2023/ஆர்க்கே… !

எல்லைகள் விரியஎண்ணங்கள் சிறக்க பெருமைகள் பெருகசிறுமைகள் குறைய நன்மைகள் திகழதீமைகள் அகல வளமது கொழிக்கவன்மம் தொலைக்க எழுத்துக்கள் மந்திரமாகசெயல்கள் சரித்திரமாக சிரிப்பே அமிர்தமென்றாகசிந்தனை தீர்க்கமென்றாக ஒற்றுமை உலகாளவேற்றுமைகள் நிலம்வீழ காற்றில் கீதம் தவழபாட்டினில் செறிவுதெறிக்க யாவையும் நலமாய் விளையஞாலமே அன்பால் இணைய …

>>

பிரும்மம்/க. நா. சு.

பிரும்மனைப்பற்றி எனக்கு எல்லாம் தெரியும்
வேதத்தில், உபநிஷத்தில் இப்படி இப்படிச்
சொல்லி யிருக்கிறார்கள். நீரில் கரைந்துவிட்ட

>>

ஒரு கோப்பை காதல்…/சசிகலா திருமால்

ஒரு கோப்பை தேநீரில்
பெரிதாய் என்ன இருந்துவிட போகிறது? .. என்கிறாய்…
இதோ.. கோப்பை முழுவதுமாய்
நிரம்பி வழிகிறது நின் காதல்…
சர்க்கரையோடு நீயிட்ட அக்கறையும்

>>

பயணம்/க நா சு

ஆகாச கங்கை
பஸ்டாப் மூலம் வானின்று இறங்கிவர
விரித்த செஞ்சடையயைத் தாங்கி
பாதாளத்தில் ஜாக்கிரதையாக இறங்கி ஓடவிட்டு
இரவு பூராவும்

>>

விதிமுறைகள்/க. நா. சு

சர்க்கார் அதிகாரிக்குச் சுதந்திரம்
கூடாது. விதிகள் அதிகரிக்க அதிகரிக்க
அவன் எது வேண்டுமானாலும் செய்யலாம்.
கவிக்கோ விதிகள் தேவையில்லை.

>>

கடல்/க நா சு

கடலிலே பல்லாயிரக் கணக்கான
துயரங்கள் புதைந்து கிடக்கின்றன.
கற்பனையற்ற சென்னைவாசிகள்
மாலையில் பொழுது போக்க
ஆனந்தமாகக் கடற்கரைக்குச்

>>

மௌனம்/க.நா.சு.

எதையோ வேகமாகப் பேச ஆரம்பித்ததும்
பாதியில் நிறுத்திவிட்டு மௌனமாக இருந்தேன்.
என்ன சொல்ல வந்தேன் என்று
எனக்கே நினைவில்லை; மேலே சொல்லி

>>

மார்கழி ஆண்டாள்/வீர சோழன் க சோ திருமாவளவன்

பாண்டிய நாட்டின் ஒரே பெண் ஆழ்வார் “ஆண்டாள்”. திருப்பாவை பன்னிரண்டு வைணவ ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் பாடிய நூல் ஆகும். இது 30 பாடல்களால் ஆனது. வைணவப் பக்தி நூல்களின் தொகுப்பு நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம். இதில் 473 தொடக்கம் 503 …

>>

அபஸ்வரம்/க நா சு

வேப்ப மரத்தடி வீட்டில்,
பரமேசுவர அய்யர் ஹோட்டலுக்குப் பின்னால்
ஐந்தாவது பாரம் படித்துக் கொண்டிருக்கும்போது
என் தாயார் இறந்து போனாள்.

>>

சிட்டுக்குருவி/க நா சு

ஒரு சிட்டுக்குருவி பறந்து வந்து
தன் தலைக்குமேலே இருக்கும் விசிறியை
ஆட்டிப் பார்க்கிறது – சீப் சீப் என்று
கத்துகிறது அதைத் தூக்கிக் கொண்டு போய்த்
தன் கூட்டில் சுவராக வைக்க முடியுமா

>>

பேரன்புடன் பேரனுக்கு/சதுர்புஜன்

  வந்தனா சதுருக்கு உண்டாகும் குழவி_அன்பே உருவாகட்டும்!எந்தனுக்கு இல்லாத பேறுகள் எல்லாம்_என் பேரன் என்றும் பெறட்டும்! அன்னைக்கு அன்னை, தந்தைக்குத் தந்தை_என்றனைவரின் நற்குணமும்_ஒன்றாகச் சேர்ந்து இவனன்றோ மனிதன்_என்ற பெயர் உருவாகட்டும்! கரு உருமாறி படிப்படியாய் வளருகையில்_சரியாக உருமாறட்டும்!இறைவனின் கைகள் உருவாக்கும் …

>>