தங்கேஸ்/பெரியம்மாக்களின் கதை
19.09. 2025 அன்று விருட்சம் இணைய வழி கவியரங்கில் வாசித்த கவிதை 4 விக்கிகொள்ளும் போதுசரியாக பெரியம்மாஞாபத்திற்கு வந்துவிடுவாள் வலிக்காமல் உச்சந்தலையில்தட்டிவிட்டுஅடுக்குப்பானைக்குள்ளிருந்துஅஞ்சுரூபாயை எடுத்தது நீ தானஎன்று அதிர்ச்சியளிப்பாள் நிற்காத விக்கலும்சட்டென்று நின்று போக இப்படித்தான் என் ராமாயண புத்தகத்துல வச்சிருந்தபத்து ரூபாயை …
>>