ப.மதியழகன்/அழைப்பு
விருட்சம் நடத்திய 79ஆவது சுதந்திர தினக் கவியரங்கில் நான் வாசித்த பத்தாவது கவிதைகவிதை எண்: 10 சிற்றலைகள் கால்களை வருடாமல்திரும்பச் செல்கையில்ஏமாந்து போகிறாள்இப்படி ஒவ்வொரு அலையும்அவளை தீண்டாமல் திரும்பிச்செல்கிறதுஅவள் பிடிவாதமாககடலை நோக்கி முன்னேறுவதைதவிர்க்கிறாள்அசையாமல் நிற்கும்அவளின் மனவோட்டத்தைகடல் அறிந்து கொள்கிறதுதிடீரென ஒரு பேரலை …
>>