சந்திரன்/க.நா.சு
எத்தனை கவிகள் பாடிவிட்டார்
அந்த வானத்துச் சந்திரனை
எத்தனை காதலர் ஏசிவிட்டார்!
எத்தனை கவிகள் பாடிவிட்டார்
அந்த வானத்துச் சந்திரனை
எத்தனை காதலர் ஏசிவிட்டார்!
எங்கள் ஊர் சிற்றூரும் அல்ல
பேரூரும் அல்ல
காட்டில் புலி
வேட்டைக்குச் சென்றேன்
ஓரிடத்தில் புலியைப்
பார்த்தேன்
எங்கள் ஊர் சிற்றூரும் அல்ல
பேரூரும் அல்ல
எங்களூரில் நான்கு கிணறுகள்
மூன்று ஊருணிகள்
எலும்புத் துண்டுகள்
நாய்க்கு
அந்தக்கலை அழியும் நிலைக்கு
போய்க்கொண்டிருப்பதற்கு
சாட்சியாய் நிற்கின்றன
விற்பனையாகாத கொலுப்
கனவுகளில் திளைப்போரை
எழுப்பாதிருங்கள்.
தூக்கத்திற்கு
புரளும் பக்கம் முழுவதும்
அச்சிட்ட நிழல்கள்.
ஒளி எழும்பி,
உயரத்தப்பி இன்னோர்
உலகுக்ககலுது.
நாட்களோ
படம் முடிந்த வெள்ளித் திரையில்
ஒட்டிக் கிடந்த மின் பிம்பங்கள்
மூச்சின் நெடி அடைத்த
அரங்கின் குளிர் இருக்கைகளில்
காலையில் எழுந்தேன். மனைவி
காப்பி இல்லையென்றாள். காப்பிப்பொடி தீர்ந்து விட்டதாம்.
கேட்டிருந்தால்
நான் இதமாகத் தந்திருப்பேன்
அவரோ மூர்க்கமாக
அதனைப் பெற்றுக் கொண்டார்
ஒரு கல்யாணத்திற்குப்
போனேன்
எல்லோரும் பேசிக் கொண்டிருந்தார்கள்
நான் கேட்டுக் கொண்டிருந்தேன்
நானும் பேசிக் கொண்டிருந்தேன்
சொத்துக்களை துறந்தவனுக்கு
பற்றற்றவன்
இலைகள் பறப்பதால் பறவைகள் என்று சொல்வதில்லை
நிலாவும் வெளிச்சம் தருவதால் சூரியன் என்று சொல்வதில்லை
தோள் அகன்ற பெண் புலி
கூண்டில் அசைந்த ஒலியில்
காட்டுப் புறாக்கள் சிறகடித்துப் பறந்து
ஒரு கல்லறையின் மௌனம்
அந்தச் சாலையில் இருந்தது.
ஆவியென மேலெழும்பிக் குளிர்ந்து
ஆதாரத்தைத் தேடி வந்த மேகப் பொழிவு
சிற்சிலத் துளிகளாய்ச் சொட்டிய புன்னை மரம்
எனது –உனது
என் கவிதை
என் அட்டைப்படம்
“முந்தி நட ” என்றுரைத்தான் முன்னே சென்றோன்;
மூச்சிரைக்க நடைபயின்றேன் முந்திப் பார்க்க!
இந்த உலகம் பைத்தியக்காரத்தனமானது
வரும்போகும் அவ்வளவுதான்
நீங்கள் ஏதோ கேட்க
கடைக்குப் போக நினைக்கும் போது மனைவி
>>பொது இடத்தில்
சந்திக்கும் போது
மரியாதை புன்னகை செய்கிறாய்
நமக்குள்
நீள நினைவுக்கும் முடிவேது? கணக்கில்லாத பழம் ஏடுகள் பல
>>உன்னிடம் கன்னியென்று பொய்யுரைத்தேன்.
உனைக் கவர
காமவல்லி என்று
ஏதோ ஒருவழியில் வீட்டிற்குள்
நுழைந்து…பயமற்றுப் பார்க்கும்
பார்வையில் ஒரு
மோதியப் பேருந்துக் கண்ணாடியில் மெல்ல,
கீழிறங்கிக் கொண்டிருந்தன
தமிழகம், தமிழுக்குத் தகும் உயர்வளிக்கும்
தலைவனை எண்ணித் தவங்கிடக்கையில்
பெண்ணுடன் சிநேகம் கொண்டால்
காதறுந்து போகும் என்றாய்
தவறுகள் செய்தால் சாமி
கண்களைக் குத்தும் என்றாய்
மழலையின்
சிரிப்பொலியில்
மனது நன்றாய்
குதூகலிக்க !
