20 மாதங்களே மணவாழ்க்கை…
இயற்கையின் அந்த அழைப்பை கேட்ட பாட்டாளிமக்களும் திரைத்துறையும் கதறி அழுதது. இது நடந்து 60 ஆண்டுகள் கடந்துவிட்டது. அதன் பிறகு தன்னந்தனியாக தன் மகனை வளர்த்து
>>இயற்கையின் அந்த அழைப்பை கேட்ட பாட்டாளிமக்களும் திரைத்துறையும் கதறி அழுதது. இது நடந்து 60 ஆண்டுகள் கடந்துவிட்டது. அதன் பிறகு தன்னந்தனியாக தன் மகனை வளர்த்து
>>நூலகத்தின் 70 ஆவது ஆண்டு விழா பற்றிய அறிவிப்பு முகநூலிலும், வாட்ஸ்-அப்பிலும் வெளியிட்ட உடனே பலர் வாழ்த்துச் செய்தியை தெரிவித்தனர். அவர்களுக்கு எனது நன்றி!
>>எனக்கு இந்த எழுத்தாளர் கௌரவிக்கப்படும் ஏற்பாட்டில் உடன்பாடில்லை. ஏன் என்று சொல்கிறேன்.முதலில், நாம் ஒரு கூட்டத்தின் முன் அமர்ந்திருக்கிறோம். யாரோ நம்மைப் பற்றி சில சொற்களைக் கூறுகிறார்கள், பொன்னாடை அணிவிக்கிறார்கள், நம்மையும் பேசச் சொல்கிறார்கள்,
>>அதற்கு வித்திட்டவர் தமிழ்ச்சங்க நிறுவனர் இரா. வை கணபதி அவர்களின் அன்புக்கு உரியவரும் நண்பருமான அன்றைய முதல்வர் கலைஞர் அவர்கள்
>>எனக்கு சொர்க்கம் வேண்டும்அதைவிட சுதந்திரம் வேண்டும்சுதந்திரமே மனிதனின் சுவாசம் குடை கொடுங்கள் எனக்குவீசி நடக்கும் என் கைக்கு அதுவிலங்கு என்றால்மழைகூட எனக்குச் சம்மதமே தேவாலாயத்தில் மண்டியிடத்தயார்பிராத்தனையை என் பிடரியில்சுமத்தாதீர்கள்பின் ஏசுவுக்கே நான் எதிரியாவேன் என்னைச் சிறையிடுங்கள்விரிந்த ஆகாயம்விழியில் படும்படிகூரையை மட்டும் கழித்துவிடுங்கள் …
>>“நீங்களும் படிக்கலாம் தொகுதி 2” ஆகியன கிடைத்தன. நீங்களும் படிக்கலாம் தொகுதியில் என்னுடைய ‘நிலவொளி எனும் இரகசியத்துணை கட்டுரைகளும், கட்டுரைகளைப் போல சிலவும்” நூல் குறித்த அவருடைய பார்வையும், மனதுக்குப் பிடித்த கவிதைகளில் என்னுடைய ‘நீர் அளைதல்’ கவிதைத் தொகுதியிலிருந்து ஒரு கவிதையும் இடம் பெற்றிருக்கின்றன.
