அருகம்புல்லும் பிள்ளையார் ஹோமமும்/ஆர்க்கே

மேடையில் நடிப்பது -அதுவும் லைவ் ஆடியன்ஸ் முன்பு உடல்மொழி, வசன உச்சரிப்பு துல்லியம், முக”பா”வம், இவற்றை ஒருங்கிணைத்து நிகழ்த்திக் காட்டி எதிர்வினையாக பாராட்டு கைத

>>

இன்னுமொரு ரயில் பயணம்……/மாதவ பூவராக  மூர்த்தி 

மதுரை விஜயம் முடிந்து சென்னை திரும்ப வெள்ளி இரவு ராஜியிடம் விடைபெற்று 8.50க்கு ஆட்டோவில் மதுரை ஸ்டேஷனுக்கு வந்த போது மணி 9.10.. ஆட்டோ டிரைவர் ரொம்ப நல்ல மாதிரி எங்கள்

>>

கலைஞரின்நினைவுநாள்இன்று/சுரேஷ் கதான் 

AKT லாட்ஜில் ரூம் எடுத்திருந்தேன். மறுநாள் பள்ளிக்கு போன போது தலைமையாசிரியர் அரங்க. எழிலரசன் எங்க தங்கல் என்று கேட்டார். சொன்னேன். அதெல்லாம் எப்டி மதுரைக் காரரே கட்டும்…

>>

தொலைந்துபோன கைக்கடிகாரம்/மாதவ பூவராக மூர்த்தி 

அத்தையின் கொள்ளுப் பேரன் விக்னேஷ் கல்யாணத்திற்காக நானும் பிருந்தாவும் மதுரை போனோம். மண்டபத்துக்கு பக்கத்தில் இருக்கும் பிருந்தாவின் ஃபிரண்ட் ராஜி ஆச்சி வீட்டில் தங்கியிருந்தோம்.

>>

புதுமைப்பித்தன் பற்றி பிரபஞ்சன்

ஒரு ஓட்டலுக்குள் செல்கிறார் புதுமைப்பித்தன். ‘சர்வரிடம் என்ன உள்ளது?’ என்று கேட்கிறார். அவன் உடனே போர்டில் எழுதியுள்ள சொஜ்ஜியில் ஆரம்பித்து பஜ்ஜி வரையில் பன்னிரண்டு

>>

கதைஞர்களைக் கொண்டாடுவோம் நிகழ்ச்சி – 37/அழகியசிங்கர்

சூம் மூலமாக விருட்சம் நடத்தும் 37வது  கதை வாசிப்புக்  கூட்டம்.  சனிக்கிழமை – 29.07.2022 அன்று மாலை 6.30 மணிக்குச் சிறப்பாக நடந்து

>>

வாழ்க்கை/ஜெ.பாஸ்கரன்

பெண்மணி, சற்றே பூசினாற்போன்ற உடல்வாகு. சிரித்தால் ‘பளீ’ரென்று தெரியும் வரிசையான பற்கள். முகத்தில் பாதியை மாஸ்க் மறைத்திருந்தது. எங்கோ பார்த்திருக்கிறேன்….’சட்’டென்று

>>

அப்துல்கலாம் பற்றிய எளிய குறிப்புகள்…./அழகியசிங்கர் 

எதிர்பாராதவிதமாய் நேற்று இரவு 7 மணி சுமாருக்கு டிவியை ஆன் செய்தேன். பிரதம மந்திரி கலாமை புகழ்ந்து பேசிக் கொண்டிருந்தார். ஏன் புகழ்ந்து பேசிக் கொண்டிருக்கிறார் என்று யோசித்தப் போதுதான் தெரிந்

>>

கடந்து போன சந்திப்புகள் 13 – எஸ்.எல்.நாணு

திருவல்லிக்கேணி என்றாலே முதலில் நம் நினைவுக்கு வருவது கம்பீரமாக அருள் பாலிக்கும் பார்த்தசாரதி பெருமாள்.. அடுத்து முண்டாசுக் கவிஞன்.. அதன் பிறகு அங்கிருக்கும் லாட்ஜுகள்..

>>

பிருந்தாவின் சீனியர் சிட்டிசன்/மாதவ பூவராக மூர்த்தி

65 வயசானாலே திருப்பதி லே சீனியர் சிட்டிசன் தரிசனம் உண்டு ஃப்ரீயா காசு செலவு இல்லாம தரிசனம் பண்ணலாம் ஒருத்தர் கூட போகவும் allow பண்றா.இவ்வளவு சௌகர்யத்தை விட்டுட்டு 300 ரூபாய் டிக்கெட் புக் பண்ணி பெரிய க்யூவில ஒரு மைல் நடந்து படியேறி ஸ்வாமியை வேண்டிக்கத்தான் நமக்கு வாய்ச்சிருக்கு.”என்று தொடர்ந்தாள்.

>>

தொலைந்து போன பாட்டியும்,பேரனும்/மாதவ பூவராக மூர்த்தி

இதுவரை உங்களுக்கு எதுவும் புரிந்திருக்காது நாங்கள் இப்போது, அதாவது நானும் பிருந்தாவும்,
மகன் கார்த்திக் வீட்டில் கோயம்புத்தூரில் இருக்கிறோம். போன சனிக்கிழமை காலை வந்தோம். அந்த

>>

டிஸ்டிரிக்ட் செண்டிரல் லைப்ரரி/ஜெயராமன் ரகுநாதன்

என் வீட்டிலிருந்து மேற்கால நடந்து அம்பது தப்படிக்குப்பிறகு நீங்கள் வலது புறம் திரும்பவேண்டும். திரும்பினவுடனே நடக்க ஆரம்பித்தால் உயிர் உங்களுது இல்லை.

