ப.மதியழகன்/அழைப்பு

விருட்சம் நடத்திய 79ஆவது சுதந்திர தினக் கவியரங்கில் நான் வாசித்த பத்தாவது கவிதைகவிதை எண்: 10 சிற்றலைகள் கால்களை வருடாமல்திரும்பச் செல்கையில்ஏமாந்து போகிறாள்இப்படி ஒவ்வொரு அலையும்அவளை தீண்டாமல் திரும்பிச்செல்கிறதுஅவள் பிடிவாதமாககடலை நோக்கி முன்னேறுவதைதவிர்க்கிறாள்அசையாமல் நிற்கும்அவளின் மனவோட்டத்தைகடல் அறிந்து கொள்கிறதுதிடீரென ஒரு பேரலை …

>>

மதுவந்தி/கடற்கரைப் புராணம்

15.08.25, 79 ஆவது சுதந்திர தினத்தன்று விருட்சம் நிகழ்வில் நான் வாசித்த 10 கவிதைகளில் 10 ஆம் கவிதை மெத்து மெத்தெனத் தாய்மடி போலமென்மையான மணல் பரவியகடற்கரை நினைத்தாலே பரவசம்நெஞ்சமெலாம் நெகிழ்வு . அந்த மணல்மடி மீதமர்ந்துமணிக்கணக்கில் பேசியிருப்போம்.மணல் மீது தலை …

>>

பானுமதி/ஈதல்

15 8 அன்று விருட்சம் கவியரங்கத்தில் நான் படித்த கவிதை உங்கள் வாசற்படியில் நின்று கொண்டிருக்கிறேன்.கேட்பது யாசகம் தான் எனினும்கேட்பதும் அவசியமேகருணையும் பரிவும் வேண்டாம் எனச் சொல்லும்கருணை என்னிடம் இல்லைஎன் ஓட்டை கைகளில்நீ சிறிதாவது அன்பு பிச்சை தந்துவிடுமுடிந்தவரை சிந்தாமல்எடுத்துச் செல்கிறேன் …

>>

மதுவந்தி/கை நாட்டு

15.08.25, 79 ஆவது சுதந்திர தினத்தன்று, விருட்சம் நிகழ்வில் நான் வாசித்த 10 கவிதைகளில்,9 ஆம் கவிதை. நானும் என் அம்மாமனைவியோடுகிராமத்திலிருந்துதலைநகருக்கு,மகன் புதியதாய் வாங்கியவீட்டுக்குப் பால் காய்ச்சபயணம். வந்து சேர்ந்துஓரிரு நாட்கள் சென்றுமாலைத் தேநீர் வேளையில்மெதுவாக அருகே வந்த அம்மாகவலையோடு கேட்டாள்,“ …

>>

ப.மதியழகன்/மந்தி

விருட்சம் நடத்திய 79ஆவது சுதந்திர தினக் கவியரங்கில் நான் வாசித்த எட்டாவது கவிதை. கவிதை எண்: 8 ஆதிக்குயவன்ஒளி உமிழும்மாட விளக்கு அணைந்துவிடவெளிச்சத்தின் கூர் முனை மழுங்கியகும்மிருட்டில்ஈரக்களிமண்ணில் பிள்ளையார்பிடித்து வைத்தான்ஒருசில பிள்ளையாருக்காகநாங்கள் எல்லோரும்குரங்காகிக் கொண்டிருந்தோம்! ப.மதியழகன்/சுவீகாரம் – விருட்சம் நாளிதழ்

>>

மதுவந்தி/பக்குவம்

15.08.25 , 79 ஆவது சுதந்திர தினத்தன்று விருட்சம் நிகழ்வில் நான் வாசித்த 10 கவிதைகளில், 8 ஆம் கவிதை. குரு கேள்வி கேட்கிறார்,உடன் விடை சொல்லவிழைகிறான் சீடன். பொறு என்கிறார்,இந்தக் கேள்வி என்றில்லை,கேட்கும் எந்தக் கேள்வியானாலும்,அதை உள்வாங்கி, யோசித்து,நிதானமாய் விடை …

>>

பானுமதி/மறைந்திருந்து…

15 8 2025 கவியரங்கத்தில் நான் படித்த கவிதை நான் உன்னை சிறிது தான் அறிவேன்பாறை இடுக்கில் முளைத்த செடியில்பூத்த சிறு மலர் போல்உனக்கோ என்னை தெளிவாகத் தெரியும்ஏன் இன்னமும் காயப்படுத்திக் கொள்கிறோம்?இரண்டாய் பிரிந்து ஏன் இத்தனை வாத விவாதம்?உண்மைதான்எனக்கும் உனக்கும்நம்மை …

>>

அன்புச்செல்வி சுப்புராஜூ/ஒரு நிமிடம்

விருட்சம் 79 கவியரங்கில் நான் வாசித்த ஐந்தாம் கவிதை ஒரு நிமிடம் உன்னை நினைக்காமல்வாழ வேண்டும்எனக்குள் அழுந்த சொல்லிஇயலுமா எனத் தயங்கிஇயல வேண்டும்… என்ற உறுதியுடன்இறுதி முடிவு எடுத்தேன். இதோ என் முன்னால்நொடிமுள்ளுடன் கூடிய கடிகாரம்சரியாக நொடிமுள் பன்னிரெண்டில் இருக்கஅவனை நினைக்காதே… …

>>

பர்வதி சலில்

அலை எப்போதும் நிலைத்து இருக்காதுஅது வந்து செல்கிறதுஅது வந்து செல்கிறது. கடல் உப்பாக இருக்கிறது,அளவில்லாததாய், ஆனால் நிலைத்ததல்ல. என்றாலும்,தற்காலிகமான அலைகாதலின் குமிழ்க்காககரை காத்திருக்கிறதுகாலை முதல் இரவு வரை.அலை எப்போதும் நிலைத்திருக்காதுஎன்றாலும் கரை அதை நன்றாகவே அறியும்.அப்படியே, கரைஅன்று முழுவதும் இரவும் காத்திருக்கிறதுகாதலால் …

>>

அன்புச்செல்வி சுப்புராஜூ/மனிதத்தில் மட்டும் ஏனிப்படி?

விருட்சம் நடத்திய கவியரங்கில் நான் வாசித்த நான்காம் கவிதை தயக்கமென்பதே அறியாதுஅடுத்தொன்றின் அந்தரங்கத்தினுள்வரம்பு மீறி நுழைந்துஎதுவும் ஒழுங்கல்லஎனக் கூக்குரலிடும் மனிதத்தின்எச்சில் தெறிப்புகள் விழாதவாறுமுகத்தைக் கைகளால்மூடிக் கொள்கிறது அது! சீறும் சினத்தைசிதறவிடாது விழுங்கிட…வடித்த விசத்தில்தோய்த்த கொடுக்குளாய்குரல்வளையை நெரிக்கும் அவமானங்களின் உச்சத்தைவிழுங்க வியலாதுபிதுங்குகின்றன கண்கள்… …

>>

நாகேந்திர பாரதி/கால எந்திரம்

அழகியசிங்கரின் ( 15 /08 /25 ) சொல் புதிது நிகழ்வில் நான் வாசித்த எனது கவிதைகள் – பின்னாலே ஓடிப்போகலாம் என்றால் செய்த சிலதைச்செய்யாமல் விடலாம் செய்யாத சிலதைச்செய்து விடலாம் முன்னாலே ஓடிவந்து பார்த்தால் முதலில் இருந்ததே நன்றாக இருக்கலாம் …

