விருட்சம் சார்பில் 48வது கதைஞர்களின் கூட்டம்/பானுமதி

எழுத்தாளர் மற்றும் வழக்குரைஞரான திருமதி சுமதி அவர்களின் யாத்திரிகம் என்று சிறுகதை 2021 ஜூலை கலைமகள் இதழில் வெளியாகி உள்ளது. அவரது

>>

‘காணாமலே காதல் – கு ப ரா சிறுகதை மதிப்புரை’/நாகேந்திர பாரதி

நன்றி அழகியசிங்கர் . வணக்கம் விருட்சம் நண்பர்களே ‘ இயக்குனர் அகத்தியனின் காதல் கோட்டை படத்தினிலே பார்க்காமலேயே ஏற்பட்ட ஒரு சமூகக்

>>

மணல் – குறுநாவல். அசோகமித்திரன்/ஜெ.பாஸ்கரன்

கணையாழியில் தொடராக 7 மாதங்கள் வெளிவந்த குறுநாவல் ‘மணல்’. அசோகமித்திரனின் எளிமையான ஆனால் வலிமையான எழுத்துக்களில், மிகவும் யதார்த்தமான பாத்திரப்படைப்புகளும், சம்பவங்களும் நிறைந்த குறுநாவல். கைக்கும் வாய்க்கும் பற்றாத ஏழ்மையான பிராமணக் குடும்பம், அதன் ஏழ்மையின் நிர்பந்தங்கள், அபிலாக்‌ஷைகள், ஒண்டுக்குடித்தனத்தில் உழலும் நிதர்சனங்கள், ஆண் பெண் மனச்சிக்கல்கள்

>>

நான் ஆடுகள் வைத்திருக்கும் ஒருவன் /போர்த்துகீசிய கவி ஃபெர்ணாண்டோ பெசோவா ஆல்பெர்டோ கைரோ

நான் ஆடுகள் வைத்திருக்கும் ஒருவன்
ஆடுகள் என் எண்ணங்கள்
ஓவ்வொரு எண்ணமும் ஒரு தூண்டுணர்ச்சி
நான் என் கண்களாலும்

>>

நீர்/கலாவதி பாஸ்கரன்

சிறு துளியாய் பெரு மழையாய்புவனம் தனில் வீழ்வாய் மலை உச்சியில் மடுவதனில்மெளனமாய் உதிப்பாய் காடு மேடு கடந்துஅருவியாய் ஆர்பரித்துநிலமதனில் வீழ்வாய் அங்கும் இங்கும் நடமாடிநாடு முழுவதும் விரிவாய்கங்கையாய், யமுனையாய்,சிந்துவாய் காவேரியாய்,கோதாவரியாய்,தாமிர பரணியாய். விரிந்து, புல், பூண்டு,மரம், செடி, கொடிவிலங்கு மற்றும் மண் …

>>

ராமேஸ்வரம் கோயிலில்/ஷோபனா ரவி

ராமநாதஸ்வாமிக்கு வில்வமாலையும் அம்பாள் பர்வதவர்த்தினிக்கு சிவப்புரோஜா மாலையும் வாங்கிக் கொண்டேன். ஸ்வாமியை தரிசித்துவிட்டு

>>

யாரும் யாருடனும் இல்லாத காலம்/ஆர்.அபிலாஷ்

தனியாக திட்டமிட்டு முதுமையைக் கழிப்பதெல்லாம் கொடுமை. ஒரு ஆய்வு என்ன சொல்கிறதென்றால் பேரப்பிள்ளைகளுடன் நேரத்தைக் கழிக்கும் முதியோர் சராசரியாக

>>

ஆசாரக் கோவை/ வளவ. துரையன்

பாடல் 15 : தன்னுடல் போல் போற்றத் தக்கவை ஐம்பூதம் பார்ப்பார் பசு திங்கள் ஞாயிறுதம்பூதம் எண்ணாது இகழ்வானேல் தம்மெய்க்கண்ஐம்பூதம் அன்றே கெடும். பொருள் :பூமி முதலான ஐந்து பூதங்களையும் அந்தணரையும் பசுக்களையும் சந்திரனையும் சூரியனையும் தன்னைப்போலக் கருதிப் போற்றாது ஒருவன், …

>>

கானக்குயில் வாணிஜெயராம் – இரங்கல் என்பா – 10/ஹரணி

என்பா (1)கலைவாணி என்பது இயற்பெயராம் கானத்தில்தலைவாணி சுரங்களின் எழில் வாணிஉலகில் யாவருக்கும் காற்றே உயிர்மூச்சாம்வாணிக்கு இசையே மூச்சு. என்பா (2) என்பா (3) என்பா (4) என்பா (5) என்பா (6) என்பா (7) என்பா (8) என்பா (9) என்பா …

>>

எங்கும் கேட்கும் இசையின் இரங்கல்../தஞ்சாவூர் ஹரணி

இசையெனும் பேரண்டப் பறவையின்இறகொன்று பிரிந்துவிட்டது இசையெனும் பேரண்ட மரத்தின்இலையொன்று உதிர்ந்துவிட்டது இசையெனும் பேரண்டக் கருவியின்இழையொன்று இற்று விட்டது இசையெனும் பேரண்டப் பாடலின்சுரமொன்று தொலைந்து விட்டது. இசையெனும் பேரண்ட நதியின்துளியொன்று உலர்ந்து விட்டது இசையெனும் பேரண்ட மலரின்மணமொன்று மறைந்து விட்டது. இசையெனும் பேரண்ட …

