மீன் கடையில் /மனுஷ்ய புத்திரன்

‘ஐஸ்’ஸிலிருந்து எடுத்த மீனைகையில் ஏந்திக்கொண்டோம்தலைக்குமேல்வெய்யிலின் அக்கினிக் கதிர்கள்உதிர்ந்துகொண்டிருந்தனஇறந்த மீனோகையில் பற்ற முடியாதபடிகுளிரில் நடுங்கிக்கொண்டிருந்தது‘கடலின் ஆழத்தில் இருக்கும்அதே குளிர் இது ‘ என்றேன்பதட்டத்துடன்கடலை உணர்ந்துகொள்ளஒன்று அலையைத் தொட வேண்டும்அல்லதுஒரு மீனைத்தொட வேண்டும் 3.6.2023இரவு 9.32

>>

ஒரிசா விபத்து/அழகியசிங்கர்

நான்போகாத ஒரிசாவில்நடந்த விபத்தைஎன்னால்கற்பனை செய்ய முடியவில்லை எத்தனைப்பேர்கள்உயிரிழந்தார்களோ எத்தனைப்பேர்கள் கைகால்இழந்துநிரந்தர நோயாளிகளாகமாறினார்களோ இந்தஅதிர்ச்சியிலிருந்துமீளமுடியாமல் எத்தனைப் பேர்கள்புத்திப் பேதலித்தார்களோ எல்லோருக்கும்என்ன சொல்வது? வருந்துகிறேன்என்பதைத் தவிர

>>

மறந்துவிட்ட  பிரிமணை யாது??/விஜயலட்சுமி கண்ணன்

அப்போதல்லாம் எல்லோர் வீட்டிலும் விறகு அடுப்புதான். சமைத்த சோற்று பானை, குழம்பு சட்டியைத் தரையில் இறக்கி வைக்க மாட்டார்கள் ஏனென்றால் சட்டியி

>>

நிலக்காட்சி கவிதைகள் – பரவசத்தின் அருகில்தான் பேரெழில்/எம்.டி.முத்துக்குமாரசாமி

பார்த்தபோது கதையையோ நடிப்பையோ கவனிக்காமல் பின்னணிக்காட்சிகளை மட்டும் பார்த்துக்கொண்டிருந்தேன் என்று ஏற்கனவே எழுதியிருந்தேன் அல்லவா

>>

அம்மா/சாந்தி

வெளியே இயங்கும் நம் மூளை அவள்.
நம் கை அளைந்து விளையாடி இறைந்த
சோறுதான் அவள் வயிறு நிறைக்கும் அமுது.
நம்மில் தன்னை காணும்

>>

அன்னையர் தினம்/மீனாட்சி சுந்தரமூர்த்தி

மனமெலாம் எங்கோ இலயிப்பில்
இருந்தாலும்
எந்திர கதியில் ஆயிரம் மைல்
தள்ளி
இருக்கும் அன்னைக்கு
அலைபேசியில்
குறுஞ்செய்தி விரல்கள்
அனுப்பும்.
புலனமெனும் தகவல்
களஞ்சியம்
நினைவூட்டும்.

>>

உலாவரும் வெற்றுச் சொற்கள்!/கோ.முத்துசுவாமி

ஹலோ’ என்றான் ஹாய்என்றான் ஹாய்ஹாய் என்றான்;
கைகுலுக்கி ‘அப்புறம்நீ எப்படி? ‘ என்றான்!
‘நலம்தான்,நீ? ‘ எனப்பதில்நான் இறுக்கும் முன்னர்

>>

பிரிவு என்கிற ஈரானிய படம்/அழகியசிங்கர்

இந்த ஈரானியப் படத்தில் என்ன விசேஷமென்றால் மனைவி கணவனிடமிருந்து விவாகரத்து வேண்டுமென்கிறாள். பட ஆரம்பத்தில் இந்தக் காட்சி முதலில் காட்டப்படுகிறது. இருவரும் நீதிபதி முன்னால் அமர்ந்திருக்கிறார்கள்.

