தங்கேஸ்/கடவுள் மறைந்து விட்டார்
நட்சத்திரங்களெல்லாம் செத்து மிதக்கும் மீன்களாக
>>நட்சத்திரங்களெல்லாம் செத்து மிதக்கும் மீன்களாக
>>தாகமே தேடலே தண்ணீரே யோகிராமா
மோகமே போகமே மோட்சமே யோகிராமா
என் சொந்த சகோதரர்கள், சகோதரிகள்
வீடுகளில் கூட
ஒரு சக்கர நாற்காலி செல்லும்
வான் திறந்து நின்று பொழியும் மா மழை என்று;
கவிதை புனையும் கவிகளின் இடையே
பூ…பூவா
பூத்திருக்கு
மனசுக்குள்ள.
பூர்ணமா
வீட்டின் மூலையில் அம்மா
மெதுவே சொன்னாள் இன்று
சிறிது அல்வா சாப்பிட ஆசை
மனிதர்கள் எல்லோருக்கும்
எத்தனையோ பிரயத்தனங்களுக்குப் பிறகும்
மனத்திற்கு அணுக்கமாய்
மூன்று மாதங்களுக்கு முன்பு சிகிச்சை கொடுக்கும் போது குறைந்தது இன்னும் பத்து வருடங்களாவது உயிர் வாழ
>>ஒன்று மரத்தின்
வரலாற்றை..
இன்னொன்று பறவையின்
வரலாற்றை..
நரைப்பட்ட தலைமுடியும்;
திரைப்பட்ட இரு விழிகளும்;
அடை பட்ட இரு செவிகளும்;
காலடிச் சுவடுகளைக் காலச் சுவடிகளில்
காவியங்களாகப் பதிந்து கொண்டு
கவலையில்லாமல் நாங்களும்
மௌன மொழியில் பேசுகிறோம்!
ஸ்டூல்கள் குள்ளமானவை
ஏறுகிறவர்கள் மேலேறி
நிற்கையில்
குள்ளமாகிவிடுகின்றன…
மதுரை நாயகியே!
மீனாட்சித் தாயே!
படியேறி
நடை தாண்டி
எளிதாகக் கடந்து விட முடியாமல்
கேள்விப்படும் போதெல்லாம்
தவிப்பின் எல்லையில் நின்று
துணியால் வாயைப் பொத்தி அழுதபடி
ஒரு பெண் சாலையில் நடந்து போகிறாள்
என் பஸ் நகர்ந்து விட்டது
தனியே நிற்கும் காதலுக்குத்
தாயும் கிடையாது
தந்தையும் கிடையாது
கருவறைக்கும் கல்லறைக்கும்
நடுவில் பாதை நீள்கிறது!
தடைக்கற்கள் பல!
மாயத்திரைகள் பல!
பேசிப் பேசி பழகி விட்டேன்
பேசாமல் இருந்தே இல்லை!
இலக்கியப் படைப்பொன்றை
எழுதிவிடலாம்
மொழிபெயர்ப்போ
கைபேசியில்
பக்கத்து இருக்கைப் பெண்
காலையில் தாமதமாக எழுந்ததிலிருந்து
என்னிடம் பேசவோ
குறுஞ்செய்தி அனுப்பவோ
என்னைப்பற்றி
நினைக்கவோ
அழகியசிங்கரின் இணைய காலக் கவியரங்கம் – 62/ எனக்குப் பிடித்த கவிதைகள் வரிசையில் இன்று யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி அவர்களின் கவிதை . தலைப்பு பிரம்ம ஞானம் . பிரம்மத்தின் ஆதி நிலையான இறைவெளி முதல் ஆறறிவு கொண்ட மனித மனம் …
>>பொள்ளும் கல் என..
