இரு என்பா கவிதைகள்
ஆனந்தக் கூத்தாடுகிறார் ஆறுபோல் பாயும்
வானமுத மழைநீரில் வாண்டுகள் இங்கே
ஏனென்று கேட்க எவருமில்லை! அபாயம்
தானென்று உணரா பாமரர்.
ஆனந்தக் கூத்தாடுகிறார் ஆறுபோல் பாயும்
வானமுத மழைநீரில் வாண்டுகள் இங்கே
ஏனென்று கேட்க எவருமில்லை! அபாயம்
தானென்று உணரா பாமரர்.
குளிர்கிறது விடாத பெய்யும் மழை
காபி அருந்தினால் சுகமாக இருக்கிறது
இரண்டு என்பா கவிதைகள்
>>
வீதிகளில் ஆறோட்டம் வெள்ளப் பெருக்கில்!
நாதியற்ற வீதிவாசி மூழ்கும் நிலையில்,
அதிகாலையில்
அந்தச் சூரியன் உதிக்கத் தவறிய ஒரு நாளில்
நான் பிறந்தேன்.
சௌவி யாருமற்ற கடற்கரையில் யாருமற்ற கடற்கரையில்கரையைத் தட்டிக்கொண்டிருக்கும்கடலலைகளையாருக்கும் தெரியாமல் நான் எடுப்பதைபார்த்துக்கொண்டேயிருந்தது இரவுயாரிடமும் சொல்லவேண்டாமெனஇரவிடம் சொன்னேன்இரவு எதுவுமே பேசவில்லைஇரவு கோபமாக இருக்கிறதென நினைத்துஅதன் மேல்என் கையில் வைத்திருந்தசுத்திகரிக்கப்பட்ட புட்டி நீரைத் தெளித்தேன்குளிர்விக்கலாமென.அதற்குப்பிறகும் இரவு எதுவும் பேசவில்லை.இரவின் கோபத்தைத் தணிக்கஎன்ன செய்யலாமெனயோசித்துக்கொண்டிருக்கையில்யாரோ வரும் …
>>
இரவை ஆடையாகபூண்ட
>>அம்மாவை பிரிந்து
ஆறு மாதங்கள் ஆயிற்று
வெளியூர் வேலை நிமித்தம்
அன்று மாலை ஐந்தாவது
மாடியில் வேலை முடிந்து
வெளியே வந்தவள்
கண்ணாடி தடுப்புக்குப்
பின்னால் அம்மா நிற்பதைக்
கண்டு பரவசம் கொண்டு
அந்தப் பக்கம் போய்ப்
பார்த்தால் யாருமில்லை
ஏமாந்து போனேன்
பிறகுதான் புரிந்தது
அம்மாவின் பச்சை சுங்குடி
சேலை அன்று நான்
உடுத்தி யிருந்தேன்
மாலை வெயில் கண்ணாடித்
தடுப்பில் விழுந்து என்னை
இல்லை இல்லை என் அம்மாவை
பிரதிபலித்தது என்று.
காற்று கைப்பிடித்து
இழுத்து வந்தது மழையை
ஈரக்காற்று நோட்டம் பார்த்தது
மழை பெய்து கொண்டிருந்தது
பார்த்துக் கொண்டிருந்தேன்
அவளது
பரிதவிப்பின் புரிதலில்
மேலும் தவிப்பில் நான்
மிருகங்களை நேசிக்கிறீர்கள்
>>
சத்தத்தோடு
முத்தமிட்டது
மாமழை!
கடும் சந்தத்தோடு
கொட்டி முறைக்குது
பெய்யெனப் பொய்த்திடும் பொய்யெனப் பெய்திடும்
>>
பணம் சம்பாதிக்க வேறு
வழிகள் என்னென்ன என்று
தலையைப் பிய்த்துக்கொண்ட
காற்றோடு கலந்து வரும்
நூலான தண்ணீரைப்
பிடித்து வரும்
நிலம் விளைந்து நல்ல மேனி கண்டு ஆண்டு முழுதும் உழவன் செய்த முயற்சி பயன் கொடுத்து, உழவன் இடையூறு வராமல் பயிரைப் பாதுகாத்து அளித்த
தொகுப்பாசிரியர் : வானமாமலை
>>
நெருப்பைப் போலத் தூயவன் – நம்
நெஞ்வில் வாழும் மாயவன்
கருப்புக் கண்ணன் கேட்கிறான் – வீ
எண்ணெயும் திரியும் மறைவதில் அன்றோ
எரிதழல் சுடராய் ஒளிரும்!