>>

நழுவும் மாத்திரைகள்/மாதவ பூவராக மூர்த்தி

அந்த மிளகளவு மாத்திரை இரண்டாக்க முதல் சில நாட்கள் நான் கையால் இரண்டாக்க முடியாது. சமதரையில் வைத்து ஒரு கத்தியால் நடுவில் ஒரு அழுத்தம் கொடுத்தேன். ஒரு பாதி கத்திக்கு மிக அருகிலும், மறுபாதி சிதறி எங்கேயோ தரையில் விழுந்துவிட்டது. கண்ணாடி போட்டு கொண்டு தரையில் தவழ்ந்து தேடி எடுத்து ஒரு டப்பாவில் போட்டு வைத்தேன்.

>>

நடிகை சௌந்தர்யா/ஆர்.வி.உதயகுமார்

தண்டகன்’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் நடிகை செளந்தர்யா குறித்து கண்கலங்கி பேசியபோது….”நான் ‘பொன்னுமணி’ படத்தில் சௌந்தர்யாவை அறிமுகப்படுத்தினேன். சௌந்தர்யா முதலில்

>>

போடிநாயக்கனூர்/பாரதி பாலன் 

போடிநாயக்கனூர் சென்றிருந்தேன். அங்கு ஜமீன் தோட்டம் என்று ஒரு பகுதி. ஆற்றங்கரையோரம் சமாதியுடன் கூடிய ஒரு மண்டபத்தினைப் பார்த்தேன். பராமரிப்பின்றி கிடந்தது.

>>

சத்தியமங்கலம் புத்தகத் திருவிழா /கால சுப்பிரமணியம்

சொந்த ஊரில் நடக்கிறதே என்பதற்காக சத்தியமங்கலம் புத்தகத்திருவிழாவில் நேற்றும் இன்றும் நாளையும் என்று 3 தினங்களுக்கு மட்டும் சுமார் 60 மேற்பட்ட புத்கங்களுடன் கடைவிரித்தேன். நேற்று அதை விரிப்பதற்கு உதவி செய்தவர் காலவெளிக்கதை என்ற அறிவியல்

>>

கடந்து போன சந்திப்புகள்/S L நாணு

வாழ்க்கையில் சில சந்திப்புகள் அதன் தாக்கம் புரியாமலே கடந்து விடுகின்றன.. அதன் தாக்கம் உரைக்கும் போது காலம் கடந்து விடும்.. ஆஹா.. ஒரு நல்ல வாய்ப்பை இழந்து விட்டோமே என்று மனது ஆதங்கப்படும்.. அப்படிப் பட்ட ஒரு

>>

கடந்து போன சந்திப்புகள்/S L நாணு

கும்பகோணத்துல ஒரு கல்யாணம்.. அப்படியே கும்பகோண கோயில்கள், ஸ்ரீரங்கம், சுவாமி மலை, எல்லாம் ஒரு விசிட் அடிச்சிட்டு வந்துரலாம்”

>>

கடந்து போன சந்திப்புகள்/SL நாணு

எம்பார் என்ன சொல்லப் போகிறார் என்று அவரையே அப்பா ஆவலோடு பார்த்துக் கொண்டிருந்தார்.. “நாளைலேர்ந்து பத்து நாள் ஹரிகதை வைபவத்தை ஆரம்பிக்கப் போறேன்.. இந்த பத்து நாளும் நீர் அதை ரெகார்ட் பண்ணணும்.. ஏன்னா எங்கிட்ட நான் கதை சொல்றேங்கறதுக்கு எந்த …

>>

திருமணத்துக்குப் பெண்…/கோகுல் பிரசாத்

வந்திருக்கிறது. குடும்பத்தில் எல்லோருக்கும் பெண்ணைப் பிடித்துவிட்டது. பெண் வீட்டாரைத் தொடர்புகொண்டிருக்கிறார்கள். பெண்ணின் தாயார்தான் முன்னின்று எல்லாவற்றையும் பேசியிருக்கிறார். தந்தை சீனுக்கே வரவில்லை. பெண்ணுக்கு இரண்டு அக்காக்கள்.

>>

கடந்து போன சந்திப்புகள்/S L நாணு

ஆம்.. உங்களில் பலர் குறிப்பிட்டது போல் முந்தய அத்தியாயத்தில் நான் பதிவு செய்திருந்தது ஹரிகதா மேதை ஸ்ரீ எம்பார் விஜயராகவாச்சாரியாரின் புகைப் படம் தான்.. இன்னமும் அவர் இத்தனை

>>

கடந்து போன சந்திப்புகள்/S L நாணு

கும்பகோணம் டிகிரி காப்பி ரொம்பவே பிரசித்தம். ஆனால் அவர் எங்கள் வீட்டுக்கு வந்தபோதெல்லாம் “திருநெல்வேலி டிகிரி காப்பி கொண்டாம்மா” என்று உரிமையோடு கேட்டார்..