எட்டும் என நினைத்து எட்டிதான்
மிதித்துக் கொண்டு நடக்கும்
அந்த நிழல் விழும்புல்வெளியில்தான்
ஒரு காலத்தில்
இணையக் காலக் கவியரங்கம்நாள் 19.12.23 வளர்க்கும் கிளிக்கொருதுணையாகப் பொம்மைக்கிளியொன்றை வாங்கிவாவென்றாள் மகள். கிளியின் நிறத்தைச் சற்றேனும்ஒட்டியிருக்கவேண்டுமென்றுகடைகடையாய் ஏறியிறங்கிப்பார்த்த கிளியெதிலுமில்லைஅதற்கான நிறம்.. பரவாயில்லை உருவத்தில்இருந்தால் போது மென்றாள்.. போதும் தான் போலிருக்கிறதுபொம்மைக் கிளியிடம்உறவாடிக் களிக்கிறதுஉயிர்க்கிளி.
>>ஒரே வானம் ஒரே சூரியன்
வளர்ந்து தேயும் வட்ட நிலா
கண்சிமிட்டும் எண்ணிலடங்கா
விண்மீன் கூட்டங்கள்!
வாழ்ந்திட வாழ்ந்திடவே வந்திடும் புலனடக்கம்
இளமையில் கல் வாழ்வில் வசந்தம்
இப்போதெல்லாம்
மணமுறிவு சர்வ சாதாரணமாய்.
ஆண்களும் பெண்களும்
மரத்திலிருந்து கீழே குதித்த
பூனை ஒன்று எதிரே அமர்ந்தது
“மியாவ்” என்ற போது புரியாமல்
“என்ன சொல்கிறாய்?” என்றே
திருமணம் ஆகி
வருடங்கள் ஐம்பது
திரும்பிப் பார்க்க
இலைகளும் கிளைகளுமாய்
அடர்ந்த மரம் நிற்க
நண்பர்கள் கூட்டம்
மதுரை முதல் குமரி வரை
நீரில் மிதக்குது
திருநெல்வேலி தூத்துக்குடி
தூள் பறக்குது . 1
என்முறை;
உனக்கென்ன வேண்டும்?
குழந்தை வரம்..
உலகம் மலைத்தது.
என்னால் முடியும்;
என நான் நம்பி
முடிந்தவரை முயன்றேன்;
எல்நினோ ஸ்பானிஷ்
பாஷையில் கடவுளின்
குழந்தை.
கிழக்குப் பசிபிக்கில்
என் வீட்டுத் தோட்டத்தில் பூச்செடிகளை வைத்தேன் .
>>மழலைகளுடையது போல்
வெள்ளந்தியாய் இருந்தால்
உணர்வுகளைக் கொட்டிவிட்டு
தாரகைகள் உறங்கி
நிற்க
தனியுலா வந்த நிலா.
அருகில்தான் வீடு
நண்பரைப்பார்த்து
வரவேண்டும்
என்னைச் சோடித்து
அவன் அறிவான்.
விட்டெறியும் காசுகள்
வீட்டிற்கு அவசியம்
என்று அறிவான்.
தாளா நோவு என்றும்,
வரிசையில் நின்றேன்
முன்னால் பலர் நின்றனர்
பின்னாலும் பலர்…
இந்த வரிசைக்கு
அவள் ஒரு தேவதை, தங்க மகள்.
வாணிலிருந்து குதித்த ரம்பையோ
அழகிய இடை பெண்களே வியக்கும்
அன்ன நடை
கார்ப்பரேட் என்ற ஒன்றைச்
சிருட்டித்து
லாபம் நஷ்டம்
நல்லது கெட்டது
எல்லோரிடமும் இருக்கிறது
வெகு ரகசியமாய்…
கைப்பிடியளவு காதல்.
எவருக்கு உரித்தோ;
அவர் கைகளுக்கா
போய் அடைகிறது..
வெள்ள நிவாரணம்?
அமைதியின் இருந்த இடம் தெரியவில்லை
மௌனத்தைத் தேடினேன்
ஒளிந்து இருந்தது
பூமிப்பந்தில் உன்
பொறுமையை,
பூக்களிடம் உன் புன்னகையை,
எவருக்கு உரித்தோ;
அவர் கைகளுக்கா
போய் அடைகிறது?
