பாரதியாரும் ஸங்கீதமும்/-சக்திதாஸன் சுப்பிரமணியன்
1899 – 1902 ஆகிய வருஷங்களில் முத்துசாமி தீட்சிதர் அவர்களின் தம்பியார் குமாரர் சுப்பராம தீட்சிதர் என்பார் ‘ஸங்கீத ஸம்பிரதாய ப்ரதர்ஸினி’ என்றதோர் அரிய
>>1899 – 1902 ஆகிய வருஷங்களில் முத்துசாமி தீட்சிதர் அவர்களின் தம்பியார் குமாரர் சுப்பராம தீட்சிதர் என்பார் ‘ஸங்கீத ஸம்பிரதாய ப்ரதர்ஸினி’ என்றதோர் அரிய
>>அதன் திறப்புவிழா நேற்று சென்னை கே.கே.நகரில் அமைந்திருக்கிற டிஸ்கவரி புக் பேலஸில் நடந்தது.
>>எம்.ஜி.ஆரைப் பற்றி நன்கு அறிந்தவர்களுக்கு அவருடைய கொடை குணம் தெரியும். அவரைப் பற்றி தெரியாத எதிரிகள் மட்டுமே, அவரைப் பற்றி
>>என் முதல் கவிதைத் தொகுப்பு வந்த பிறகு கவிஞர் அறிவுமதியின் தொடர்பு கிடைத்தது. அவர் உதவியால் பாரதிராஜாவின் நாடோடித் தென்றல் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. மேக்கப் டெஸ்ட், ஸ்கிரின் டெஸ்ட் எல்லாம் எனக்கு எடுத்தார்கள். எல்லாம் முடிந்து ஒகே சொல்லி, …
>>சுவாமிகள் என்றாலே அது சங்கரதாஸ் சுவாமிகளையேக் குறித்தது அந்நாளில்.அவருடைய நாடக அமைப்புத் திறன்,அதில் காணப்பட்ட
>>கொடுமை?’’ என்று சுய பச்சாதாபப்பட்டதையோ கடவுளை நொந்துகொண்டதையோ யாருமே கேட்டதில்லை.
>>கண் முன்னே கணவனும், மனைவியும் ஒட்டிய வயிருடன், யார் முதலில் சாகப்போகிறோம் என்று தெரியாமல் ஒருவரை ஒருவர் வெற்றுப் பார்வை பார்த்தபடி படுத்துக் கிடந்த
>>பின்லாந்து கல்விமுறையில் அப்படி என்னதான் இருக்கிறது? மூன்றில் ஒரு பின்லாந்து குழந்தைக்கு, ஆசிரியர் ஆவதுதான் தன் வாழ்நாள்
>>அவர் வாத்யாரே இல்லை. ஹெட்மாஸ்டர், இது சரியான டெசிக்னேஷனா என்று தெரியவில்லை. ஏனென்றால் அந்த பால குருகுல் என்கிற ஸ்கூல் அப்போது மிகவும் சின்னது. தி நகரில் எங்கேயோ இருந்தது
>>என் கையிலே இந்தப் புத்தகம் இரண்டு தடவை தொலைந்து மீண்டும் கிடைத்தது. ‘உன் கடவுளிடம் போ’ என்ற இந்த
>>கொண்டேயிருப்பார்கள்.எந்தப் பள்ளிக் கூடத்திற்கு போனாலும் யாரும் அவருடன் பேசமாட்டார்கள்.ஏனெனில் கல்வியதிகாரிகளுக்கும்
>>இராமகிருஷ்ணா பள்ளியில் ஒன்பதாம் வகுப்பில் சேர்ந்தேன் – IX ‘K’ section – புதிய மாணவன் ஆகையால் புதிய பத்தாவது செக்ஷனில் இடம் கொடுத்திருந்தார் தலைமை ஆசிரியர் திரு.சுவாமிநாத
>>ராகுல் காந்தியின் வாக்குறுதிகளைப் பார்க்கையில் கேஜ்ரிவாலின் வாக்குறுதிகள் மேல் எனத் தோன்றுகிறது. அவராவது நடத்தி காட்டி விட்டார்.
