மழை நண்டு

ஒரு மழைக்காலம்
திரும்புகிறபோது கூடவே
அரும்புகின்றன சில அற்புதங்கள்

கடற்கரய் மத்தவிலாச அங்கதம்

>>

சேலை

எப்போது சேலை பார்த்தேன்?
பிஞ்சு வயதில்
அம்மாவின் ஆரணி
அஞ்சு வயதில்ம
பாட்டியின் சுங்கிடி
பத்தில் பளபளக்கும்

>>

இரவு

சௌவி யாருமற்ற கடற்கரையில் யாருமற்ற கடற்கரையில்கரையைத் தட்டிக்கொண்டிருக்கும்கடலலைகளையாருக்கும் தெரியாமல் நான் எடுப்பதைபார்த்துக்கொண்டேயிருந்தது இரவுயாரிடமும் சொல்லவேண்டாமெனஇரவிடம் சொன்னேன்இரவு எதுவுமே பேசவில்லைஇரவு கோபமாக இருக்கிறதென நினைத்துஅதன் மேல்என் கையில் வைத்திருந்தசுத்திகரிக்கப்பட்ட புட்டி நீரைத் தெளித்தேன்குளிர்விக்கலாமென.அதற்குப்பிறகும் இரவு எதுவும் பேசவில்லை.இரவின் கோபத்தைத் தணிக்கஎன்ன செய்யலாமெனயோசித்துக்கொண்டிருக்கையில்யாரோ வரும் …

>>

அம்மாவின் சேலை

அம்மாவை பிரிந்து
ஆறு மாதங்கள் ஆயிற்று
வெளியூர் வேலை நிமித்தம்
அன்று மாலை ஐந்தாவது
மாடியில் வேலை முடிந்து
வெளியே வந்தவள்
கண்ணாடி தடுப்புக்குப்
பின்னால் அம்மா நிற்பதைக்
கண்டு பரவசம் கொண்டு
அந்தப் பக்கம் போய்ப்
பார்த்தால் யாருமில்லை
ஏமாந்து போனேன்
பிறகுதான் புரிந்தது
அம்மாவின் பச்சை சுங்குடி
சேலை அன்று நான்
உடுத்தி யிருந்தேன்
மாலை வெயில் கண்ணாடித்
தடுப்பில் விழுந்து என்னை
இல்லை இல்லை என் அம்மாவை
பிரதிபலித்தது என்று.

>>

மழை நண்டு

ஒரு மழைக்காலம்
திரும்புகிறபோது கூடவே
அரும்புகின்றன சில அற்புதங்கள்
கால்கள் இல்லாத

கடற்கரய்

>>

மழை

முதல் நாள் சாரல் போல் துவங்கி
பின்னர் சற்றே வலுக்க ,
ஆகா ,செடிகளுக்கு இன்று

>>

கிராமீயப் பாடல்கள் 2

நிலம் விளைந்து நல்ல மேனி கண்டு ஆண்டு முழுதும் உழவன் செய்த முயற்சி பயன் கொடுத்து, உழவன் இடையூறு வராமல் பயிரைப் பாதுகாத்து அளித்த

தொகுப்பாசிரியர் : வானமாமலை

>>

மழை

காலை எழுந்து பார்க்கையில்
மழை பெய்து கொண்டிருக்கிறது

ஸ் வி வேணுகோபாலன்

>>

வியப்பு…

சிறகா வியந்து பார்க்கும் ஒற்றை நட்சத்திரம்.சிறு சப்தத்துடன் மேலெழும்பிபூ பூவாய் உதிரும் வண்ண நட்சத்திரங்கள்.காலம் காலமாக கண் சிமிட்டி தான் நிலைத்திருக்கஓரிரவில் துள்ளி குதித்துவான் தொட முயன்றுபொல பொலவென வெளிச்சமாகசிதறி மறையும் மாயம் என்ன…

>>

மழை

அழகியசிங்கர் 1.தொடர்ந்து மழைபெய்தது நேற்றுஆனால் காரில்நனையாமல் திருப்பதி

>>

தீபாவளி நல்வாழ்த்து

எண்ணெயும் திரியும் மறைவதில் அன்றோ
எரிதழல் சுடராய் ஒளிரும்!
மண்ணிலும் மருந்திலும் மடிபவர் சிலரால்
மத்தாப்புகளும் மலரும்!

