முருகு/கவிதைப் பொழுதுகள்…
இன்றென்ன
கவிதையென்று…
இன்னுமவள்
நெருங்கி வர!
இன்றென்ன
கவிதையென்று…
இன்னுமவள்
நெருங்கி வர!
சரியாகத் தெரியாமல்
வெறும் புள்ளிகளோடு
நின்றுவிட்டது கோலம் !
இப்படியாகிட்டேனே!”
புலம்பலை நிறுத்து
தலையை நிமிர்த்து
குறிமட்டும் போதும் ஆணுக்கு…
குடும்பவிளங்க அவனைத்
தலையில் ஏற்றிக் கொண்டாடவேண்டும்
நான் புழுவல்ல பாம்பு என்று
பிரார்த்தனையும் திருவிழாவும் தான்
பெரிதென அவர்கள்
தேடும் கண்ணாடி
தேவை இல்லை
அதன்பின் அவனுக்கு
அனந்த சயனம்
ஊடுருவினாலும்
சமநிலையற்ற மனம்
விடையளிக்காது வினாக்களுக்கு
பன் முகம் கொண்ட இனியவள்,
என் கண் முன்னே
தனி அவள்.
இருபுறம் ஒளி தீபம் இருக்க
ண் கவிஞர்களைக் கவிதை வாசிக்க அழைக்கலாமென்று நினைக்கிறேன். கூட்டத்தை 40 நிமிடங்களில் முடித்துவிடலாமென்று நினைக்கிறேன் ஒவ்வொருவருக்கும் கவிதை வாசிக்க 9 நிமிடங்கள். கவிஞர்க
>>என்னோடு விளையாடிக் கொண்டே இருந்த
அண்ணனும் அக்காவும்
விளையாட்டாக ஒரு கணப் பொழுதில்
இல்லாது போனார்கள்
தேகம் பற்றியெரிய
தீயைப் புசித்துக் கொண்டிருந்தனர்
வானிலிருந்து ஒருதுளி
தீஜூவாலையின் மீது விழுந்தது
எங்கும் புகைமண்டலம்
ற்றம்
நட்பு
ஊரார் என
பேர் பேராய்
என்னைப் பற்றி
பொய்ப் பழிக்கும்
ட்டுப்புடவை, பட்டு வேட்டியில்
வந்த விருந்தினரெல்லாம்
வாய் பிளந்து அதிசயித்து
நிதானமாக எந்நிலை திரும்பினேன்
நானாக நானிருக்க முயன்றேன்
அவன் அடித்த உடுக்கை
பிஞ்சுதிர, கனி உதிர,
காயுதிர, பூ உதிர என்று ஒலித்த போதே
ஆரம்பமாயின வாழ்வின் அபத்தங்கள்
உசுப்பேத்தினர்.
கோபப்படுத்தினார்.
அலறவைத்தார்.
அழவைத்தார்.
இரத்த வெறி கொண்ட புன்மையின் நாவுகள்
மதங்கள் தெய்வங்கள்
சாதிகள் கட்சிகள் என
கவிதை
ஒவ்வொன்றையும்
வாசித்த பின்னும்…
காலையில் தொடங்கி
மாலையில் சூரியனும்
மாலையில் தொடங்கி
காலையில் நிலவும்
வெளிப்படுத்தியபடி
கண்ணுக்கு சிக்காது
இலைகளுக்கு கிச்சு கிச்சு மூட்டிக்
கிளை தொட்டிலை இலேசாகத்
பரபரப்பான
ஒரு நிகழ்வின் மத்தியில்
“அம்மா, இங்கே வாயேன்
இராப் பொழுது ஏதோ வாசித்துக் கொண்டிருக்கையில் விளக்கணைத்துவிட்டு
உறங்குங்கள் என்பவர்
விடியல் தூக்கத்தின் ஊடே
தேநீர் மனம்
இப்போதெல்லாம்
தேடுவதே இல்லை
கலிபோர்னியா மாநிலம்
ஆர்டிசியா நகரில்
உடுப்பி ஹோட்டலும்
எங்கே உனது இஸ்ரவேல்?
எங்கே உனது தேவபிதா?
எங்கே உனது தெய்வீக உடல்?
உனது தீர்க்கமான பார்வையும்
அவர்கள் வண்ணாத்திப் பூச்சியை கனவில் காண்கிறார்கள்.
நான் அது சிறகடிப்பதை மட்டும்.
தேன் தொட்டு உண்ணும் போது அவர்கள்
தேனீக்களை நினைக்க வில்லை.
வாழ்க்கை ஓர் அசைவ உணவு.
வெறுங்கையில் எடுத்துச் சாப்பிடுவதா
கத்தி முள்ளில் சாப்பிடுவதா சாப்பிடாமல் விரதம் இருப்பதா ?
அறுபதை கடந்த நான்
மனிதனை வளர்ந்த எனக்கு
பின்னோக்கி பார்க்க
ஊரார் கேட்டு விடாத தணிந்த குரலில்
மட்டுமே கடிந்து கொள்ளும் மென்மை
தேவியே என் அன்னையே உன்
அழகைப் பார்த்து பரவசம் அடைந்தேனே !