>>வலம்புரிஜான் எழுதிய ‘வணக்கம்’ என்றொரு நூலை மிகச் சிரமப்பட்டு வாசித்து முடித்தேன். நக்கீரன் இதழில் தொடராக வந்தததின் தொகுப்பு இது. நக்கீரனில் வந்தது.. என்பதில் இருந்தே இந்த நூலின் உள்ளடக்க தரத்தை அறிந்து கொள்ள முடியும். கலை, எழுத்து, அறிவியக்கம் போன்வற்றுடன் சிறிதாவது தொடர்புள்ளவர்கள், அதிகார வேட்டை அரசியலுக்குள் சென்று வீழ்ந்தால் எத்தனை கே
>>முறை பெரியவா சதாராவில் முகாமிட்டிருந்தார்.. அங்கே ஒரு ஓட்டல் முதலாளி, பெரியவாளைத் தரிசிக்க சிலரின் வற்புறுத்தலின் பேரில் ஒப்புக்காக வந்தார்..பெரியவாளைத் தரிசித்தார். அவ்வளவு தான் தன்னை மறந்தார்.. தன் நாமம் மறந்தார்.. நேரே
>>ஓடும், அதனை கேட்பேன். ஏதாவது வசதி படைத்தவர்கள் வீட்டில், காதுகுத்தி, விசேஷம் என்றால் அங்கு மொய் வைக்கும் நேரத்தில் பாடல் பாடினால், சாப்பாடு கிடைக்கும் மற்றும் ஒரு ரூபாய் அல்லது இரண்டு ரூபாய் கொடுப்பாங்க அதை நோட்டு புத்தகம் வாங்க வைத்து கொள்வேன். விடுமுறை நாட்களில் கிராமத்தில் உள்ளவர்கள் ஆடு மாடுகளை
>>ஒரு அமைப்பின் பகுதியாக இருக்கிற ஆயுதமுகாமின் ஈவிரக்கமற்ற பயிற்சிகள், அதனுள் இயங்கும் அதிகாரப்படிநிலை, வெளியுலக மக்களுக்கும் குறிப்பிட்ட ஆயுத அமைப்பிற்கும் உள்ள உறவு, பயிற்சியின்போது முகாம் வாழ்வில் அடங்கிப்போதல் அல்லது கலகம்
>>BSNL அலுவலகத்தில் வேலை பார்த்தேன். ஒரு நாளுக்கு எட்டு மணி நேரம் வேலை பார்க்க வேண்டும். ஆனால் சினிமாவில் ஒரு மாதத்திற்கு நான் 8 மணி நேரம் வேலை பார்த்தால் போதும். ஆனால் BSNL இல் நான் வாங்கிய ஊதியத்தைவிட
>>மகாசுவாமிகளுக்குத் தமிழில் அளவற்ற ஆர்வம் இருந்தது. அவ்வையாரின் பாடல்களை அவர் பெரிதும் மதித்தார். ஆண்டாளின் திருப்பாவையைப் போற்றிப் புகழ்ந்தார். செல்லும் இடங்களிலெல்லாம் திருப்பாவையின் பெருமைகளையும்
>>வயதானவர்களுக்கு அறுவை செய்வதற்கு வைத்தியர்கள் மிகுந்த தயக்கத்துடன் தான் ஒப்புக் கொள்ளுகிறார்கள். நோயாளியின்பிரச்னையை தீர்ப்பதை விட இந்த அறுவை சிகிச்சையின் பாதகமான விளைவுகளால் தங்கள் நற்பெயருக்கு ஆபத்து வந்து விடக் கூடாதே என்கிற கவலை தான் அவர்களை அதிகம் யோசிக்க வைக்கிறதோ! …
>>நான் டில்லிக்கு நாலைந்து முறைகள் சென்றிருக்கிறேன். ஒருமுறை சென்றபோது வெங்கட் சாமிநாதனைப் பார்க்கச் சென்றேன். அப்போது ஆங்கிலப் பத்திரிகையில் எழுதிக்கொண்டிருந்தார். தமிழில் எழுதுவதை
>>இலக்கியம் இளங்கலை முதலாமாண்டு படிக்கிறார். இருவரும் காதலிக்கிறார்கள். சேர்ந்து வாழ முடிவெடுத்து சென்னைக்கு ஓடி விடுகிறார்கள். பெற்றோர்கள் போலீஸில் வழக்கு கொடுத்து இப்பெண்களை பிடித்து கொண்டு
>>தமிழ் சூழலில் சுயசரிதம் என்கிற தன்வரலாறு அதிகமாக வெளியாகவில்லை.ஆனால் தமிழ் அல்லாத மற்ற மொழிகளில் தன்வரலாறுகள் வாசகர்களால் வரவேற்கப்படுகின்றன.பதினொன்றாம் நூற்றாண்டின் அப்துல்லா இபின் புலூச்சி என்ற
>>அதில் கேரளாவில் உள்ள ஆனந்தாஸ்ரம் குறித்தும், பப்பா ராமதாசர் மற்றும் மாதாஜி கிருஷ்ணபாய் குறித்தும் செய்திகள் வெளியாகி இருந்தன.
>>ஒரு முறை JK பெங்களூரில் தன் நண்பர் ஒருவர் இல்லத்திற்கு சென்று தங்குகிறார்.அப்பொழுது அந்த நண்பர் JKயிடம் “உங்கள் தீவிர வாசகி வீட்டிற்கு உங்களை அழைத்துபோகிறேன்!” என்று சொல்லி அவரை தன் நண்பர் ஒருவர் வீட்டிற்கு அழைத்து செல்கிறார்.அங்கே JK விற்கு ராஜோபசாரம்,விருந்து எல்லாம் ஒரே தடபுடல்..
