ஆர் வத்ஸலா/பொங்கல்
கதிர்கள் மணியால் குனியட்டும்
உழைப்போர் தலை நிமிரட்டும்
உள்ளங்களில் அன்பு
கதிர்கள் மணியால் குனியட்டும்
உழைப்போர் தலை நிமிரட்டும்
உள்ளங்களில் அன்பு
கலந்து யோசிக்கப் பலர்
அங்கே இருக்கலாம்
முடிவெடுக்க ஒருவர்
மட்டுமே போதும். 1
தெருவோர விலங்குகட்கும்
தின்பண்டம் கொடுப்பவராய்
திணித்து சொகுசுக்காரில்
பயணம் போக முடிகிறது
கணவன் மனைவிக்குள்
சண்டை
தொட்டில் மதலைக்கு
பட்டில் இல்லாவிடினும்,
பருத்தியில் ஒரு உடுப்பும்;
ருக்குப் பலவிதமாக அமைந்துவிடுகிறது. ஒவ்வொரு உயிரும் இன்னொரு உயிருடன் தொடர்புடையது. சிலரது வாழ்க்கை மிகவும் எளிதாக, வசதியாக எ
>>அழகியசிங்கர் போட்ட படத்திற்குக் கேட்ட கதை
>>அவ்வப்போது மொபைல்
வைத்துப் போட்டோ
எடுத்து எடுத்து
மகிழ்ந்து
இன்று ஏற்பட்ட அனுபவம் எனக்கு ரொம்பவே வித்தியாசமாக இருந்தது. ஒருவேளை வேறு யாருக்காவது இப்படி ஒரு அனுபவம் ஏற்பட்டிருக்கலாம்.. ஆனால் எனக்கு இது முதல் தடவை.. ரொம்பவே புளங்காகிதமடைந்து விட்டேன்..
>>வனம் ஒன்றில்
சிங்கம் புலி ஆனை
என வரிசையாய் வாழலாம்
காட்டுப்பூனை
காட்டு எருமை
அரிசிக் கடையில் அரிசி
மூட்டைகள் இறக்கப்பட்டன
சொல்லி வைத்தது போல
இடம் மாறிக் கொள்கின்றன
சிறந்ததோர் பூமியாம் சீராம் அயோத்தி
பிறந்ததோர் ராமனைப் போற்றிப் பறந்தவன்
கிட்கிந்தை சுக்ரீவன் கிட்டே இருந்தவன்
உலகை உய்விக்கும்
அருட் தெய்வமே !
பணிவின் உறைவிடமே !
அகண்டமும் தாண்டலாம்;
மனவுறுதி இருப்பின்;
ஒன்றுஇரண்டுமூன்று என்று நூறுக்கு மேல்ஏறுவரிசையில் சொல்லிக்கொண்டே போகலாம். 1 எண்களும் சிரித்துக்கொண்டேநம்மோடு பயணிக்கும்எண்களுக்கு ஏற்றமும் இல்லைஇறக்கமும் இல்லையார் சொன்னாலும், 2 அது அப்படியேவரிசையில் வரும்யாராவது தவறாகச் சொன்னாலும்மாற்றி மாற்றி எழுதினாலும்எண்கள் வரிசை என்றும் மாறாதே. 3 சிட்லபாக்கம்.09 01 2024 மாலை …
>>ஓடும் புகை வண்டியில் விடாமல் பதிவு செய்திருக்கிறேன்பின்னணி இசையுடன் எனது கவிதை. 🥰🥰🥰. சென்னை புத்தகக் கண்காட்சியைப் பார்க்க மதுரையில் இருந்து தேஜாஸ் வண்டியில் பயணம். 83 ஆவது இணைய காலக் கவியரங்கம் நான் அவனில்லை அந்நியன் ஒருவன்எனக்குள் ஒளிந்திருக்கிறான்!அவ்வப்போது தலையை …
>>பேனாவால் எழுதியிருந்தால்
என் பிள்ளைகளே படிக்கமாட்டார்கள்
தாத்தா காலத்து கிரய பத்திரத்தை
இன்றைய தலைமுறை
எதையும் பாராதவரும்,
எதையும் கேளாதவரும்,
எதையும் சுவைக்காதவரும்,
எதையும் ஸ்பரிசிக்காதவரும்,
நாய்கள் குறைப்பது
தலைவேதனை
நாய்கள் ஓலமிடுவது
வயலங்கரை சாலையில்
மழைத்தூறலில் குடையுடன் நடந்து கொண்டிருந்தேன்
ஆர்ப்பரிக்கும் அருவி
அதன் தவத்தைக் கலைக்கவேயில்லை
ஊடுருவ முடியாத ஒலி அதிர்வு
திறப்பற்று இரைச்சலாய்
இணையக் காலக் கவியரங்கம்நாள் : 8.1.24 முழு மரத்தையும்ரசிக்க வாழ்நாள் போதாது.. சிறகிலையின்சிற்றிலையடுக்கின்இறகுகளை நேர்த்தியைரசிக்கிறேன்.. அவசரச் செய்தி சொல்லவந்த நண்பர்சிற்றிலை நேர்த்தியின்இறகுகளை உருவியபடிப் பேசுகிறார்.. காதுகளை மூடிக்கண்களை மூடுகிறேன்வழிகிறது கண்ணீர்.
