2022) மாலை 6.30 மணிக்கு வண்ணநிலவன் தமயந்தி மேற்கண்ட 2 கதைஞர்களின் கதைகளை மட்டும் எடுத்துக்கொண்டு 6 இலக்கிய நண்பர்கள் உரையாடுகிறார்கள். 1 எழுத்தாளர் வண்ணநிலவன் டாக்டர் ஜெ.பாஸ்கரன் – மயான காண்டம் ராஜாமணி – எஸ்தர் …
>>விளம்பரத்தில் Surrogate என்று ஒன்று உண்டு. பதிலி விளம்பரம் என்று தோராயமாக தமிழில் புரிந்து கொள்ளலாம். அதாவது ஒரு குறிப்பிட்ட பிராண்டின் பெயரில் ஒரு பொருளுக்காக விளம்பரம் செய்வார்கள். ஆனால் அந்த பொருள் கிடைக்காது. அல்லது பெயரளவில் இருக்கும். நுகர்வுக்கு கிடைக்காது. …
>>முன்பெல்லாம் பணி நிமித்தம் ஆண்டுக்கணக்கில் வளைகுடா நாடுகளுக்குச் செல்பவர்கள் எதை எடுத்துச் செல்கிறார்களோ இல்லையோ மறக்காமல் பாலகுமாரன் நாவல்களை வாங்கிப் பத்திரப்படுத்திக் கொண்டு செல்வது வழக்கம். பாலா சொன்னால் அது சரியாகத்தான் இருக்கும். நான் என் வாழ்வின் அனுபவங்களை முறையாக அணுகக் …
>>அன்பில்லா நிலை
அன்னையில்லா நிலை
அன்பிலே நிலை
அன்பிற்கில்லை விலை
விருமாண்டி படப்பிடிப்பின்போது அடிக்கடி campacola வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த பிரம்மாண்டமான ஜெயில் செட்டுக்கு சென்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பேன். அப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரித்து கமல் இயக்க, அவரின் அண்ணன் திரு.சந்திரஹாசன் தயாரிப்பு வேலைகளைக் கவனித்துக் கொண்டிருந்தார். அந்த யூனிட்டில் உள்ள முக்கியமான நபர் …
>>பதினான்காம் நூற்றாண்டு ஜப்பானில் தோன்றிய ஹைக்கூ மகாகவி பாரதியார் அவர்களால் மொழி பெயர்த்து
>>தாராதேவி வழிபாடு எந்த இந்திய மரபில் தோன்றியது என்று பார்த்தால், தாந்திரீக, வாமமார்க்க, சாக்த மூலங்களுக்குத் தான் செல்லவேண்டும். வைதீக, சமண, பௌத்த புராணங்களில் வழி, கொற்றவை, துர்க்கை, சக்தி,, உமா, ஈஸ்வரி, தாரா என்று பின்பு சீன ஜப்பானிய இந்தோனேசிய …
>>ஈழத்து எழுத்தாளர்கள் நிறையபேரை போருக்கு முன்னரும் பின்னரும் எனக்கு அறியக்கிடைத்திருக்கிறது.தஞ்சாவூர் ஒரு தோதான இடமாக இருந்ததும் தஞ்சை ப்ரகாஷ்-ம் காரணம்என்றுதான் சொல்லவேண்டும் .கே.டானியலிருந்து அதிகமாக இது நேர்ந்தது. எஸ்.பொ,டொமினிக் ஜீவாசாந்தன்,சிவத்தம்பி,வி.ரி இளங்கோவன்,கான்,சோமகாந்தன் எனப் பட்டியலே உண்டு.ஆதவன் கதிரேசர்பிள்ளை,கலைச்செல்வன்,சேரன் ருத்ரமூர்த்தி போன்றவர்களும் அறிந்தபெயர்களே.குறிப்பாக …
>>மினிமம் 50ரூபாய்.உடனடி வருமானம்.லட்சம்லட்சமாய் சம்பாதிக்கும் தனியார் தபால் சேவைகள்.இதற்கெல்லாம் காரணம் என்ன?.