>>

மதுவந்தி/வழியனுப்புதல்

15.08.25 , 79 ஆவது சுதந்திர தினத்தன்று விருட்சம் நிகழ்வில் நான் வாசித்த 10 கவிதைகளில், 7 ஆவது கவிதை முதன்முதலாய்வீடு விடுத்து,ஊர்விட்டு,தோழமை உடனின்றிப் ,பயணம். “பிள்ள வேல கிடச்சுதலநகர் போறான்.சந்தோஷமா போவட்டும்.நீ வந்தா அழாமஇருக்க மாட்ட!!!.வர வேணாம்.” எனஅப்பா சொன்னதையும் …

>>

ப.மதியழகன்/சுவீகாரம்

விருட்சம் நடத்திய 79ஆவது சுதந்திர தினக் கவியரங்கில் நான் வாசித்த ஆறாவது கவிதை பொத்தி பொத்திவளர்த்தாள்ஒன்று தறுதலையாகும்இன்னொன்று தமிழ் வளர்க்கும்என்றுநினைத்துப் பார்த்திருக்க மாட்டாள்அவளுக்கு வேண்டுமென்றுஒரு கவளை சோற்றையாவதுதட்டில் எடுத்து வைத்ததில்லைநாங்கள்வளர வளரசுமையை பகிராமல்மேலும் பாரமானோம் அவளுக்குஇரத்தத் திமிரில்வம்பை வீட்டுக்கு கொண்டுவரஒரு நாளும் …

>>

மதுவந்தி/சுதந்திரம்

15.08.25, 79 ஆவது சுதந்திர தினத்தன்று விருட்சம் நிகழ்வில் நான் வாசித்த 10 கவிதைகளில் 6 ஆம் கவிதை. கூண்டின் கதவு திறக்கப்பட்டுகிளி வெளியே வர,பின் அடைத்த அறைக்கதவுதிறக்கப்பட, பின் நடைபாதைத் தடுப்பும்விலக்கி வைக்கப்பட,பின் கப்பலின் மேல்தளத்தில்வந்து நின்றால், கீழே ஆழ்கடல்,மேலே …

>>

ந.பிச்சமூர்த்தி/காட்டு வாத்து

பூட்டியிருந்தால்பேர்த் தெறிய முயலாதேகுடைக் கம்பி தேடாதே…கட்டிடம் கட்டவரும் கடப்பாரையைஆயுதமாக்காதே.ரத்தத் துளியைப்போர்க் கொடியின்ஊடும் பாவும் ஆக்காதே.புரட்டி எறியும் பெரும் வேலைஉனக்கில்லை,உலகைத் திருத்தும் உத்தமச் செய்கைஉனக்கேனப்பா?சுவரும் ஆயுதமும்உயரமும் பள்ளமும்சுயநலத்தின் அகலங்கள்உன்னைத் திருத்தஉலகில் வந்தவர்கள்பிறர் சுமையைத் தூக்கவகாலத் வாங்கியவர்கள்பொதுச் சேவை என்றுபலசரக்கு கொணர்ந்தவர்கள்வந்தவழி சென்றுவிட்டார்.சுமையும் ஏடுகளும் …

>>

அழகியசிங்கர்/ விருந்தாளிகள்

விருட்சம் நடத்திய 79ஆவது சுதந்திர தினக் கவியரங்கில் வாசித்த 3வது கவிதை அவசரமாய் வந்தவர்கள்அவர்களென்றுஅழைத்துக்கொண்டு போய்அமரச் செய்தேன் அப்பா உள்ளேதலைகாட்டி எட்டி நின்றார்அப்பாவை அப்பாவென்றுகத்தாமல் பார்த்தேன் கண்ஜாடை புரியாமல்அப்பா நகர்ந்ததைக் காட்டாமல்வலிய அவர்களுடன் பேசிகண்சிமிட்டினேன் தம்பி இன்னும் வரவில்லை குழந்தைகள் தூரத்தில் …

>>

ப.மதியழகன்/பிழைப்பு

விருட்சம் நடத்திய 79ஆவது சுதந்திர தினக் கவியரங்கில் நான் வாசித்த ஐந்தாவது கவிதை கவிதை எண்:5 இங்கேயே இருந்துவிடவாஎனக் கேட்கிறேன்குலதெய்வம் கோயில்விபூதியை நெற்றியில் இட்டுஊதுகிறாய்வயிற்றுப் பிழைப்புக்காகவீட்டைப் பிரிகிறேன்அவள் கழுத்தில் தொங்கும்மஞ்சள் கயிறுஎனது இயலாமையின் வெளிப்பாடுபஞ்சத்தில் அடிபட்டது போல்பிள்ளைகள் படுத்துக் கிடக்கின்றனநைந்த புடவையின்முந்தானையால்கண்ணீரைத் …

>>

மதுவந்தி/விருந்து

15.08.25 – 79 ஆவது சுதந்திர தினத்தன்று விருட்சம் நிகழ்வில் நான் வாசித்த 10 கவிதைகளில்,5 ஆம் கவிதை. மதுவந்தி/ நீத்தார் நினைவு – விருட்சம் நாளிதழ்

>>

அன்புச்செல்வி சுப்புராஜூ /அதனதன் போக்கில்

விருட்சம் நடத்திய கவியரங்கில் நான் வாசித்த மூன்றாம் கவிதை உயிரியல் வனத்தில்எதையெதையோ தேடிக் களைத்தஓய்வறியா மனிதக் கால்கள் நீள்துன்பக் கடப்பிற்குப் பின்னும்மிச்சமிருக்கும் பொழுதுகள் எச்சமாய்துயர்கள் தின்று சலித்துத்துப்பிய வாழ்வில்பிய்த்தெறிந்த கனவுகளுடேநகர்தலென்பதே பெருஞ்சுமையாய்… எடுத்த எத்தனிப்புகள் அனைத்தும்எக்களிக்கும் துரோகங்களின் நுழைவாயிலில்தடுக்கி விழுந்திடஉறைந்த உணர்வுகளின் …

>>

ப.மதியழகன்/ரகசியம்

விருட்சம் நடத்திய 79ஆவது சுதந்திர தினக் கவியரங்கில் நான் வாசித்த நான்காவது கவிதை எங்கள் இருவருக்கும்மட்டும் தான் தெரியும்அந்த ரகசியம்அது வெளிப்படாதவாறுஅதன் சிறகுகளைமுறித்துவிட்டிருந்தோம்அது கசியாதவாறுஐஸ்கட்டி போன்றுஇறுகச் செய்திருந்தோம்அது அம்பலமாகாதவாறுமனதை பூட்டி வைத்திருந்தோம்தற்செயலாக போட்டுஉடைத்துவிடுவோமோ என அஞ்சிவார்த்தைகளை வடிகட்டிபேசிக் கொண்டிருந்தோம்ரகசியம் பிறர்அறியப்படாமல் போகநாங்கள் …

>>

பானுமதி/சுசீலா நய்யார்

15 8 25 அன்று கவியரங்கத்தில் படித்த 2nd கவிதை ஒரு கரத்தில் ஸ்டெதஸ்கோப்.மறுகரத்தில் பொதுநலம்.ராட்டை சுற்றும் மகானிடம் கருணை என்னும் பாடம்காலரா என்னும் அரக்கனை ஓட ஓட விரட்டிய விவேகம்.வெள்ளையனை வெளியேறச் சொன்னதில் 93 வாரங்கள் சிறை.அந்நிய பொருட்களை புறக்கணிக்கையில்உள்ளூர் …

