“ரவி என்பவன் கடவுள் எழுதிய கவிதை.”/ வானவில் கே.ரவி
ஒவ்வோர் அணுவும் ஒவ்வோர் உயிரும்
கடவுள் எழுதும் கவிதையே
ஒவ்வொன்றும் வெவ்வேறு ரகம்
ஒவ்வோர் அணுவும் ஒவ்வோர் உயிரும்
கடவுள் எழுதும் கவிதையே
ஒவ்வொன்றும் வெவ்வேறு ரகம்
உலர்ந்த மரம்
உதிரும் நிலையில் பழுத்த இலைகள்
சர்க்கார் அதிகாரிக்குச் சுதந்திரம்
கூடாது. விதிகள் அதிகரிக்க அதிகரிக்க
அவன் எது வேண்டுமானாலும் செய்யலாம்.
கவிக்கோ விதிகள் தேவையில்லை.
வாலிப முறுக்கிலே
யார் எது சொன்னாலும்
காதில் போட்டுக் கொள்ளாதிருக்கவே
தோன்றியது
நான் கைவிட்ட காதலி
வேறொருவனுடன்
குடும்பம் நடத்துகிறாள்
கடலிலே பல்லாயிரக் கணக்கான
துயரங்கள் புதைந்து கிடக்கின்றன.
கற்பனையற்ற சென்னைவாசிகள்
மாலையில் பொழுது போக்க
ஆனந்தமாகக் கடற்கரைக்குச்
கை நழுவிய கண்ணாடி பாத்திரம்
நினைவலை களில் மிதக்க
நீர் நிரம்பிய நிஜ குவளைகள்
மொட்டை மாடியில்
அம்மா கட்டிய
கொடியில் அவளின்
அரசாங்கம்தான்
மார்கழிப் பனியே கண்ணா
மழையின் துளியே கண்ணா
நேர்வழிப் பணியே கண்ணா
நிறைந்த மனமே கண்ணா
பெரிய தோட்டத்திலே ஒரே ஒரு
பூதான் பூத்திருக்கிறது. ஆயிரக்கணக்கான
பட்டுப்பூச்சிகள் அந்த ஒரு பூவை
நேசித்தான் தேசத்தை
இமயமுதல் குமரி வரை
சுவாசித்தான் தாய்நாட்டின்
விடுதலையை வேட்கையுடன்
வாங்கிச் சமைப்போர்
இல்லையோ??
என்றே கை விரித்து
நான் எழுதுவதை நானே அனுபவித்து
ரசிக்கிறேன். என் கவிதையை வேறு ஒருவர்
அவ்வப்போது இதமான சாரலையும்
குளிரான காற்றையும்
அண்டவெளி வாங்கித் தருகிறது
வேட்டை விலங்குகள் சூழச்சூழ
முறுக்கேறிய வீரம்–
வீழ்ந்துவிடாமல் போரிடச்சொன்னது
அடைபட்ட அறையில்
சிக்குண்ட இருளை
விரட்ட எண்ணி
ஜன்னலைத் திறந்தேன்
நிலவின் ஒளி பகலாய்த் தெரிய
நீரோடையில்
தன்முகம் பார்த்து மயங்கி,
மோப்பக்குழையும் அனிச்ச மலர்கள்
மோகப்பிசாசுகளால்
அழிக்கப்படுவதா.
எதையோ வேகமாகப் பேச ஆரம்பித்ததும்
பாதியில் நிறுத்திவிட்டு மௌனமாக இருந்தேன்.
என்ன சொல்ல வந்தேன் என்று
எனக்கே நினைவில்லை; மேலே சொல்லி
உன்னை நிரூபிக்க
எத்தனை வண்ணங்களைப்
பூசிக்கொள்வாய்
கழுவக்கழுவ
மீண்டும் அப்பிக்கொள்கிறது
செல்லம்மாவுக்குச் சிலை
வைத்தார்கள்
கடையத்தில்
சமீபமாய்
கொண்டாடினார்கள்
வாசல் திண்ணை
வெயில் நேரத் தூக்கத்திற்கும்
இரவு நேரப் புரணிக்கும்
ஏற்ற மேடை
பாதிப்பேர்
தலைப்பு தந்தவுடன்
பேசிவிடலாம்.
கட்டுரை எழுதிவிடலாம்.
கதையும் சாத்தியம்.