>>

தர்பாரில் கௌளை/மாதவ ராகவ மூர்த்தி

SakethaRaman pallavi darbar சில வருடங்களுக்கு முன் மயிலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ் கிளப்பில் பல்லவி தர்பார் மூன்று நாட்கள் நடந்தது. முதல் நாள் சாகேத ராமன் பல்லவி பாடினார். சசிகிரண் அறிமுகப்படுத்தினார். நல்ல தர்பார். T.R.Sமாமா, செங்கல்பட்டு ரங்கநாதன் ஸார் எல்லாம் …

>>

நான் தினமணிகதிரில்/திருப்பூர் கிருஷ்ணன்

திருமணம் நடைபெற்றது. அந்தத் திருமணத்தை ஒட்டி எல்லோருக்கும் வேட்டி துண்டு வழங்கப்பட்டது. நான் பணியில் சேர்ந்து மிகச்சில நாட்களே ஆகியிருந்ததால், என் பெயர் வருகைப் பதிவேட்டில் அப்போது

>>

மருத்துவத்தில் சில விநோதங்கள்!/டாக்டர் ஜெ.பாஸ்கரன்

அன்றைய பி.எஸ்.சி. படித்து மெடிகல் ரெப்ரசென்டேடிவ் ஆவதற்கே விருப்பம் இருந்தது. காலில் ஷூ, டை சகிதம், கையில் பெட்டியுடன், மருத்துவருக்கே மருந்துகள் சொல்லும் மெட் ரெப்ஸ் எனக்கு வசீகரமாக இருந்தனர். போதாக் குறைக்கு, மாதத்தில் இரண்டு வாரம் டூர் வேறு. நினைத்தாலே இனித்தது. (இன்றைய ரெப்ஸ் உடையிலும், தங்கள் சேவையிலும் அவ்வளவு கவனம் செலுத்துவதில்லை என்பது சோகம்). ஆனால் விதி யாரை விட்டது? மருத்துவனாகி, மேஜையின் எதிர்ப் பக்கத்தில் அமர்ந்து, ரெப்ஸ் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருக்கிறேன்!

>>

TUSITALA வுடன் நான்!/ஜெ.பாஸ்கரன்

கவிஞர் மற்றும் நாவல் எழுத்தாளர் – ஒரு எஸ்டேட்டை நிறுவுகிறார். சமோவா மொழியில், “டுசிடலா” (Tusitala) என்பது ‘கதை சொல்கிறவன்’, என்ற பொருளில் வருகிறது.

>>

“கடந்து போன சந்திப்புகள்” /

முதலிலேயே ஒன்று சொல்லிவிடுகிறேன்.. “தவற விட்ட தருணங்களும் மீறி வந்த அனுபங்களும்” பதிவைப் போல் இது ஐம்பத்திரெண்டு பதிவுகளெல்லாம் நீளாது..

>>

தமிழில் நீளமான பாலிண்ட்ரோம் (Palindrome) – சுஜாதா

நண்பர் வி.ஜே.மகாலிங்கம் வந்தார். என்னைவிட மூன்று வயது பெரியவர். மூன்று மகன்களும் அமெரிக்காவில். மனைவியை இழந்த பின், மாம்பலத்தில் தனியாக வாழ்கிறார்.

>>

திவானிலிருந்து …/மாதவ பூவராகமூர்த்தி

கோயம்புத்தூர் வீடு பெரியது தரைதளம்.சாந்தி அபார்ட்மெண்ட் பிளாட் இரண்டாம் தளம் பிருந்தாவின் மூட்டு வலிக்கு சற்று சிரமம். சங்கர் வீட்டில் பிருந்தாவுக்கு சௌகர்யமாக இருக்கிறது. படியேறி இறங்கும் கஷ்டம் இல்லை.

>>

ராம் காலனி என்ற மர்மக் குறுநாவல்/அழகியசிங்கர்

முனையில் உள்ள ஒரு வீட்டில் ஒரு ரிட்டையர்டு ஸ்கூல் டீச்சர் தனியாக இருந்தாள். வயதான பெண்மணி. அந்தப் பெண்மணிக்கு சொந்தமான தனி வீடு. அந்தப் பெண்மணி கொலை செய்யப்பட்டிருந்தாள். பயங்கரமான அதிர்ச்சி அது. இவ்வளவு அருகில் ஒரு

>>

நாளை தாத்தாவின் பிறந்தநாள்/பரமேஸ்வரி

இப்படியான போலித் தகவல்கள், பொய்க் கதைகள், வன்மச் சொற்களைக் கடக்கும்போதெல்லாம் சினமெழும், அலட்சியப்படுத்துவேன். சமீப காலங்களில் கடும் உள நெருக்கடிக்கு ஆளாகிறேன். அவருடைய உடலை மருத்துவமனையிலிருந்து கொண்டு செல்ல, ஒரு இலட்சம் கட்டுவதற்கு வழியின்றித் திகைத்த காலத்தை நினைத்துப் பார்க்கிறேன்.