கடலை
விமர்சனம் என்ற துறையே தமிழில் முதன்முதலாக தொடங்கியது க.நா.சு. எழுத ஆரம்பித்த பிறகு தான். அவர் தன்னையும் விமர்சித்துக்கொண்டார். தன் சக எழுத்தாளர்களையும் விமர்சித்தார். விமர்சிக்கத் தொடங்கியதோடு சிறுகதை, நாவல், கவிதை மொழிபெயர்ப்பு என மற்ற வடிவங்களிலும் தொடர்ந்து செயல்பட்ட போதிலும், …
>>ஒருமுறை, நாங்கள் நடத்திக்கொண்டிருந்த ‘மய்யம்’ பத்திரிகையில் சரிகா அவர்களை விட்டு அப்பாவை ஒரு பேட்டி எடுக்கவைத்தேன். அது, ஆங்கிலத்தில் எடுக்கப்பட்டுத் தமிழாக்கம் செய்து வெளியிடப்பட்ட பேட்டி. அப்போது ராசி அழகப்பன் போன்றோர் உடன் இருந்தனர். ‘நீங்கள் காந்தியை நேரில் பார்த்திருக்கிறீர்களா?’’ என்ற …
>>வேற்றுமொழிப் பத்திரிகையைப் புரட்டிக் கொண்டிருந்தபோது படத்தோடு செய்தி. ஒரு ரசிகர் ஆரவத்தோடு ஆல்பம் போட்டு வருடக் கணக்காக சேகரித்துக் கொண்டிருக்கிறாராம். எதை? நடிக நடிகையர், டைரக்டர் இசை அமைப்பாளர்கள், பின்னணிப் பாடகர்கள், பாடகிகள் பற்றிய தகவலை. அதிலும் ஒரு விசேஷம். இவர் …
>>(மொழிபெயர்ப்பு : சித்துராஜ் பொன்ராஜ்) நாம் இருவரும் தீவிரமாககாதலிப்போமாஎன்பதைத் தீர்மானிப்பது இந்த மாலை நேரத்தின்கையில்தான் இருந்தது. இருட்டியிருந்தது,அதனால் யாரும்எங்களைப் பார்க்கவில்லை. கிட்டத்தட்டஅவள் பக்கமாகச் சாய்ந்து, அவள் பக்கமாகக்கிட்டத்தட்டச் சாய்ந்துகொண்டே அவளிடம் ஒருகருணையுள்ள தந்தையின்குரலில் சொன்னேன்: “உணர்ச்சிகள் செங்குத்தானதொங்குபாறைகளைப்போல்ஆபத்தானவை, தயவு செய்துஇன்னும் கொஞ்ச …
>>அரையிருளில் வானம்
அடிவருடும் காற்று
மெலிதான தூறல்.
உங்கள் நிறுவன பெண் ஊழியர் ஒருவர் நேற்று ரத்னா ஸ்டோர் கடைக்கு நேர் எதிரே அந்த நோ பார்க்கிங் போர்டுக்குக்கீழே தன் ஹாண்ட்
>>தமிழறிஞர் கி.ஆ.பெ.விஸ்வநாதன் மறைந்தபோது ‘விகடனி’ல் பணியாற்றிய நிருபர் ஒருவர் சின்னக்குத்தூசியைச் சந்தித்து, விஸ்வநாதன் குறித்த மேலதிக விபரங்களைக் கேட்டுக்கொண்டு போய் ஓர் அஞ்சலி கட்டுரையை எழுதியிருக்கிறார். கட்டுரை வெளிவந்தவுடன் விபரங்களைப் பெற்றுப்போன நிருபர், ‘விகடன்’ அளித்த காசோலையுடன் வந்திருக்கிறார். “கட்டுரையை எழுதியது …
>>தம்பதியினருக்கு மகளாகப் பிறந்தார். தந்தை ஆந்திராவில் வேலை பார்த்ததால் இவரது பள்ளி மற்றும் கல்லூரிப் படிப்பு ஆந்திராவில் நிகழ்ந்தது
>>ஒரு லிட்டர் பாலை எடுத்துக்கொண்டு ஒரு அகலப்பாத்திரத்தில் கொதிக்க வைத்து, அதைச்சுண்டக்கய்ச்சவும். தனியே அரைகிலோ சர்க்கரை எடுத்து கம்பிப்பாகாய்ச்செய்து, இன்னொரு முப்பது கிரம் அளவு சர்க்கரையோடு ஐந்து கிராம் குங்குமப்பூ கலந்துகொள்ளவும். இந்த குங்குமப்பூ சர்ர்கரையை ஏற்கனவே செய்த சர்க்கரைப்பாகில் சேர்த்து …