>>தற்செயலாக இன்று அந்த அடுக்குமாடிக் குடியிருப்பைக் கடந்து அலுவலகம் வர வேண்டிய நிலை ஏற்பட்டது. கூடவே அந்த நாளிதழின் இணைப்பிதழ் ஆசிரியர் முகமும பொங்கித் தளும்பியது. அந்த அடுக்குமாடி குடியிருப்பில் இருக்கும் ஒரு ஃப்ளாட்டில்தான் அந்த எழுத்தாளரின் மகன் குடியிருக்கிறார். சொந்த …
>>யோசித்துப் பார்த்தீர்கள் என்றால், அப்படி என்றால் என்ன என்று யாரும் இதுவரை உடைத்துச் சொன்னதில்லை. சமையல் குறிப்பு எழுதுகிறவர்கள் உப்பு தேவையான அளவு என்று எழுதுவது போலத்தான் இது. ஒரு ஓட்டாஞ்சில்லு தடுக்கி ஞானமடைந்த ஒருவரைக்
>>கவிஞர்களோடு ஒப்பிடத் தகுந்தவர்.அன்றாட வாழ்விலிருந்தும் ,சாதரணமான காட்சிப் பின்புலங்களிலிருந்தும் முற்றிலும் புதிய பொருள் நோக்கி இவர் அடையும்
>>டம்ளரைத் தவற விடுகிறார்கள்.
கெட்டியான தரையில் உலோகச் சத்தம் தலை சுற்றி ஆடுகிறது.
நீங்கள் மறுநொடி விடுபட்டு
இளநீரும் கிடைக்கும்.
என்றோ ஒருமுறை
ஆண்டுகளிலும் கோடை விடுமுறையின் போது யோகி தமது தென்னாட்டுப் பயணத்தில் புதுச்சேரி வந்தார். அந்த இரு சமயங்களிலும் மகான் ஸ்ரீ அரவிந்தரை தரிசிக்கும் வாய்ப்பு
>>போல் வாழ்ந்த ஆத்ம ஞானி. அவர் பற்றிய விஷயங்கள் எல்லாமே ஓவ்வொரு முறை படிக்கும்போதும் நம் போன்ற அஞ்ஞானிகளுக்கு புத்தம் புதிதாக தான் மனதில் படும்.
>>தொழிலையோ தொழில் நிறுவனத்தையோ தனக்கு ஒரு முகத்தை உருவாக்குவதற்காக பயன்படுத்திக்கொண்டு பிறகு வந்த வேலை முடிந்ததென்று நடையைக் கட்டுவதற்குமுன் உங்களிடம்
>>பூ பற்றிய அவஸ்தை என்னிடமில்லை
அரும்பத் தொடங்கியது
முக்காலியில் உட்கார்ந்து அவர்
பாடும் குளியலறைப் பாடலில்
பெயரறில்லாப் பறவை
வந்தமர வானம் உள் நுழைகிறது
அந்தக் காலத்தில் மெல்லிசை மன்னர் என்றால் எம்.எஸ். விஸ்வநாதன், திரை இசைத் திலகம் என்றால் கே.வி.மகாதேவன். சினிமா உலகில் இசை அமைப்பாளர்களாக இருவரும்
>>முதலில் இக் கூட்டம் எல்லோரும் பேசுகிற உரையாடலாகத் தொடர்ந்தது. இனிமேல் கூட்டம் நடத்த இதுதான் உகந்த வழி என்று தோன்றுகிறது. அதாவது பேசுகிறவர்களுக்கும் கேட்பவர்களுக்கும் எந்தவித இடைவெளியும் கிடையாது.
>>அதற்கு இரண்டு வாரங்களுக்குமுன் சென்னையில் பரபரப்பாக பேசப்பட்ட இன்னொரு செய்தி ராமாபுரத்தில் 13 வயது சிறுமியை போதை மருந்து
>>எனக்கு வேறு பணிகள் இருந்ததால் கலை நிகழ்ச்சியைப் பார்க்காமல் கிளம்பி வந்து விட்டேன்.இரண்டு நாட்கள் கழித்து துறைத் தலைவரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.கலை நிகழ்ச்சிகள்
>>தாய் காமாட்சி அம்மையார். தந்தை வெங்கடேச ஐயர். பிறந்த தினம் 2.4.1881.*ஆங்கிலம் தமிழ் இரண்டிலும் பெரும் புலமை பெற்றவர். மனைவி பெயர் பாக்கியலட்சுமி. அவரின் அத்தை மகள். *மைத்துனர் பசுபதி ஐயரோடு ரங்கூன் சென்றார். பின் பாரிஸ்டர் படிப்புக்காக லண்டன் சென்றார்.