>>அண்ணாமலை ரெட்டியாரைப் போல காவடிச் சிந்து பாட முடியாமா என்ற சவாலை பாரதி ஏற்றுக் கொண்டு ‘பச்சைத் திருமயில் வீரன்’ என்ற பாடலை
>>இரட்டை ஆயுள் தண்டனை வ.உ.சி.க்கு விதித்து நீதிபதி ஏ.எஃப்.பின்ஹே இவ்வாறு தீர்ப்பில் குறிப்பிட்டார்:
>>பொதுவாகவே தமிழில் எழுத்தாளர்கள் பற்றி வளரும் புனைவுகளுக்கும் அவர்களது எழுத்துக்களுக்கும் உள்ள தொடர்பு பலகீனமானது ,தெளிவற்றது
>>என் நண்பர் ஐரோப்பாலிருந்து வந்திருந்தார். Indology குறிப்பாக தமிழ் கலாச்சாரம் மேல் ஆழ்ந்த
>>ஆண் – பெண் உறவுகளின் பிறழ்வு நிலையை எழுதத் தொடங்கும் எழுத்தாளர்கள் தான் எழுதப்போகும் கதை பொதுப்புத்தி சார்ந்த வாசிப்பு மனநிலை ஏற்றுக்கொள்ளாத ஒன்றை – பொதுச்சமூகம் இயல்பானதாகக் கருதாத ஒன்றை எழுதுகிறேன் என்ற உணர்வுடன் தான் எழுதுவார்கள். அதனாலேயே பாத்திரங்களின் …
>>பார்த்துவந்த பன்னாட்டு நிறுவன வேலையை விட்டுவிட்டு பத்திரிகை துறைக்கு வந்தேன். இது சரியான முடிவல்ல என்று பலரும் எச்சரித்தார்கள். வென்றுவிடலாம் என்ற நம்பிக்கை இருந்தது.
>>சாருவுக்கு விஷ்ணுபுரம் விருது பற்றி ஏதும் எழுதக்கூடாது என்றுதான் இருந்தேன். ஓர் இளம் எழுத்தாள நண்பர் அது குறித்து நான் ஏதும் சொல்லவில்லையே எனக் கேட்ட போ
>>வெட்ட வெளியில்
கொஞ்சம் தண்ணீர் தெளித்து
இரண்டு சுடுசெங்கல்கள்
சுருக்கமாக எளிமையாக சொல்வதானால் ஒரு கதைக்கும் கட்டுரை அல்லது குறிப்புக்குமான – தர்க்கத்துக்கும் அதர்க்கத்துக்குமான – இடைவெளியை
>>பாதிக்கப்பட்டிருக்கும் இனத்தைப் பிரதிநிதித்துவம் செய்கிறார் கதாநாயகி. அம்பேத்காரிய, தலித்திய, பெண்ணிய கோட்பாட்டு விழிப்புணர்வு கொண்டிருக்க வேண்டிய சாதியின் பிரதிநிதி அவர். இடைநிலை சாதி ஆண்கள் அவளைக்
>>Madras Musings வாசிப்பவர்களுக்கும், முகநூலில் இருப்பவர்களுக்கும், விளம்பரத்துறையில் இருப்பவர்களுக்கும் திரு ஆர்.வி.ராஜன் அவர்களைத் தெரியாமல் இருக்க முடியாது! எந்த நிகழ்ச்சியில் பார்த்தாலும், சிரித்
>>கு.ப.ரா.வின் குறைந்த ஆயுள் காரணமாக அவர் நிறைய எழுதவில்லை. அவர் நினைத்திருந்தவாறு ‘கருவளையும்
>>ஈர்க்கப்பட்டோருள், டாக்டர் E.W.அதிகாரம் என்ற சிங்கள அறிஞரும் ஒருவர். பாளி, சமஸ்கிருதம் ஆகியவற்றில் இவர் பெற்றிருந்த புலமையைக் குறிப்பதுதான்,
>>சாகித்ய அகாதமி,யுவபுரஸ்கார் விருது பற்றி
நிறைய புலம்பி எழுதியிருந்தீர்கள்..
நீங்கள் சொல்பவர்கள் மட்டும்தான்
இலக்கியவாதிகள்,விஷ்ணுபுர
கொஞ்சமும் முகத்தில் தெரியாமல் அன்றைக்கு மலர்ந்த பூப்போல அமர்ந்து பக்தர்களுக்கு ஆசிர்வாதம் வழங்கிக் கொண்டிருந்தார் மகான்.