>>

அன்புச்செல்வி சுப்புராஜூ /தத்தித் தாவிடும் மனம்

விருட்சம் நடத்திய 79 ஆவது கவியரங்கில் நான் வாசித்த இரண்டாம் கவிதை எனது பெயர் வருடிஉதிர்த்துவிடும் உனதுஇதழ்களின் மென்மையில்தீர்க்கிறது நேசிப்பின் தாகங்கள். விதிகளும் விதிவிலக்குகளுமாய்நிரம்பியிருக்கும் வாழ்வியல் குடுவையில்உள்ளூரிக் கிடக்கும் பெருங்காயத்தைஒன்று திரட்டி பிறக்கிறதொரு சுகராகம். முடிவிலியாய் தொடரும் உன் குரலின்ஆலாபனையில் பொதிகின்றனஎனக்கான …

>>

நாகேந்திர பாரதி /இருந்தும் இல்லை

அழகியசிங்கரின் ( 15 /08 /25 ) சொல் புதிது நிகழ்வில் நான் வாசித்த எனது கவிதைகள் – முடி வெட்டிட்டு வந்தமுக்குக் கடை இருக்கு முங்கிக் குளிச்சு வந்தகண்மாயும் இருக்கு சுத்தி சுத்தி வந்தகோயிலும் இருக்கு சும்மா படுத்திருந்ததிண்ணையும் இருக்கு …

>>

மதுவந்தி/அருகருகேயானாலும்

15.08.25 , 79 ஆவது சுதந்திர தினத்தன்று விருட்சம் நிகழ்வில் நான் வாசித்த 10 கவிதைகளில் 3ஆவது கவிதை . கிளைகளின் உலகமும்வேர்களின் உலகமும் வேறுவேறு அருகருகேயானாலும்;இரண்டும் சேர்ந்துதான் மரம், ஆனாலும், கிளைகளின் உலகம்காற்றோடு பேசியபடி,வான் வீசி கைநீட்டி,மழையோடு உறவாடி,வெயிலோடு மகிழ்ந்தபடி. …

>>

ப.மதியழகன்/உன்னிடம் எப்படிச் சொல்வது

விருட்சம் நடத்திய 79ஆவது சுதந்திர தின கவியரங்கில் நான் வாசித்த மூன்றாவது கவிதை கண்ணை மூடிக்கொண்டால்உலகம் இல்லாமல் போய்விடுமாதூர் வாரப்படும் கிணற்றிலிருந்துஎடுக்கப்படும் பொருட்களைக் காணஉனக்கு ஆவலாய் இருக்காதாபுள்ளிகள் மட்டுமேஅழகிய கோலமாகிவிடுமாவானம் எழுதும்ஓவியக் கவிதை தானேவானவில்காற்று நிரப்பப்பட்டபலூன்களைக் கண்டால்குழந்தைமை உடைந்துவெளிவருவதில்லையாகருணை இல்லங்களுக்குஉதவிடும் போதுநமது …

>>

தேவேந்தர் நைத்தானி கவிதைகள்

ஒரு நாள்எதிர்காலத்தில் எப்போது என தெரியாதுஇதெல்லாம் நடக்கக் கூடும்,இந்த மலைஒரு நத்தையாக மாறி,தன் உள்ளே சுருங்கிஎங்கோ ஆழத்தில் மறைந்துவிடலாம்.அதேபோலவேஅது உருண்டுதூரம்… தூரமாகசென்று மறைந்துவிடலாம். நாம் அதைத் தேடிக்கொண்டேமேலும் கீழும் அலையலாம். அந்த தேடலிலேஒரு நாள்நாமேமறைந்துவிடலாம்சிறுகுறியின்றி. 2. இந்தச் சிறிய பறவை எப்படி …

>>

பானுமதி/கொடி

15/08/25 அன்று கவியரங்கத்தில் படித்த கவிதை – 1 நாம் இருக்கும் நாடு நமது என்பதறிந்தோம்அதை மறக்கக் கூடிய வாக்கியமாக வாழ்க்கையைஅமைத்து விட்டோம்.இனி ஒரு முறை சொல்வோம்நாம் இருக்கும் நாடு நமது என்று அறிந்து கொண்டே இருப்போம்பொன் எழுத்துக்களில் வராத வீரர்களின் …

>>

அன்புச்செல்வி சுப்புராஜூ/எனது நான்

விருட்சம் நடத்திய 79 ஆவது கவியரங்கில் எனது முதல் கவிதை அருகில் வந்து நெருக்குதலும்தொலைவில் சென்று அலைக்கழிப்பதுமாய்இருத்தலும், இல்லாததுமாய் இடம் பெயர்கிறது சூழலின் இயல்புத்தன்மை மறந்துகலைத்து, மீண்டும் அடுக்கிதன்னை நிலைநிறுத்த எத்தனிக்கிறது ஏதோ ஒன்றை அடையஇலக்கென்ற வரையறையை வகுக்காதுபெரும் பரிணாமம் கொள்கிறது …

>>

நாகேந்திர பாரதி/நரம்புகளின் நாட்டியம்

அழகியசிங்கரின் ( 15 /08 /25 ) சொல் புதிது நிகழ்வில் நான் வாசித்த எனது கவிதைகள் – இதயத்தின் நரம்புகளில்இன்னிசை ஓட்டம் மூளையின் நரம்புகளில்முக்கியக் குறிப்புகள் கைகளின் நரம்புகளில்கவிதையின் ஊற்று கால்களின் நரம்புகளில்நெருங்கிடும் வேகம் அவளைப் பார்த்தவுடன்நரம்புகளின் நாட்டியம்–

>>

ப.மதியழகன்/எனக்கு காதல் பிறந்திருக்கிறது

விருட்சம் நடத்திய 79ஆவது சுதந்திர தின கவியரங்கில் நான் வாசித்த இரண்டாவது கவிதை விடியலிலேயே எழுந்துவிடுகிறேன்தினமும் ஷேவ் செய்கிறேன்மடிப்பு கலையாமல் உடை உடுத்துகிறேன்அவசர அவசரமாக சாப்பிடுகிறேன்கண்ணாடி முன்பு அதிகநேரம் நிற்கிறேன்ஏதோவொரு பாடலை ஹம்மிங் செய்கிறேன்விழித்துக்கொண்டே கனவு காண்கிறேன்உறக்கமில்லாமல் புரண்டு படுக்கிறேன்தனக்குத் தானே …

>>

கு.மா.பா.திருநாவுக்கரசு/ஆனந்த சுதந்திரம்!

