விருட்சம் சார்பில் 48வது கதைஞர்களின் கூட்டம்/பானுமதி
எழுத்தாளர் மற்றும் வழக்குரைஞரான திருமதி சுமதி அவர்களின் யாத்திரிகம் என்று சிறுகதை 2021 ஜூலை கலைமகள் இதழில் வெளியாகி உள்ளது. அவரது
>>எழுத்தாளர் மற்றும் வழக்குரைஞரான திருமதி சுமதி அவர்களின் யாத்திரிகம் என்று சிறுகதை 2021 ஜூலை கலைமகள் இதழில் வெளியாகி உள்ளது. அவரது
>>அப்பம் கொடுப்பாள்
அப்பமும் தின்று
கையையும் கடித்து
நன்றி அழகியசிங்கர் . வணக்கம் விருட்சம் நண்பர்களே ‘ இயக்குனர் அகத்தியனின் காதல் கோட்டை படத்தினிலே பார்க்காமலேயே ஏற்பட்ட ஒரு சமூகக்
>>கணையாழியில் தொடராக 7 மாதங்கள் வெளிவந்த குறுநாவல் ‘மணல்’. அசோகமித்திரனின் எளிமையான ஆனால் வலிமையான எழுத்துக்களில், மிகவும் யதார்த்தமான பாத்திரப்படைப்புகளும், சம்பவங்களும் நிறைந்த குறுநாவல். கைக்கும் வாய்க்கும் பற்றாத ஏழ்மையான பிராமணக் குடும்பம், அதன் ஏழ்மையின் நிர்பந்தங்கள், அபிலாக்ஷைகள், ஒண்டுக்குடித்தனத்தில் உழலும் நிதர்சனங்கள், ஆண் பெண் மனச்சிக்கல்கள்
>>தெருவிலிருந்து சரிவில் ஏறி
உள்ளே நுழைந்து விடலாம்
அரிசி புடைத்துக் கல்லெடுக்கும் போதே
காய்ச்சி எடுக்கிறாள் அம்மாச்சி
ரேசன் கடைக்காரனை.
காட்டு வழியே ஒரு துறவி போய்க் கொண்டிருந்தார். வழியில் ஒரு புதர்க்கிடையில் ஏதோ தெரிந்தது.
>>ஊரெல்லாம போராட்டம்
கடவுளுக்குக் கொண்டாட்டம்
தொண்டருக்கும் கொண்டாட்டம்
தெருவில் மறுநாள்
எஜமானியோடு சங்கிலியியுடன்
நடை பயிற்சி
பமரேனியனுக்கு!
சின்னங்கள் பதித்த
வர்ண கொடிகள்
எண்ணக்காற்றின்
விக்டோரியா என்ற படமும் டாக்ஸி என்ற படமும்தான் பார்க்க வேண்டிய படங்கள் என்று சொன்னார்கள்.
>>நான் ஆடுகள் வைத்திருக்கும் ஒருவன்
ஆடுகள் என் எண்ணங்கள்
ஓவ்வொரு எண்ணமும் ஒரு தூண்டுணர்ச்சி
நான் என் கண்களாலும்
திருத்தம்
>>தண் இரவில் மூழ்கி
தகதகக்கும்
இலைகளில் பொன்
என்றவரும்
கூட்டத்தில் வந்தமரும்
கூட்டத்தில்
கலந்து கொள்பவரில்
ஒருவர் நேற்றிலிருந்து
தலைவலி
நம் கதைகள்
நிலைத்திருக்கும் வரைதான்
சிக்கறுக்க
சிக்கறுக்க
பூமா தேவியின்
புனிதச் சிகையில்
உற்ற துணையாக
உரையாடிய இசை
உறவுகளில்
உணர்வுகளில்
சிறு துளியாய் பெரு மழையாய்புவனம் தனில் வீழ்வாய் மலை உச்சியில் மடுவதனில்மெளனமாய் உதிப்பாய் காடு மேடு கடந்துஅருவியாய் ஆர்பரித்துநிலமதனில் வீழ்வாய் அங்கும் இங்கும் நடமாடிநாடு முழுவதும் விரிவாய்கங்கையாய், யமுனையாய்,சிந்துவாய் காவேரியாய்,கோதாவரியாய்,தாமிர பரணியாய். விரிந்து, புல், பூண்டு,மரம், செடி, கொடிவிலங்கு மற்றும் மண் …
>>ராமநாதஸ்வாமிக்கு வில்வமாலையும் அம்பாள் பர்வதவர்த்தினிக்கு சிவப்புரோஜா மாலையும் வாங்கிக் கொண்டேன். ஸ்வாமியை தரிசித்துவிட்டு
>>Ano Neuvo அதாவது ‘புதுவருட முனை’ – அங்கு ஆண்டுதோறும் அலாஸ்காவிலிருந்து வரும் ஆண் சீல்களும், எதிர்ப்பக்கம் உள்ள
>>கிட்டத்தட்ட மூன்றரை வருடங்களுக்குப்பிறகு என் பெரிய மகன் ஜெர்மனியிலிருந்து வந்திருந்தான்.