>>சித்துராஜ் பொன்ராஜ் (ஸ்பானிய நவீனக் கவிதைகளில் தனித்துவமிக்க மீயதார்த்தப் படிமங்களைக் கொண்டு வந்தவர். கீழே உள்ள கவிதைகளை மீயதார்த்த ஓவியங்களாகக் கற்பனை செய்து பாருங்கள். எனது மொழிபெயர்ப்பு) ஸ்பிங்க்ஸ் நேரம் சபிக்கப்ப்ட்ட நட்சத்திரங்கள்உனது தோட்டத்தில்வளர்கின்றன. வளைந்த உன் கொம்புகளின்அடியில்தான்நாம் பிறந்து சாகிறோம். …
>>அந்தப் பெண்கவர்ச்சியாகத்தான்இருந்தாள்முகத்தைத் திருப்பச்சொன்னேன்மறுத்துவிட்டாள்நான்ஏதேதோ கற்பனைசெய்தபடிஅவள்முகத்தைஓடிப்போய்முன்னால்பார்த்தேன்.ஊருக்குப் போனஆயாஇந்த டிரஸ்ஸில்திகைத்து விட்டேன்
>>எல்லோரும் அந்தத் தெருவில் கூடி டிபன் கடையில் டிபன் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். காலை வேளை. கூட்டம் கட்டுக்கடங்காமலிருந்தது. அப்போதுதான் அந்த சப்தம் எதிர்பாராதவிதமாய்க் கேட்டது.டுமீல்அடுக்ககத்திலிருந்து எழுந்த சப்தம் காதைப் பிளந்தது.டிபன் தட்டுகளைத் தூக்கி எறிந்து விட்டுஎல்லோரும் ஓட்டமாய் ஓடினார்கள்.
>>புத்தனாக மாறி
விடுகிறார்கள்
ஒரு புத்தன்
இன்னொரு
கலைவாணர் என். எஸ்.கிருஷ்ணன் இல்லத்துக்கு எதிர்த்தாற் போலிருந்த வீட் டில் வெளிக் கதவு சாத்தியிருந் தது. உள்ளே ஆட்கள் பின்பக்கமாக இருந்திருப்பர் போலும். வெளிக்கதவின் பூட்டு திறந்தபடி தொங்கிக் கொண்டிருந்தது. தெருவில் போன ஒரு பையன் அந்தப் பூட்டை எடுத்து தன் …
>>இரை தேடி
புதரிடை ஒளிந்து மறைந்து
நகர்ந்து கொண்டிருக்கிறது
ஒரு பாம்பு!
கண்ணாடிகள் இன்னும் அதிக மௌனமாயில்லைஊர்ந்தெழும் சூரியோதயமும் இன்னும் அதிக ரகசியத்துடனில்லை நிலவொளியில்நாங்கள் தூரத்தில் பிடிக்கும் காட்சியானநீயே அந்த சிறுத்தை விளக்க இயலாத தெய்வீகச் சட்டத்தின்படிநாங்கள் உன்னை வீணாய்த் தேடுகிறோம்கங்கையைவிட, அல்லது அஸ்தமிக்கும் சூரியனை விடஇன்னும் தொலைவிலானதுஉன்னுடையது ஒரு தனிமை, உன்னுடையது ஒரு …
>>டுக்க நினைத்தது கோடி கோடியாக சம்பாதித்து இ சி ஆர் சாலையில் அல்லது பெசன்ட் நகரில் வீடு வாங்க அல்ல….. அதில் வரும் லாபத்தை வைத்து சென்னையின் மையப்பகுதியில் பெரிய நூலகம் ஒன்றை அமைத்து பாரதி சொன்ன மாதிரி பிறநாட்டு அறிவுச் செல்வங்களை வல்லுநர்களை கொண்டு தமிழ் மொழியாக்கம் செய்ய வேண்டும்… திருக்குறள் போன்ற நற்றமிழ் இலக்கியங்களை பிற மொழியில்
>>சலீம் கெளஸ் – சந்தேகமே இல்லாமல் சினிமாவின் ஸ்டைலான வில்லன்களில் முதன்மையானவர்; முக்கியமானவர். ‘வெற்றி விழா’ திரைப்படத்தில், தனது கம்பீரமான குரலில், வித்தியாசமான மாடுலேஷன்களில், வெவ்வேறு முகபாவங்களில் கதாநாயகனின் பெயரை ‘ஸ்டீபன் ராஜ்’…‘ஸ்டீபன் ராஜ்’ என்று வசனம் பேசி நடிக்கும் போது …
>>நான் மதுரவாயில் போலிஸ் ஸ்டேசன்லேருந்து பேசறேங்க. உங்க மேல ஒரு கம்ப்ளைண்ட் வந்திருக்கு. கொஞ்சம் விசாரிக்கணும்.’