>>82 ஆவது இணைய காலக் கவியரங்கம்! என் வீட்டின் எதிரே ஒருசெயற்கைத் தோட்டம்!நெகிழித் தொட்டிகள்போன்ஸாய் மரல்ங்கள்குள்ளர் சாம்ராஜ்யம்செயற்கை தலைவிரித்துஆடுகிறதுஇலையில்லா மரக்கிளைகள்குச்சி குச்சியாகசதையில்லா எலும்புக்கூடுகள்நட்ட நடுவில் ஒரு மரம்திடீரென ஒருநாள்ஒரே ஒரு மலர் மொட்டுதுளிர்த்தது!வியந்து நின்றேன்!அருகில் சென்றேன்!என்னை இங்கிருந்துஅகற்றி விடு என்றுஎன்னிடம் கெஞ்சியது!மூச்சு …
>>அழகியசிங்கரின் இணைய வழிக் கவியரங்கம் – 82 நானும் அவளும்பேசிக் கொண்டு சென்றோம்உரசிக் கொள்ள வில்லை எங்கள் நிழல்கள்உரசிக் கொண்டு சென்றனபேசிக் கொள்ள வில்லை நாங்கள் பிரிந்தபோதுஎன்னுடைய நிழலாக அவளும்அவளுடைய நிழலாக நானும்
>>எங்கள் நிழல்கள்
உரசிக் கொண்டு சென்றன
பேசிக் கொள்ள வில்லை
எழுதி நாளாகி விட்டது
ஏதாவது எழுத வேண்டும் .
காலையிலிருந்து இரவு வரை
வேலையோ ஒன்றும் கிடைக்கவில்லை
தம்படி வரும்படி இல்லாத நிலையில்
உடல் குறுக்கி
அனுதினமும் துன்புற்று
ஆவலாதியில் அல்லாடுகிறதே!
இந்தியன் வங்கியில் சேர்ந்து வேலை பார்த்தபோது , சந்தா கட்டி வாங்கிப் படிக்க ஆரம்பித்த ஆரம்ப இதழ்கள் நினைவுக்கு
>>தொலைக்கப்போவதும் கூட
உங்களுக்கு தெரிந்திருக்கலாம்..
நான் முழுவதுமாய்
13வது சென்னை சர்வதேச திரைப்பட விழா சென்னையில் ஆறாம் தேதி ஜனவரி மாதம் துவங்கியது. காலையில் 10.30 மணிக்கு ஒரு படமும், மாலை 6 மணிக்கு ஒரு படமும் பார்த்தேன். உட்லாண்ட்ஸ் தியேட்டரில் கா
>>பரமசிவன் தன் இருப்பிடத்தின் பக்கத்துல இருக்கிற மூதாட்டியை தினமும் கவனித்துக் கொண்டு வருகிறான். அவள் கழுத்துல இருக்கிற தங்கச் செயின்தான் அவன் குறி. மூதாட்டிக்கு வயது 85இருக்கலாம். அன்று அவள் வீட்டுக்குப் பக்கத்துல இருக்குற கடைக்குச் சென்று வீட்டிற்கு வேண்டிய மளிகை …
>>நட்சத்திரப் பந்தாக
>>அழகியசிங்கரின் இணைய வழிக் கவியரங்கம் – 81 பாடுபடும் மக்களுக்கேபாட்டுச் சேர வேண்டும் அவர்ஓடாகி உழைக்கையிலேஉற்சாகம் வர வேண்டும் அவர்களைப்போடு படுக்கையிலேகளிப்புத் தர வேண்டும் இதைத்தந்தவன் ஒரு கவிஞன்தரணி புகழ் புலவன் அவன்வாழ்க்கையும் திறப்புவசனமும் சிறப்பு அவன்கவிஞரின் அரசன்எங்களின் நேசன் அவன்கண்ணனின் …
>>நீரூற்ற மறந்த பொழுதுகளில்
அது தன் கண்ணீரைக் குடித்து வளர
கற்றுக் கொண்டது
ஒரு நொடியில்
கடந்தகாலம் ஆகிவிடும்
அதைப் போய்
சட்டைக்குமேல் குளிராடை
காற்றுப்புகாக் காதடைப்பு
கையுறையுடன்
வாராது வந்தது;
>>அன்பு உணர்வில்தான்
அகிலமும் சுழல்கிறது
இயற்கையும் செயற்கையும்
கைகோர்த்து செல்கிறது!