இந்த கீதம்
எங்கிருந்து வருகிறது
அப்பாலுக்கு அப்பால்
எங்கே இருக்கிறார் கடவுள்
இல்லாததை அளக்க முடியாது – அழிக்க
முடியாது. என்னதான் இல்லை
என்று சொல்ல முடியாது.
பாண்டிய நாட்டின் ஒரே பெண் ஆழ்வார் “ஆண்டாள்”. திருப்பாவை பன்னிரண்டு வைணவ ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் பாடிய நூல் ஆகும். இது 30 பாடல்களால் ஆனது. வைணவப் பக்தி நூல்களின் தொகுப்பு நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம். இதில் 473 தொடக்கம் 503 …
>>பிரிய ரங்கனின் விதவிதமான
புகைப்படங்களுடன்
ஏனைய கடவுளர்க்கும்
மணி கதவம் கொண்ட
வார்த்தையெனும் வாளெடுத்து
புத்தி எனும் கேடயம் தாங்கி
அனுபவம் எனும் புரவியேறி
காரியம் அறிகிலேன்
காரணம் அறிகிலேன்
கர்த்தாவும் அறிகிலேன்
வேப்ப மரத்தடி வீட்டில்,
பரமேசுவர அய்யர் ஹோட்டலுக்குப் பின்னால்
ஐந்தாவது பாரம் படித்துக் கொண்டிருக்கும்போது
என் தாயார் இறந்து போனாள்.
தனக்கென ஓர் வீடு இலாத
மக்கள்
எங்கும் உண்டு, இவர்கள்
நடைபாதை
இரவு படுக்கும் முன்
திறந் திருக்கும் சன்னலை
மூடும் பொழுதுதான் பார்த்தேன்
அந்த பட்டாம்பூச்சியை.
அந்த
வேடிக்கை மனிதர்கள்
மிகவும் உற்சாகமுடன்
பரவசமாய்
மெளன மொழியில்
வருடிக் கொடுத்தது
நிலவின் ஒளி
இருளில் பொதிந்த
ஒரு சிட்டுக்குருவி பறந்து வந்து
தன் தலைக்குமேலே இருக்கும் விசிறியை
ஆட்டிப் பார்க்கிறது – சீப் சீப் என்று
கத்துகிறது அதைத் தூக்கிக் கொண்டு போய்த்
தன் கூட்டில் சுவராக வைக்க முடியுமா
ஒரு கவிதையை
எப்படி ஆரம்பிப்பது
என்று உங்களுக்குத் தெரியுமா?
இத்தனை நூல்கள் இருந்தாலென்ன….
எதுவும் மாறவில்லை…
காப்பியங்கள் கூறும் கதைகள் எதுவும்
மனிதத்தைப் போற்றவில்லை.
பிஞ்சு நெஞ்சில் இன்று – நச்சு
விதைக்க அலையும் கூட்டம்
விஞ்சி நிற்கு திங்கே – அந்த
வேரைக் கிள்ளி வீசு !
அஞ்சி ஓடி டாமல் – நின்று
புவியினை படைத்த
பிரமன் என்பர்
கருணையுடன் காக்கும்
கண்ணன் என்பர்
நிலத்தை
வானமாகப் பார்த்தான்
விவசாயத்தை
நெஞ்சில்
பச்சை குத்திக்
வள்ளுவன் கம்பனுக்கு அடுத்து பாட்டுக்கொரு புலவன் பாரதி
ஏரிகளும் ஓடைகளும் ஒரு நாளும் கடலாக
க.நா.சுதான் என்
கையைப் பிடித்து
கவிதை
எழுதக் கற்றுக்
பாரதி! நீ கவிதைப்போர்வாள்…
நான் கைப்பிடியில்லாத அட்டைக்கத்தி….
இருவரையும் கவிஞரென்ற
நான் வாழ்கிற உலகத்திலேதான்
நீயும் வாழ்கிறாய் ஆனால்
இருவரும் அதுபற்றிப் பேசும்போது
மழையைப் பற்றி
கவிதை எழுதுவதற்குள்
விடாமல் கொட்டத்
எங்கள் வீட்டுக்
கதவுகளெல்லாம்
படபடவென்று
அடித்துக்கொண்டன
பரம்பரை பரம்பரையாக வந்த தொழிலில்
தலைமுறை தலைமுறையாக வளர்த்தகலை
இடையில் இறந்து விடுவேன்
என்றே எல்லோரும்
நினைத்தார்கள்
நானும் அப்படித்தான் நினைத்திருந்தேன்
டிசம்பர்பூக்களைப் போல இப்போதெல்லாம்
டிசம்பரில் புயல் பூக்கிறது.