வழிப்போக்கன் ஒருவன்
அவனை ஈர்த்தது
ஆச்சர்யமும் மகிழ்ச்சியமாய்
வேண்டும்
வேண்டாமென்று நினைக்கத்தான்
நான் யார்
பட்டுத்துணியில்
பொதிந்திருந்தது.
மஞ்சள் களிம்பேறி
நிறம் கரும்பச்சை.
இருபுறமும்
வீடு பற்றி எரிகிறது
என்றான்
எவனோ ஒருவன்.
சற்று நீ சோம்பிவிட்டால்
சங்கடங்கள் வந்து சேரும்
வயிற்றுக்கு மட்டுமன்று
வாழ்வினுக்கும்தான்
பார்போற்றும் பாரதியே! உன்னை ஆண்டுக்கு இருமுறை நினைக்கிறோம்…எங்களை முன்
நிறுத்திக்கொள்ள.
ஜேப்படித் திருடன்
ஜேபியில் கைபோட்டால்
என்ன கிடைக்கும்?
ஆராரோ இழுபறி செய்து
பொறுக்கிச் சேர்த்த
விடிந்தது ….
காக்கைகள் ஆந்தையை
கொத்திக்கொதிக் கொன்றது…
குல்மொகர் என்றால் சிவப்பின் முத்திரை
தோழர் செந்தாரகை சொன்னார்
அந்த மரங்களின் கீழ நடக்குறது
கார் முகில் களியூட்ட
வண்ண மயில் சதிராட
கானக் குயில்
பார்த்தும்
கேட்டும்
ஏதும் ஆகப்போவதில்லை.
கதிரவனோடு துயில் எழுகிறோம்
கஞ்சாடை கட்டி களை அறுக்கிறோம்
கட்டாந்தரையில் உறங்குகிறோம்
அமர்ந்திருந்தார்
எனக்கு முன் அந்த ஷேர் ஆட்டோவின்
இருக்கையில் நடுவில்
ஒரு நாள் மதிய வேளையில் தூங்கி கொண்டிருந்தேன்.திடீரென்று கொட்டிய மழை என்னை எழுப்பி
>>கற்கள் சிலை யாகிவர
உளிகள்தரும் வலி தாங்க..
ண்டுமா? சைவ ஞான சாரந்தன்னைக்
கசக்கிப் பிழிந்து உருத்தெரியாது ஓட்டி உருட்ட வேண்டுமா?
நாராணன் புகழ்தான் நவில வேண்டுமா? எதுவேண்டும்
ஒன்றைப் பார்த்து
மற்றொன்று.
மற்றதைப் பார்த்து
இன்னொன்று.
எதற்கென்றே
விளக்கி வைத்த
ஜாடி ஒன்றில்
கூழாங்கற்களை போட்டும்
மேலே நீர் வராமல்
தாகத்துடன் காகம்
காமாட்சி அம்மன்
கோயிலில்
காலடி எடுத்து வைத்தேன்
ஐயோ வெயில்
எழுப்புகிறது, புல் வளரும்
வேகம் அது சந்தை இரைச்சலிலும்
புழுக்கம் தாங்காமல் அன்றையத் தினசரியை விசிறிக்
கொண்டே நடந்தேன், இந்தப் புழுக்கத்திலே மழை
பெய்தால் நன்றாக இருக்குமே என்று நான் நினைத்தேன்
தலையுச்சியிலே ஒரு குளிர் தூற்றல் – ஆஹா! இன்பம்!
உண்ணும்
மட்டும் அல்ல
ரியப் பெண்ணின் ஒளி வெள்ளத்தில்
இருள் என்னும் வறுமை அடித்தோடவே…
எத்தனை எத்தனை எழுதப்படாத கடிதங்கள்
இன்னும் உள்ளிருந்தபடி
வாசித்துக்கொண்டிருக்கின்றன தனது உயிர் வலியை
உன்னைக் கவ்வினேன் என்றது இரவு
உன்னைத் துப்பினேன் என்றது பகல்
உறக்கத்தில் இன்னமும் கடவுள்.