>>

‘Combined Studies’ காலங்கள்…/இந்திரநீலன் சுரேஷ்

மாணவர்களிடையே நடக்கும் ஒரு வைபவம் ‘Combined studies’.. அதுவும் (என்) நண்பர் குழாம், ER, St.Joseph, நேஷனல், பிஷப் ஹீபர் என இருக்க, அறிவுப் பரிவர்த்தனை என்ற பெயரில் நடக்கும் இந்த ‘Night studies’ மிகப் பிரபலம் (

>>

மகேந்திரனின் ஹோண்டா/சுஜாதா

இந்தியாவிலேயே அதிக சக்தி வாய்ந்த ஒரு மோட்டார் சைக்கிள் திருச்சியில் என் நண்பர் மகேந்திரன் வைத்திருக்கிறார்.
ஜப்பானிய வண்டி. ஸி – எக்ஸ் 500 மாடல். ஜிலுஜிலுவென்று அலுமினியப் பளபளப்புடன் ரேடியேட்டர் எஞ்சின்

>>

திகில் பறக்கும் வெட்டுக்குத்து காட்சிகளும் இலக்கிய  வீதிகளும்/ எஸ் வி வேணுகோபாலன்

நேஷனல் தியேட்டர் இப்போது இல்லை. மேற்கு மாம்பலத்தின் ஒரு காலத்திய தலப் பெருமைகளுள் ஒன்றாகக் கருதப்பட்ட காலத்தில் அது, மாம்பலம் சஃபையர் என்றே அழைக்கப்பட்டது. இப்போது அண்ணா சாலையின் கம்பீரங்களில் ஒன்றான ஒரிஜினல் ச

>>

கிரிதரன் நவரத்தினம் பதிவு

என்னால் இருக்க முடியாது. அதற்குக் காரணம் என் எந்தையே. என் பால்யபருவத்தில் புத்தகங்கள், சஞ்சிகைகளுக்குள் வாழும் வாழ்வை அவர் அன்று தந்ததால்தான் இன்று

>>

உயர்ந்த உள்ளம்/ஆர்.கந்தசாமி

சொல்லி இருக்கிறார். பரிசோதனையில் நானூறுக்கும் மேல் இரத்தத்தில் சர்க்கரை அளவு இருந்திருக்கிறது. “ஏன், சர்க்கரைக்கு மாத்திரை சாப்பிடுவதில்லையா?” என்று டாக்டர் கேட்டிருக்கிறார். “ஐயா, நா

>>

மறைந்துவிட்டாலும் நிறைந்து நிற்பவர் / எஸ் வி வேணுகோபாலன்

தந்தையின் ஓராண்டு நினைவில்….. எங்கள் அன்புத் தந்தையின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று – ஜூன் 17. கடந்த ஆண்டு ஜூன் ஏழாம் தேதி எங்கள் மகன் நந்தாவின் பிறந்த நாளில் அழைத்து வாழ்த்தும்போது வழக்கமான உற்சாகத்தோடு தான் இருந்தது …

>>

விகடனிலிருந்து பேசுகிறோம் /சிவசங்கரி

காலகட்டத்தில் என்னுடைய கதைகள் விகடனில் தொடர்ச்சியாக வந்துகொண்டிருந்தன. அந்த நாள்கள் என் வாழ்க்கையின் பொன்னான தருணங்கள்” என்றவர் தன்னை நிதானப்படுத்தி கொண்டு,

>>

வாழ்வெனும் மெகா சீரியல்/ஜெய விசாலாட்சி

20 வயதில் பட்டப்படிப்பு  முடித்து உடனே அரசாங்க வேலை கிடைத்த பெண்களின் ஆரோக்கியம் எப்படி உள்ளது.இருபதுகளில் எந்த சுமையும் தெரியவில்லை. காலையில் எழுந்து தோழிகளுடன் இணைந்து சமைத்து, மதிய உணவை டப்பாவில் எடுத்துச் சென்று, மாலை வீடு திரும்பிய பின் அரட்டை

>>

அதுதான் கவிஞர் சுகுமாரன்/கே.என்.சிவராமன்

இன்று (ஜூன் 11) அவருக்கு பிறந்தநாள் என்பதை அறியும்போது அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது. வயது 64 ஆம்

>>

திரைப்படப் பாடல்களுக்கு ஜலதரங்கம்/குன்னக்குடி வைத்தியநாதன்

திரைப்படப் பாடல்களுக்கு ஜலதரங்கம் வாசித்துக் கொண்டிருந்த வெங்கட்ரமணராவ் என்பவர் ஒரு முறை வைத்தியநாதனை சந்தித்தார். எவ்வளவுதான் கச்சேரிகளில் வாசித்தாலும் பெரிதாக பணம் சேர்க்க முடியாது என்று வைத்தியநாதனுக்கு சொன்ன அவர் பணம் சம்பாதிக்க ஒரே வழி சினிமாதான் என்று சொன்னது மட்டுமின்றி சேலத்தில் உள்ள மாடர்ன் தியேட்டர்சில் போய் சேரும்படி வைத்தியநாதனுக்கு யோசனையும் கூறினார். அடுத்த கணமே சேலத்திற்குப் புறப்பட்டுவிட்டார் வைத்தியநாதன்.

>>

1969-ல், எனது 17-வது வயதில், ஜி.நாகராஜனிடம்/சி.மோகன்

பாடத்தில் தவறி, மதுரையில் பிரசித்திபெற்ற எஸ்டிசி என்ற தனிப்பயிற்சிக் கல்லூரியில் சேர்ந்து படித்தபோது கணிதப் பாடமெடுத்த ஆசிரியர் ஜி.நாகராஜன். அப்போது, எனக்கு வாசிப்புப் பழக்கமிருந்தாலும் நவீனத் தமிழ் இலக்கியத்தோடு

>>

நான் 13 வயதில் சிகரெட் பிடிக்க ஆரம்பித்தேன்/வெற்றிமாறன்

சிகரெட்டை பற்ற வைத்து நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்பதால் சாப்பிடுவதற்கு முன் ஒரு சிகரெட்டை பற்ற வைத்துவிட்டுத்தான் சாப்பிட

>>

டாக்டர் நரசிம்மன் என்னும் அவர்…/ஜெயராமன் ரகுநாதன்

நான் விடாமல் “சொல்லுங்களேன்! யாரையாவது காலேஜுல லவ் பண்ணி….?” என்று வம்புக்கு இழுத்தேன்.