கடற்கரைவாசிகளை முகாம்களில்
அணிலாடு முன்றிலில்
அசையாது நீ உட்கார்ந்திருந்தாய்
பட்டப் பகலிலும்
மேஜை மேல் படுத்துறங்கும்
கருப்புக் குட்டி
என்னைப் பேனா
எடுக்க விடாமல்
அகல் விளக்குகள்
அலை பாயும்
வந்தனா சதுருக்கு உண்டாகும் குழவி_அன்பே உருவாகட்டும்!எந்தனுக்கு இல்லாத பேறுகள் எல்லாம்_என் பேரன் என்றும் பெறட்டும்! அன்னைக்கு அன்னை, தந்தைக்குத் தந்தை_என்றனைவரின் நற்குணமும்_ஒன்றாகச் சேர்ந்து இவனன்றோ மனிதன்_என்ற பெயர் உருவாகட்டும்! கரு உருமாறி படிப்படியாய் வளருகையில்_சரியாக உருமாறட்டும்!இறைவனின் கைகள் உருவாக்கும் …
>>என் இலக்கு
என் பயணம்
என் பாதை
து டெல்லி மாநகரம்
>>ஒன்று
பெரும்பாலோர் கவிதையை
தானாகவே எழுதுகிறார்கள்
கார்த்திகை தினத்தன்று
விரதமிருந்து பொரிஉருண்டை
பொங்கல்,சுண்டல்,மாவிளக்கு
செய்து
கூத்துக்கலையை
தென்றலுக்கு மணிமுடி அ
பொயிருள் விலகும்நாள்
புத்தொளியை ஏற்றும்நாள்!
மெய்ஞான பேரின்பத்தை
எடுக்கின்றகைகளிலே நம்பிக்கை விளங்கட்டும்
தடுக்கின்ற மனதெல்லாம் தளராமை போகட்டும்.
மண்ணில் கிளிக் கூண்டு
பண்ணி வைத்தேன்,
சிவப்பு மூக்குப்
ஒன்று
பெரும்பாலோர் கவிதையை
தானாகவே எழுதுகிறார்கள்
ஜமக்காளம் விரிப்பான்;
வெற்றிலை பாக்கு கூஜாத் தண்ணீர்
எடுத்து வைப்பான்; தூசி தட்டிப்
புத்தகங்கள் அடுக்கி வைப்பான்
அடுத்தடுத்து வேலையுண்டு..
பல காரியங்கள் உண்டு!
ஏன் சில காரணமும் உண்டு!
வெயிலில் உருகி
சொற்கள் வடித்தேன்…
மழை என்னை
புறந்தள்ளியது…
வானக்கூரையில் ஓட்டை
விழுந்த்தோ,.
தேவ மங்கையர் விழிநீர் ஆறாய்ப்
பெருகி
அருவியாய்க் கொட்டுகிறதோ.
தர்ப்பூசணியும் வெள்ளரியும்
குளிர்பதநீர் இளநீர்களும்
தானாய் விடைபெறுகின்றன
ஊருக்கு உழைத்தவன்
ஆண்டியானான்;
கூறுகையில் குதூகலித்தவன்,
அலங்காரக் கூண்டு வாங்கி ,
உணவு படைத்து
ஊரார் திரள
உதட்டுச்சுழிப்பிற்கோ
இமையின் தாழலுக்கோ
சுருங்கிப்போகிறது
என் வானம்
உனக்கு மட்டுமான ஒன்று
உன் தேகமும் காயம் தான்
உன் நோவும் காயம் தான்
உள்நோவோ ஆறாத காயம்
தேதி பத்தாயிற்றே
இம்மாதம் யாரையாவது அழைத்துக்.
கூட்டம் நடத்த வேண்டுமே
செய்த குற்றம் ஒன்றுகீழமை நீதிமன்றம்வழங்கியது விடுதலைமுடியாது பிடி அவனைஉயர்நீதிமன்றம்தருகிறது ஆணைசெய்த குற்றம்மற்றொன்றுகீழமை நீதியகம்தந்தது தண்டனைஉயர்நீதிமன்றமோஅருளியது விடுதலைஆகப்பெரும்நீதிமன்றம்இட்டது கட்டளையாருக்கும் இல்லை விடுதலைகுற்றம் ஒன்றுதண்டனை விதம் விதமாய்வழக்கு உரை திறன்நிர்ணயிக்குமாம் தீர்ப்பைகண்கட்டிய நீதி தேவதைவாயும் கட்டிக்கொண்டாள்சரஸ்வதி நதி திரிவேணியில்தெரிகிறதா கண்ணுக்கு.