>>

அம்மாவுக்கு இன்று 94!/இசைக்கவி ரமணன்

இன்னும் ஆறே ஆறுதான்
எடுப்பாய் நீயும் நூறுதான்!
அன்றும் கரண்டியும் கையுமாய்
ஆட்சி நடத்துவாய் உறுதிதான்!
கன்னம் சுருங்கிப் போயினும்

>>

ஹரணி கவிதை

ரயில் வழியனுப்பலுக்குக்குழந்தைகளை அழைத்துவரவேண்டாம்.. தாத்தாவென அழும்குழந்தைக்குத் தெரியாதுஅப்பாவிடம் கோபித்துக்கொண்டு தாத்தாபோகிறாரென்று… ஒருவேளை ஆயாஇறந்து போகாமல்இருந்திருந்தால்தாத்தாவைச் சமாதானம்செய்து பேரன் அழுகையைநிறுத்தியிருப்பாள்.. புரியும்..அப்பா தாத்தாவாகிப்பேரன் அப்பாவாகும்போது..

>>

மே தினம்/கல்யாண்ஜி

வேர்வையும் ரத்தமும்வேறு வேறில்லை.சாறு வேறுசதைக் கனி வேறா?கோர்வையாய் ஒற்றைக்குரலை உயர்த்துக.குவலயமே உனக்குமேதின வாழ்த்து.தேர்க நல்லன.திறன் மிகுத்திடுக.தீதினை மாய்க்கத்திரளும் சிந்தனைப்போர் வகுத்திடுக.புதுக்குக பொதுமையை.பூப்பது பார்வைப் புலனறியாதேவேரினில் காய்த்துவிளைந்து கிடப்போம்.யாரும் கேளிர்யாதும் ஊரெனத்தேறி நடப்போம்தின மே வாழ்த்து. —

>>

செல்விபிரகாஷ் கவிதை

மலைகளின் நெகிழ்வுகளில் படர்ந்த அந்தப்பனித்தழுவிய் ஓடையொன்றின் சில்லென்ற நீண்ட நெடுங்கதையொன்று இதயம் துடித்தபடி தன்நிலை முனகிக்கிடக்கிறது. வெள்ளித்தடாகமென மேலிருந்தபடி விழித்திருந்த நிலவின் காதில் இன்னும் காற்று கிழிக்கப்பட்டதைத்தெரிவிக்கமறந்து ஒரு வனாந்திர பாடலொன்று விழுந்துகிடக்கிறது. வழியெங்கும் லேசான இதயத்தில் சுமந்துவந்த கனத்த கானா …

>>

பிச்சைக்காரர்கள் ஏன் பிச்சை எடுக்கிறார்கள்/ப.மதியழகன்

பிச்சைக்காரர்கள் ஏன் பிச்சை எடுக்கிறார்கள்
உடுத்திக் கொள்ளலாம் கந்தல் ஆடைகளை
குளித்துக் கொள்ளலாம் குளமோ குட்டையோ
பசியாறாது வயிறெனும் சுடுகாடு!

>>

பிச்சைக்காரர் ஏன் பிச்சைஎடுக்கிறார்….?/அனங்கன்

(1) பிச்சைக்காரர் ஏன் பிச்சைஎடுக்கிறார்….?இங்கு பிழைக்க பிறிதொரு வழியில்லை….அவர் வாழும் உலகமும் இனிதில்லை…இந்தக் கேள்வியில் பொருளில்லை. பிச்சைக்காரர் ஏன் பிச்சைஎடுக்கிறார்….?நம்மை அறத்தின்பால் இழுத்துச் செல்ல…மண்ணில் வேற்றுமையைஎடுத்துச் சொல்ல….உள்ளத்தைக் கழுவிக் கொள்ள. பிச்சைக்காரர் ஏன் பிச்சைஎடுக்கிறார்…?விதியின் பிழையால் வீதிக்குவந்தார்…வினையாற்றும் மெய்யை பொய்மைக்குத் தந்தார்…யாரையும் …

>>