>>

அன்பின் பாரா/பா.ராகவன்

ஒருத்தியின் மகனுக்குத் திருமணம். பதினான்கு வயதில் நான் கேளம்பாக்கத்தை விட்டுக் கிளம்பிய பிறகு அவளைப் பார்க்கவேயில்லை. என்ன ஆனாள், எங்கே இருக்கிறாள் என்றுகூடத் தெரியாது. தற்செயலாக ஒரு மாதம் முன்னர்தான் அவளது இருப்பிடம் தெரிந்தது; (அதையும் எழுதியிருந்தேன், மதுரவாயில் போலிஸ் ஸ்டேஷன்.)

>>

யோகியின் புதல்வி திருமதி பீனா அவர்களின் அனுபவ அரங்கம் !

திருவண்ணாமலையில் வசித்து வரும் யோகியின் இளைய புதல்வி திருமதி பீனா அவர்களை யோகியுடனான அவரது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுமாறு அன்னை மாதேவகி அவர்கள்

>>

கு.அழகிரிசாமிக்கு சீதாலெட்சுமியின் ‘அன்பளிப்பு’ -ஆசை

சீதாலெட்சுமியின் தந்தை ஹரிஹர அய்யர் பிரசித்தி பெற்ற ஹார்மோனிய வித்வான். சீதாலெட்சுமி சிறுமியாக இருக்கும்போது அவருடைய அப்பா மலேசியாவுக்குக் குடும்பத்தை

>>

கிழக்கு என்னும் கோவில்/ஹரன் பிரசன்னா

திடீரென நானாக எடுத்த முடிவு இது. ஏப்ரல் 15 வாக்கில் என்ன என்னவோ எண்ணங்கள், கேள்விகள். உடனே முடிவெடுத்து அதை பத்ரியிடம் சொன்னேன். என்னைவிட எனக்காக அதிகம் யோசித்தார். பின்பு விடை தந்தார்.

>>

ஸிந்துஜாவுடன் ஒரு சந்திப்பு!/ஜெ.பாஸ்கரன்

கொடுத்து, “டாக்டரை இந்தப் புத்தகங்களையும் வாசிக்கச் சொல்லுங்கள் – இவை டாக்டருக்கு என் அன்புப் பரிசுகள்” என்று முகம் தெரியாத எனக்கு அனுப்பி வைத்தவர் திரு பாவை சந்திரன் அவர்கள்! என்ன புத்தகங்கள்

>>

உடல் நல பாதிப்பின் காரணமாக/சீதாலட்சுமி

பாராட்டி எழுதுவதாக சொன்னதாக அறிந்தபோது, சூடாமணி சொன்னாராம். “இந்தப் (அனுதாபத்தை முன்னிறுத்திய)பாராட்டு என்னை வருத்துகிறது. இதை விட, அவர் என் எழுத்தை கடுமையாக

>>

நான் பிளாக் மார்க்கெட்டில் சினிமா டிக்கெட் விற்றது/சுரேஷ் கண்ணன்

நான் பிளாக் மார்க்கெட்டில் சினிமா டிக்கெட் விற்றது, இந்தத் திரைப்படத்திற்காகத்தான். இதுவே முதல். இதுவே முடிவும் கூட. என்னுடைய பதின்ம வயதில் அந்தத் திரைப்படம் ரிலீஸ் ஆகியிருந்தது. (நோ.. நோ. நீங்கள் நினைப்பது மாதிரியான படமல்ல. அப்படி நினைத்தாலும் கூட ஒருவகையில் …

>>

திருவல்லிக்கேணி வாலாஜா சாலையில்/பென்னேஸ்வரன்

மாமி, தூக்கக் கலக்கத்துடன், “வாங்கோ, கொழந்தைகள் எல்லாம் வரல்லையா?” என்று கேட்டுக் கொண்டே உள்ளே சென்று விடுவார்.

>>

இயக்குனர் ஸ்ரீதர்

எனக்கு திருமணம் நடந்தபோது அதில் சிவாஜியால் கலந்துகொள்ள முடியவில்லை.காரணம் அப்போது (1963) அவர் ‘கர்ணன்’ படப்பிடிப்புக்காக ஜெய்ப்பூரில் இருந்தார். ஆனாலும் தன்

>>

மகா பெரியவரின் மகத்தான தரிசனம்/இராய செல்லப்பா

திரு ஆனந்தம் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தம்பதி சமேதராக இதற்கெனவே காஞ்சிக்கு வந்தார்கள். அவர்களோடு நானும் தரிசனம் பெற்றேன். அவர்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் தகும். 