>>இந்த வேதாளம்
என்னை விடவே விடாது
புலி வாலைப் பிடித்த
முளைக்கொட்டு உற்சவத்தில் படைய லிட்டு
முந்தானை வரிந்துகட்டி கும்மித் தாளம்
விளக்கிட்டு அம்மனுக்கு வேண்டி விட்டு
சில சமயம் பசி வெல்லும்.
சில சமயம் உயிராசை
வெல்லும்.
ஆண்டுவிட்டார் என்று
அவர்கள் கண்டனர் –
இடம் பெயராது
பையன்களை அவர்
அணைத்து நின்றார்.
எந்தக்காட்டில் பிறந்தாய் என்பது
உனக்குத்தெரியாது….
காடு உன்நினைப்பில் வந்துபோகும் கனவை பிறருக்கு
உணர்த்திடமுடியாது.
பொத்தானை அமுக்கினால்,
விளக்கு எரிகிறது,
மனம் பார்த்த பார்வை
உதிரிப் பூவாய் சொற்கள்.. முகம் பாரா நட்பிலே கவிநேசர்.
கவிஞன் கண் ஈரம் ரசிக்கும்
கவிதைக் காதலர், காவலர்…
கவிதை எழுத முயன்றால்
பிஞ்சுக் கரங்களால்
பேனாவை பிடுங்கியெறிந்து சிரிக்கிறாய்
கலியுகத்தின் விழிகளை
கண்டதுண்டோ தோழி?
பாலையின் இரவு
வற்றிப்போன பாற்கடல்
நிற்கும் இந்நேரத்திற்கு முன்புதான்
அருகிருந்ததை உணர்ந்தேன்
சொல்லாமல் நகரத் துவங்கியது
இடைவெளி
காகம் ஒன்று
இறக்கைகளை அடித்துக் கொண்டு
மெல்லக் கீழிறங்கி
அமர இடம் தேடியது.
எப்போதும்போல்
தனியாக
வெளியே சென்று
திரும்ப முடியும்வரை
அன்பு அப்படித்தான்
இரட்டிப்பாக்கி தருவாள் குட்டிம்மா
குருவிகளின் வாழ்வில் பலதரம் உண்டு
பெரு நகரத்தில் உயரமான கட்டிடங்களின் ஜன்னல் விளிம்புகளில்
தொட்டு விடும் தூரமென தொடங்கிய
நம் தொலைதூரப் பயணம்
தொடக்கத்தின் தடுமாற்றத்தில்
வழிகாட்டிய வழிபோக்கரும், பலகைகளும்!
இங்கே எப்போதோ?
ஒரு தரம்
வந்து இருந்திருக்கிறேன் –
இன்றும் இங்கேயே
கொஞ்சமாகக் குடித்தால்
போதை ஏறமாட்டேன் என்கிறது.
அதிகமகாக் குடித்தால்
மனம் குளிர்த் தென்றலாய்
மரம், செடி, கொடி, மனிதர்களை
அழகாய், ஒயிலாய், அசைத்தாடி
மயக்கி மகிழ வைப்பாய்.
திருவாரூர்க் கமலம் அவள்
காயமெனும் மருந்து கொண்டு
ரஸவாதம் புரிகின்றாள்
உற்சாகத்தோடு
பகலை
அழைத்துக்கொண்டு
பேருந்துக்குள் நுழைந்தேன்
விழிகளின் தீண்டல்களில்
விரல்களின் ஸ்பரிஸங்களில்
பொழிந்து விடுகிறது என் மேகம்
தூத்துக்குடிப் பிள்ளை கடையில்
பொட்டலம் மடித்தவன் நீ
சித்தாளாய்
செங்கல் சுமந்தவன் நீ
அம்மா இறந்தபோது அவள் நகைகளுக்காக அண்ணிமார்களும் …அக்காமார்களும் அடித்துக்கொண்டது…உறவுகளால் இன்றும் பேசும்
>>தடாகத்தில் இலைகளின் கீழே
கொட்டிக் கிடக்கிறது வானம்
கையால் அள்ளுகிறான் சிறுவன்
தப்ப முடியாது
தப்பினாலும்
தவறு என்று
சொல்ல முடியாது.