>>படைத்ததாகக் கூறு
வார்.தன்னால் செய்யமுடியாதது எல்
லாம் தன்னைவிட உயர்ந்ததாக இருக்க
முடியாது என்ற வாசகத்தை உடைத்துப்
போட்டார்.அறிவிலிருந்து கேட்கும் கேள்
விகளைவிட அறியாமையிலிருந்து
நேற்று இரவு
என் உணர்வுகள்
காதில் விழுமளவிற்கு
எனது உள்ளம்
அமைதியாக இருந்தது.
எதிர்பாராமல்
நான் எப்போதும் ஜோல்னாப் பையை சுமக்காமல் இருக்க மாட்டேன். கிட்டத்தட்ட
>>அங்கு செய்து வைக்கப்பட்டிருந்த சிறிய நந்தி சிலை ஒன்றை யோகி அடிக்கடி கூர்ந்து பார்த்துக் கொண்டிருப்பார் வெகு நேரமாக.
>>மாமரக்கிளையில் பெரிய பெரிய
கட்டெறும்புகள் ஊர்ந்துகொண்டிருக்கும்
றை வாங்க இருக்கின்ற மாதாந்திர
இதழ்களின் பட்டியலை இரண்டு தினங்களுக்கு முன் வெளியிட்டுள்ளது.
மிக்க கவனமாக பாரபச்சமின்றி இந்த ஆண்டு நூலகத்துறை இதழ்களை வாங்குவது இந்த ஆட்சியின் நல்ல நோக்கங்களில்
பெரும்பாலானவர்களின் உரைகளை ஆங்கிலத்தில் பிரிண்ட் அவுட் எடுத்து அங்கிருந்த அனைவருக்கும் கொடுத்திருந்தார்கள்.
>>:இவ்விழா, ஒவ்வொரு வருடமும் ஏதேனும் ஒரு மாநிலத்தில் நடைபெறும். இந்த வருடம் தமிழ் நாடு. ஒரு வகையில் தமிழுக்கான விருதை இங்கு வைத்து வாங்குவதில் மகிழ்ச்சி என்றாலும் இதைச் சாக்காக வைத்து ஊர் சுற்றலாம் என்று திட்டமிட்டது வீணாகிவிட்டது. சென்னையில் நடைபெற்றது …
>>பிரச்சனையானாலும் அதை அணுக மூன்று வழிகள் உள்ளன. முதலாவது தீர்வு நீங்கள் முன்வைப்பது. இரண்டாவது
>>பிரபல எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதிக்கு சாகித்ய அகாதமி ·பெல்லோஷிப் என்ற அகில இந்திய அளவிலான உயரிய அங்கீகாரம் கிடைத்துள்ளது. மார்ச் 29 அன்று அதற்கான விழா சென்னையி
>>நூல்களை அடுக்குவது பற்றி ம. நவீன் Navin Manogaran சுவாரஸ்யமான பதிவு ஒன்றினை அவருடைய பக்கத்தில் எழுதியுள்ளார். அதில் “நூல்களை அடுக்குதல் ஒருவகையில் மனதையும் அடுக்குவதுதான் “என்று ஆரம்பித்துள்ளார். பெரும்பாலும் அவர் குறிப்பிட்டிருப்பது சரியே. நூல்கள் எவ்வாறு உங்கள் மனதில் அடுக்கப்பட்டுள்ள
>>உட்பட நினைக்கிறாய்
அசோக மரங்கள் சம இடைவெளியில்
நெடிதுயர்ந்து நிற்பதைப் பார்க்கையில்
மனம் மாறி அசோகமரங்களுக்குக்
காடுகளின் முகங்களுண்டா
அடுத்த வேளை
எப்படிச் சாப்பிடுவோமென்று நிச்சயமில்லை
சிலர் பேசாமல் இருந்தால்
பேச விரும்பாத
வருத்தத்தில் இருக்கிறார்கள்
என்று பொருள்
ஒரு பேருரையில் எஸ்.ரா பகிர்ந்து கொண்ட அனுபவத்தின் உள்ளடக்கத்தை மொத்தமாக சிதைத்து ஆட்டோ டிரைவரை சாப்பிடக்கூட அனுமதிக்காமல்
>>ஒரு சிறிய நட்பு வட்டத்தை கூட்டினாலே அங்கு நான் சில நேரங்களில் சங்கடத்திற்கு உள்ளாகும் சந்தர்ப்பங்கள் உருவாகின்றன.