அந்தச் சமயத்தில் அவரைத் தரிசிக்க வந்தவர்களில் நடுத்தர வயதுக்காரர்
சென்னை DAY என்று நகரமே அல்லோகல்லோலப் பட்டுக் கொண்டிருக்கிறது. பத்திரிகை பூராவும் விளம்பரங்கள், சிறப்புக் க
>>கார், அநாயாசமாக மலை ஏறிக்கொண்டு இருந்தது. நெட்டையான நாகலிங்க மரங்களின் உடம்பெல்லாம் பூத்திருந்தது. காற்றுடன் நீலகிரித் தைல
>>காப்ரியல் கார்சியா மார்க்வெஸின் ” ஆன்மா” என அழைக்கப்படும் அவர் மனைவி மெர்சிடஸ் பார்ச்சா கடந்த சனிக்கிழமை (August 15)
>>ஆரம்பம் முதலே தன் மீது விழுந்த செல்வத்தின் செழுமையை மிக சாதாரணமாக தள்ளி வைத்திருக்கிறார் சூடாமணி. எளிய தோற்றம், எளிய
>>தரிசித்ததாகச் சொன்னவர் அண்மைக் காலத்தில் வாழ்ந்த மகான் ஸ்ரீஅரவிந்தர்
>>சுமார் ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் திருவனந்தபுரம் பல்கலைக்கழகத்தில் கருத்தரங்கம் ஒன்று, தமிழ்த்துறையால்
>>அசோகமித்திரனைப் போன்று நகைச்சுவையை இத்தனை நுட்பமாக, அற்புதமாக பயன்படுத்தும் வேறெந்த தமிழ் எழுத்தாளர்களாவது
>>புள்ளிகள் அர்த்தமுள்ளவை.
ஒரே ஒரு புள்ளி
அதை ‘கமா’வாக மாற்றி
அதுவும் எனக்கு எல்லா மடங்களும் ராகவேந்திர மடங்களே. பின்னால் அதற்குள்ளே இருந்த பிரிவுகள் எல்லாம் தெரியவந்தபோது வெட்கமாகிப்
>>கனடாவுக்கு அகதிகளாக வந்த எல்லோருக்கும் ஒரு கனவு இருக்கிறது. ஒரு படத்தில் நடித்துவிட வேண்டும். பன்னிரெண்டு வருடங்களுக்கு பிறகு என் நண்பர் ஒருவருக்கு வாய்ப்பு கிடைத்தது. நாலே நாலு வசனங்களைப் பாடமாக்கிவிட்டார். இயக்குநர், ’காமிராவைப் பார்த்து பேசவேண்டும். நான் அக்சன் என்றதும் …
>>மாரடைப்பு வந்து இறக்கிறார்களென்பது எத்தனை கொடுமையான விஷயம்.
மனம் மிகவும் வேதனைப்படுகிறது.
வாழவேண்டிய வயதில் உயிரைப் பறிகொடுத்தலென்பது மிகவும்
அந்தச் சிறுவன் கேட்டது புதுச்செருப்பு. கடந்த ஒரு மாதமாகக் கேட்கிறான். காவேரியால் வங்கித் தர முடியவில்லை. குழந்தையைக் கொடுத்துவிட்டு கணவன் கைவிட்டு காணாமல் போனபின் வாழ்க்கையுடன் போராடி இந்தப் பையனைவளர்த்துக்கொண்டிருப்பவள். வீட்டு வேலை,
>>நாடார் சத்திரத்தில் அறையெடுத்து தங்கியிருந்த அடியேன், காலையில் அருணாசலேஸ்வரர் ஆலய தரிசனம் முடித்து வெளியே வந்த போது
>>போப் ஆண்டவரை சந்திக்க அண்ணாவுக்கு ஒரு முறை சந்தர்ப்பம் வாய்த்தது. வாடிகன் சென்றார். போப் ஆண்டவருடன் பேச அண்ணாவுக்கு 5 நிமிடங்கள் மட்டும் நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது.