அறிவியல் இது விதை என்கிறது
ஆன்மிகம் இது மரம் என்கிறது
புத்தனின் சூன்யக் கோட்பாடு
கருந்துளையை மையப்படுத்துகிறது
உன் அளவற்ற காதலில்
நான் உருகிக் கரைந்தேன்
நீ அன்புடன் உரிமை கொண்டாடியதை
ரசித்தேன்
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி முடி இருந்தது.
என் முறை வந்தது.
வெட்ட வெளியில்
கொஞ்சம் தண்ணீர் தெளித்து
இரண்டு சுடுசெங்கல்கள்
பள்ளங்களில்தவறிவிழுந்த மழைஎழுந்து நடக்கமுடியாமல்கிடக்கிறது சாலையில்… கிளை விரித்துத்தலைவணங்கித்தூக்க முயல்கிறதுமரம் ஊர்ந்து சென்றமேகமும் நடை நிறுத்திபள்ளத்தில் இறங்கிவிட்டன சட்டென வந்தவாகனத்தின்வேகத்தில்என் உடலெங்கும்மேகமும்மரக்கிளையும்
>>240 பக்கங்கள் கொண்ட இப் புத்தகத்தில் உள்ள எல்லாக் கவிதைகளையும் நிதானமாக வாசிக்க வேண்டும். நான் முதன் முதலாக இத் தொகுப்பின் மூலம்தான் ஒரு கவிதைத் தொகுப்பைப் படிப்பதென்பது அவ்வளவு சுலபமில்லை என்று நினைத்தேன்.
>>ஒரு கையளவு நீரை மொண்டு
இந்த நதியை உன்னிடம்
தாரை வார்க்கிறேன்
பிள்ளையாரை
அமர வைத்துக்
கொணரவென்று
பலகை உண்டு
அப்பாவிடம்
திரையிட்டு மறைத்த முகமும்
பெண்மை ஏசும் பட்டாடையும்
மறைத்து வைக்கும்
உண்மை அழியாவண்ணம் –
தேரடித் தெரு
ஒரு வீட்டில்
திருடன் புகுந்துவிட்டான்
பார்த்துப்பார்த்து
செய்த விநாயகரை
நாமே கரைத்து
விடுகிறோம்..
மண்ணில் பிறந்து
மண்ணில் மறையும்
கண்ணதாசன் கவிதைகள் குறித்து வ.வே.சு அவர்கள் பத்து நிமிடங்கள் உரை நிகழ்த்துவார். கூட வாசிக்கப் போகும் நம் கவிதைகள் குறித்தும் கருத்துரை வழங்குவார்.
>>அது என்னவோ தெரியவில்லை
குட்டிக்கு பிள்ளையார் என்றால்
அப்படியொரு இஷ்டம்
யானை முகம் இருப்பதால்
என் வீட்டிற்கு
பத்தே முக்காலுக்கு
வந்தார் வினாயகர்
கோலாகலம் கொண்டாட்டம்பிள்ளையார் சதுர்த்தி திருநாளில்களிமண்ணில் சிலை வடித்துஅருகம் புல்லில் அலங்காரம்எருக்கம் பூமாலை மேனியில் மின்னப்பலவித மலர்கள் தூவி வரவேற்புஅப்பமுடன் அவல் பொரிமோதகம் கொழுக்கட்டை வடைபாயசம் சுண்டல் நைவேத்தியம்உந்தன் புகழ்பாடிப் பூஜிக்கிறோம்மூஷிக வாகனனைக் கொண்டாடுகிறோம்ஞான முதல்வனாம் வரம்தரும் வள்ளலாம்யானை முகத்தோனாம் வேலவன் சோதரனாம்உன்புகழ் …
>>பிழை என நீங்கள்
சொன்னால் எனக்கு
என்ன ஆச்சு!
வரும்போதெல்லாம் கவலையாய்
இருக்கிறது கலவரம் வருமோ என…
நீர்நிலைகளில் கரைப்பதால் சுற்றுச்சூழல்
கெடுமென ஒரு கும்பல் வழக்கம்போல்
கத்தி ஓயும்.