>>

சிறை அனுபவம்/க.மோகனரங்கன்

ஊழியர் நடத்திய மறியல் போராட்டத்தில் கலந்துகொண்டு 15 நாட்கள் சென்னை மத்திய சிறையில் இருக்க நேர்ந்தது.பெயர்தான் சிறைத் தண்டனையே தவிர ஒப்பீட்டளவில்

>>

விளம்பர மாடலாய் நடித்த தமிழ் எழுத்தாளர்…/ஆர்.பி.என்

உத்தியோகத்தை உதறி விட்டு
எழுத்தை முழுநேர தொழிலாக கொள்ள எத்தனைப்பேருக்கு தைரியம் வரும்

>>

ஜேம்ஸ் என்கிற ஜெம்…/அசோகன் பாக்கெட் நாவல்

பரிந்துரையில் அய்யா ராமசந்திர ஆதித்தனரால் தொடங்கப்பட்டது கண்மணி இதழ் , அதில் பல புதிய இளம் எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தி

>>

ஓர் இருக்கை காலியாக இருந்தது/ சுரேஷ் கண்ணன்

இருக்கையில் பந்தாவாக வைத்துக் கொண்டு வரும் போது சிறுமிக்கு என்ன தெரியும் என்று நினைத்துக் கொண்டு ஒரு வலுக்கட்டாயமான புன்னகையுடன்

>>

ஒரு வாரமாக இருட்டில் இருந்தேன்/மனுஷ்ய புத்திரன்

அவ்வளவு பெரிய புத்தகத்தை எழுதி முடித்தேன். ஆனால் பார்வைத்திறன் குறைபாடு கடும் மன அழுத்தத்தை ஏற்படுத்திக்கொண்டிருந்தது. எங்கும் கலங்கலான முகங்களையே கண்டேன். இரண்டாண்டுகளாக சரி செய்ய எடுத்த

>>

ஜெயமோகன் பதிவு

அவ்வளவுதான் தொடர்பு. தேவை என்றால் பேசுவேனே ஒழிய நாள்தோறும் மணிதோறும் பேசுவதெல்லாம் இல்லை. அவளும் கூப்பிடுவதில்லை. மற்ற நண்பர்களுக்குத்தான் குறுஞ்செய்திகள்

>>

சில நேரங்களில் பல மனிதர்கள்.. /-ஜெய விசாலாட்சி.

வீட்டிலிருந்து சென்று வரும் வகையில் மாற்றல் வாங்கிக் கொள்ள உத்தேசித்து இருந்தேன். அப்பொழுது ஒரு கிராம வங்கி கிளையின் மேலாளர் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டார். என்னை அந்த வங்கிக்கு போஸ்டிங் வாங்கிக் கொள்ளும் வகையில் பல செய்திகளை ஈர்க்கும்படி சொன்னார்.

>>

2.இதுவும் பாட்டி வீட்டில் அடி‌க்கடி சொல்லும் ஒரு கதை/கனகா ரமேஷ்

என் தாத்தா வக்கீல் மற்றும் மு‌ற்போ‌க்கு‌ எண்ணமும் கொண்டவர் என்பதால் அந்த பெண்ணின் விதவை தாயாரும் தம்பியும், அவரை அழைத்து கொண்டு நியாயம் கேட்க சென்றனர்.

>>

Ms. போதும்பெண் B.Sc/ஜெய விசாலாட்சி.

சில ஊர்களில் மூன்றாவது பெண் குழந்தைக்கு போதும் பெண் என்று பெயர் வைப்பார்கள். போதும் பெண் என்று பெயர் வைத்தால் நான்காவது குழந்தை ஆண் குழந்தையாகப் பிறக்கும் என்பது அவர்களது நம்பிக்கை.

>>

காப்பி/பா.ராகவன்

மனோஜ் பவனுக்குச் சென்றேன். மணி ஒன்பதரை இருக்கும். உள்ளே நுழைய முடிந்ததே தவிர அமர இருக்கை இல்லை. அவ்வளவு கூட்டம். பலர் காத்திருந்தார்கள். பெயரைக் கொடுத்துவிட்டு அப்படி அமருங்கள் என்று சிப்பந்தி சொன்னார். ஒரு காப்பிக்காகவெல்லாம் காத்திருக்க

>>

அமெரிக்காவில் மூன்றாவது நாள்/-இராய செல்லப்பா

“நீ என்னைச் சந்திக்க வேண்டும் என்று நான் முடிவு செய்திருந்தால் மட்டுமே உன்னால் என்னைச் சந்திக்க முடியும்” என்று ஸ்ரீ அரவிந்த அன்னை கூறுவார்.
இந்தக் கருத்தை விரிவுபடுத்தினால், சந்திக்க வேண்டிய நபர்கள் நம்மைச் சந்திக்குமாறு சில சூழ்நிலைகள், நமக்குத் தெரியாத ஒரு சக்தியால்

>>

எழுத்தாளர் கௌரவிக்கப்படும்/அபிலாஷ் சந்திரன் 

எனக்கு இந்த எழுத்தாளர் கௌரவிக்கப்படும் ஏற்பாட்டில் உடன்பாடில்லை. ஏன் என்று சொல்கிறேன்.முதலில், நாம் ஒரு கூட்டத்தின் முன் அமர்ந்திருக்கிறோம். யாரோ நம்மைப் பற்றி சில சொற்களைக் கூறுகிறார்கள், பொன்னாடை அணிவிக்கிறார்கள், நம்மையும் பேசச் சொல்கிறார்கள்,