>>ஊரில் ஒரு நண்பன் இருக்கிறான். பெயர் ராமசுப்பிரமணியன். ஏழாம் வகுப்பில் ஒன்றாகப் படித்தோம். நாங்கள் இருவரும் அருகருகே அமர்ந்திருந்தோம். அருகருகே அமர்ந்திருந்ததாலோ என்னவோ
>>இன்று யானைகள் தினம். எல்லோரும் எழுதுவதை பார்க்கிறேன்.எனக்கு நேரடியான நிறைய அனுபவங்கள் இருக்கிறது…ஆனால் இரு சம்பவத்தைமட்டும் பகிர்ந்துகொள்ளும்
>>எப்பொழுதும் கைம்மாறு கருதாமல் பிறருக்கு உதவுதலையே இயல்பாக உடைய மேகங்கள் நம் காரியம் செய்யத்தக்கன என்று தலைவி நினைத்து வேங்கட மலைச்சிகரத்தில் மின்னலடிக்கச் செல்லும் மேகங்களிடம் என்னைப்பற்றி பெருமாளிடம் சொல்லுங்கள் என்று கேட்டதில் தூது சொல்ல
>>எனக்குத் தேவதச்சனும் எஸ்.ராமகிருஷ்ணனும் பேசுவதை விடிய விடியக் கேட்டுக் கொண்டு இருக்க வேண்டும். அப்படிக் கேட்பது ஒரு கோவில்பட்டி விடுதியாக இருக்க வேண்டும். யாருடைய வீடாகவும் இருக்கக் கூடாது என்று
>>நாற்பத்தைந்து வருடங்களுக்கு அதிகம் கூட இருக்கும். ‘ தீபம்’ இதழில் ‘ வெளியேற்றம்’ என்று ஒரு கதை எழுதினேன். மரத்தை வெட்டும் போது பறவைகள் வெளியேறுவது பற்றிய கதை. ஆனால் அது மட்டுமே அல்ல. எங்கள் வீட்டில் அப்போது ஒரு தங்கரளி …
>>காரைக்குடியை அடுத்த கோட்டையூரைச் சேர்ந்தவர் முத்தையா. ‘ரோஜா ஆர்ட்ஸ்’ என்ற பெயரில் விளம்பரப் பலகை எழுதும் நிறுவனத்தை நடத்தியதால் ‘ரோஜா முத்தையா ஆனார்’. மற்றவர்கள் தேவை இல்லை
>>இன்று கண்டிப்பாக மருத்துவரை பார்க்கவேண்டியிருந்தது. ட்ரைவர் இல்லை. என்னிடம் வேலைக்கு வரும் ட்ரைவர்களின் பிரச்சினை அவர்கள் நிறைய நேரம் சும்மா உட்கார்ந்திருப்பதுதான். நான் வெளியே வேலை இருந்தால்
>>சாவியால் முன்னுக்கு வந்த எழுத்தாளர்களின் பட்டியல் நீளமானது. ஆனால், அதற்கான பெருமை எதையும் தனக்கு எடுத்துக் கொள்ள மாட்டார் சாவி
>>பெரியவா மேல் உள்ள கரைகாணா அன்பாலும், குழந்தை போன்ற உள்ளத்தாலும், அவரை “அப்பா” என்றும் “நீ” என்று ஏக வசனத்தில் பேசும் உரிமையும் பெற்றவர் நெய்வேலி மஹாலிங்கம் என்னும் பரம பக்தர். இவருடைய சில அனுபவங்களை முன்னால் பார்த்திருக்கிறோம். பெரியவா
>>ஈரோடு சென்னிமலையைச் சேர்ந்த ஒரு அன்பர். அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்றவர். பால ஜோதிடம் பத்திரிகையில் வித்வான் லட்சுமணன் அவர்கள் யோகியைக் குறித்து 1992-93 ல் எழுதி வந்த எழுத்துகள் மூலம்
>>ஆவணப்படம் பற்றி லெனின் ஒரு சம்பவம் சொன்னார். முன்பெல்லாம் படச்சுருள் பெட்டிகளை ரயிலில் அனுப்புவார்கள். திருவனந்தபுரம் ரயில் நிலையத்தில்
>>நல்லவேளையாக வாசு எனக்கு ஒரு பாட்டில் குடிநீர் ஏற்பாடு செய்து தந்தார். 1985-1995 வரையிலான பத்தாண்டுகளில் தமிழ் சிந்தனைத்துறையில்
>>ஆனால் இன்று 33 வயதை நிறைவு செய்திருக்கும் இவர் திருமணம் செய்துகொண்டு ஒரு ஆண் குழந்தையை ஈன்றெடுத்து ‘இந்தியாவின்
>>செவிப்புலன் வேண்டும்
என்று மன்றாடினான்
கண் தெரியாதவன்
கட்புலன் வேண்டும்
சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழ ங்கும் 86வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி
>>ஒரு ஓட்டலுக்குள் செல்கிறார் புதுமைப்பித்தன். ‘சர்வரிடம் என்ன உள்ளது?’ என்று கேட்கிறார். அவன் உடனே போர்டில் எழுதியுள்ள சொஜ்ஜியில் ஆரம்பித்து பஜ்ஜி வரையில் பன்னிரண்டு
>>பேனா காதலர். சென்னை பாரிமுனை நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சாலையில் உயர் நீதிமன்றம் எதிரே உள்ள ஜெம் & கோ பேனா கடை, கலைஞர் வழக்கமாக பேனா வாங்கும் இரண்டு கடைகளில் ஒன்று. இன்னொரு கடை, மயிலாப்பூரில் உள்ள தாஜ் பென்ஸ்.