>>தனியாக திட்டமிட்டு முதுமையைக் கழிப்பதெல்லாம் கொடுமை. ஒரு ஆய்வு என்ன சொல்கிறதென்றால் பேரப்பிள்ளைகளுடன் நேரத்தைக் கழிக்கும் முதியோர் சராசரியாக
>>கொட்டாரத்திற்குள்கொசுக்கள் புகுந்துஏவலர்காவலர்போன்றார் சிலரைக்கடித்துவிட்டுபாவலராகப்பறந்து மறைந்தன.
>>பாடல் 15 : தன்னுடல் போல் போற்றத் தக்கவை ஐம்பூதம் பார்ப்பார் பசு திங்கள் ஞாயிறுதம்பூதம் எண்ணாது இகழ்வானேல் தம்மெய்க்கண்ஐம்பூதம் அன்றே கெடும். பொருள் :பூமி முதலான ஐந்து பூதங்களையும் அந்தணரையும் பசுக்களையும் சந்திரனையும் சூரியனையும் தன்னைப்போலக் கருதிப் போற்றாது ஒருவன், …
>>மாமியார் மருமகள் சண்டையை அழகான கவிதையாக வடித்தெடுத்து இருக்கிறார் கண்ணதாசன். செட்டி நாட்டு மாமியார்
>>என்பா (1)கலைவாணி என்பது இயற்பெயராம் கானத்தில்தலைவாணி சுரங்களின் எழில் வாணிஉலகில் யாவருக்கும் காற்றே உயிர்மூச்சாம்வாணிக்கு இசையே மூச்சு. என்பா (2) என்பா (3) என்பா (4) என்பா (5) என்பா (6) என்பா (7) என்பா (8) என்பா (9) என்பா …
>>மொழிகடந்து குரல்வளத்தால்
செவி நிறைத்த தேனமுதம்.
இசையெனும் பேரண்டப் பறவையின்இறகொன்று பிரிந்துவிட்டது இசையெனும் பேரண்ட மரத்தின்இலையொன்று உதிர்ந்துவிட்டது இசையெனும் பேரண்டக் கருவியின்இழையொன்று இற்று விட்டது இசையெனும் பேரண்டப் பாடலின்சுரமொன்று தொலைந்து விட்டது. இசையெனும் பேரண்ட நதியின்துளியொன்று உலர்ந்து விட்டது இசையெனும் பேரண்ட மலரின்மணமொன்று மறைந்து விட்டது. இசையெனும் பேரண்ட …
>>சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 96வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி 03.02.2022 அன்று சிறப்பாக நடந்து முடிந்தது. ஒவ்வொருவரும்
>>கீதங்களெல்லாம் இன்று ஏங்கும்
கீதங்கள் தான் எங்களுக்குள்…
பத்தாயிரம் பாடல்களைப் பாடிய
வாணி ஜெயராம்
தனிமையில்தான் இறந்து கிடந்தார் என்பது
பத்தாயிரம் பாடல்களும்
ஆனால்
அந்தக் குரல்
வாணி ஜெயராமனா
சுசிலாவா
ஜானகியா
என்றெல்லாம்
காற்று சற்று அமைதியாய் இருக்கிறது….
அதற்குத்தெரியும் கூற்றுவன்
கொண்டுசென்றது உடலைத்தான்….
