விஞ்ஞானி/தளையறு
தளைகளைக் கலைந்து
திமிறி வா பெண்ணே
கூண்டினைத் திறந்து
தளைகளைக் கலைந்து
திமிறி வா பெண்ணே
கூண்டினைத் திறந்து
பெண்ணே தடைகளை உடைத்தெறி
>>அன்னை இட்டது சில;
அக்கம் பக்கம் இட்டது சில;
தென்றலாய் வருடும் தனி சுகம்
இனிய முகம் காட்டும்
கனிவான பைங்கிளி
கம்பி வேலிக்குள் அடைத்தால்
பெண்மை கற்பு
வேதாந்தம்
வியாக்கியானம்
கலாச்சாரம் பண்பாடு
அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு
இத்யாதி இத்யாதி
நூல்வேலியை மாபெரும்
விலங்கென்று ஆண் இனம் நம்பிக்கொண்டிருக்கிறது.
நான் எனக்குள் பூட்டிக்கொண்டதால் நீ
நட்பு வட்டம் சுற்றி இருந்தால்
கும்மாளத்திற்குக் குறைவில்லை
இரவும் பகலுமாய்
படித்து அலுத்தாயிற்று.
வேலை வேலை என்று ஓடியாயிற்று.
கலம் கரை விளக்கம்,
கரை சேரும் பாய்மரம்,
கடல் அலை சறுக்கம்,
வேறு ஏதும்
கலங்கரை விளக்கம்
மீதேறி குழலூதி
காற்றைத் தேனாக்குவான்.
இவர்கள் மயக்கத்தில்
கள்ளமும் இல்லை
விஷமும் இல்லை
அவரவர்
கற்பனைபடி
இருக்கிறார்கள்
அறவே அழிக்கும்வரை நில்லாதீர்!
கருணாபுரமென்று அதுவரை பெயரை
மயிர் வெளுத்து
செத்துப்போகிறார்கள்
அவ்வளவே.
கருணாபுரம் கள்ளச்சாராய பலி
நாற்பது.
நாற்பதுடன் நிற்கவில்லை மரணமும் ஓலமும்
காரணம் யாரென கேள்வியும்
கோபமும்
இனி இங்கே
வாழ்வதை விட
சாவது நல்லது!
கல்லாகிக் கண்களில் வற்றியதே
கண்ணீரும்,
ஆள்வோர்கள் அருளின்றிச்
செயலில்லை…யார்வரினும்
செயல் மாறவழியில்லை.
தேர் இழுக்கும் மனங்களைக் வாழ்த்திட..
கிட்டத்தட்ட 20 வருடங்களிருக்கும்
தேரோட்டம் கண்டு..
இந்த வருடமும்
உறக்க நேரத்தில்
வீதி நிறைய
குதியாட்டம் பேயாட்டம்
போட்டதற்குத்
அரும் குறும் தகவல் கண்டு,
அவரை அழைத்து
மிக நன்றாக உள்ளது,
அதைப் பின்பற்ற ஆவல், என
அடுத்த வீட்டு மாமி கண்ணில்
இவன் பட, வைத்தாள் வத்தி,
பாலுவை பார்க்கில் பார்த்தேன்
உதடுகளால் கவர்ச்சிகரமாக
எனக்கு முத்தமிடவும் தெரியாது
ஒழிந்த நேரத்தில் அழைத்தவுடன்
ஓடிவரும் ஒய்யாரியா கவிதை?
ஒழிந்து போன நேரத்தை
காலாவதியான சீட்டுகளை எவரும் அறியாமல்
ஏன் வைத்தார் என்றுதான் நான் அறியேன்.
அவர் நிராசையை புதைத்தாரோ அவ்விதமாய்?
சலவை செய்த
சட்டையில் இன்னமும்
மீதம் இருக்கிறது
அப்பாவின் வியர்வை வாசனை
ஆண்டுகள் உருண்டோடி விட்டாலும்
அனுதினம் உனை அன்போடு
வியர்த்து களைத்து வீட்டுக்குள்
வரும்போது விலகி ஓடும்
பிள்ளைகளை பார்க்கும்போதுதான்
வியர்வைக்குள் நாற்றத்தை
மட்டும் அன்று பார்த்ததன்
உன் கம்பு சுற்றலும்
பஞ்சாயத்து தலைவராய்
நீதி குறையாத சொல்லும்
யாதுமாகி நின்றாய் காளி
அம்மாவிற்குப்பிறகு…நீயொரு சமூக அநாதையாய்ப்போனதை நான் உணரவில்லை….
உணர்ந்து திரும்பிப்பார்த்தால் நீயில்லை.
முதன் முதலில் உன் முதுகில் யானைச்சவாரி
செய்த சிறுவன்
இன்னும் இறங்கவே இல்லை
பலமுறை சொல்லியாயிற்று
சைக்கிளில் போகவேண்டாமென்று
ராட்சத வாகனங்களின் உறுமல்கள்
கேட்கும்போதெல்லாம்
அப்பா சைக்கிளில் சென்றுகொண்டிருப்பது
நாம் ஏன்
மரணம் வருவதற்கு முன்பே
மண்டியிட்டுக் கிடக்கிறோம்?