>>ராஜேஷ்குமார் ஒரு செய்தியை நக்கீரனில் படிக்கிறார். அதிலே கோவைக்கு அருகில் ஒரு இடத்தில் நூறு, நூற்றைம்பது கல்லூரி மாணவ, மாணவியர் இரவில்
>>துவம் என்கிற வடமொழி விகுதியைப் பயன்படுத்தி நிறைய தமிழ்ச்சொற்கள் புழக்கத்தில் இருக்கின்றன. தத்துவம், முக்கியத்துவம், தனித்துவம்,
>>சனிக்கிழமை சாயங்காலம் ஒரு நிகழ்ச்சி. புதுக்கவிதைத் தந்தை பிச்சமூர்த்தியின் நூற்று மூன்றாவது ஆண்டு விழா. விழாவைப் பற்றி அப்புறம் எழுதுகிறேன்.
>>1960’களில் குமுதம் சிறுகதைப் போட்டி ஒன்று நடத்துகிறது. சுஜாதாவும் கதை எழுதி அனுப்புகிறார். பரிசு கிடைக்கவில்லை.
இனி சுஜாதா வார்த்தைகளில்
முன்றில் பெரிய அளவில் 80களின் தொடக்கத்தில் நடத்திய இலக்கியக்கூட்டத்தில்தான் மேடையில் இருந்த ஞானக்கூத்தனை, அழகியசிங்கரிடம் கேட்டு, முதன்முதலில் பார்த்தது. பி
>>குற்றாலத்தில் திருப்பதி போல ‘ஜருகண்டி” கதை ஆகிவிட்டபடியால், திருநெல்வேலிக்குள் நுழைந்து, நேராக மறுபடியும் குறுக்குத்துறை சென்றோம். கூட்டமே இல்லாமல் தாமிரபரணி சலசலத்து ஓடிக்கொண்டிருக்க, முதல் நாளே முருகரை தரிசித்து விட்டதால், வெளியிலிருந்தபடியே முருகருக்கு மீண்டும் ஒரு சலாம் போட்டுவிட்டு, தாமிரபரணி ஆற்றில் இறங்கி ஏகாந்தமா
>>மொழிபெயர்ப்பாளரின்(காயத்ரி சக்ரவர்த்தி ஸ்பிவாக்) முன்னுரை “அபௌதிகம்(மெட்டாபிசிக்ஸ்) மற்றும் அபௌதிகத்தின் [முன்மொழிவு] மொழி கூட, உயிருள்ள அல்லது இறந்த கடவுளின், அபௌதிகம் என, அந்தத் தடையை உருவாக்கினால், அது [Überqueren] அந்த வரியை கடப்பதைத் தடுக்கிறது என்றால், என்ன செய்வது]?” (வேறொரு இடத்தில், …
>>திருவல்லிக்கேணி என்றாலே முதலில் நம் நினைவுக்கு வருவது கம்பீரமாக அருள் பாலிக்கும் பார்த்தசாரதி பெருமாள்.. அடுத்து முண்டாசுக் கவிஞன்.. அதன் பிறகு அங்கிருக்கும் லாட்ஜுகள்..
>>முன்னுரையை உருவாக்குவது போன்ற எளிமையான விஷயத்தைப் பற்றி நாம் ஏன் கவலைப்பட வேண்டும்? நிச்சயமாக, இந்த வகையான கேள்விகளுக்கு உண்மையான பதில் இல்லை
>>நண்பர் வெங்கடேஷ் சக்கரவர்த்தி மறைந்தார் என்ற செய்தி வந்து சேர்ந்தவுடனயே இன்று காலை இருந்த உற்சாக மனநிலை சட்டென்று வடிந்துவிட்டது. கைகளும் கால்களும் குழையாடிப்போய்விட்டன. 1985-இல் சக்ஸை முதன்முதலில் பிஹெச்டி ஆய்வு மாணவனாக ‘தமிழ் சினிமாவும் குறியியலும்’ என்ற தலைப்பில் என் படிப்பை ஆர
>>இமெயிலை 14 வயதில் அமெரிக்காவில் கண்டுபிடித்த சிவா அய்யாதுரை, இந்தியர் மட்டுமல்லாமல் தமிழரும் கூட!