வீர்யத்துடன் முளைத்து நிற்கும் பப்பாளிச் செடி
அது மரமாக அதில் வளர முடியாது தான்
ஆனால், கையகல இலைகளுடன் நின்று
அரச மரங்களை
வெட்டி எறிந்தனர்
ஆல மரங்களை
ஒரு உடல் இறப்பதைவிட
ஒரு மனம் இறப்பதைவிட
ஆயிரம் மடங்கு
துக்கமாக இருக்கிறது
இருவரும்
ஓரிடத்தில் சந்தித்துக்
கொண்டார்கள்
பிரபல பின்னணி இசைப்பாடகி வாணி ஜெயராம் வயது முதிர்வினால் காலமானார். 78 வயதாகும் வாணி
>>படிக்க ஆரம்பித்தது 12/13 வயதில். குடியிருந்த கட்டிடத்தில் எட்டு வீடுகள்.ஒவ்வொருவர் வீட்டிலும் கல்கி, ஆனந்த விகடன், குமுதம் கலைமகள் அமுதசுரபி, சுதேசமித்திரன், என்று ஏதாவது ஒரு இதழ் வாங்கி விடுவார்கள். எங்கள் வீட்டில் ஒன்றும் வாங்கவில்லை. பையன் ஐஏஎஸ் படிப்பு கெட்டுப்
>>இன்று காலை ஒரு கனவு,
என் தந்தை இறந்து விட்டதாக.
நதியசைந்தால் ஓரழகு; இருகரையும் தொட்டு
நளினமாக சிறுமழலை
திரிஷாவின் அண்ணன் பொண்ணு பள்ளீ மாணவி. அவரது தோழிக்கு தெத்துப்பல். அதனால் அண்ணன் பொண்ணு மாதிரி
>>காலநதி நீண்ட காலமாய் ஓடிக்கொண்டிருக்கிறது.
கும்பமேளாபோல் எல்லாரும் குளித்து
தெளிவாக இருக்கிறது
சாலையின் வலதுபுறமும் இடதுபுறமும் பார்த்தபடி நடப்பது எனக்கு வழக்கம்
சில சமயங்களில் நான் எனக்குப்
வாழ்க்கையின் பாதை எங்கு, எப்படி மாறும் என்பது சொல்லப்படாத ரகசியம் என்பது போல, சென்னை கிறித்தவக் கல்லூரியில் படித்துக்
>>பராந்தகன் என்கிற சோழன் கூரைக்குப் பொன் வேய்ந்தான்.
வேறு யாரோ ஒருவன் பெயர் தெரியாதவன் நடனராஜன் குடிபுகக்
கோவில் கட்டித் தந்தான் சௌகரியமான வாசஸ்தலம்தான்.
தாழ்வாகப் பறந்து தரையிறங்கி நடக்க
ஆரம்பித்த போதுதான் பார்த்தேன்
அந்தக் கரப்பான்பூச்சியை
‘தட்’ டென்று தரையில் தட்டி
ஓசை யெழுப்பினேன்
மாமிகள் எடுப்பார் மாவடுவை
அப்பாடா போதுமென்பார்
வசிக்கும் நகரில்
சவம் விழலாம்
நீயின்றி எந்தன் வாழ்வு நீரில்லாத நதி தான்
நீ தான் எந்தன் ஜீவநாடி என்ன செய்ய விதி தான்
நேரம் கிடைக்கும்போது
என் கவிதையைப் படியுங்கள்
நிஜ புத்தரை விடவும்
சாந்தமான முகம்
ஆர்ப்பரிக்கும் அலைகளுக்கு
மத்தியில் அமைதி அமைதி அமைதி
அழைப்பு மணியை
அழுத்தியபடியே
ஆரம்பிக்கும் கவிதை,
ண்ட மேகம்
மெல்திரையாகும் தூறல்
வீடு தொடங்கி நாடு முழுக்க
விரவிக் கிடக்கும்
அடைப்புக் குறிகள்
காடுசென்று குகையடைந்து கண்கள்மூடி எண்ணியும்
காவிகட்டி ஓடெடுத்துக் கஷ்டவாழ்க்கை பண்ணியும்
தாடிவைத்து மொட்டைதட்டித்
ஆனால் இந்த ஒப்பந்தத்தையும் உடைக்காமல், பேரழிவையும் விண்வெளியில் இருந்து உண்டாக்குவது எப்படி என யோசித்த அமெரிக்க விமானப்படை அதிகாரிகள் 2003ம் ஆண்டு ஒரு திட்டத்தை பரிந்துரைத்தார்கள். அதன்பெயர் புராஜக்ட் தோர்.
>>காலையில் வந்தேன்
மாலையில் திரும்பினேன்
மாத்தூர் ரயில்வே ஸ்டேசனில்
காலம் அழைக்கிறது
மாறும் காலம் நமை அழைக்கிறது
காலப் பரிமாணம் யாவும் கணினியே
மண நிகழ்விலாகட்டும்
மரண நிகழ்விலாகட்டும்
இராமசாமி முன்னர்
வந்து விடுவார்..