>>போன ஆண்டு இதே உலகப் புத்தகத்தினம் அன்று ராகவன் காலனி 3வது தெருவில் உள்ள கிளை நூலகத்தின் வாசலில் அமர்ந்துகொண்டு புத்தகங்களை விற்றுக்கொண்டிருந்தேன்.இந்த முறை அமெரிக்காவில் இருக்கிறேன். இங்கு 3 அமெரிக்கன் நூலகங்களுக்குச் சென்று கொண்டிருக்கிறேன். அங்கிருந்து பல புத்தகங்களை எடுத்துக்கொண்டு …
>>புத்தகங்களும் மின்னிதழ்களும் இணைய இதழ்களும் சேரந்துகொண்டே இருக்கும்போது பழைய புத்கங்களை எங்கே மீள்வாசிப்பு செய்வது?. இவற்றையெல்லாம் யாருக்காவது கொடுத்து விடலாமென்றால் ஊரில்
>>“எல்லாம் உங்களாலதான்! புள்ளைக்கு மட்டும் எதுனா ஆச்சுன்னா நா மனுஷியா இருக்க மாட்டேன் பாத்துக்கங்க” என்று கண்களில் கண்ணீருடன் தன் கணவணைப் பார்த்து கோபமாகச் சொன்னாள் ராகவி.
>>குடிசை ஓரத்தில் மண்ணடுப்பில் பூனை தூங்குகிறது. ஒடுக்கு விழுந்த கஞ்சிப் பாத்திரம் மூலையில் காய்ந்து கிடந்தது. தென்னங்குச்சிக்குத் துணி சுற்றியதைப் போல ஓரத்தில் சுருண்டு கிடந்தாள்
>>அன்புபொங்கும் போதெல்லாம் அழுகை வருகிறது…
>>அருவெறுப்பானதை மறைக்கவும்,அழகானதாக சிலவற்றைத் தூக்கிப்பிடிப்பதும்,இதற்காக நடிக்கவும் நிலைப்படுத்தப்பட்டிருக்கிறோம். நாம் எதுவாக இல்லையோஅதுவாகக் காட்டிக் கொண்டு உண்மை நிலையை மறைத்துவிடுவது மனச்சிதைவை ஏற்படுத்திவிடக்கூடும்.நம்முள் நடக்கும் உள்நாட்டுப்போர்.இப்படியான அர்த்தமற்ற போரை நடத்திக்கொண்டு வாழ்வதாகச் சொல்லிக் கொண்டிருக்கிறோம்.வாழ்க்கை எளிது;சிக்கலற்றது.பனிமூட்டம்போல மறைந்திருப்பதை விலக்கிவிட்டால் கண்கள்கூசுமளவிற்கு ஒளிவெள்ளம் பாய்ந்துவிடும்.தி.ஜானகிராமனின்எழுத்து …
>>வெயில் இல்லை, மழை.
நீங்கள் பாடுங்கள்.
நான் கேட்கிறேன்.
*
உள்ளே வரச் சொல்கிறீர்கள்.
உங்கள் கதவுகளை இன்னும் நீங்கள்
திறக்கவே இல்லை
நான் என்று ஏதுமில்லை
எனும்போது அம்மாவின்
வயதை எப்படி எந்த பற்பிடிப்புமற்ற
சக்கரம் கணக்கிடும்?
இத் தொகுப்பில் உள்ள கதைகள் அழகியசிங்கரின் இருப்பிடத்தைக் காட்டுகின்றன. அவர் யார் என்’பதைச் சுட்டிக் காட்டுகின்றன. என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பதையும் வெளிப்படுத்துகின்றன. 2017ஆம் ஆண்டு அவர் முழுத் தொகுப்பு வந்தபிறகு அவர் எழுதிய கதைகள் மிகக் குறைவாக இருதுந்தாலும் இத் …
>>தமிழில் : க.மோகனரங்கன் ஒவ்வொரு முறையும்தலை கீழாகத்தண்ணீரில் நிற்கும்மனிதனைப் பார்க்கும்தோறும்,அவ்வாறு செய்யக்கூடாது என்றாலும்,அவனை நோக்கிசிரிக்கத் தொடங்குவேன்.ஒருவேளைஇன்னொரு உலகில்வேறொரு காலத்தில்மற்றொரு ஊரில்,அம்மனிதன் நேராக நிற்கக்கூடும்.ஒருவேளைஅப்போதுஅங்கே நான்தலைகீழாகக் தோன்றலாம்.