வானளவில் புகழ்ந்து,
அவர் தம் காலம் தாழ்த்தாது
பணியாற்றும் திறன் வியந்து
இதையெல்லாம் காணுற்ற அவன்
மனதில்
“வரச்சொன்ன யாரோ வரவில்லையோ
எறும்பு மருந்து பூசி
வாசற்படியில்
அந்த குழந்தை என்னை பார்த்து சிரித்தது அதன் அப்பாவிற்கு
பிடிக்கவில்லை
நகர்ந்தாலும்
நகராவிட்டாலும்
வெட்டு விழும்.
தனித்தனி பயணம்
தொடர்கின்ற தருணம்
ரயில் வந்து நின்றதில்
இணைந்தது இதயம்.
கோமாளிகளை தெரு நாய்களும்
விட்டு வைப்பதில்லை போலும்
ஒரு பூனை கூட
உன் பேச்சை கேட்காது
எனக்குத் தெரிந்த
நான்கைந்து தெருநாய்கள்
எப்போது கண்டாலும்
இன்று சைக்கிள் தினமாம்
ஒரு காலத்தில்
தினமும்
சைக்கிள் ஓட்டுவேன்
இன்றென்ன
கவிதையென்று…
இன்னுமவள்
நெருங்கி வர!
சரியாகத் தெரியாமல்
வெறும் புள்ளிகளோடு
நின்றுவிட்டது கோலம் !
இப்படியாகிட்டேனே!”
புலம்பலை நிறுத்து
தலையை நிமிர்த்து
குறிமட்டும் போதும் ஆணுக்கு…
குடும்பவிளங்க அவனைத்
தலையில் ஏற்றிக் கொண்டாடவேண்டும்
நான் புழுவல்ல பாம்பு என்று
பிரார்த்தனையும் திருவிழாவும் தான்
பெரிதென அவர்கள்
தேடும் கண்ணாடி
தேவை இல்லை
அதன்பின் அவனுக்கு
அனந்த சயனம்
ஊடுருவினாலும்
சமநிலையற்ற மனம்
விடையளிக்காது வினாக்களுக்கு
பன் முகம் கொண்ட இனியவள்,
என் கண் முன்னே
தனி அவள்.
இருபுறம் ஒளி தீபம் இருக்க
ண் கவிஞர்களைக் கவிதை வாசிக்க அழைக்கலாமென்று நினைக்கிறேன். கூட்டத்தை 40 நிமிடங்களில் முடித்துவிடலாமென்று நினைக்கிறேன் ஒவ்வொருவருக்கும் கவிதை வாசிக்க 9 நிமிடங்கள். கவிஞர்க
>>என்னோடு விளையாடிக் கொண்டே இருந்த
அண்ணனும் அக்காவும்
விளையாட்டாக ஒரு கணப் பொழுதில்
இல்லாது போனார்கள்
தேகம் பற்றியெரிய
தீயைப் புசித்துக் கொண்டிருந்தனர்
வானிலிருந்து ஒருதுளி
தீஜூவாலையின் மீது விழுந்தது
எங்கும் புகைமண்டலம்
ற்றம்
நட்பு
ஊரார் என
பேர் பேராய்
என்னைப் பற்றி
பொய்ப் பழிக்கும்
ட்டுப்புடவை, பட்டு வேட்டியில்
வந்த விருந்தினரெல்லாம்
வாய் பிளந்து அதிசயித்து
நிதானமாக எந்நிலை திரும்பினேன்
நானாக நானிருக்க முயன்றேன்
அவன் அடித்த உடுக்கை
பிஞ்சுதிர, கனி உதிர,
காயுதிர, பூ உதிர என்று ஒலித்த போதே
ஆரம்பமாயின வாழ்வின் அபத்தங்கள்
உசுப்பேத்தினர்.
கோபப்படுத்தினார்.
அலறவைத்தார்.
அழவைத்தார்.
இரத்த வெறி கொண்ட புன்மையின் நாவுகள்
மதங்கள் தெய்வங்கள்
சாதிகள் கட்சிகள் என
கவிதை
ஒவ்வொன்றையும்
வாசித்த பின்னும்…
காலையில் தொடங்கி
மாலையில் சூரியனும்
மாலையில் தொடங்கி
காலையில் நிலவும்
வெளிப்படுத்தியபடி
கண்ணுக்கு சிக்காது
இலைகளுக்கு கிச்சு கிச்சு மூட்டிக்
கிளை தொட்டிலை இலேசாகத்
பரபரப்பான
ஒரு நிகழ்வின் மத்தியில்
“அம்மா, இங்கே வாயேன்
இராப் பொழுது ஏதோ வாசித்துக் கொண்டிருக்கையில் விளக்கணைத்துவிட்டு
உறங்குங்கள் என்பவர்
விடியல் தூக்கத்தின் ஊடே
தேநீர் மனம்
இப்போதெல்லாம்
தேடுவதே இல்லை
கலிபோர்னியா மாநிலம்
ஆர்டிசியா நகரில்
உடுப்பி ஹோட்டலும்
எங்கே உனது இஸ்ரவேல்?