முன் தினமோ
முந்தைய வருடமோ
முன்னொரு யுகமோ
உறுதியாய் தெரியவில்லை,
அப்பாவை நேற்று எரியூட்டி கடற்கரையில் கரைத்தாகிவிட்டது. ஆனால் வீட்டிற்குள் நுழைந்தால், அவர் படுத்திருந்த அறையில் அவர் இன்னும் படுத்துக்
>>கியா காரில் வந்திறங்கி
ரேஷன்கடை அரிசி வாங்கி
கறவை மாடுகளுக்கு வைக்கிறார்கள்.
பாமாயில் பாக்கெட்
வீதியில் பிச்சைக்கு வருவாள்
கல்கி மட்டும் கடனாகக் கேட்டு
வீட்டு வாசலில் குந்திப்
படித்து விட்டுப்போவாள்
ஆலமரம் போல்
படர்ந்து வளரத் தான் ஆசை!
என்னுடைய கிளைகளை
தொடர்ந்ததும் துவண்டதும்
நடந்ததும் கடந்ததும்
.. இருந்திருந்து கட்டங்கடைசியாய்போயும் போயும்அந்தப் பழைய பேப்பர் கடையில் எடைக்குப் போட்டிருக்கக் கூடாது தான்என் அரதப் பழசானகாதல் கவிதைகளை. தூசு தட்டி தூக்கி தூரப் போடாமல்படித்துவிட்டு பத்திரமாய் வைத்திருக்கிறார்போலும் எப்போது கடைதாண்டிப்போனாலும்முதலில் கடைக்காரர் பின்இந்த இங்கிதம் தெரியாத கவிதைகள்இரண்டும்சிரித்துத் தொலைக்கின்றன 6.1.20024தாராபுரம்
>>மூன்று தொன்மையான முகங்கள் என்னோடு தங்கியிருக்கின்றன
ஒன்று சமுத்திரம், அது கிளாடியஸோடு
இணையக் காலக் கவியரங்கம் – 79நாள் 5.1.24 எல்லாக் கேள்விகளையும்எல்லாப் பதில்களையும்பிரிப்பதற்குஒரு கேள்வியோஅல்லதுஒரு பதிலோபோதும்.
>>சென்ற தலைமுறை
கூட்டுக் குடும்பங்கள்
பல்கலைக் கழகங்கள்
ஆண்டு பல போனபின்
உரிமைக்குரல்
ஆனது விடுதலையின்
திறவுகோல்.
நான் எப்போதெல்லாம் கண்ணாடியில் முகம் பார்க்கிறேனோ
அப்போதெல்லாம்
மொழி பெயர்ப்பு : க.மோகனரங்கன் நான் எழுதுகிறேன்அழிக்கிறேன்மீள எழுதுகிறேன்அடுத்தும் அழிக்கிறேன் அதன் பிறகு மலர்கிறதொருபூ.
>>மொழிபெயர்ப்பு – தங்கேஸ் மொழி பெயர்ப்பு கவிதை SONNET 138 ஷேக்ஸ்பியர் என்ற ஒப்பற்ற கவியின் மேதமைக்கு இதுவும் ஒரு சான்று ஷேக்ஸ்பியரின் 26 சானட்களில் தொடர்ந்து கதாநாயகியாக வரும் பெண் முகம்காட்ட மறுப்பவள் கவிஞரின் காதலியாக இருக்கலாம் ஆனாலும்கவிஞருக்கு மட்டுமே …
>>கம்பன் கவிதைகள் …போற்றப்பட வேண்டியவை
எப்படி தன்னால் எழுத முடிந்தது ?
பரபரத்துக் கிடக்கிறது
காலை நேர கடை வீதி
அவரவர் கவலை அவரவர்க்கு
கடந்து செல்கிறது
சொல் புதிது, இணைய கால, 78வது கவி அரங்கம், தேதி 04.01 2024 கிழமை வியாழன், நேரம் மாலை 05.10,” களைப்புக்கு வடிகால் ” என்ற எனது கவிதை தலைப்பில் பேசுவது சிட்லபாக்கம் சுரேஷ் ராஜகோபால். காலை முதல் கடுமையானவேலை தொடர்ந்து …
>>சாதாரண குப்பனும் சுப்பனும் எத்தனைக்குப்
புழுவாய்ச் சுருக்கிக்கொள்கிறார்கள்
என்பதைக் கண்முன்னே
கதவில் சாய்ந்து தூங்காதே.