>>சரியான நேரம் ஞாபகமில்லை
கைக்கடிகாரத்தை அணியாமல் கிளம்பினேன்
மேற்குமுகமாக செல்கையில்
முதுகுப்புறமாக கிழக்கு
கச்சேரி ஒன்றில் கலந்துகொள்ள மதுரை வந்திருந்தார் தமிழ்த்திரையுலகின் முதல்
>>பொதுப்புத்தியுடன் ஆன்மீகம் என்றும் பரமார்த்திகம், அத்யாத்மிகம் என்றும் கூறப்படுகிறது. மீமெய்யியல், மீவியற்பியல் என்று (நவீன) தமிழ்ப்படுத்துவார்கள். இலக்கிய விமர்சனத்தில் தொல்படிவவியல்
>>மார்ச் 29 அன்று சாகித்ய அகாதெமி இந்திரா பார்த்தசாரதிக்கு ஃபெலோஷிப் அளித்து கெளரவிக்கிறது. இந்திய
>>இரண்டாவது கூட்டம் ஜீவ கரிகாலன் கூட்டம். இதுவரை 3 சிறு கதைத் தொகுதிகள் வந்திருக்கின்றன. இளைஞர். யாவரும் பதிப்பகத்தை சிறப்பாக நடத்தி வருகிறார்.
அவர் எழுதிய வித்தியாசமான சிறுகதைத் தொகுப்பு. தொகுப்பின் பெயர் ‘ஒரு சம்பிரதாய தேநீர் சந்திப்பு அல்லது ஒரு விநோதமான கைத்தடியின் அசுவாரசியமான கதை & பிற கதைகள்.
காகத்தின் கரையும் சத்தம் கடந்துபோய்விட்டது
வெளிர்நீலத்தில் மாற்றமிருக்கிறதா என்று அன்னாந்து பார்த்தால்
முன்னமிருந்ததைப் போலவே வான் வியாபித்துள்ளது
வெறும் தர்க்கங்களால்
சின்னச் செடியைக் கூட
வளர்க்க முடியாது
குருமணி டீச்சர் குளித்துக் கொண்டிருக்கும் போது மழைச் சத்தம் கேட்டது.
மார்ச் மாத மழை என்று சொல்லிக்கொண்ட சமயம்
ஒரு தவளை என சோப் கைக்குள்ளிருந்து துள்ளிவிழுந்தது.
குருமணி டீச்சருக்கு அமுதாவிடம்
பண்டித விசாலாக்ஷி அம்மாள் பற்றி விரிவாக எழுதவேண்டும். அவரது பல (சிறுநாவல்) புத்தகங்களில் சில இன்றைக்குக் கிடைக்கின்றன. அவற்றை நூலகங்களிலிருந்து எடுத்து ஒரு தொகுப்பாவது கொண்டுவரவேண்டும். இப்படிச் செய்வது இலக்கியத்தரம் பற்றியதாக இல்லாமல் சமூகவரலாற்று இலக்கிய நோக்கானதாகவே இருக்கும்
>>இரண்டுமாத வீட்டுவாடகை கொடுக்க
வக்கில்லே.ஹிண்டுபேப்பர் ஒருகேடா”
ஐயரே..” என்று வீட்டின் உரிமையாளர்
திட்டியபோது கரிச்சான்குஞ்சு ஆடித்தான்
போனார்.’வலிக்கும்போது அழனும்,மகிழ்
ச்சிவரும்போது சிரிக்கனும்,கோபம் வரும்
போது திட்டித்தீர்க்கனும்-இது வாழும் நெ
றி என்பார்.