>>போன்ற நிறைய புகழ்பெற்ற வதந்திகள் நம் நினைவிற்கு வரலாம். இவற்றைத் தொகுத்து வைத்தால் நல்ல ஆவணமாகவும் ஆகக்கூடும்.
>>அடுத்து அவர்கள் என்ன தொழில் பார்க்கின்றனர் என்று யோகி வினவ, அவர்கள் இருவரும் ஒரே மாதிரி செருப்புக் கடை வைத்திருப்பதாகத் தெரிவித்தனர்
>>வளத்துக்கு வலுவான அடித்தளம் அமைத்த மூன்று மேதைகள்: தேவி பிரசாத் ராய் செளத்ரி, கே.சி.எஸ்.பணிக்கர் மற்றும் எஸ்.தனபால். இவர்களில் தனபா
>>1982-ல் ஆனந்தமயி தன் உடலைத் துறந்தார். ஆனந்தமயி அம்மாவின் மறைவுச் செய்தியைக் கேள்வியுற்று பிரதமர் இந்திரா காந்தி தனது மொரீஷியஸ் சுற்றுப்பயணத்தை பாதியில் கைவிட்டு அம்மாவின்
>>திருமணமும் ஒரு ‘தளை’தானே? இரண்டும் வளமடையத் தேவை ‘பொருள்’தான். இரண்டிலும் வெற்றி பெற நன்கு யோசித்து ‘அடி’யெடுத்து வைக்க வேண்டும். இரண்டிலும்
>>“ஜோக்ஸ் அபார்ட்.. கிண்டி இஞ்சினியரிங் காலேஜ்ல தான் படிச்சேன்.. படிக்கவும் செஞ்சேன்.. கூடவே கிரிக்கெட்டும்.. காலேஜ் டீம்.. டி.என்.சி.ஏ.. அப்புறம் தமிழ்நாடு ரஞ்சில..”
>>ரஷ்யாவின் நடனக் கலைஞர் நிஜினிஸ்க்கி ஒருமுறை கூறினார் “நான் நடனமாடும் போது நானே நடனமாகி விடுகிறேன்.“ இன்னொரு ஜென் கவிதை தேநீர் பருகுவதை ஏழு முறை தேநீர் பருகும்படி கூறி ஏழு படிநிலைகளாக விளக்கு
>>இதுவரை உங்களுக்கு எதுவும் புரிந்திருக்காது நாங்கள் இப்போது, அதாவது நானும் பிருந்தாவும்,
மகன் கார்த்திக் வீட்டில் கோயம்புத்தூரில் இருக்கிறோம். போன சனிக்கிழமை காலை வந்தோம். அந்த
படம் மிக மெதுவாக நகரும். மெது மெதுவான காட்சி அமைப்புகள், அமைதி தவழும் முக பாவனைகள், சோகம் பொங்கும் பாத்திரப் படைப்புகள் என்று படம் அலுப்பூட்டும். பார்வையாளர்கள்
>>நடுவில் அவருக்கு உடல்நலம் சரியில்லாமல் போன சமயத்தில் அவரைப் பார்க்கப் போயிருந்தேன். வீட்டில் “கமலா” என்று கூப்பிட வாயைத் திறக்கிறாராம்
>>அய்யா அவர்களது உடல் நிலை அப்பொழுது சற்று சரியில்லை
>>ஓவியர் கவிதா கைவண்ணம்
>>இந்தப் பிச்சைக்காரன் பெயர் தெரியுமா? எனக் கேட்டு ” யோகி ராம்சுரத்குமார் ” என்று பதில் சொல்ல வைத்த யோகி, சில நேரங்களில் பரவச நிலையில் ” தான்
>>தண்டகன்’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் நடிகை செளந்தர்யா குறித்து கண்கலங்கி பேசியபோது….”நான் ‘பொன்னுமணி’ படத்தில் சௌந்தர்யாவை அறிமுகப்படுத்தினேன். சௌந்தர்யா முதலில்
>>போடிநாயக்கனூர் சென்றிருந்தேன். அங்கு ஜமீன் தோட்டம் என்று ஒரு பகுதி. ஆற்றங்கரையோரம் சமாதியுடன் கூடிய ஒரு மண்டபத்தினைப் பார்த்தேன். பராமரிப்பின்றி கிடந்தது.