போகும்
வழியில் ஓர் அடையாளம்
நினைவில் கொள்.
வாழ்க்கைக் கடலின்
சுழிப்பிலே உருண்டு
பக்திக்கு தயவு அழகு
சக்திக்கு உடல் அழகு
புத்திக்கு புகழ் அழகு
சொல் புதிது, இணைய கால, கவி அரங்கம், தேதி 02.01 2024 கிழமை செவ்வாய் , நேரம் மாலை 05.10,” பருவகாலம் ” என்ற எனது கவிதை தலைப்பில் பேசுவது சிட்லபாக்கம் சுரேஷ் ராஜகோபால். அதிகாலை முதல் நள்ளிரவு தாண்டியும்குளிர் நடுங்க …
>>நல்லதை செய்து போன
உன்னை வாழ்த்தவா?
நல்லவைக்கு நம்பிக்கை தரும்
வெற்றியாளன் வெகுவாகவே அகந்தைக்கு ஆட் படலாம்.
சாதனையாளன் சமரசம் செய்து கொள்வான்
நீ முயற்சியாளனாக இருக்கையில் அவ்வப்போது
சமூக வலைதளங்களும்
ஊடகங்களும் எழுப்பிய
கொண்டாட்டக் கூச்சலில்
அலறியடித்து அதிகாலை
புதிதாகப் புத்தகங்கள் கொண்டுவரும் படைப்பாளிகள் அவரைக் கூப்பிட்டு கௌரவம் செய்வார்கள்.
அவர்கள் புத்தகங்களின் முதல் பிரதியை அவரிடம் கொடுப்பார்கள்.
மனமுவந்து
அனுப்பிக் கொண்டு தான் இருக்கிறேன்
எல்லோருக்கும்
பார்த்துக்கொண்டிருப்பவர்—போர்ஹெஸ்தமிழில்: எம்.டி.முத்துக்குமாரசாமி———ஒளி நுழைகிறது நான் யார் என எனக்கு ஞாபகம் வருகிறது; அவர் அங்கே இருக்கிறார்.அவர் அவருடைய பெயரைச் சொல்வதிலிருந்து ஆரம்பிக்கிறார்அவருடைய பெயர் (இப்போது அது தெளிவாகியிருக்க வேண்டும்) என்னுடையதாக இருக்கிறது.நான் எழுமுறை பத்துவருடங்களுக்கு அதிகமான சேவகத்திற்குத் திரும்புகிறேன்அவருடைய ஞாபகங்களால் அவர் …
>>எனக்கு நான் எழுதிக் கொண்ட
பத்துக்கட்டளைகள்
கூடாரத்திற்குள் எல்லோருடனும் அமர்ந்துள்ளேன்ஒருபக்கம் சர்க்கஸ் கோமாளிஅடுத்த இருக்கை நெடுநேரமாகஅமர்வாரின்றி இருக்க மிருகங்கள் மனிதர்கள் குறுக்கும் நெடுக்குமாகபாய்ந்தோடுவதைக் கண்டுகைதட்டலும் கரகோஷமும் எழும்போதுஇடையில் சிலர் மட்டும்எதிர்வினை செய்யாதிருப்பது போலுள்ளனர் உயரத்திலிருந்து தொங்கும் கயிறுகளின் நடுவிலுள்ள கட்டைகளைப் பிடித்துக் கொண்டுஎதிரெதிர் திசையில் பறந்து திரும்புகின்றனர்ஓரிருவர் கீழே …
>>மற்றொன்று என்னைப் பற்றி ஒரு பேராசிரியர் எழுதியது.
“கிராமத்து சித்திரங்கள் “என்கிற இந்த நூல் மிகவும் முக்கியமான நூல்.அதாவது இந்த தலைமுறைக்கு
இன்னும் ஒரு இனிய சுற்று.
இன்னும் இனிய மாற்றத்துடன்;
இன்னும் இனிய ஒரு வருடம்;
நேற்று முழுவதும்கொட்டம் அடித்தார்கள்எங்கள் தெருவில்எனக்குத் தூக்கம் வரவில்லைஒரு பொடியன்டான்ஸ் ஆடிக் கொண்டிருந்தான்புத்தாண்டு பிறந்தது.. நான்புத்தகம் எதையாவதுபடிக்க வேண்டுமென்றுநினைத்தேன்
>>நகுலனின் இவர்கள் புத்தகம் கொண்டு வந்துள்ளேன். தொடர்ந்து நகுலன் புத்தகங்கள் இன்னும் கொண்டு வர உள்ளேன்.
நாம் சாதாரணமாகத்தான் வாழ்கிறோம்.
வயலெல்லாம் விளைந்திருக்க
வாழ்வெல்லாம் உயர்ந்திருக்க