மண்ணிலும் மருந்திலும் மடிபவர் சிலரால்
மத்தாப்புகளும் மலரும்!
கு.மா.பா.திருநாவுக்கரசு
>>
இன்று மட்டும்வேதாளத்தை தோளிலிருந்துஇறக்கி வைக்கலாம்இரவு தொடங்கிஇடைவெளியின்றிடப்டப் சத்தம்கேட்டுக் கொண்டே இருக்கும்வானத்தில் வெடித்துச்சிதறும் பட்டாசைவிழிவிரித்துப் பார்ப்போம்மாலையிலிருந்தேவிதவிதமான வாழ்த்து அட்டைகள்வாட்ஸ்அப்ல் வரத் தொடங்கிவிடும்தீபத்தில் இன்று இரவுமுழுவதும்பூமிப்பந்து ஜொலித்துக்கொண்டிருக்கும்விடிந்ததும் ராட்சசவேகத்தில் கடிகார முட்கள்சுழல மாலை வந்துவிடும்குதூகலம் குறைந்துவிடும்வேதாளம் முருங்கை மரத்திலிருந்துமீண்டும் வந்துதோளில் அமர்ந்து கொள்ளும்எப்படித் தப்பிப்பது …
>>
கெட்டது செய்தால் கேடுஎஎஎஎன்று
நன்றாக மண்டையில் ஏற்றிவிட்டார்கள்
மரங்கள் செடிகள்
மாடுகள் என
எல்லாமே நனைகின்றன
மனிதர்கள் மட்டும் குடைகளால்
மழைக்குக்
காட்டுகிறார்கள்
சௌவி நேற்று சொன்னது ஞாபகமிருக்கிறதாஎனக்கேட்டுவிட்டுஅலைபேசியை அணைத்துவிட்டாய் நீ நான் நேற்றுக்குள் இறங்கிநேற்றைய அத்தனை சொற்களையும்அலசிக்கொண்டிருக்கிறேன்ஞாபகமிருக்கிறதா எனக்கேட்டதற்கானசொற்கள் கிடைத்துவிடுமென நேற்றைய நாளெல்லாம்எனக்கென விழுந்தஏராளமான சொற்களுக்குள் நடக்கின்றபோதுஇன்றைய எனக்கான சொற்கள்அங்கங்கே ஏமாந்து நிற்கின்றன இறந்த காலத்துக்குள்இறங்கி நடக்கையில்நிகழ்காலம் கோபித்துக்கொண்டுதொலைந்து போகிறதுதொலைந்தது மறுபடியும் திரும்ப வருவதில்லை …
>>
அடைமழைக்கால நாளொன்றில்
வேலாயுத முத்துக்குமார்
வேண்டாம் வேண்டாம் என்று
பெற்றோர் மறுத்துத்
திருப்பி அனுப்பிக் கொண்டிருந்தாலும்
எனக்கு மேலே இருக்கும்
வானத்தை
கிளிகள் கூட்டம் கடந்து சென்றது
உங்களிடம் ஒரு வார்த்தை சொல்கிறேன்
நீங்கள் கவிதை எழுதுபவரா?
பானுமதி.ந ஒற்றைக் கண்ணை விரித்துக் கொண்டு தட தடத்துப் போன அந்த வண்டியில் பிரியும் முன் கூட உன் பார்வை படாதா எனத் தவித்தது நீ ஏசிய அந்த முரட்டு மனம் முன்னர் என்னிடம் பேசும் போது உன் வார்த்தை அமிலங்களால் …
>>
மனத்தூரிகை
(தொடர்ந்து படிக்கலாம்)
நாட்குறிப்பு எழுத உட்கார்ந்த பொழுது
டைரியைத் தேடியும் கிடைக்கவில்லை