சுதந்திரத் திருநாள் என்றால்சொல்லுக யாதென? இற்றை“புதியதோர் உலகம்” காணும்புதுமை இளைஞரைக் கேட்பீர்! “எதையும் செய்யலாம் இங்கே!எதையும் சொல்லலாம் இங்கே!எவர்க்குமே அடங்கிடா போக்கில்எவற்றையும் தூற்றலாம் இங்கே!” “வதைபட சுதந்திரம் தன்னைவாங்கிய காந்தியைக் கொன்றார்!மதங்களின் இணக்கம் தன்னைமதியாத போக்கில் சென்றார்” வாளுடன் இரத்தமும் இன்றிவாங்கிய …

>>

மதுவந்தி/மழை

15.08.25 , 79 ஆவது சுதந்திர தினத்தன்று விருட்சம் நிகழ்வில் நான் வாசித்த 10 கவிதைகளில் முதல் கவிதை. ஞாயிறு மதியமொன்றில்புத்தகம் படித்திருந்தேன். எப்போதாவது தோணும்கவிதையைப் போலமழை வந்தது.புத்தகம் மூடிஜன்னலுக்குப் போனேன். வானம் மழைக் கரம் நீட்டிசாலையின் முதுகைத்தடவிக் கொடுத்தது. மழைச் …

>>

நாகேந்திர பாரதி/சுதந்திரச் சுற்று

அழகியசிங்கரின் இன்றைய ( 15 /08 /25 ) சொல் புதிது நிகழ்வில் நான் வாசித்த எனது கவிதைகள் – நாகேந்திர பாரதி விட்டுப் போவதால்வருவது சுதந்திரம் விடுவதும் வ்ருவதும்சுதந்திரச் சுற்று கவிதை எழுதிவிட்டால்கற்பனை விடுதலை கண்ணீர் விட்டு விட்டால்சோகம் விடுதலை …

>>

ப.மதியழகன்/எங்கே செல்கிறது என் தேசம்

சொல்புதிது இன்றைய(15.08.25) கவியரங்கில் வாசித்த கவிதை எண் : 1 கொண்டாட்டம் என்பதுஒருநாளோடு நின்றுவிடுவதில்லைகிழக்கு எப்போதும்வேர்களைத் தேடியேபயணிக்கிறதுசுதந்திரம் – என்பதுஅரசியலமைப்பு சட்டத்தில்இடம்பெற்றிருக்கும் வெறும்வார்த்தை அல்லபோராட்டம் என்பதுமுகநூலில் ஆரம்பித்துவலையொளியோடு முடிந்துவிடக்கூடிய ஒன்றல்லபோராளிகள் அனைவரும்ஆயுதத்தைஆன்ம பலத்தால் வென்றார்கள்தியாகம் என்பதுவாழ்வை விட்டெறிந்துமரணத்துடன் மோதுவதுஇந்தியாவின் விடுதலை வரலாறுமுப்புறமும் …

>>

வைரமுத்து கவிதை

ஓர் உண்மையானசமூக மனிதன்தொழிலாளிகள் பக்கமே நிற்பான்;நானும்தூய்மைப் பணியாளர்கள்பக்கமே நிற்கிறேன் சராசரி மனிதர்களால்சாத்தியப்படாததூய்மைப் பணியைநுரையீரலைப் பணயம்வைத்துஈடேற்றுகிறஈடற்ற தியாகிகள் அவர்கள் அவர்கள் எதிர்பார்ப்பதுகருணையை அல்ல;உரிமையை முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் அவர்களின்அமைச்சரவைஆறு அம்சத் திட்டத்தால்அவர்களின் வாழ்வுக்குவளம்சேர்க்கவே கருதுகிறது தூய்மைப் பணியாளர்கள்விரைவில் வேலைக்குத்திரும்ப வேண்டும்;கோரிக்கைகள்காலப்போக்கில்கனிந்தே தீரும் இதுதொழிலாளிகள் உலகம்அவர்கள் நலம்சமுதாய …

>>

வவேசு கவிதை

அடிமைத் தளை உடைந்தஅற்புதத் திருநாளைகொடி ஏற்றிக் கும்பிடுவோம்;கோணல்களை நேர் செய்வோம் நாடிருந்தால் தானிங்கேநாம் என்று உணர்ந்துவிட்டால்கேடில்லாச் சமுதாயம்கிளர்ந் தெழுந்து வாழ்வளிக்கும் சுதந்திர தேவியின்பதம் பணியும் பாரதன் 15/08/2025

>>

தங்கேஸ் கவிதை

மிகச் சிறிய குட்டை ஒன்று இன்னும்வற்றாமல் இருக்கிறது என்னிடம்சாகா வரம் பெற்ற மீன்களும்தவளைகளும் பாம்புகளும்சர்வ சுதந்திரமாக நீந்திக்குளிக்கின்றன அதற்குள் இரவானால் நிலாவும் நட்சத்திரங்களும்பித்துப் பிடித்துப் போய்வெறித்துப் பார்த்துக் கொண்டேயிருக்கின்றன நிலா சற்று பொடிப் பொடியாக உதிர்கிறதுஒரு எரி நட்சத்திரம் தலை குப்புற …

>>

நாகேந்திர பாரதி/ஆராய்ச்சி

கையில் கிடைத்ததை எல்லாம் கடித்துப் பார்த்தும்உடைத்துப் பார்த்தும் ஆராய்ச்சி செய்த பேரன்அமெரிக்கா போய் விட்டான் கடிப்பதற்கும்உடைப்பதற்குஇன்னும் இருக்கின்றனஏராளம் இங்கே ஆராய்ச்சி தொடர்வதற்குஅடுத்த வருடம் வருவான்

>>

சுரேஷ்ராஜகோபால்/இனிய உறவு

விருட்சம் கவிதை வாசிப்பு, 18 07 2025, நான் வாசித்த ஒன்பதாவது கவிதை கண்களால் பார்த்துஇதயத்தால் இணைக்கப்பட்டஉறவென்பது சுமுகமாகவாழ்ந்து வந்தால்பல ஜென்மங்கள் தொடரும்யாராலும் பிரிக்க இயலாதது… உண்மையான அன்புஇதயத்தில் விதைக்கப் பட்டிருந்தால்நித்தமும் மகிழ்ச்சியேசித்தம் தெளிவு பெரும்வாழ்க்கை அமைதி பெரும்பெருவுவகை காத்திருக்கும் சுரேஷ்ராஜகோபால்/மலருக்கு …

>>

சுரேஷ்ராஜகோபால்/மலருக்கு ஜாதி உண்டா?

விருட்சம் கவிதை வாசிப்பு, 18 07 2025, நான் வாசித்த எட்டாவது கவிதை பூவித்த பெண்ணொருத்தி“மல்லி முல்லை ஜாதி”என்றே குரல் கொடுத்துவீதியில் சென்றாள்,அவளையே பார்த்தான். 1 மலரிலே ஜாதி உண்டா?கண்ணைக் கசக்கிக்கேட்டுக் கொண்டான்உள்ளது போலும்மௌனமாக ஏற்றுக்கொண்டான். 2 அவனோட பெண்சாதிபூக்காரியை அழைத்துபூச்சரம் …

>>

சுரேஷ்ராஜகோபால்/”வாழ்வில் யதார்த்தம்”

விருட்சம் கவிதை வாசிப்பு, 18 07 2025, நான் வாசித்த ஏழாவது கவிதை*காலை வரும்மாலை வரும்நாள் மாறி வாரம் வரும்மாதம் கடக்கும்வருடங்கள் உருண்டோடும். நல்ல நாள் வரும்நல்ல சேதி வரும்நாள் தரும்கவலைதனை கடந்து நடந்தால்புது வாய்ப்பு வந்த வண்ணம் இருக்கும். நாளும் …

>>

விஞ்ஞானி/கள யதார்த்தம்

மெத்து மெத்து என்றுஅவளுக்கு மட்டுமேபரிச்சயமானசன்னமான காலடி சத்தம்வாசலருகே கேட்கமுப்பது வருடங்கள் மனம் பின்னோக்கி ஓடவாசலை நோக்கி ஓடினாள்அங்கே ஒரு பூனை சென்றுகொண்டிருந்தது அவள் தன் உணர்வில்இருந்து மீளும்‌ முன்தரையில் செருப்பு உரசும்ஓசை முன்னே வர பின்னே வந்து கொண்டு இருந்தான் அவள் …