>>விளக்கம்: இளமை வளம் மிக்க அழகியே! வஞ்சக மணம் கொண்ட தீயவருக்கு மூன்று குணங்கள். அவை
>>Oஸ்ரீ ரமண மகரிஷி யோகிக்கு எவ்வாறு அருள் புரிந்தார் என்று யோகி குறிப்பிட்டுள்ளார் ?Oயோகி 1947 கோடை விடுமுறையில் தமது தென்னாட்டுப் பயணத்தில் புதுவையை அடுத்து திருவண்ணாமலை வந்து ஸ்ரீரமண மகரிஷியை தரிசித்தார்.Oஸ்ரீரமணரின் சன்னிதியில் யோகி கண்மூடி அமர்ந்திருந்த போது, யாரோ …
>>முள்ளம்பன்றியின் நட்பு போல எனக்கு அவனுடைய நட்பு
அதன் அதிகாரத்தை நிறுத்தி,
ஒரு நட்சத்திரத்தின் நட்பு, விலகி
தவறுதலாக
அடுத்த தெரு வழியாக வந்தேன்.
அடுத்த தெருவில் நிறையக் காய்க்கும் ஒரு அயினிப் பலா இருந்தது.
இருவாச்சி பூத்து வெளிப்பக்கம்
அசோகமித்திரன் அவர்களை எனக்கு அறிமுகம் செய்து வைத்தவரும் அவர்தான். சிங்கருக்கு அசோகமித்திரன் மீதிருக்கும் மதிப்பும், மரியாதையும் அளவிடமுடியாதது. கிண்டிலில் இந்தப் புத்தகத்தைப் பார்த்தவுடன் வாங்கிப் படித்தேன் – எளிய நடையில், உணர்ச்சி
>>நான் கல்லூரி படிக்கும் காலத்தில் நடேசன் பூங்காவில் தினமும் வந்து ஓடுவேன். எத்தனை முறை ஓடுவேன் என்பது ஞாபகத்தில் இல்லை. தி நகரில் உள்ள இந்த நடேசன் பூங்காவை என்னால் மறக்கவே முடியாது.இந்த நடேசன் பூங்காவில் நான் பல நண்பர்களுடன் சும்மா …
>>தேநீரை இமைக்காமல் நீபார்த்துக் கொண்டிருக்கும்போதே அது உனது
>>Oஞானி ஜே.கே. அவர்களோடு யோகி எங்கே உரையாற்றினார் ?O1964ல் ஜவகர்லால் நேரு மறைந்த வருடத்தில் யோகி திருவண்ணாமலையை விட்டு ஜே.கே. அவர்களை சந்திக்க சென்னை அடையாறு சென்றார்.Oஅப்போது யோகி ஜே.கே.யிடம் இடைவிடாது இறைநாமம் கூறுவதும், தங்கள் போதனைகளும் ஒன்றா என்று கேட்டார். …
>>வெளியே ரம்மியமாயிருக்கிறது.மெல்லிய குரலெடுத்து பாடியபடி கடக்கின்றன பறவைகள். சூரியன்புல்லில் படுத்துறங்கும்பனித்துளியில்முகம் பார்த்துக் கொள்கிறான். சன்னல் சாளரம் வந்துஅறைக்குள்நான் அடைந்து கிடப்பதைபரிகாசம் செய்து போகிறதுஅணில் பிள்ளை. தடை தாண்டும்நதியின்காலடி ஓசைகாதில் விழுகிறது. மனம்கதவு திறந்துவெளியேறுகிறது.வீடடங்குதலும்கூடடைதலும்ஒன்றா? -.