உச்சி முதல் பாதம் வரை வசீகரிக்கும் எழில்
விரல் பிடித்துக் கொள்கிறாள்
ஒவ்வொரு உறவுகளையும்
அறிமுகப்படுத்துவது அவள்தான்
பெற்றெடுத்தபின்
அம்மா
பெரும் பால்வீதி
ஒளிக் கோளம்
தேடித்தேடி அலைகிறேன்
>>அகிலத்தின் அன்னை அவள்
அன்பின் உருவம் அவள்
தகித்திடும் தீயினைப் போலே
தீமைகள் சாய்ப்பவள் அவள்
கடைந்த தயிர்சாதத்தின்
எஞ்சிய கவளம்
மட்டும்
கடைசிக் கட்டி மாம்பழமாய்
மாறி விடும்
என் அம்மாவும் நீயும் பலமுறை
“அம்மா” எனும் எனது அழைப்புக்கு
ஒருசேர பதில் கொடுத்ததையும்
அதை உன் அம்மா
தாயை இளவயதில்
இழந்த என் துயரத்தை விடவும்
தமக்கையைப்
பறிகொடுத்த சோகம்
அலை பாயும் மனசை
அமைதிப்படுத்த
ஆஸ்பத்திரி வராண்டாவில்
உலாத்தியபடியிருந்த என்னை
அம்மாவைக் கொண்டு போய்
ஊரோடும் உறவோடும்
தாரை தப்பட்டை சங்கொலியோடும்
சிதை மூட்டி விடை கொடுத்து
தந்தம் ஒடித்து
எழுதி தர
அந்த பிள்ளையார்தான்
ஓர் அன்னை
கடன் அடைக்க?
வரு பிறவி இரட்டையராய்
ஆழியெல்லாம்
மேகத்தின் அம்மா! – அவள்
ஆவியெனும் மாருதமே
கார் அமுதம் ஆகும்!
சந்தோஷமாக
இருந்தால்
எஞ்சாமியென்பாள்
கோபம்
காதலும் சாதலும்
வேறு வேறல்ல
மறுதலிக்கப்பட்ட இதயங்களி
தூக்கிச் சுமப்பது எப்படி?
>>பெருநகர நிலையங்களில்
எதிர் பார்க்க முடிவதில்லை
ஒரே ஒரு ரோஜா பூத்திருந்தாலும்
காணக் கிடைத்தது
கொஞ்சம் ஓடவும் …
கொஞ்சம் நடக்கவும்…
கஞ்சிக்கும் வழியில்லை; இங்கு.
>>ஒரு சிரட்டையில்
பூனைக்கு பால் வைத்தேன்!
பூனை எலி பிடிக்க
நீரும் நெருப்பும் ஒன்னு
காசும் கரியும் ஒன்னு
ஒட்ட வைக்க முடியாததாய்
உருக்குலைந்து
சில்லு சில்லாய்
எப்படி இருக்க வேண்டும்
என்பதை
நீயே
சொல்லியிருக்கிறேன்
>>அது கத்தும்போது உண்மையாக
சங்கீதம் பாடுவதுபோல் தோன்றும்
சென்னையில்
ஒருவர்ப் படுக்கலாம்
இருவர் அமரலாம்
மூவர் நிற்கலாம் என்ற
வைணவ ஜனநாயக சமத்துவத்தைப்
தட்டி விட்டு மறுபடியும் சத்தம்
என்னதான் வேண்டுமோ மறுபடியும் எழுந்தேன்
குழந்தைகள்
விளையாட்டில்
சீக்கிரம்
உடைகிற
உலக மெலாம்
மேமாத முதல்நாள்
தன்னை
உழைப்பாளி
தினமாய் போற்ற
இறந்தகாலத்தைக்
குடித்து ,எதிர்காலத் தாகத்திற்காய்
நிகழ்காலக்குடுவை நிறைந்துபோகிறது.
ஸ்டேட் பேங்கில் சலான்
நிரப்பக் கேட்டார்ஒருவர்
அது அவரோடே போயிற்று..
முகத்தில் வரிகள்
சொரசொரப்பாய் உரசும் போது
நிழல் விலாசம் தேடி என்னிடம் வந்தது
ஒத்தை மூங்கிலில்
முள்ளறுக்கக் கூட இனி
அலக்குகளை
நீட்ட மாட்டீர்களா?
நிழலுண்டு
வெயிலில் வீசியெறியப்படும்
எந்தப் பொருளுக்கும்.
பருவமாற்றத்தால்
ஓயாமல் சொல்லி
வருகின்றனர் விஞ்ஞானிகள்.
முழுமையாய் சாத்த மறந்த கதவின் கைப்பிடியில் பதிந்த ரேகை
கண்ணாடி நீர்க்குவளையில்
அழுத்தமின்றி பருகிய இதழ்கள்
கண்டுபிடித்தவைகள்தான் அதிகம்.!