>>

கணித மேதை ராமானுஜம்/ஆர்.கந்தசாமி

கணிதமேதை ராமானுஜம் யாருடனும் மிக நெருக்கமாகப் பழகியதில்லை. இதை அறிந்த ஒரு நபர் அவரிடம்
“உங்களால் ஏன் மற்றவர்களுடன் சகஜமாகப் பழக முடியவில்லை?” என்று கேட்டார்.நான் அவ்வாறு

>>

ஜெயமோகன் கட்டுரை

BSNL அலுவலகத்தில் வேலை பார்த்தேன். ஒரு நாளுக்கு எட்டு மணி நேரம் வேலை பார்க்க வேண்டும். ஆனால் சினிமாவில் ஒரு மாதத்திற்கு நான் 8 மணி நேரம் வேலை பார்த்தால் போதும். ஆனால் BSNL இல் நான் வாங்கிய ஊதியத்தைவிட

>>

உங்கள் குருநாதர் எப்படி இருக்கிறார்?/அழகியசிங்கர்

நான் டில்லிக்கு நாலைந்து முறைகள் சென்றிருக்கிறேன். ஒருமுறை சென்றபோது வெங்கட் சாமிநாதனைப் பார்க்கச் சென்றேன். அப்போது ஆங்கிலப் பத்திரிகையில் எழுதிக்கொண்டிருந்தார். தமிழில் எழுதுவதை

>>

பெற்றோர்களின் அட்ராசிட்டிகள்/ஆர்.அபிலாஷ்

இலக்கியம் இளங்கலை முதலாமாண்டு படிக்கிறார். இருவரும் காதலிக்கிறார்கள். சேர்ந்து வாழ முடிவெடுத்து சென்னைக்கு ஓடி விடுகிறார்கள். பெற்றோர்கள் போலீஸில் வழக்கு கொடுத்து இப்பெண்களை பிடித்து கொண்டு

>>

வானவில் நாட்கள்/கனகா ரமேஷ்

(நினைவலைகள்) 1 எங்களுக்கு ஒரு உறவினர் இருந்தார். உறவு முறை சரியாக தெரியவில்லை. எல்லாரும் அவர் பெயருடன் மாமா சேர்த்து அழைப்போம் . விடுமுறையில் பாட்டி வீட்டில் அவர் தினமும் ஓசி பேப்பர் ம‌ற்று‌ம் காபிக்கு வ‌ந்து விடுவார். நாங்கள் பேரன் …

>>

கே.என்.சிவராமன் அவர்களின் முகநூல் பதிவில் இருந்து

தற்செயலாக இன்று அந்த அடுக்குமாடிக் குடியிருப்பைக் கடந்து அலுவலகம் வர வேண்டிய நிலை ஏற்பட்டது. கூடவே அந்த நாளிதழின் இணைப்பிதழ் ஆசிரியர் முகமும பொங்கித் தளும்பியது. அந்த அடுக்குமாடி குடியிருப்பில் இருக்கும் ஒரு ஃப்ளாட்டில்தான் அந்த எழுத்தாளரின் மகன் குடியிருக்கிறார். சொந்த …

>>

சென்ற வாரம்/சோ.தர்மன்

எனக்கு வேறு பணிகள் இருந்ததால் கலை நிகழ்ச்சியைப் பார்க்காமல் கிளம்பி வந்து விட்டேன்.இரண்டு நாட்கள் கழித்து துறைத் தலைவரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.கலை நிகழ்ச்சிகள்

>>

மனிதர்கள் ஒவ்வொருவரும் தனி மனிதர்கள்/லதா

ஒரு சிறிய நட்பு வட்டத்தை கூட்டினாலே அங்கு நான் சில நேரங்களில் சங்கடத்திற்கு உள்ளாகும் சந்தர்ப்பங்கள் உருவாகின்றன.

>>

இயக்குனர் வெங்கட் கிளிசிரின் கதைகள் : மறு பதிவு.

ப்பா என்னை இளம் பிராயத்திலேயே ஒரு நாடகம் பாக்கியில்லாமல் உக்கார வைத்தார். இப்போ நான் பார்க்க அமர்ந்தது
வாணி மகால். சிகப்பு கர்டனில் விவேகா பைன் ஆர்ட்ஸ் என்று பச்சை வெல்வெட் பேனர். அன்றைய

>>

நினைவுச் சாலை /இயக்குனர் வெங்கட்

ஆர்த்தடாக்ஸ் நாடகங்களை போட்டுக் கொண்டிருந்தார். மனோகர் ராவணன் ராமனை விட பரம யோக்கியன் என்றார்.கோமல் ஸ்வாமிநாதன் இன்னும் ‘தண்ணீர்’
பிடிக்க வரவில்லை. நகைச்சுவை நாடகங்களின் முடிசூடா மன்னன்

>>

தண்ணீர் சண்டை ஆரம்பமாகிவிட்டது/அழகியசிங்கர்

யாவரும் ஒருவரை ஒருவர் கண்டுகொள்ள மாட்டோம். கீழ் வளாகத்தில் குடியிருப்பவர் ஒரே ஒரு பெண்மணி. முதல் மாடியில் நாங்கள் இருந்த வளாகத்திலிருந்து எதிர் வளாகத்தில் உள்ள இடத்தில் பத்து பன்னிரண்டு பேர்கள் இருப்பார்கள்.