நாலு நாள் மாவும்
நாள்கணக்கு மறந்த
நாலுவகை மெதுபானம்
மூன்று நாள் தயிர் நாறும்
அழகான பிள்ளையாரை வடிவமைத்து
நல்லெண்ணெயும் திரவிய பொடியும் அரிசிமாவும்
பாலும் தெளிதேனும் பஞ்சாமிர்தமும் மஞ்சளும்
வீட்டுள் புகுந்து
திருட முயன்ற
திருடனை
தொந்தி கணபதியே
தினமும் எனைக்
காப்பவனே !
ஆனை முகனே
தாஇல்பொன் தலத்தில்நல் தவத்தினோர்கள் தங்குதாள்
பூஉயிர்த்த கற்பகப் பொதும்பர்புக்[கு ஒதுங்குமால்
அவர் எங்களுடனேயே
இருக்கிறார்
எனக்கு நினைவு தெரிந்த நாளாய்
ஐங்கரனே
அனைத்தையும் காப்பவனே
பார்வதியின் மகனே
யாரும் இல்லை என்று காணும் போது
ஏற்படும் ஏமாற்றம் இருக்கிறதே அது
மிகப்பெரிய ஏமாற்றம் தான்!
பாத்திரங்கள் நிறைந்த
அவள் சமையல் அறையில்…
அத்தனையும் நிறைந்திருந்தது
ஒவ்வொன்றையும்
விடிகின்ற வானம் விதவிதமாய் வேடிக்கைக்காட்ட
வித்தைக்கற்றது யாரிடமோ?
சிறிது நேராமானதை உணர்ந்ததும்
காரணமின்றி மூடியிருந்த விழிகளைத் திறந்தேன்
காதல், காதல் என்று இருப்பவருக்கு
ஒரு வினாடிக் காலம் என்பது
ஒரு நாழிகையே ஆகிவிடுகிறது
யாரையோ எதிர்க்கிறீர்கள் என வைத்துக் கொள்ளுங்கள்
அது யாருக்கோ பிடிக்கிறது
எதிர்க்கவில்லையெனில்
உங்களைப் பல தடவைகள் பார்த்திருக்கிறேன்.
தபால் பெட்டியில் கடிதம்
மழைத் துளிகள் கூட்டாகி
திரண்டு கீழிறங்குகிறது
அவைகள் துளித்த போதிருந்த
தெருக்குழாய் வசைக்கதைகள்
இந்தப் பக்க விழுதுகளில்
ரொம்பநேரமாக
சிலரைக் கடுத்த
முகத்திலிருந்து
கழட்டி விட்டுக்கொண்டிருப்பாள்…
ஏன் என்று கேட்டாள்
அதற்கும் கடுகடுப்பாள்
என் பெட்டியில் நிரம்பியுள்ள கிழிசல்
காகிதங்களை எல்லாம் உலகத்துச் சர்வகலா
சாலைகளுக்குத் தந்துவிடுகிறேன் – அதைவிடச்
சிறப்பாக அவர்களால் கிழிக்க முடியாது. நான்
அழுந்தி வேதனையை அடக்கி
வெடித்துப்பீறிடும் அழுகையின் வலி
ஆத்மாவின் வெளிப்பாடாகிவிட ஏனோ வலி
ரேடியோ
வந்த சமயத்தில்
ரேடியோவைக் கேட்காதீர்கள்
என்றார்கள்
நோட்டீசு ஒட்டக்கூடாதென்று எழுதியிருந்த
காம்பௌண்டு சுவரில்,
வேப்பமரக் கிளை நிழல்
பேருந்து பயணிக்கும் திசைகளில் எல்லாம் தென்றல்கூடவருகிறது.
கடந்துசெல்லும் விழிகள் யாவும்
திகைத்து நின்றே
சோற்றுக் கடையில்
காத்துக் கிடந்து
ஒரு தேநீர் அருந்தி வரலாமென
சற்றே நடந்து
சந்தடி மிகுந்த கடைத்தெருவுக்கு வந்து
தோதான தேநீர்க்கடையைக் கண்டுபிடித்து
தரிசனம் முடிந்து
பிரகாரத்தில் வந்தமர்ந்தவன் மடியில்
தன் தந்தை
என்று தவறி வந்து
என்னிடம் எப்போதும்
இரண்டு விதமான
கவிதைகள் உண்டு
மீந்து போன பழைய சாதம்.
வேகாத குழம்பு.
புகை சூழ்ந்த விறகடுப்பு.
சோறு வடித்த கஞ்சி
நாவல்கள் எழுதிலட்சம்
பேர்வழிகளை அவற்றைப்
படித்துப்