யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி/பிரம்ம ஞானம்

அழகியசிங்கரின் இணைய காலக் கவியரங்கம் – 62/ எனக்குப் பிடித்த கவிதைகள் வரிசையில் இன்று யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி அவர்களின் கவிதை . தலைப்பு பிரம்ம ஞானம் . பிரம்மத்தின் ஆதி நிலையான இறைவெளி முதல் ஆறறிவு கொண்ட மனித மனம் …

>>

ஹரணி கவிதை

இணையக் காலக் கவியரங்கம்நாள் 19.12.23 வளர்க்கும் கிளிக்கொருதுணையாகப் பொம்மைக்கிளியொன்றை வாங்கிவாவென்றாள் மகள். கிளியின் நிறத்தைச் சற்றேனும்ஒட்டியிருக்கவேண்டுமென்றுகடைகடையாய் ஏறியிறங்கிப்பார்த்த கிளியெதிலுமில்லைஅதற்கான நிறம்.. பரவாயில்லை உருவத்தில்இருந்தால் போது மென்றாள்.. போதும் தான் போலிருக்கிறதுபொம்மைக் கிளியிடம்உறவாடிக் களிக்கிறதுஉயிர்க்கிளி.

>>

சசிகலா விஸ்வநாதன்/குடியின் கொடுமை

உண்மை சுடும் ஏனடா; இப்படி குடிக்கிறாய்… எப்போதிலிருந்து இது உன்னை தொற்றியது? வேடிக்கை பதில்!அதில் உண்மையும் உண்டு தெரியலை அம்மா!பொறந்ததிலேர்ந்து!என்றான். என்னடா!திடுக்கிடபோதுமணி அம்மா..அவன் அம்மாதான்சொன்னாள்கரீட்டுதான். அவன் அப்பன் ஒரு குடிகார பயவீடு அடையவே மாட்டான்.நான் சித்தாள் வேலைக்கு போணுமில்ல;என்ன செய்வேன்? அப்பப்ப …

>>

அன்பின் நிறைவு/சசிகலா விஸ்வநாதன்

இனிய மாலை வணக்கம்.சசிகலா விஸ்வநாதன்சொல் புதிதுஇணைய கால கவியரங்கம்செவ்வாய்க்கிழமைமாலை மணி 5-15 கவிதையின் தலைப்பு அடாத மழை ஒன்று பெய்ய;“ஆ”ஒன்று வந்து ஒடுங்கியதுவாயில் தாழ்வாரத்தில்.சற்று நேரத்திலேயேவந்தனர் ஆணும் பெண்ணுமாய்இருவர்.மங்களம்! வாயில் கதவை தாள் போட்டு உள்ளே வா:காலம் கெட்டு கிடக்கு:அவர் குரல்…ஓங்கி …

>>

ஜெயதேவன் கவிதை

அடிக்கடி என்வாசல் கதவுகளைத்தட்டுகிற அந்த அந்நியன் யார் ? சிலசமயம் பூச்செண்டுகளைக்கொடுத்துவிட்டுத் திரும்புகிறான்சிலசமயம் உடைந்த கண்ணாடிக்குடுவைகளை ஏந்தி நிற்கிறான்யார் அவன் என் பிறந்தநாளுக்கு சரியாகவந்துவிடுகிறான்மெழுகுவர்த்திகளைஒவ்வொன்றாக நான் ஊதி அணைத்து முடிப்பதற்குள்தனக்கான ” கேக் “துண்டுகளைக்கூடவாங்காமல் காணாமல் போகிறான் அம்மணமாய் நான் நிற்கையில்பொருத்தமான …

>>

நாகேந்திர பாரதி/சாவி

அழகியசிங்கரின் இணைய காலக் கவியரங்கம் – 49 பூட்டின் ரகசியக் கதவைப்புரிந்து வைத்திருக்கும்சாவி ஒவ்வொரு மனதைத் திறக்கத்தேவை ஒவ்வொருசாவி தொலைத்து விட்ட உறவில்தொலைந்து போனசாவி மாட்டிக் கொண்டு முழிக்கிறதுமற்றொரு பூட்டில்சாவி

>>

சுரேஷ் ராஜகோபால்/பணத்தைத் துரத்தும் மனிதா

சொல் புதிது, இணைய கால, 45வது கவி அரங்கம், தேதி 03.12 2023 கிழமை ஞாயிறு, நேரம் மாலை 05.45, “பணத்தை துரத்தும் மனிதா” என்ற எனது கவிதை தலைப்பில் பேசுவது சிட்லபாக்கம் சுரேஷ் ராஜகோபால். பணம்தான் வாழ்வு என்றேவாழ்ந்து வருகிறோம்பணம் …

>>