கு.மா.பா.திருநாவுக்கரசு

>>

தீபாவளி

அசுரத்தையொழித்து அகல்விளக்கேற்றிடுவோம்.
அகத்ததை திறந்து
அன்பால் நிறைத்திடுவோம்.

செல்விபிரகாஷ்

>>

வேதாளம்

இன்று மட்டும்வேதாளத்தை தோளிலிருந்துஇறக்கி வைக்கலாம்இரவு தொடங்கிஇடைவெளியின்றிடப்டப் சத்தம்கேட்டுக் கொண்டே இருக்கும்வானத்தில் வெடித்துச்சிதறும் பட்டாசைவிழிவிரித்துப் பார்ப்போம்மாலையிலிருந்தேவிதவிதமான வாழ்த்து அட்டைகள்வாட்ஸ்அப்ல் வரத் தொடங்கிவிடும்தீபத்தில் இன்று இரவுமுழுவதும்பூமிப்பந்து ஜொலித்துக்கொண்டிருக்கும்விடிந்ததும் ராட்சசவேகத்தில் கடிகார முட்கள்சுழல மாலை வந்துவிடும்குதூகலம் குறைந்துவிடும்வேதாளம் முருங்கை மரத்திலிருந்துமீண்டும் வந்துதோளில் அமர்ந்து கொள்ளும்எப்படித் தப்பிப்பது …

>>

ஞாபகமிருக்கிறதா?

சௌவி நேற்று சொன்னது ஞாபகமிருக்கிறதாஎனக்கேட்டுவிட்டுஅலைபேசியை அணைத்துவிட்டாய் நீ நான் நேற்றுக்குள் இறங்கிநேற்றைய அத்தனை சொற்களையும்அலசிக்கொண்டிருக்கிறேன்ஞாபகமிருக்கிறதா எனக்கேட்டதற்கானசொற்கள் கிடைத்துவிடுமென நேற்றைய நாளெல்லாம்எனக்கென விழுந்தஏராளமான சொற்களுக்குள் நடக்கின்றபோதுஇன்றைய எனக்கான சொற்கள்அங்கங்கே ஏமாந்து நிற்கின்றன இறந்த காலத்துக்குள்இறங்கி நடக்கையில்நிகழ்காலம் கோபித்துக்கொண்டுதொலைந்து போகிறதுதொலைந்தது மறுபடியும் திரும்ப வருவதில்லை …

>>

ஆசை தொடங்கும்
இடத்தில் பேராசை
தொடங்குகிறது!

பூ.சுப்ரமணியன்

>>

என்பா5

எதாவது கவிதை எழுத
வேண்டுமென்று நினைத்தேன்.எதைப் பற்றி எழுதலாம்
காதல் இருக்கவே இருக்கிறது. வீர
வசனத்தில் எழுதலாம் வாருங்கள்

அழகியசிங்கர்

>>

வானம்

அறையில் யாருமில்லை
மனக்கதவு தட்டப்பட்டது
செளகரியமான சூரல்நாற்காலி
தலைக்கு மேலே மின்விசிறி

ப.மதியழகன்

>>

விடை

இடையில் இந்தக் குடைக்கெல்லாம்
விடை கேட்காதே !
இளவயதில்
குடையென்ன?
ஒன்றுமே இல்லாமல் உன்னில் நனைந்தவன் நான்:

வவேசு

>>

அப்பாவின் கைக்கடிகாரம்
பார்க்கவே பெரியதாக

சுஜாதா
(மேலே படிக்கவும்…)

>>

அன்பின் வதைகள்

பானுமதி.ந ஒற்றைக் கண்ணை விரித்துக் கொண்டு தட தடத்துப் போன அந்த வண்டியில் பிரியும் முன் கூட உன் பார்வை படாதா எனத் தவித்தது நீ ஏசிய அந்த முரட்டு மனம் முன்னர் என்னிடம் பேசும் போது உன் வார்த்தை அமிலங்களால் …

>>