கவிஞர் கவிதை புனைவது என்பது பல்வேறு தேசக்கவிஞர்களிடையே வழக்கமாக இருக்கிறது. டபிள்யூ.ஹெச்.ஆடன் டபிள்யூ.பி.யேட்ஸின் நினைவாக எழுதிய கவிதையும் ஜோசஃப் பிராட்ஸ்கி டி.எஸ்.எலியட் மறைந்ததை ஒட்டி எழுதிய
>>நடந்து போகாதீர்கள். சைக்கிளில் போக வேண்டுமென்று நினைக்காதீர்கள். டூ வீலரிலாவது போக வேண்டுமென்று யோசிக்காதீர்கள். ஆனால் காரில் போவதாக இருந்தால் ஏசியை ஆன் செய்துவிட்டு போங்கள்
>>மல்லார்மேயின் எழுத்துக்கள் ஒரு நாள் அல்லது எப்பொழுதும் இப்படி ஆகலாம், “ஒரு வகையான அராஜகவாத தாக்குதல் என்றும் இது மிகவும் உறுதியான கோட்பாட்டின் மீது தாக்கும் ஒரு குறியீட்டு மொழி என்றும் சமூகத்தின் கடைசி
>>தைப்பினும் ஏற்றினும்
முள் போல் கழு.
கழு போல் முள்
சீனாவில் மட்டும் குறிப்பிட்ட நோய்கள் ஏன் பரவுகின்றன, அக்காலத்தில் இருந்தே ஆசியாவின் நோயாளி என அந்நாடு ஏன் சொல்லபட்டது என்பதற்கான காரணங்கள் சில உண்டு அவற்றில் முக்கியமானது பசு
>>
இரட்டைச் சடையை மடித்துக்கட்டியிருக்கிறாள்
வண்ணப்பொடிகளிருந்தால்
இப்போது வெள்ளை
புத்தகம் என்றால் படிக்கப்படவேண்டம், திரைப்படம் என்பது பார்க்கப்படுவதற்கே. இவற்றைப் படிக்கவும் பார்க்கவும் நிறைய நேரம் ஆகும். நிறைவு கிடைக்கும். ஆனால் இவற்றைப் பற்றி எழுதமுன்வந்தால்
>>என் இடது தோளில் முகம் புதைய
என் வலது தோளில் கை அழுந்த
உன் பெயர் என்னவென்று நானும்
முன்பைவிட மிகவும் சுவையாகவும்,
சவால்கள் நிறைந்ததாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது”என்றார் ஹாக்கிங்.”இந்த உடல் நிலையுடன்
சத்தத்தை வைத்துப் பார்த்தால், எஃப் சி கோடௌன் தாண்டி யானை இந்த வீட்டுப் பக்கமாக வந்துகொண்டு இருக்க வேண்டும்
>>யாவரும் ஒருவரை ஒருவர் கண்டுகொள்ள மாட்டோம். கீழ் வளாகத்தில் குடியிருப்பவர் ஒரே ஒரு பெண்மணி. முதல் மாடியில் நாங்கள் இருந்த வளாகத்திலிருந்து எதிர் வளாகத்தில் உள்ள இடத்தில் பத்து பன்னிரண்டு பேர்கள் இருப்பார்கள்.
>>ஊன்றி மண்டபங்களின் கல்தரைகளில்
பின்னே ஏறி அமர்கிறேன்
நான் பார்க்கும் பிராணிகளும்
ஏன் பின்னங்கால்களால்
தங்கள் தலைகளைத் தொடும்
திருக்கோவில் பொறுப்பாளர்களிடம் யோகி கூறியது என்ன ?
>>ஐராவதத்திற்கு ஒரு கெட்ட பழக்கம் அவர் பேப்பர் கடைகளில் போய் பத்திரிகை, புத்தகங்கள் விலைக்கு வாங்கிப் படிப்பார். புதியதாக குமுதம் வந்தால் வாங்கிப் படிக்க மாட்டார். பேப்பர் கடைகளில்
>>அவருக்கு இருந்தது. இதற்காக தனது குழந்தைகள் நன்கு படித்து பெரிய ஆளாக வர வேண்டும் என்று ஆசைப்பட்டார்.
>>அமெரிக்கவைப் போல சுற்றுலாத் தலங்களைக் கண்டு, சிறப்பாக பரமரிப்பதுபோல நம் நாட்டிலும் செய்தால் நன்றாக இருக்கும். நம் ஊரில் இல்லாத இடங்களா? இயற்கையுடன் இயைந்த மலைப்பிரதேசங்களும், அருவிகளும், காடுகளும், புராதன கட்டடங்களும், சிற்பங்களும், வரலாற்றுச் சின்னங்களும் கேட்பாரற்று சீரழிகின்றன. கேட்டால் அரசியல் …
>>எதுதான் வாழ்க்கையில் நேராக நடக்கிறது? கொஞ்சம் முன்னே, பின்னே என்றுதான்… படிப்பு, வேலை, பதவி, திருமணம், குழந்தை குட்டிகள், பணம், புகழ், அங்கீகாரம் இப்படி எதையெடுத்தாலும் கொஞ்சம் முன்னே பின்னேதான் நிகழ்கிறது. (சுய முன்னேற்றக் கட்டுரையோ என்று அஞ்சி, முகம் சுளிப்பவர்களுக்கு ஒரு வார்த்தை – இது ‘அதுவல்ல’!)
