விதிமுறைகள்/க. நா. சு

சர்க்கார் அதிகாரிக்குச் சுதந்திரம்
கூடாது. விதிகள் அதிகரிக்க அதிகரிக்க
அவன் எது வேண்டுமானாலும் செய்யலாம்.
கவிக்கோ விதிகள் தேவையில்லை.

>>

கடல்/க நா சு

கடலிலே பல்லாயிரக் கணக்கான
துயரங்கள் புதைந்து கிடக்கின்றன.
கற்பனையற்ற சென்னைவாசிகள்
மாலையில் பொழுது போக்க
ஆனந்தமாகக் கடற்கரைக்குச்

>>

மௌனம்/க.நா.சு.

எதையோ வேகமாகப் பேச ஆரம்பித்ததும்
பாதியில் நிறுத்திவிட்டு மௌனமாக இருந்தேன்.
என்ன சொல்ல வந்தேன் என்று
எனக்கே நினைவில்லை; மேலே சொல்லி

>>

மார்கழி ஆண்டாள்/வீர சோழன் க சோ திருமாவளவன்

பாண்டிய நாட்டின் ஒரே பெண் ஆழ்வார் “ஆண்டாள்”. திருப்பாவை பன்னிரண்டு வைணவ ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் பாடிய நூல் ஆகும். இது 30 பாடல்களால் ஆனது. வைணவப் பக்தி நூல்களின் தொகுப்பு நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம். இதில் 473 தொடக்கம் 503 …

>>

அபஸ்வரம்/க நா சு

வேப்ப மரத்தடி வீட்டில்,
பரமேசுவர அய்யர் ஹோட்டலுக்குப் பின்னால்
ஐந்தாவது பாரம் படித்துக் கொண்டிருக்கும்போது
என் தாயார் இறந்து போனாள்.

>>

சிட்டுக்குருவி/க நா சு

ஒரு சிட்டுக்குருவி பறந்து வந்து
தன் தலைக்குமேலே இருக்கும் விசிறியை
ஆட்டிப் பார்க்கிறது – சீப் சீப் என்று
கத்துகிறது அதைத் தூக்கிக் கொண்டு போய்த்
தன் கூட்டில் சுவராக வைக்க முடியுமா

>>

பேரன்புடன் பேரனுக்கு/சதுர்புஜன்

  வந்தனா சதுருக்கு உண்டாகும் குழவி_அன்பே உருவாகட்டும்!எந்தனுக்கு இல்லாத பேறுகள் எல்லாம்_என் பேரன் என்றும் பெறட்டும்! அன்னைக்கு அன்னை, தந்தைக்குத் தந்தை_என்றனைவரின் நற்குணமும்_ஒன்றாகச் சேர்ந்து இவனன்றோ மனிதன்_என்ற பெயர் உருவாகட்டும்! கரு உருமாறி படிப்படியாய் வளருகையில்_சரியாக உருமாறட்டும்!இறைவனின் கைகள் உருவாக்கும் …

>>

தகுதி/க நா சு

ஜமக்காளம் விரிப்பான்;
வெற்றிலை பாக்கு கூஜாத் தண்ணீர்
எடுத்து வைப்பான்; தூசி தட்டிப்
புத்தகங்கள் அடுக்கி வைப்பான்

>>

தர்மநியாயம்/எஸ்ஸார்சி

செய்த குற்றம் ஒன்றுகீழமை நீதிமன்றம்வழங்கியது விடுதலைமுடியாது பிடி அவனைஉயர்நீதிமன்றம்தருகிறது ஆணைசெய்த குற்றம்மற்றொன்றுகீழமை நீதியகம்தந்தது தண்டனைஉயர்நீதிமன்றமோஅருளியது விடுதலைஆகப்பெரும்நீதிமன்றம்இட்டது கட்டளையாருக்கும் இல்லை விடுதலைகுற்றம் ஒன்றுதண்டனை விதம் விதமாய்வழக்கு உரை திறன்நிர்ணயிக்குமாம் தீர்ப்பைகண்கட்டிய நீதி தேவதைவாயும் கட்டிக்கொண்டாள்சரஸ்வதி நதி திரிவேணியில்தெரிகிறதா கண்ணுக்கு.

>>