>>

சுரேஷ்ராஜகோபால்/கபடி கபடி

(விருட்சம் கவிதை வாசிப்பு, 18 07 2025, நான் வாசித்த ஆறாவது கவிதை) கபடி கபடி சிறுவர்கள் ஆட்டம்சிறுவர்கள் கபடி விளையாட்டுபேரன் விளையாட்டை ரசிக்கவேபோனேன் வேட்டியோடுஎன் வயதோ எழுபதின் எல்லை . அணி பிரித்தார்கள்ஒரு அணிக்குஒரு ஆள் குறைந்ததுஎன்னையும் விளையாட்டில்சேரச் சொன்னார்கள். …

>>

தங்கேஸ்/போக்கற்றவர்கள்

18 – 7 – 2025 கவிதை வாசிக்கலாம் வாங்க கூட்டத்தில் வாசிக்கப்பட்ட கவிதை 10 துயரத்தின் பிரதிநிதியாய்வந்து நிற்கும் நிலவைஎப்படி விளிப்பாய் சொல் ? மானுட சமுத்திரத்தின்அத்தனை கண்ணீரையும்ஒரு குவளையில் நிரப்பிபிறைசூடனின் ஆலவாய்க்குதந்துவிட்டால்உயிர்களை வதைக்கும் இருளிலிருந்துவிடுதலை கிடைத்து விடுமா? சொல்லப்போனாலகடவுளைப் …

>>

தங்கேஸ்/வரைதல்

18 – 7 – . 2025 கவிதை வாசிக்கலாம் வாங்க கூட்டத்தில் வாசிக்கப்பட்ட கவிதை 8 ஒரு வளைந்த பிறையை வரைகிறேன்அது நுதலைப் போலஎன்கிறார்கள் கவிஞர்கள்நுதலுக்கு மகிழ்ச்சிபிறைக்கு வருத்தம்பார்த்துக் கொண்டேயிருக்கிறது வானம் ஒரு அசையும் சிறகினை வரைகிறேன்அது கூந்தலைப் போல் …

>>

நாகேந்திர பாரதி/கொலு பொம்மை

அழகியசிங்கரின் சொல் புதிது நிகழ்வில் ( 18 / 7 / 25 ) நான் வாசித்த என்னுடைய பத்துக் கவிதைகளை ஒவ்வொரு நாளும் ஒன்றாய்ப் பதிவு செய்ய அழகியசிங்கர் கேட்டுக் கொண்டபடி 10 ஆவது கவிதை நிற்கும் பொம்மைகளிடம்கதைகள் இருக்கின்றன …

>>

நாகேந்திர பாரதி/ நம்பிக்கை

அழகியசிங்கரின் சொல் புதிது நிகழ்வில் ( 18 / 7 / 25 ) நான் வாசித்த என்னுடைய பத்துக் கவிதைகளை ஒவ்வொரு நாளும் ஒன்றாய்ப் பதிவு செய்ய அழகியசிங்கர் கேட்டுக் கொண்டபடி 9 ஆவது கவிதை வண்ணப் பூக்கள் எல்லாம்வாசம் …

>>

எஸ்ஸார்சி/முரண்

18/7/2025 அன்று எஸ்ஸார்சி வாசித்த பத்தாவது கவிதை நம் கஷ்டம் நம்மோடுகள்ள விழியாய்மார்க்சியர்கள்.அநேகமாய் மார்க்சியர்கள்முழுவதுமாய்பெற்ற மக்களைமார்க்சுக்குத் தெரியாதபடிஒளித்துக் கொண்டுமார்க்சின் தலைமுறைகள்எப்படியோ ஜெர்மனியில்.தமிழ் மண்ணில்தாய்மொழியைதமிழ்ச் சொல்லை மறந்துபோய்உதிர்த்தாலும்சொல் ஒன்றுக்கு ரூபாய் பத்து அபராதம்மகனுக்காய் மகளுக்காய்கட்டும் எனக்குத் தமிழ்எழுத்தாளர் மையத்துத்தலைவர் மகுடம்அப்பள்ளி தாளாளர் தயவில்.பற்கள் …

>>

நாகேந்திர பாரதி/ஒத்தைப் பனைமரம்

அழகியசிங்கரின் சொல் புதிது நிகழ்வில் ( 18 / 7 / 25 ) நான் வாசித்த என்னுடைய பத்துக் கவிதைகளை ஒவ்வொரு நாளும் ஒன்றாய்ப் பதிவு செய்ய அழகியசிங்கர் கேட்டுக் கொண்டபடி 7 ஆவது கவிதை கள்ளு இறக்கிய காலத்தில்காத்துக் …

>>

எஸ்ஸார்சி /சுயங்கள்

எஸ்ஸார்சி வாசித்த ஒன்பதாவது கவிதை வரம்பற்ற போனசோடுஊதியக் குழுவில்ஏகத்துக்கும் சாதித்ததலைவரின் வருகைதலைநகரில்ஆயிரம் ஆயிரமாய்பட்டாசு வெடித்துக்கட்டித்தழுவினர்களிப்பு மிகுதியில்முன்னிரவுக் குளிரில்புகை நெளியவேர்க்கடலை வறுத்துச்செல்பவனின் கால் பார்த்துக்கெஞ்சிக்கரைந்தபடிஅம்மணமாய் அலையும்அவளுக்கு ஐந்து வயதிருக்கும்வண்டியை நகர்த்தினான் காறி உமிழ்ந்துகூட்டமுடியுமுன்னேபோணி ஆவுணும்குறுக்காக வருது சனியன். எஸ்ஸார்சி/கவிழ்தலை – விருட்சம் நாளிதழ்

>>

அழகியசிங்கர்/வரிகள்

(அழகியசிங்கரின் சொல் புதிது நிகழ்வில் ( 18 / 7 / 25 ) வாசித்த பத்துக் கவிதைகளை ஒவ்வொரு நாளும் ஒன்றாய்ப் பதிவு செய்ய கேட்டுக் கொண்டபடி 8 ஆவது கவிதை) அழகியசிங்கர் / பெட்டி – விருட்சம் நாளிதழ்

>>

தங்கேஸ்/உன்வருகையில்

(18 – 7 – . 2025 கவிதை வாசிக்கலாம் வாங்க கூட்டத்தில் வாசிக்கப்பட்ட கவிதை 7) வருகையில்குழல் விளக்குகளைச் சுற்றும்ஈசல் பூச்சிகளைப் பார்த்தேன்அது மழைக்காலம் அல்லஆனால் சற்று நேரத்தில்அங்கே மழை வந்து விட்டது வெய்யில் தாழ கிளைகளுக்குள்ஒளிந்து கொள்ளும்செம்பருத்திப் பூக்களைப் …

>>

எஸ்ஸார்சி/கவிழ்தலை

(18/7/2025 அன்று வாசித்த எட்டாவது கவிதை) உலக முதல் மனிதன் என்றார்கள்அவன் எழுத்து உலகெங்கும் என்றார்கள்அமெரிக்கர்கட்கு மிகவும் பிடித்த மாமேதை என்றார்கள்மாற்று உடைக் கூட கையில் இல்லாதஎளிமையின் திரு உரு என்றார்கள்படைத்த பெரிஸ்ட்ரோய்க்கா புத்தகத்தைத் தத்தம்மொழிகளில் ஆக்கிப்புகழ்ந்துமே பூரித்தார்கள்போப்போடு ஜோடியாய்புகைப்படத்தில் சிரித்து …