>>மூத்த பத்திரிகையாளர் அய்யநாதனிடம் நேற்று பேசிக் கொண்டிருந்தேன். இந்தப் பெண்மணி பதவியேற்
>>“என்னங்க.
நான் ஒண்ணு கேட்டா…
அதை தப்பா எடுத்துக்க மாட்டீங்களே.
தயங்கி தயங்கி தன் கணவரிடம் இப்படி கேட்டவர் திருமதி சுஜாதா.
மனைவியை திரும்பிப் பார்க்காமலே
“என்ன கேக்கப் போறே ?”
நேற்றெல்லாம் ஜே.எஸ். ராகவனைக் குறித்து ஏதேதோ புலம்பியிருக்கிறேன். இங்கே பலருக்கு அவர் யாரென்றே தெரியாது என்பதை மறந்தே போனேன். மன்னிக்க! இப்போது சரியாக எழுதிவிடுகிறேன்.
>>நானும் ஆண்டுதோறும் புத்தகச் சந்தை
>>கவிதை வரிகளாலானது
வாக்கியங்களால் அல்ல
முதல் வரியில் நீயொரு
கண் தையல்காரப் பெண்ணின்
சிரிப்பை, ஏற்கனவே, ஒரு கவிதையில் எழுதியிருக்கிறேன்.
ஒரு வயதுக் குழந்தை ஒன்றுக்கான பட்டுப் பாவாடையும், சட்டையும் அவரிடம் தைப்பதற்குக் கொடுத்திருந்தோம். இரண்டு நா
கடந்த வருடம் கொரானா இரண்டாவது அலையில் பலர் உயிர் இழந்தார்கள்.
பலருக்கு வேலை பறிபோனது. எனக்கு தெரிந்த நலிவடைந்த ஒருவரின் வேலை போய் நடுத்தெருவில் நின்றார். இரண்டு பெண் குழந்தைகள். படிப்புக்கு கட்டணம்கட்ட வழியில்லை. படிப்பை நிறுத்த முடிவு செய்தார். இது என் கவனத்திற்கு வந்தது.
எனக்கு 76 வயது ஆனது மறந்துவிட்டது.
தட்டானைப் பிடித்துச் சிறு சரல் கல் தூக்கவைத்தேன்.
கால் இழைகளில் தட்டான் கல்லை உருட்டித் திணறியது.
சிறந்த சமகால கவிஞர்கள், நண்பர்கள் மற்றும் மனிதவாதிகள்.
சிலியின் பாப்லோ நெரூடா (1904-1973) மற்றும் பாகிஸ்தானிய கவிஞர் ஃபைஸ்
வாழ்க்கையின் புதிர்களை புதிர்களாகவே வைத்திருப்பதன் மூலமாக இலக்கியம் சிந்திக்கத் தூண்டுகிறது, கலையாகிறது என்ற இலக்கியக்கொள்கையினை உடையவர் நபகோவ்.
>>சில்வியா ப்ளாக்கில் தறகொலை
>>அவருடைய சிறுகதைகளோ நாவல்களோ அவ்வளவாய்ப் படித்ததில்லை. அதற்குக் காரணம் அலட்சியம் என்பதல்ல.
>>சில காலம் பணியாற்றிய நண்பர் ஒருவர், ஓர் அரிய மனிதரைப் பற்றிய நினைவைப் பகிர்ந்துகொண்டார்! . . “அபு இப்ராகிம்” என்ற அந்த மனிதர் வாரம் தோறும் வியாழக்கிழமையன்று மதியம் புத்தகக் கடைக்கு
>>மருத்துவ மனையில் ஒரு நோயாளியாக நான் தங்கியதில்லை. கொரோனா வைரஸ் அந்த அனுபவத்தைத் தந்தது!
