விஞ்ஞானி/காலதாமதம்

வியர்த்து களைத்து வீட்டுக்குள்
வரும்போது விலகி ஓடும்
பிள்ளைகளை பார்க்கும்போதுதான்
வியர்வைக்குள் நாற்றத்தை
மட்டும் அன்று பார்த்ததன்

>>

அனங்கன்/அப்பா

அம்மாவிற்குப்பிறகு…நீயொரு சமூக அநாதையாய்ப்போனதை நான் உணரவில்லை….
உணர்ந்து திரும்பிப்பார்த்தால் நீயில்லை.

>>

அழகியசிங்கர்/ அப்பா ஏன் கேட்கவில்லை

பலமுறை சொல்லியாயிற்று
சைக்கிளில் போகவேண்டாமென்று
ராட்சத வாகனங்களின் உறுமல்கள்
கேட்கும்போதெல்லாம்
அப்பா சைக்கிளில் சென்றுகொண்டிருப்பது

>>

அழகியசிங்கர்/என்னவென்று சொல்வது?..

ண் கவிஞர்களைக் கவிதை வாசிக்க அழைக்கலாமென்று நினைக்கிறேன். கூட்டத்தை 40 நிமிடங்களில் முடித்துவிடலாமென்று நினைக்கிறேன் ஒவ்வொருவருக்கும் கவிதை வாசிக்க 9 நிமிடங்கள். கவிஞர்க

>>

அழகியசிங்கர்/மனதுக்குப் பிடித்த கவிதைகள் -தொகுதி 2 – 165

வாழ்க்கை ஓர் அசைவ உணவு.
வெறுங்கையில் எடுத்துச் சாப்பிடுவதா
கத்தி முள்ளில் சாப்பிடுவதா சாப்பிடாமல் விரதம் இருப்பதா ?

>>