>>

அழகியசிங்கர் / பெட்டி

(அழகியசிங்கரின் சொல் புதிது நிகழ்வில் ( 18 / 7 / 25 ) வாசித்த பத்துக் கவிதைகளை ஒவ்வொரு நாளும் ஒன்றாய்ப் பதிவு செய்ய கேட்டுக் கொண்டபடி 7 ஆவது கவிதை) அழகியசிங்கர்/ காளீ – விருட்சம் நாளிதழ்

>>

எஸ்ஸார்சி/பொது உடைமை

18/7/2025 அன்று வாசித்த ஏழாவது கவிதை மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்வாழ் வென்னும் தத்துவத்தின் வித்தாம்பொதுவுடைமைச் சாத்திரத்தின் சின்னமாம்செங்கொடி தொட்டதால்ஒட்டிய ஞானம் கடுகெனினும்சும்மா விடாது தான்சுருங்கிப் போதல்எப்படிச் சாத்தியம்வெந்ததைத்தின்று விதிவந்தால் போகலாம்வேறெதுவும் வேண்டாம்முடிவெடு மோது நீசொத்தை மொழிசொன்னவனை.கொள்கை எலாம் அப்புறமாய். எஸ்ஸார்சி/நுண் …

>>

தங்கேஸ்/அன்பில் பூத்ததொரு மலர்

(18 . 7. 2025 கவிதை வாசிக்கலாம் வாங்க கூட்டத்தில் வாசிக்கப்பட்டகவிதை 6) அன்பில் பூத்ததொரு மலர்இன்னும் கொய்யப்படாமலேயே இருக்கிறதுஎன் தோட்டத்தில் தேன் சிட்டுகள் அலகு புதைக்கவும்அணில் குஞ்சுகள் முகம் உரசவும்பனித்துளிகள் பள்ளி கொள்ளவும்மடலை விரித்தபடியே தீண்ட வரும் விரல்கள் சிந்தும் …

>>

நாகேந்திர பாரதி/கத்தாழை முள்

அழகியசிங்கரின் சொல் புதிது நிகழ்வில் ( 18 / 7 / 25 ) நான் வாசித்த என்னுடைய பத்துக் கவிதைகளை ஒவ்வொரு நாளும் ஒன்றாய்ப் பதிவு செய்ய அழகியசிங்கர் கேட்டுக் கொண்டபடி 6 ஆவது கவிதை காட்டுக் கத்தாழையைச்சாடசியாய் வைத்துக் …

>>

நாகேந்திர பாரதி/தொலைந்து போனவை

அழகியசிங்கரின் சொல் புதிது நிகழ்வில் ( 18 / 7 / 25 ) வாசித்த பத்துக் கவிதைகளை ஒவ்வொரு நாளும் ஒன்றாய்ப் பதிவு செய்ய அழகியசிங்கர் கேட்டுக் கொண்டபடி 5 ஆவது கவிதை அடுப்புச் சுவற்றில்சமையல் புகையின்கறுப்புக் கோலம் மரக் …

>>

அழகியசிங்கர்/ காளீ

அழகியசிங்கரின் சொல் புதிது நிகழ்வில் ( 18 / 7 / 25 ) வாசித்த பத்துக் கவிதைகளை ஒவ்வொரு நாளும் ஒன்றாய்ப் பதிவு செய்ய அழகியசிங்கர் கேட்டுக் கொண்டபடி 6 ஆவது கவிதை அழகியசிங்கர் / புகை மண்டலம் : …

>>

எஸ்ஸார்சி/நுண் கவிதைகள்

18/7/2025 அன்று எஸ்ஸார்சிவாசித்த ஆறாவது கவிதை உச்சிக்குப் போனால்அவிழ்வதில் சிக்கல்கொடியேற்றம் கூம்பிச்சுருங்கியது மலர்சருகாய்ப் பறந்தது இலைசலனமில்லாமல் சாணி. உண்மையே பேசித்தீர்த்தான்அரிச்சந்திரன்கஷ்டத்தில் அரசியல் வாதி. எஸ்ஸார்சி/மண் – விருட்சம் நாளிதழ்

>>

சுரேஷ்ராஜகோபால்/வேலை கிடைக்காதவன்

விருட்சம் கவிதை வாசிப்பு,18 05 2025, நான் வாசித்த, எனது ஐந்தாவது கவிதை . ஒரு குவளை தண்ணீரை கவிழ்த்தான்மற்றொரு குவளையில்,அந்த குவளை நிரம்பியது. மறுபடி அந்த நிரம்பியகுவளையை முதல் குவள்யில்கொட்டினான் கீழே சிந்தாமல். இப்படியே மறுபடி மறுபடிசெய்து கொண்டே இருந்தான்திருப்தி …

>>

அழகியசிங்கர் / புகை மண்டலம் : மூன்று

அழகியசிங்கரின் சொல் புதிது நிகழ்வில் ( 18 / 7 / 25 ) வாசித்த பத்துக் கவிதைகளை ஒவ்வொரு நாளும் ஒன்றாய்ப் பதிவு செய்ய அழகியசிங்கர் கேட்டுக் கொண்டபடி 5 ஆவது கவிதை அழகியசிங்கர்/ புகை மண்டலம் : இரண்டு …

>>

தங்கேஸ்/காணாமல் போனவன்

அழகியசிங்கரின் சொல் புதிது நிகழ்வில் ( 18 / 7 / 25 ) நான் வாசித்த என்னுடைய பத்துக் கவிதைகளை ஒவ்வொரு நாளும் ஒன்றாய்ப் பதிவு செய்ய அழகியசிங்கர் கேட்டுக் கொண்டபடி 5 ஆவது கவிதை போன கணம் உயிரோடு …

>>

எஸ்ஸார்சி/மண்

அழகியசிங்கரின் சொல் புதிது நிகழ்வில் ( 18 / 7 / 25 ) நான் வாசித்த என்னுடைய பத்துக் கவிதைகளை ஒவ்வொரு நாளும் ஒன்றாய்ப் பதிவு செய்ய அழகியசிங்கர் கேட்டுக் கொண்டபடி 5 ஆவது கவிதை மானுடம் நேசித்தமாண்பின் உச்சி.ஆப்பிரிக்க …

>>

நாகேந்திர பாரதி/வீட்டுத் திண்ணை

அழகியசிங்கரின் சொல் புதிது நிகழ்வில் ( 18 / 7 / 25 ) நான் வாசித்த என்னுடைய பத்துக் கவிதைகளை ஒவ்வொரு நாளும் ஒன்றாய்ப் பதிவு செய்ய அழகியசிங்கர் கேட்டுக் கொண்டபடி 4 ஆவது கவிதை பசுஞ்சாணி பூசிவிட்டுமண்ணை மெழுகி …

>>

சுரேஷ்ராஜகோபால்/நான் – என் குறிக்கோள்

18.07.2025 அன்று நடந்த விருட்சம் கவி அரங்கத்தில் நான் வாசித்த நான்காவது (4) கவிதை. நான் நல்லவனாக இருக்க வேண்டும்நான் வல்லவனாக இருக்க வேண்டும்நான் உத்தமனாக இருக்க வேண்டும்நான் நேர்மையுள்ளவனாகஇருக்க வேண்டும். மற்றவர்களை மாற்றும் முயற்சியைவிடநான் மாற வேண்டும்போகும் வழியெங்கும் இடர்பாடுகளை …