>>அதிலிருந்து பகவான் தினமும் பிரதான் மந்திர் வாசலில் தரிசனம் கொடுத்து முடித்துச் சென்றதும், ராமு
யோகி அமர்ந்த இடத்தில் போய் அமர்ந்து கொள்ளும்.ரொம்ப நாட்களாக இது தொடர்ந்தது…
விவேக சிந்தாமணி மூடரை மூடர் கொண்டாடியது போல முட்டாளை பெரிய ஆள் என்று போற்றுவதும், அதைக் கேட்ட அந்த முட்டாள், நம்மைவிட பெரிய புத்திசாலி இந்த ஈரேழு பதினாலு உலகிலும் கிடையாது என்றுநினைப்பதும்,….நாட்டில் நடந்து கொண்டுதான் இருக்கின்றது பாடல் கழுதை காவெனக் …
>>ஆரபியின் ஓவியங்கள் தொடருகின்றன….
>>“மகன் உரைக்கும் தந்தை நலத்தை ஒருவன் முகன் உரைக்கும் உள் நின்ற வேட்கை அகர் நீர்ப் புலத்து இயல்பு புக்கான் உரைக்கும் நிலத்து இயல்புங வானம் உரைத்து விடும்” விளக்கம்: தந்தையின் நன்மையைப் புதல்வன் தனது இயல்பால் அறிவிப்பான். ஒருவன் மன …
>>“கொடுத்த இடத்தில்
கை நனைக்கலாமா?” எனச்
சொல்லியே வளர்ந்த பரம்பரை
அம்மாவும் அப்பாவும்.
“ஏதேனும் ஒன்றை உடுக்காமல் நீராட மாட்டார்கள். குறைந்தது இரண்டு உடையாவது அணிந்து தான் உணவு உண்ணுவார்கள். அழுக்குத் துணியை நீரில் பிழிய மாட்டார்கள். தண்ணீரில் முக்கி வெளியே பிழிவார்கள். ஒற்றை ஆடை உடுத்து சபையில் நுழைய மாட்டார்கள், பெரியவர்கள்”
>>எப்படி உடை உடுக்க வேண்டும் என்று ஆசாரக் கோவை சொல்கிறது. “ஏதேனும் ஒன்றை உடுக்காமல் நீராட மாட்டார்கள். குறைந்தது இரண்டு உடையாவதுஅணிந்து தான் உணவு உண்ணுவார்கள். அழுக்குத் துணியை நீரில் பிழியமாட்டார்கள். தண்ணீரில் முக்கி வெளியே பிழிவார்கள். ஒற்றை ஆடை உடுத்துசபையில் …
>>அழகிய சிங்கர் அவர்களின் “அஞ்சலட்டைக் கதைகளை” வாசித்தேன். அன்றாடக் காட்சிகள்; நாம் காணும் மனிதர்களின் இயல்பான போக்குகள், நம்முடைய இயல்பான மனப் போக்குகள் – இவற்றை இந்தக் குட்டிக் குட்டிக் கதைகளில் தன்னுடைய அணுகுமுறையில் வெளிப்படுத்தி இருக்கிறார் அழகிய சிங்கர். ஒரே …
>>உனக்குவெயில் பிடிக்குமாமழை பிடிக்குமாஇரண்டுமேமழை அதிகமாகபெய்தால்பிடிக்காதுஅதேபோல் வெயில்அதிகமாகக் கொளுத்தினால்பிடிக்காதுகொஞ்சம் மழைகொஞ்சம் வெயில்என்றால்பிடிக்கும்நாம் நினைப்பதுபோலில்லாமல்நிறையா மழைநிறையா வெயில்ம்ம்ம்
>>நடராஜ் கவிதை
>>விடியுமா? கு.பா.ராஜகோபாலன்/ந.பானுமதி
>>இலக்கிய இன்பம் 29/கோவை எழிலன்
>>காட்டிலும் மேட்டிலும்தூக்கித் திரிந்தும் கல்லிலும் முள்ளிலும்காத்துக் கடந்தும் தேய்ந்தும் பிய்ந்தும்உழைத்துக் களைத்தும் வீட்டுக்கு உள்ளேஇடமொன்று இல்லாமல் வெளியே கிடப்பதுசெருப்பு மட்டுமா
>>முற்றிலும் மெல்லின எழுத்துகளால் அமைந்தது கீழே குறிப்பிட்டுள்ள கவிகாளமேகத்தின் பாடல்.. மானமே நண்ணா மனமென் மனமென்றுமமானமான் மன்னா நனிநாணும் – மீனமாமானா மினன்மின்னிமுன் முன்னே நண்ணினுமானா மனிமேனி மான் மானமே நன்னா மனம் என்- மானம் உடைய தமையினையே விரும்பாத மனத்தின் …
>>