>>இருவரும் திருக்கோவில் வாசலை அடைந்தபோது, ஒரு அன்பர் ஒரு தம்ளரில் பால் கொண்டு வந்து யோகியை அருந்துமாறு வேண்டிக் கொண்டார். யோகி மறுத்
>>கும்பகோணத்துல ஒரு கல்யாணம்.. அப்படியே கும்பகோண கோயில்கள், ஸ்ரீரங்கம், சுவாமி மலை, எல்லாம் ஒரு விசிட் அடிச்சிட்டு வந்துரலாம்”
>>செம்பியன் மாதேவியை மையப்படுத்தி ஒரு நாவலை வாசித்துப் பார்த்தால், நாவல் எழுதிய ஆசிரியரின் சமகாலத்தில் நிகழ்ந்து வந்த சமூக அவலங்களை புரிந்து கொள்ள முடியும்.
>>ஸ்ரீரங்கத்து தேவதைக’ளில் நிஜமானது ஸ்ரீரங்கம் மட்டும்தான். அதுவும் அம்பதுகளின், அறுபதுகளின் அரங்கம். இன்றைய ஸ்ரீரங்கம், திருச்சி கார்ப்பரேஷனின் ஓரங்கம். ஏ.டி.எம்
>>ரமணரை விடத் தான் நிரம்பக் கற்றுள்ளோம்; பல விஷயங்கள் அறிந்துள்ளோம் என்ற எண்ணம் கொண்டிருந்த அவர், பகவான் ரமணரிடம், “சுவாமி! நான் நிறையக் கற்றுள்ளேன்.
>>கதைகள்தான் சிறியது. ஆனால் அதில் சுஜாதாவின் அத்தனை குணாதியசங்களும் அடங்கி இருக்கும். அவரின் நக்கல், நையாண்டி , திடீர் திருப்பம் எல்லாம்
>>.மோகன் மூலமாகத்தான் நா.முத்துக்குமார் எனக்கு நண்பரானார்.சி.மோகன் தனது திருவல்லிக்கேணி அறையை விட்டுவிட்டு கடற்கரைப் பக்கமாக மற்றொரு அறையில் தங்கியிருந்த சமயம். அப்போது
>>நாடெங்கும் பொன்னியின் செல்வன் பற்றியே பேச்சு. திரைப்படம்
>>எம்பார் என்ன சொல்லப் போகிறார் என்று அவரையே அப்பா ஆவலோடு பார்த்துக் கொண்டிருந்தார்.. “நாளைலேர்ந்து பத்து நாள் ஹரிகதை வைபவத்தை ஆரம்பிக்கப் போறேன்.. இந்த பத்து நாளும் நீர் அதை ரெகார்ட் பண்ணணும்.. ஏன்னா எங்கிட்ட நான் கதை சொல்றேங்கறதுக்கு எந்த …
>>காலடியெடுத்து வைத்துள்ளது. கமல்ஹாசனின் திரைவாழ்க்கையில் முக்கியமான திரைப்படங்களில் விக்ரமும் ஒன்று…..ஸாரி……இரண்டு……
>>வந்திருக்கிறது. குடும்பத்தில் எல்லோருக்கும் பெண்ணைப் பிடித்துவிட்டது. பெண் வீட்டாரைத் தொடர்புகொண்டிருக்கிறார்கள். பெண்ணின் தாயார்தான் முன்னின்று எல்லாவற்றையும் பேசியிருக்கிறார். தந்தை சீனுக்கே வரவில்லை. பெண்ணுக்கு இரண்டு அக்காக்கள்.
>>கன்கார்டியாவில் ராஜசேகரனைப் பார்த்துவிட்டு வீடு திரும்பும்போது கண்ணாடிக் கதவு அருகில் பெட்டி மேல் ஒரு பெண் உட்கார்ந்திருந்தாள்.
“ஹாய், ஆர் யூ ஷங்கர்?”
நான் வியப்புடன் அவளைப் பார்த்தேன். கனடாவில் இருந்தாலும், ஒரு பெண், அதுவும் இந்தியப் பெண் அத்தனைக் கிட்டத்தில் என்னைத் தேடி வந்ததில்லை.
“நான் சூர்ய பிரகாஷின் தங்கை மிஸ் விபா நாராயண்.”
“ஹாய்” என்றேன்.