>>

தங்கேஸ்/ஆசீர்வாதம்

18 – 9. 2025 கவிதை வாசிக்கலாம் வாங்க கூட்டத்தில் வாசிக்கப்பட்ட கவிதை 4 பூக்கும்நூறு பூக்கள்கிளையை சொந்தம் கொண்டாடுகின்றனஆனால் கிளை சொந்தம் கொண்டாடுவதென்னவோவெறுமையைத்தான் ஒவ்வொரு நாளும் ஒரு மோனப் புத்தனைஅதில் தான் தரிசிப்பேன்பதிலுக்கு அவனும்ஒரு பற்றற்ற புன்னைகயை உதிர்ப்பான் மனிதர்களின் …

>>

எஸ்ஸார்சி/காலம்

18.07.2025 அன்று நடந்த விருட்சம் கவி அரங்கத்தில் வாசித்த 4 வது கவிதை மனிதம் புறந்தள்ளியோர்காலச் சகதியில்மனிதம் பேணியோர்நிலையாய் வரலாற்றில்ஆக்கத் தெரிந்தோர்க்குசோவியத்தில் காக்கத் தெரியவில்லைவாராது வந்தமா மணியைஓராது தொலைத்த பாவத்தைமன்னிப்பார் யாவரவர்சோவியத்துச்சிதறி சுக்கலானபோது வீசி எறியும் புத்தகக் கட்டில்செகாவ் கோர்க்கி மாயாகாவஸ்கிடால்ஸ்டாய் …

>>

தங்கேஸ்/நிகரிலி

18 – 9. 2025 கவிதை வாசிக்கலாம் வாங்க கூட்டத்தில் வாசிக்கப்பட்ட கவிதை 3 ஒரு மாசற்ற புன்னகைக்குநான்உலகத்தையே தந்துவிடுவேன்ஆனால் அது என்னுடையதில்லை நீ என்னுடைய பிரத்யேகமானஉலகத்தைக் கேட்டாலும்காட்டுவதற்கு ஒற்றுமில்லைவாசலில் பூத்துக் கிடக்கும்கொத்துமஞ்சள் அரலிப்பூக்களையும்அதில் தேனெடுக்கும்கருநீல தேன்சிட்டுகளையும் தவிர நான்நிலவைக் காட்டலாம்தான்ஆனால் …

>>

நாகேந்திர பாரதி/பசி அறிந்தவன்

அழகியசிங்கரின் சொல் புதிது நிகழ்வில் ( 18 / 7 / 25 ) நான் வாசித்த என்னுடைய பத்துக் கவிதைகளை ஒவ்வொரு நாளும் ஒன்றாய்ப் பதிவு செய்ய அழகியசிங்கர் கேட்டுக் கொண்டபடி 3 ஆவது கவிதை பத்து மணி ஆனாலேரோட்டோரம் …

>>

எஸ்ஸார்சி/அவனவன்

விருட்சம் 18 07 2025, நடத்திய கவிதை வாசிப்புக் கூட்டத்தில்நான் வாசித்த மூன்றாவது கவிதை 3. பொக்கைக்கிழவிபொண்ணு பாக்கவந்தப்பஎம்மவன்குடிகூத்தி அறியான்சிகரெட்டு சீட்டுதொட்டுப்பாத்ததில்லைசினிமா கொட்டாயிலாட்டரி சீட்டுமூக்குப்பொடியோடபொயில வெத்துலதொட்டுப்பாக்காததங்கத் தொரண்ணாசோல்னா தோளிருக்ககட்டாந்தரன்னும்கள்ளிப்பலவன்னும்இடுக்குக்கு இடுக்குகூட்டம் னு சொல்லிட்டாகூசநாசமில்லாமகுஷாலா ஓடுறஆட்டுத்தாடிவச்சஅறகொறன்னு அறியாமதலைகுடுத்துமாட்டிகிட்டான் நான்கெட்ட பழக்கம்ஒட்டு னாலும்வூட்டுல மொடங்கிதெளிஞ்சப்ப …

>>

சுரேஷ்ராஜகோபால்/சுமைகள்

விருட்சம் 18 07 2025, நடத்திய கவிதை வாசிப்புக் கூட்டத்தில்நான் வாசித்த மூன்றாவது கவிதை 3. *தூக்கிச் சுமந்தசுமைகளின் பாரம்தான்உடலைப் படுத்தும்மனதைப் படுத்தும். பஞ்சு பொதியாகினும்பாராங்கல் சுமையாகினும்சுமை சுமைதான்வலி சுமப்பவனுக்கே தெரியும். வாழ்வே ஒரு சுமைதான்மகிழ்ச்சியாக வாழ்ந்துவிட்டால்சுமையும் சுகமாகும்ஆனந்தம் அதுதானே. சுரேஷ்ராஜகோபால் …

>>

தங்கேஸ்/சுந்தரர்கள்

விருட்சம் கவிதை வாசிக்கலாம் நிகழ்வில் வாசிக்கப்பட்ட எனது இரண்டாவது கவிதை பித்தா பிறை சூடி பெருமானே அருளாளாஎத்தான் மறவாதே நினைக்கின்றேன்மனத்து உன்னைஅப்படியே நினைக்கத்தான் முடிகிறதா உன்னை ?என் பாட்டனின் கை சாந்து இல்லாமலேயார் யாரோ என்னை அடிமையாக்கி கொள்கிறார்களே ? ஒரு …

>>

நாகேந்திர பாரதி/கருக்காத மேகம்

அழகியசிங்கரின் சொல் புதிது நிகழ்வில் ( 18 / 7 / 25 ) நான் வாசித்த என்னுடைய பத்துக் கவிதைகளை ஒவ்வொரு நாளும் ஒன்றாய்ப் பதிவு செய்ய அழகியசிங்கர் கேட்டுக் கொண்டபடி 2 ஆவது கவிதை இந்த வருஷமும்தவறாமல் வருகை …

>>

சுரேஷ்ராஜகோபால் /மயிலிறகு

விருடசம் 18 07 2025 வாசித்த கவிதை 2 எனக்கு சிறுவயது முதல்ஒரு பழக்கம்எல்லாப் புத்தகத்தின்ஐம்பதாம் பக்கத்துல்மயிலிறகு வைத்துக் கொள்வேன்அதொரு அலாதி சுகம். நேற்று நள்ளிரவில்அனைத்தும் காணமல்போவது போலகனவு கண்டேன். விடிந்ததும் தேடவேண்டும்என்னை விட்டுபோகாது அவைகள். சுரேஷ்ராஜகோபால்/கோபக்காரன் – விருட்சம் நாளிதழ்

>>

எஸ்ஸார்சி/இயற்கை

18/7/25 கவிதைக் கூட்டம் இரண்டாவது கவிதை. ஆகாயக்குடையைசல்லடை ஆக்கிபுகை கக்கி புகை கக்கிபூலகைச் சூடாக்கிபிளாஸ்டிக் புழங்கிமண்ணை ரணமாக்கிநச்சு நீராய்க்கடலைக் கெடுத்துகாடுகள் கொன்றுமணல் கொள்ளை போய்ஆறு ஏரி குளங்கள்கால்வாய்கள்பிளாட்டுக்களாய் உருமாறிமண்ணை மலடாக்கிபெரும் பேறு பெற்றவர்கள்கூசாமல் கூவுகிறார்இயற்கை முன்னால்நீயும் நானும்எம்மாத்திரம் போங்களென்று. எஸ்ஸார்சி/தேடல் – …