கொஞ்சம் கண்ணெரிச்சல், ஜலதோஷம், 99 டிகிரி ஜுரம், பசியின்மை, உடல்வலி – வைரஸ் ஜுரத்திற்கான அனைத்து அறிகுறிகளும் இருந்தன. மூக்கடைப்பு – எந்த ஜலதோஷத்திலும் வரக்கூடியதுதான் – தும்மல், அவ்வப்போது இறுமல். தக்காளி ரஸம், காப்பி வாசனை சுமாராகத் தெரிந்தது. வாயில் சுவை தெரியவில்லை (மூக்குக்கும், நாக்குக்கும் ஏதோ பூர்வ ஜென்மத் தொடர்பு இருக்கவேண்டும் – மூக்கு அடைத்தால் வாசனையுடன் டேஸ்டும் தெரியாது என்பது இன்றுவரை ஏனென்று புரியாத புதிர்!). வெளியே மாறி மாறி வரும் வெப்பநிலை, மழை, ஐஸ் வாட்டர் குடித்தது, மாஸ்க் அணிந்துகொள்வது என மனம் காரணங்களைத் தேடியது! எவ்வளவுதான் கவனமாக இருந்தாலும், (மாஸ்க், முகத்திற்கு ஷீல்டு, கையுறைகள் என மாறுவேஷத்தில் பேஷண்டுகளைப் பார்த்தாலும்!), நம் மூக்கை வந்தடையும் கொரோனாவைத் தடுக்க வழியில்லையென்றே தோன்றுகிறது.
கர்நாடகாவில் ஹிஜாப் அணிந்த ஒரு இஸ்லாமிய பெண்ணை சூழ்ந்துகொண்டு
>>எனது அறிவு (ஞானம்) தேவாவின் காணாப்பாடல்கள், நாட்டுப்புறப்பாடல்கள் அதிகபட்சம் செவ்வியல் பாடல் என்றால் பாரதியார் பாடல்கள், அது சி.எஸ். ஜெயராமன், சீர்காழி கோவிந்தராஜன், ராஜ்குமார் பாரதி, பாம்பே ஜெயஸ்ரீ வரை கேட்பது. அப்புறம் நாகூர் ஹனிபா, சி.எஸ். ஜெயராமன் பாடல்கள் அவ்வளவுதான். …
>>பத்து ஆண்டுகள் கடத்திய பின்னரும் இன்றைய நினைவு நாளை கடத்துவது அத்தனை சுலபமாக இருக்கவில்லை.
>>தமிழின் மூத்த கோட்பாட்டுத் திறனாய்வாளரும் பெருமதிபிற்கும் உரிய பேராசிரியர் திரு. பஞ்சாங்கம் அவர்களின் பெயரில் வழங்கப்படும் பஞ்சுபரிசில்2021 விருதுக்குஎனது மொழியின் மறுபுனைவு”எனும் நூல்
>>திருமணம் செய்துகொள்ளாததற்கான காரணத்தை பாடகி லதா மங்கேஷ்கர் இதுவரை எந்த நிகழ்விலும், பேட்டிகளிலும்
>>தேவனின் ‘சின்னஞ்சிறு சிறுகதைகள்’ என்று அரைப் பக்கக் கதைகள் கொண்ட புத்தகம் ஒன்று வாசித்திருக்கிறேன். Flash Fiction என்ற ஒரு புனைவு வகை இப்போது பிரபலமாகி வருகிறது (முன்னமேயே இருக்கலாம்
>>இது பதினோராடல் என அழைக்கப்படுகிறது. அவை கொடுகாட்டி, பாண்டரங்கம்,
>>பக்கத்து வீட்டுப் பூனையின் மற்றொரு பரிமாணத்தைக் காண நேர்ந்தது. சென்ற ஞாயிற்றுக் கிழமை மதியத்திலிருந்து சாப்பிடுவதை அது நிறுத்திவிட்டது. நடக்க முடியாமல் ஊர்ந்து சென்றது. ஏன் இப்படி இருக்கிறது என்று ஒரு விலங்கு மருத்துவரிடம் போனில் பேசிய போது ஏதாவது நோய்த் …
>>உள்ளனவா என என்னிடம் கேட்கப்படுகின்றன. தி.ஜானகிராமனின் எழுத்துக்கு நான் “அதாரிட்டி” அல்லேன் என்ற ஒற்றைச் சொல்லில் பதிலளித்துவிடமுடியும். அது சரியன்று.அவர் எழுதினார்,
>>சல்மான் ருஸ்டி சென்னைக்கு வந்தார்.
>>