பிரமிப்பாகத்தான் இருந்தது. சூர்ய பிரகாஷுக்கு இப்படி ஒரு தங்கை இருக்கிறதாக எனக்குத் தெரியவே தெரியாது. “என்ன விஷயம்” என்றேன்.
“அண்ணா போன் பண்ணவில்லை?”
“இல்லையே என்ன விஷயம்?”
“டிக்கெட் ரிஸர்வேஷன் செய்யவேண்டும் என்று போன் பண்ணவில்லை? என்ன ஒரு அண்ணன்! நான் புறப்பட்டதுமே என்னை மறந்துவிட்டானா?”
“போன் பண்ணியிருப்பான். நான் வீட்டிலும் இல்லை, யூனிவர்ஸிட்டியிலும் இல்லை. காம்பஸ் போயிருந்தேன்.”
“என்னை இப்படி வாசலியே வைத்துக் கேள்விகள் கேட்பதாக உத்தேசமா?”
“ஸாரி ஸாரி” என்று செக்யூரிட்டிற்கு இண்டர்காமில் தெரிவிக்கக் கதவு திறந்து கொள்ள லிஃப்ட்டில் ஒரு சீனக் குழந்தையைப் பார்த்துக் கன்னத்தில் தடவினாள்.
“ஷங்கர் நான் கட்டாயம் இந்தியா போயாக வேண்டும். என் சினேகிதி நான் போகவில்லையெனில் கல்யாணமே பண்ணிக் கொள்ள மறுத்துவிடுவாள். அழுதே தீர்த்துவிடுவாள். நீங்கள் என் பேச்சைவிட என்னைத்தான் கவனிக்கிறீர்கள் என்று எண்ணுகிறேன்.”
நான் திடுக்கிட்டு கொஞ்சம் அசடுவழிந்தேன். எட்டாவது மாடியில் சீனக்குழந்தை விடைபெற்றுக் கொள்வதைக் கவனிக்காமல் அவளை மறுபடி பார்த்தேன். சூரியபிரகாஷின் காட்டுத்தனமான கரடுமுரடான முகத்துக்குச் சம்பந்தமே சொல்ல முடியாமல் ஒரு ஜெனட்டிக் ஆச்சரியம். மென்மையாக, பளபளப்பாக விளம்பரப் பெண் போல இருந்தாள். ஃபூ என்று ஊதினால் வலிக்கும். வெயில் ஒரு சில பகுதிகளில்தான் பட்டிருக்கும்போலத் தோன்றியது. ஒளிரும் பச்சை கலந்த நீலத்தில் டிரெஸ் அணிந்திருந்தாள். அது அவள் மென்மையான மார்பைக் காட்டவில்லை. இறுக்கி யிருந்த நாடாவால் இடுப்பு கைக்குள் அகப்பட்டுவிடும். அழகான முகம் என்று சொல்ல முடியாது. இருந்தும் பொருத்தமான உடையும் அளவான ஒப்பனையும் இளமையும். உயரமும், பேசுகிற பாணியும் ஒரு நிமிஷத்தில் அவளைக் காதலிக்கத் தூண்டின.
“பிளேன் பிடிக்கும்வரை உங்களுடன்தான் தங்க வேண்டும். நன்றாக சமைப்பீர்களாம். சூர்யா சொன்னான்.”
நான் என் அறையில் இருக்கும் களேபரத்தை மனதில் கொண்டு சற்று முன்னமேயே தாவி ஓட எண்ணி அவள் கைப் பெட்டியை எடுக்கப் போக, அவளும் அதை எடுக்க முயற்சிக்க, இரண்டு பேரும் முட்டிக்கொண்டோம். தலையைத்
நாவலாசிரியனாகவே அறிமுகமாக வேண்டும் என்கிற விருப்புறுதி மார்சல் ப்ரூஸ்ட்டை ஆட்டிப்படைத்தது. இருபத்து நான்காவது வயதிலிருந்து அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு பல்வேறு
>>முதுநிலை படிக்கும் பொழுது நகுலனின் அறைத்தோழனாக இருந்திருக்கிறேன். அவரின் மூலம் ஏராளமான ஆங்கில இலக்கிய நூல்கள் அறிமுகமாகியது. ஆங்கிலத்தில் வாசிக்கப் பழக்கப்பட்டதே
>>சீடனாக இருந்து படைத்தவர்களும் உண்டு. பாரதிக்கு தாசனாக பாரதி தாசனும் பாரதி தாசனுக்கு தாசனாக சுப்ப ரத்தின
>>