>>

எஸ்ஸார்சி/தேடல்

18/725 கவிதைக் கூட்டம் முதல் கவிதை மனம் ரோசக்காரன்அறிவு பயந்தாங்கொள்ளிமனம் சுறுசுறுப்புக்காரன்அறிவு சோம்பேறிமனம் குதிரை வீரன்அறிவு சப்பாணிமன அளவுகோலில்கோடுகளில்லைஅறிவு அளவுகோலில்அதுவே பிரதானம்மனம் குருட்டுக் கிரிமினல்அறிவு செவிட்டு அட்வகேட்மனம் மாறும் மாற்றும்அறிவு தேறும் தேற்றும்மனம் காயப்படஅறிவு ஆழப்படும்மனம் விண்அறிவுமண்மனம் லேசாகஅறிவு கனக்கும்பக்க மொரு …

>>

சுரேஷ்ராஜகோபால்/கோபக்காரன்

கவிதை வாசிக்கலாம் வாங்க நிகழ்ச்சியில் இன்று 18 07 2025, படித்த என் கவிதை:-> கோபக்காரனுக்குவேகம் சொற்களிலா?இல்லைஎதிரில் இருக்கும் மனிதன் மேலா?சொற்கள் நெஞ்சினில் புதைந்திருக்குமா தெரியாது.அடுக்கடுக்காக பாய்ந்துவரும்எதிராளி காயம் பட்டானா?துவண்டு போனானா?கவலையில்லை அவனுக்குஇவன் கோபம்வடிந்தால் போதும். தங்கேஸ்/சுமைகள் – விருட்சம் நாளிதழ்

>>

தங்கேஸ்/சுமைகள்

விருட்சம் நடத்திய கவிதை வாசிக்கலாம் வாங்க கூட்டத்தில் இன்று (18.07 . 2025 ) வாசித்த முதல் கவிதை . நன்றி திரு. அழகிய சிங்கர் சார் அவர்களுக்கு யாரும் எங்கும்தனியாக செல்வதில்லைசில பேரை தோளில்சுமந்து கொண்டு செல்கிறார்கள்சில பேரை மனதில் …

>>

நாகேந்திர பாரதி/முடியாத வேண்டுதல்

(அழகியசிங்கரின் சொல் புதிது நிகழ்வில் ( 18 / 7 / 25 ) வாசித்த பத்துக் கவிதைகளை ஒவ்வொரு நாளும் ஒன்றாய்ப் பதிவு செய்ய அழகியசிங்கர் கேட்டுக் கொண்டபடி முதல் கவிதை) கண்மாய்க் கரை மேட்டிலேகருத்த முனுசாமிக்குத்தேங்காய் உடைக்கணும் ஊர்க்கோயில் …

>>

மனுஷ்ய புத்திரன் கவிதை

எனது மிக மோசமான நாட்களின்ஒன்றான இன்றுஎன் செல்லப் பிராணியைத் தேடிப்போனேன்நான் சாத்திக்கொண்டு படுத்திருந்தஅறையின் கதவைஅது தலையால் முட்டி திறந்துகொண்டுஎன்னிடம் பாய்ந்து வந்தது இன்று அதன் கண்களில்என்மீதான விசுவாசத்தைக் காட்டிலும்என் மீதான அன்பைக் காட்டிலும்என் மீதான கருணையே மிகுந்திருந்தது என் செல்லப் பிராணிஎப்படியோ …

>>

மனதும் பட்டாம் பூச்சியும்/தங்கேஸ்

மனசு போகும் வழியைஓவியம் தீட்டினேன்ஒரு பட்டாம் பூச்சி பறந்து சென்றதுஒரு மலரில் போய் அமர்ந்தது மலர் அதை புறம் தள்ளியதுபட்டாம் பூச்சி முள்ளில் போய் தன்னை கழுவேற்றிக் கொண்டுகுருதியில் துடித்தது இப்போது பூ மெல்ல குலுங்கியதுபிறகு துடி துடித்தது காற்றில்நகர முடியவில்லை …

>>

அழகியசிங்கர்/அசிக்காடு சிவன் கோயில்

கொஞ்ச நாட்களாய்எதாவது சிவன்கோயில் போகவேண்டுமென்றுநினைத்துக் கொண்டிருந்தேன்எதுவும் சரியாகப் படவில்லைஆனால்மனதில் சிவன் கோயில்குடி இருந்ததுஅசிக்காடு வந்தவுடன்சிவன் கோயில் கண்டுபிடித்து விட்டேன்அமைதியின் வடிவம்எங்கள் முன்சிவன் தெரிந்தார்அவர்முன் நான் தெரிந்தேன்அமைதியாய்ப் பார்த்துக்கொண்டிருந்தேன்ஒன்றும் வேண்டிக்கொள்ளவில்லைம்..உண்மைதான்

>>

சசிகலா விஸ்வநாதன்/ஏதோவொன்று

இத்தனை நாட்கள்ஏதோவொன்று என்னை உந்த, ஏதோவொன்று என்ன, எனஅறியாமல்; ஏதோவொன்று,ஏதுவாய் இருந்தாலும் என்ன, ஏதோவொன்று, என வாழ்ந்தேன். ஏதோவொன்று எனஅனைத்தையும் சுகித்தேன். ஏதோவொன்று, அலுப்பு தட்ட, ஏதோவொன்றுவேண்டும் என, ஏதோவொன்று, எது எனத் தேட, ஏதோவொன்றுஎன்னை என்னவோ செய்ய, ஏதோவொன்று என்னை …

>>

விஜயலக்ஷ்மி கண்ணன் கவிதை

ஏதோ ஒன்று நினைந்துகற்பனை செய்துகேட்டு விடலாம் என்றுகேட்காமலே இருந்துஏதோ ஒன்று நெருடிகொண்டுபெரிய குழப்பமாகஏதோ ஒன்று உலுக்கியதுஏதோ ஒன்று தடுத்துஏதோ ஒன்று உதடு வரை வந்தும்ஏதோ ஒன்று சொல்லாமலே.

>>

க.மோகனரஙகன்/கோடை

அற்ற குளத்தின் கரையில்அயர்ந்து நின்றிருந்ததுஅந்த நெடு மரம்.அம் மட்டும் பிடிவாதமாகஅமர்ந்திருந்த பறவையும் கூடஇனியும் இருப்பதற்கில்லை எனஇறுதியாக எழுந்து பறந்ததும்கவியும் தனிமை பொறாது,பதை பதைத்திடும்பசிய இலைகளைபரிவுடன் ஆற்றுகின்றனசிறிய கிளைகள்.உலர்ந்த பட்டைகள் சிலஉரிந்து தொங்கஉலவும் காற்றில்பழுத்த இலைகள் பலவும்பயனின்றி உதிர்கின்றன.பற்றற்று யாவற்றையும்பார்த்து நிற்கும்பரு வடிவான …

>>

அழகியசிங்கர்/தவம்

தவத்தைக் கலைக்க முடியாதுதவமாய் ஏற்றுக் கொண்டது ஒன்றுமில்லைசப்த அலைகளைத் தாண்டிபேரமைதியை நாடும் மனம்சப்தங்களின் குவியலில் இருப்புஎண்ணற்றவர் வந்து போகிறார்கள்சுழற்சி நடந்து கொண்டுதான் உள்ளதுதவத்தைக் கலைக்கக் முடியாதுஅது புறத்தில்நாம் கவனிக்க கவனிக்காமல் நிற்கிறது

>>