பக்கம் பக்கமாய்ப் புத்தகங்கள்
பக்கம் பார்த்து வாழ்க்கையை
கல்லூரிக்கோடை விடுமுறையில்
வீட்டுக்குப் போன உடனேயே
ஆரம்பிக்கும் அமமாவின் பிரிய மழை
கனவுகள் கண்டிடு
என் மகளே
உன் கனவுகள் பலிக்கவே அமுதோடு நம்பிக்கையும்
ஒரு நம்பிக்கையை மட்டும்
விடத் தயாராக இல்லை
நான்
மூச்சு உள்ளவரை
குளித்துவிட்டுத் தலைதுவட்டினேன்
தலைமுடியில்
சிக்கிச் சீரழிந்தது
சரிகை வேலைப்பாடு
ரசம் வைக்க
வேண்டுமென்றாள் மனைவி
வுட்லேண்ட் ஹில்ஸில்
அமேசான் கடைக்குப்
கடிகாரத்தை முழுங்கியபோது
அறிந்திருக்கவில்லை
என்னைத் தவிர
வேறு எவரேனும் கூட
அவன் வருவான்,வருவான் என
வழி மேல் விழி வைத்துக் காத்திருந்து,
அறியாமலே அலுத்து
மனதை மாற்றி வாழ்க்கையை மாற்றி
உன்னையே மாற்றி உனக்கான பாதையை நிச்சயம் இந்த ஆண்டு
வெந்து சாகும்
வெயிலின் வெட்கை தணித்து
இதமாய் தவழும்
தென்றலின் வேட்கை தெளித்து
வீட்டு வாசல் வேப்பமரம் நேற்றுப்
பார்த்த மரம் போலேவே இன்றும்
தெரிந்தாலும், கொஞ்சம் இலைகள் உதிர்த்து
காலையில் மலர்ந்த புதுமலராய்.. கவிதையில் கனிந்த தேன்சுவையாய்..
நாளைநமதென்னும் நம்பிக்கையை நல்கிட வந்தாய் சித்திரையே!
மாக்கோலமிட்ட மேடையில்
மா பலா வாழை என படைக்க,
ஒரு பறவையின் வசிப்பிடத்தை
திறந்த கூடென்றும் அழைக்கலாம்
ஆனாலும் அது அவ்வளவு
பேசவேண்டிய இடத்தில்
பேசிவிடுங்கள்
சொல்ல வேண்டிய விசயத்தை
இஸ்லாம் என்றதோர்…
இறைவழியின் உன்னத
ஒரு புத்தகம்
படித்துக்
கொண்டிருந்தேன்
காலம்
காலமே, அழிவிலாக் ககனமே,
அன்றும், இன்றும், என்றும் ஆவாய்!
2
மாடிப்படிக்கட்டுகளில்
ஏறுவதும்
இறங்குவதும்
இறங்குவதும்
கேள்விகள் கேட்காதீர்கள்
அது உங்களை
எதிராளி ஆக்கும்.
வானத்திலிருந்து தன் அலகில்
>>யார் நீ வந்து வந்து போகிறாய்
வரமென்ன தந்து போவாய்
பூபூத்தக் காட்டில் உனக்கென்ன
ண்ணீருக்கு நித்
>>காலமெனும் காற்றை அள்ளக்
கை விரித்து நின்றேன்
காற்று தொட்ட கணங்களெலாம்
கையில் சிக்கவில்லை;
ஒரு கனவு,ஒரு நினைவு,
ஒரு சொல்,ஒரு அகலின்
ஒளி,பொறி பற்றிக்
கனலாய் ஓங்க;
விளையாடித் தீர்ந்துவிடும்
இந்த வெப்பம்.
பிறகு குளிர் ஆடும்
ஒரு சின்னஞ்சிறிய கண்ணாமூச்சி
செவி இனிக்க பகடி பேசி,
கண் நீர் சுரக்க சிரித்து,
மனது இனிக்க உறவாடி,
யாருக்கு
நீங்கள் ஓட்டுப்போட
போகிறீர்களோ
தெரியாது
யாரும்
சிரிப்பு வரும் நேரம்
அடக்க முயன்றேன்
முடியாத போது
பீரிட்டு வந்தது சிரிப்பு
சிரித்து விட்டேன்
தன்னை ஒப்படைத்துச்
சிரிக்க வைத்த காட்சி
அணிலைப் பார்த்தேன்
கலிபோர்னியாவில்
முதுகில் வரிக்கோடுகளில்லை
எங்கே என்றேன்
இலங்கைக்கு இராமன்
செல்லம் மாவுடன்
அவர் வாழ்ந்த
வாழ்க்கையைக்
கவிதைகளாக எழுதவில்லை
ஈன்ற பொழுதின்
பெரிதுவக்கும் மகன்
பச்சை அட்டை நீடிக்க
காலம் குறைவென
காஞ்சி நகர் தனில் வாழும்
அந்தக் காமாட்சி அம்மனின் புதல்வன்
அவன் வேத விலாசத்தில் உறைவான்
நம்ம வேதனையில் பங்கு பெறுவான்