வாசலில் பூத்த மல்லியைப்
பறித்து
மூங்கில் கூடை நிறைத்து
இருக்கிற ஏணம் ரெண்டு!
சமைக்கிற சட்டி ஒன்று!
கொடியிலே கோமணத் துண்டு!
காசுக்கு விழுகுதே துண்டு!
இருட்டையே உண்டு கொண்டு
இளிவரல் கொள்கிறது கூகை
காகத்துடன் இனிச்சண்டையில்லை
நான் வசிக்கும் சமஸ்தானத்தின் எல்லைக்குள் மொத்தம் 33 நாயன்மார்கள் வசிக்கிறார்கள். இவர்களுள் வீராசாமி நகர் மேநிலை நீர்த்தொட்டியைச் சுற்றி வசிப்போர் ஒன்பது பேர். சேம்பர்ஸ் கா
>>ஓயாமல்
ஒருவாயால்
கொற்றவனைக்
குற்றம் குறை
ஏதேனும் படியில்
நான் சற்றே தயங்கி
நின்றுவிட்டால்கூட
ஆதரவாகக் கையைப் பற்றி
தினமும்
என் முன்னால்
பலரும் கவிதை படிக்கும்படி
இந்தப் பதிவுகளை முகநூல் மூலமாகவும், புலனங்கள் மூலமாகவும், இ மெயில் மூலமாகவும் எடுத்துப் பதிவு செய்கிறேன்
>>காத்திருந்தன…
அவன்வயசு
தோழர்-தோழிகள்
அவனது முங்கு நீச்சல் முகத்தை
தேடி நின்றனர்…
நான்கடிச் சிறுவனே அவன்!
மழைச் சகதியில்
மாட்டிக் கொண்ட ஒற்றைச் செருப்பு
மின்சாரக் கம்பியில்
தொங்குகின்ற அறுந்த பட்டம்
மேற்கு ஆப்பிரிக்காவின் பெனின் நாட்டை பிடிக்க சென்ற பிரெஞ்சு படையினருடன் டஹோமி (Dahomey) அரசின் ராணுவம் மோதியது. அந்த ராணுவத்தை கண்ட பிரெஞ்சுகாரர்கள் அதி
>>சனிக் கிழமை காலைக் காட்சி. படம். எழுத்து போடத் துவங்கி விட்டார்கள்.கார்ட்டூன் சித்திரங்கள் போல கேரி கேச்சர் சித்திரங்கள் ஒரு புறம்அதன் அருகே. எழுத்து.அந்த டிசைனும் சோமு தான்.வெளிச்சத்திலிருந்து இருட்டுக்குள் வந்ததால் கண்ணே தெரியவில்லை.கடை
>>பெரியவர்களிடம் ஒரு வேண்டுதலுக்காக நாம் செல்கிறோம். முதற்கண் அவர் அவரின் வீட்டில் இருக்க வேண்டும்; நாம் கேட்பதை அவர் நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும் என்றெல்லாம் கவலைப் படுகிறோம், இச்சூழலில்
>>அறிவானுந் தானே – அறிபவனும் தானே
அறிவிப்பான் தானே – அறிவை தருகின்றவனும் தானே
அறிவாய் அறிகின்றான் தானே
வினை – இரண்டு, ஊழ், கருத்து, கள்ளம், தொழில், போர்,
வஞ்சகம், செய்தற்குரியது, பரிகாரச் சொல்,
தீச்செயல், முயற்சி, தந்திரம், தொந்தரவு.
அத்தனை மழைத்தூவிகளும்
மேலிருந்து சிறகடித்து வந்த போது
சின்ன சின்ன குருவிக் கூடுகள்
இந்த தெருவங்கும் திறந்து கொண்டன
காலையில் எழுந்ததுமே கணவன் வேலுவிடம் சங்கரி கத்திக்கொண்டிருந்தாள். பொழுது விடியும்போதே கத்தலுடன் ஒரு குடும்பம் தொடங்குமானால் அது நல்ல குடும்பத்தின்
>>சுப்புணியைச் சொல்வார்கள்
பிழைக்கத் தெரியாதவனென்று
ஒவ்வொருவரும் அவரவர் கவிதைகளை வாசிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். கூடவே நாமக்கல் கவிஞரின் கவிதைகளை வாசிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்
>>