>>

டைரிக் குறிப்பு 2022/ஜெ.பாஸ்கரன்

எதுதான் வாழ்க்கையில் நேராக நடக்கிறது? கொஞ்சம் முன்னே, பின்னே என்றுதான்… படிப்பு, வேலை, பதவி, திருமணம், குழந்தை குட்டிகள், பணம், புகழ், அங்கீகாரம் இப்படி எதையெடுத்தாலும் கொஞ்சம் முன்னே பின்னேதான் நிகழ்கிறது. (சுய முன்னேற்றக் கட்டுரையோ என்று அஞ்சி, முகம் சுளிப்பவர்களுக்கு ஒரு வார்த்தை – இது ‘அதுவல்ல’!)

>>

அந்த மாறு கண் தையல்காரப் பெண்/வண்ணதாசன்

கண் தையல்காரப் பெண்ணின்
சிரிப்பை, ஏற்கனவே, ஒரு கவிதையில் எழுதியிருக்கிறேன்.
ஒரு வயதுக் குழந்தை ஒன்றுக்கான பட்டுப் பாவாடையும், சட்டையும் அவரிடம் தைப்பதற்குக் கொடுத்திருந்தோம். இரண்டு நா

>>

கடந்த வருடம் கொரானா/வாசுதேவன்

கடந்த வருடம் கொரானா இரண்டாவது அலையில் பலர் உயிர் இழந்தார்கள்.
பலருக்கு வேலை பறிபோனது. எனக்கு தெரிந்த நலிவடைந்த ஒருவரின் வேலை போய் நடுத்தெருவில் நின்றார். இரண்டு பெண் குழந்தைகள். படிப்புக்கு கட்டணம்கட்ட வழியில்லை. படிப்பை நிறுத்த முடிவு செய்தார். இது என் கவனத்திற்கு வந்தது.

>>

துளி – 241//அழகியசிங்கர்

என் பேத்தி ஆரபியும் தயாராக இருந்தாள். சென்னை வரும்போது புரியாத அமெரிக்க ஆங்கிலத்தில் பேசிக்கொண்டிருந்தாள்.
எங்களுடன் பழகியபிறகு தமிழ் கற்றுக்கொண்டாள். எதாவது விளையாட்டில் நாங்கள் யாராவது அவளுக்குப் பிடிக்காததைச் செய்தால், போங்கு என்று கூறுவாள்.

>>

டைரிக் குறிப்பு 2022:/ஜெ.பாஸ்கரன்

மருத்துவ மனையில் ஒரு நோயாளியாக நான் தங்கியதில்லை. கொரோனா வைரஸ் அந்த அனுபவத்தைத் தந்தது!
கொஞ்சம் கண்ணெரிச்சல், ஜலதோஷம், 99 டிகிரி ஜுரம், பசியின்மை, உடல்வலி – வைரஸ் ஜுரத்திற்கான அனைத்து அறிகுறிகளும் இருந்தன. மூக்கடைப்பு – எந்த ஜலதோஷத்திலும் வரக்கூடியதுதான் – தும்மல், அவ்வப்போது இறுமல். தக்காளி ரஸம், காப்பி வாசனை சுமாராகத் தெரிந்தது. வாயில் சுவை தெரியவில்லை (மூக்குக்கும், நாக்குக்கும் ஏதோ பூர்வ ஜென்மத் தொடர்பு இருக்கவேண்டும் – மூக்கு அடைத்தால் வாசனையுடன் டேஸ்டும் தெரியாது என்பது இன்றுவரை ஏனென்று புரியாத புதிர்!). வெளியே மாறி மாறி வரும் வெப்பநிலை, மழை, ஐஸ் வாட்டர் குடித்தது, மாஸ்க் அணிந்துகொள்வது என மனம் காரணங்களைத் தேடியது! எவ்வளவுதான் கவனமாக இருந்தாலும், (மாஸ்க், முகத்திற்கு ஷீல்டு, கையுறைகள் என மாறுவேஷத்தில் பேஷண்டுகளைப் பார்த்தாலும்!), நம் மூக்கை வந்தடையும் கொரோனாவைத் தடுக்க வழியில்லையென்றே தோன்றுகிறது.

>>

அன்புள்ள நண்பர்களே, /எஸ்.சண்முகம்

தமிழின் மூத்த கோட்பாட்டுத் திறனாய்வாளரும் பெருமதிபிற்கும் உரிய பேராசிரியர் திரு. பஞ்சாங்கம் அவர்களின் பெயரில் வழங்கப்படும் பஞ்சுபரிசில்2021 விருதுக்குஎனது மொழியின் மறுபுனைவு”எனும் நூல்

>>

பிப்ரவரி 4ஆம் தேதியை மறக்க முடியுமா?,,/அழகியசிங்கர்

ஐராவதம் இறந்து போய் எட்டு ஆண்டுகள் ஓடி விட்டன. இன்று அவரை ஞாபகப் படுத்திக்கொள்கிறேன். நான்காம் தேதி பெப்ரவரி மாதம் 2014 லில் அவர் மறைந்தார்.

>>

பூனையும் மருத்துவமனையும்/முபீன்

பக்கத்து வீட்டுப் பூனையின் மற்றொரு பரிமாணத்தைக் காண நேர்ந்தது. சென்ற ஞாயிற்றுக் கிழமை மதியத்திலிருந்து சாப்பிடுவதை அது நிறுத்திவிட்டது. நடக்க முடியாமல் ஊர்ந்து சென்றது. ஏன் இப்படி இருக்கிறது என்று ஒரு விலங்கு மருத்துவரிடம் போனில் பேசிய போது ஏதாவது நோய்த் …

>>