என்னையும் கவிதை வாசிக்க அழைத்தார்…/அழகியசிங்கர்

நான் கிட்டத்தட்ட 500 கவிதைகள் எழுதியிருக்கிறேன். 400 கவிதைகள் கொண்ட ‘அழகியசிங்கர் கவிதைகள்’ என்ற புத்தகம் கொண்டு வந்துள்ளேன். 600 பக்கங்கள் வரை இருக்

>>

இர‌ண்டு மரப்பாச்சி பொம்மைகள் /வானவில் கே ரவி

தேவாதி தேவர்களின் நடுவிலே -ரெண்டு
மரப்பாச்சி பொம்மைகளாம் கொலுவிலே
தலப்பா சரிக வேட்டி தார்ப்பாச்சி கட்டிக்கிட்டுக்
கருப்பண்ணன் கம்பீரமா நிக்குறான் – அதக்

>>

 கவிதை/க நா சு

எனக்கும்
கவிதை பிடிக்காது. மனிதன் எத்தனையோ
எட்டுக்கள் எடுத்து வைத்துட்டான்; இவற்றில்
எத்தனை எட்டுக்கள் கவிதையால்
சாத்தியமாயின

>>

நிஜந்தன் கவிதை

படம் முடிந்த வெள்ளித் திரையில்
ஒட்டிக் கிடந்த மின் பிம்பங்கள்
மூச்சின் நெடி அடைத்த
அரங்கின் குளிர் இருக்கைகளில்

>>

கல்யாணம் என்ற தலைப்பில் அழகியசிங்கரின் ஐந்து கவிதைகள்

ஒரு கல்யாணத்திற்குப்
போனேன்
எல்லோரும் பேசிக் கொண்டிருந்தார்கள்
நான் கேட்டுக் கொண்டிருந்தேன்
நானும் பேசிக் கொண்டிருந்தேன்

>>

குகா கவிதை

இலைகள் பறப்பதால் பறவைகள் என்று சொல்வதில்லை
நிலாவும் வெளிச்சம் தருவதால் சூரியன் என்று சொல்வதில்லை

>>

பேச்சாளர் / க. நா. சு.

ண்டுமா? சைவ ஞான சாரந்தன்னைக்
கசக்கிப் பிழிந்து உருத்தெரியாது ஓட்டி உருட்ட வேண்டுமா?
நாராணன் புகழ்தான் நவில வேண்டுமா? எதுவேண்டும்

>>

மின்னல் கீற்று/க.நா.சு

புழுக்கம் தாங்காமல் அன்றையத் தினசரியை விசிறிக்
கொண்டே நடந்தேன், இந்தப் புழுக்கத்திலே மழை
பெய்தால் நன்றாக இருக்குமே என்று நான் நினைத்தேன்
தலையுச்சியிலே ஒரு குளிர் தூற்றல் – ஆஹா! இன்பம்!

>>