எங்கே உனது தேவபிதா?
எங்கே உனது தெய்வீக உடல்?
உனது தீர்க்கமான பார்வையும்
அவர்கள் வண்ணாத்திப் பூச்சியை கனவில் காண்கிறார்கள்.
நான் அது சிறகடிப்பதை மட்டும்.
தேன் தொட்டு உண்ணும் போது அவர்கள்
தேனீக்களை நினைக்க வில்லை.
வாழ்க்கை ஓர் அசைவ உணவு.
வெறுங்கையில் எடுத்துச் சாப்பிடுவதா
கத்தி முள்ளில் சாப்பிடுவதா சாப்பிடாமல் விரதம் இருப்பதா ?
அறுபதை கடந்த நான்
மனிதனை வளர்ந்த எனக்கு
பின்னோக்கி பார்க்க
ஊரார் கேட்டு விடாத தணிந்த குரலில்
மட்டுமே கடிந்து கொள்ளும் மென்மை
தேவியே என் அன்னையே உன்
அழகைப் பார்த்து பரவசம் அடைந்தேனே !
உச்சி முதல் பாதம் வரை வசீகரிக்கும் எழில்
விரல் பிடித்துக் கொள்கிறாள்
ஒவ்வொரு உறவுகளையும்
அறிமுகப்படுத்துவது அவள்தான்
பெற்றெடுத்தபின்
அம்மா
பெரும் பால்வீதி
ஒளிக் கோளம்
தேடித்தேடி அலைகிறேன்
>>அகிலத்தின் அன்னை அவள்
அன்பின் உருவம் அவள்
தகித்திடும் தீயினைப் போலே
தீமைகள் சாய்ப்பவள் அவள்
கடைந்த தயிர்சாதத்தின்
எஞ்சிய கவளம்
மட்டும்
கடைசிக் கட்டி மாம்பழமாய்
மாறி விடும்
என் அம்மாவும் நீயும் பலமுறை
“அம்மா” எனும் எனது அழைப்புக்கு
ஒருசேர பதில் கொடுத்ததையும்
அதை உன் அம்மா
தாயை இளவயதில்
இழந்த என் துயரத்தை விடவும்
தமக்கையைப்
பறிகொடுத்த சோகம்
அலை பாயும் மனசை
அமைதிப்படுத்த
ஆஸ்பத்திரி வராண்டாவில்
உலாத்தியபடியிருந்த என்னை
அம்மாவைக் கொண்டு போய்
ஊரோடும் உறவோடும்
தாரை தப்பட்டை சங்கொலியோடும்
சிதை மூட்டி விடை கொடுத்து
தந்தம் ஒடித்து
எழுதி தர
அந்த பிள்ளையார்தான்
ஓர் அன்னை
கடன் அடைக்க?
வரு பிறவி இரட்டையராய்
ஆழியெல்லாம்
மேகத்தின் அம்மா! – அவள்
ஆவியெனும் மாருதமே
கார் அமுதம் ஆகும்!
சந்தோஷமாக
இருந்தால்
எஞ்சாமியென்பாள்
கோபம்
காதலும் சாதலும்
வேறு வேறல்ல
மறுதலிக்கப்பட்ட இதயங்களி
தூக்கிச் சுமப்பது எப்படி?
>>பெருநகர நிலையங்களில்
எதிர் பார்க்க முடிவதில்லை
ஒரே ஒரு ரோஜா பூத்திருந்தாலும்
காணக் கிடைத்தது
கொஞ்சம் ஓடவும் …
கொஞ்சம் நடக்கவும்…
கஞ்சிக்கும் வழியில்லை; இங்கு.
>>ஒரு சிரட்டையில்
பூனைக்கு பால் வைத்தேன்!
பூனை எலி பிடிக்க
நீரும் நெருப்பும் ஒன்னு
காசும் கரியும் ஒன்னு
ஒட்ட வைக்க முடியாததாய்
உருக்குலைந்து
சில்லு சில்லாய்
எப்படி இருக்க வேண்டும்
என்பதை
நீயே
சொல்லியிருக்கிறேன்
>>அது கத்தும்போது உண்மையாக
சங்கீதம் பாடுவதுபோல் தோன்றும்
சென்னையில்
ஒருவர்ப் படுக்கலாம்
இருவர் அமரலாம்
மூவர் நிற்கலாம் என்ற
வைணவ ஜனநாயக சமத்துவத்தைப்
தட்டி விட்டு மறுபடியும் சத்தம்
என்னதான் வேண்டுமோ மறுபடியும் எழுந்தேன்