>>

96வது விருட்சம் கவிதை நேசிப்புக் கூட்டம்/அழகியசிங்கர்

சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 96வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி 03.02.2022 அன்று சிறப்பாக நடந்து முடிந்தது. ஒவ்வொருவரும்

>>

இலக்கியப் படைப்புகளும் நானும்/ஸிந்து ஜா

படிக்க ஆரம்பித்தது 12/13 வயதில். குடியிருந்த கட்டிடத்தில் எட்டு வீடுகள்.ஒவ்வொருவர் வீட்டிலும் கல்கி, ஆனந்த விகடன், குமுதம் கலைமகள் அமுதசுரபி, சுதேசமித்திரன், என்று ஏதாவது ஒரு இதழ் வாங்கி விடுவார்கள். எங்கள் வீட்டில் ஒன்றும் வாங்கவில்லை. பையன் ஐஏஎஸ் படிப்பு கெட்டுப்

>>

எனது பார்வை சூரியகாந்தியைப் போலத் தெளிவாக இருக்கிறது/போர்த்துகீசிய கவி ஃபெர்ணாண்டோ பெசோவா ஆல்பெர்டோ கைரோ

தெளிவாக இருக்கிறது
சாலையின் வலதுபுறமும் இடதுபுறமும் பார்த்தபடி நடப்பது எனக்கு வழக்கம்
சில சமயங்களில் நான் எனக்குப்

>>

ஓர் எழுத்தாளராக நமக்கு அறிமுகமான…/சரவணன் சந்திரன்

வாழ்க்கையின் பாதை எங்கு, எப்படி மாறும் என்பது சொல்லப்படாத ரகசியம் என்பது போல, சென்னை கிறித்தவக் கல்லூரியில் படித்துக்

>>

சிதம்பரம்/க.நா.சு.

பராந்தகன் என்கிற சோழன் கூரைக்குப் பொன் வேய்ந்தான்.
வேறு யாரோ ஒருவன் பெயர் தெரியாதவன் நடனராஜன் குடிபுகக்
கோவில் கட்டித் தந்தான் சௌகரியமான வாசஸ்தலம்தான்.

>>

எதுக்கும் பார்த்து பத்திரமா இருப்போம்/நியாண்டர் செல்வன்

ஆனால் இந்த ஒப்பந்தத்தையும் உடைக்காமல், பேரழிவையும் விண்வெளியில் இருந்து உண்டாக்குவது எப்படி என யோசித்த அமெரிக்க விமானப்படை அதிகாரிகள் 2003ம் ஆண்டு ஒரு திட்டத்தை பரிந்துரைத்தார்கள். அதன்பெயர் புராஜக்ட் தோர்.

>>

33 நாயன்மார்கள்/பா ராகவன்

நான் வசிக்கும் சமஸ்தானத்தின் எல்லைக்குள் மொத்தம் 33 நாயன்மார்கள் வசிக்கிறார்கள். இவர்களுள் வீராசாமி நகர் மேநிலை நீர்த்தொட்டியைச் சுற்றி வசிப்போர் ஒன்பது பேர். சேம்பர்ஸ் கா

>>

1892/நியாண்டர் செல்வன்

மேற்கு ஆப்பிரிக்காவின் பெனின் நாட்டை பிடிக்க சென்ற பிரெஞ்சு படையினருடன் டஹோமி (Dahomey) அரசின் ராணுவம் மோதியது. அந்த ராணுவத்தை கண்ட பிரெஞ்சுகாரர்கள் அதி

>>

மரணம் என்பதே நித்திரையாம்/கலாப்ரியா 

சனிக் கிழமை காலைக் காட்சி. படம். எழுத்து போடத் துவங்கி விட்டார்கள்.கார்ட்டூன் சித்திரங்கள் போல கேரி கேச்சர் சித்திரங்கள் ஒரு புறம்அதன் அருகே. எழுத்து.அந்த டிசைனும் சோமு தான்.வெளிச்சத்திலிருந்து இருட்டுக்குள் வந்ததால் கண்ணே தெரியவில்லை.கடை

>>

கம்பனைக் காண்போம் –69 /வளவ. துரையன்

பெரியவர்களிடம் ஒரு வேண்டுதலுக்காக நாம் செல்கிறோம். முதற்கண் அவர் அவரின் வீட்டில் இருக்க வேண்டும்; நாம் கேட்பதை அவர் நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும் என்றெல்லாம் கவலைப் படுகிறோம், இச்சூழலில்

>>

வள்ளுவ வினை – வினை வள்ளுவம்/ஹரணி

வினை – இரண்டு, ஊழ், கருத்து, கள்ளம், தொழில், போர்,
வஞ்சகம், செய்தற்குரியது, பரிகாரச் சொல்,
தீச்செயல், முயற்சி, தந்திரம், தொந்தரவு.

>>

காலக்கணக்குகள்…/ஹரணி

காலையில் எழுந்ததுமே கணவன் வேலுவிடம் சங்கரி கத்திக்கொண்டிருந்தாள். பொழுது விடியும்போதே கத்தலுடன் ஒரு குடும்பம் தொடங்குமானால் அது நல்ல குடும்பத்தின்

>>

96வது விருட்சம் கவிதை நேசிப்புக் கூட்டம்/அழகியசிங்கர்

ஒவ்வொருவரும் அவரவர் கவிதைகளை வாசிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். கூடவே நாமக்கல் கவிஞரின் கவிதைகளை வாசிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்

>>