ஆடி காரில் வரும்
மேலே என்னோட கவிதைகளே போட்டாச்சு.அமேசான் இல் ரெண்டு மின்புத்தகங்கள் போடுற அளவு சேர்ந்தாச்சு . இன்னைக்கி அழகியசிங்கர் ஆடியோவில் கேட்டுக்
>>உண்மை சுடும் ஏனடா; இப்படி குடிக்கிறாய்… எப்போதிலிருந்து இது உன்னை தொற்றியது? வேடிக்கை பதில்!அதில் உண்மையும் உண்டு தெரியலை அம்மா!பொறந்ததிலேர்ந்து!என்றான். என்னடா!திடுக்கிடபோதுமணி அம்மா..அவன் அம்மாதான்சொன்னாள்கரீட்டுதான். அவன் அப்பன் ஒரு குடிகார பயவீடு அடையவே மாட்டான்.நான் சித்தாள் வேலைக்கு போணுமில்ல;என்ன செய்வேன்? அப்பப்ப …
>>சென்னை வந்தவன்
எங்கள் வீட்டில்
அடைக்கலமானான்
கொட்டும் மழையை ரசித்து
நான் தீட்டிய ஓவியத்தில்
வளைந்த வண்ண வானவில்
வானில் நாட்டியமாடும்
கோபம்தான் மனிதப்பிரச்சனைக்கு
மூலகாரணம்
கோபம் வாராமல்
தடுக்க முடிகிறதா
எட்டுமுழ வேஷ்டி
இறுக்கிய பெல்ட்டு
ஒரு குவளை தண்ணீரைக் கவிழ்த்தான்
மற்றொரு குவளையில்
அந்த குவளை நிரம்பியது
இன்று மாலை வாசித்த கவிதை.
காகம்
பொற்கிண்ணத்தில் நீ விரும்பும்
புலால் உணவு
மிகுதிய்த் தருவேன், தலைவனுடன்
தற்போதெல்லாம்
என் காமத்தை
ஓர் இறகென
வருகிறது மார்கழி மாதம்
காலைப் பொழுது,
அதுவும் பனியில்
உறைந்து மலரை மறைத்தது
ஒம்பதரை வண்டியில்
ஒன்றரைச் சீட்டுக்குப்
போட்டி வரும்
உறைக்க சொல்வார்
உற்றார்;
சிரித்து சொல்வார்
நீர்வழிப்படூஉம் படைத்த
தேவிபாரதிக்கு
விருதென்றார்கள்
வாழ்த்துக்கள் குவித்தார்கள்
அரநெல்லி மரத்து
மஞ்சள் புளிப்பு
தென்னை மரத்துப்
பட்டை நடனம்
இனிய மாலை வணக்கம்.சசிகலா விஸ்வநாதன்சொல் புதிதுஇணைய கால கவியரங்கம்செவ்வாய்க்கிழமைமாலை மணி 5-15 கவிதையின் தலைப்பு அடாத மழை ஒன்று பெய்ய;“ஆ”ஒன்று வந்து ஒடுங்கியதுவாயில் தாழ்வாரத்தில்.சற்று நேரத்திலேயேவந்தனர் ஆணும் பெண்ணுமாய்இருவர்.மங்களம்! வாயில் கதவை தாள் போட்டு உள்ளே வா:காலம் கெட்டு கிடக்கு:அவர் குரல்…ஓங்கி …
>>தாத்தா அமர்ந்திருந்து எழுந்த பின்னிருக்கும் நாற்காலி சூட்டிலும்
தாத்தா இருக்கிறார்.
வெளிச்சத்தைத் தேடி
இருளில் பலநாள் ஓடினேன்
மூச்சிரைக்க ஓடினேன்
இருளே தொடர்ந்தது.
அடிக்கடி என்வாசல் கதவுகளைத்தட்டுகிற அந்த அந்நியன் யார் ? சிலசமயம் பூச்செண்டுகளைக்கொடுத்துவிட்டுத் திரும்புகிறான்சிலசமயம் உடைந்த கண்ணாடிக்குடுவைகளை ஏந்தி நிற்கிறான்யார் அவன் என் பிறந்தநாளுக்கு சரியாகவந்துவிடுகிறான்மெழுகுவர்த்திகளைஒவ்வொன்றாக நான் ஊதி அணைத்து முடிப்பதற்குள்தனக்கான ” கேக் “துண்டுகளைக்கூடவாங்காமல் காணாமல் போகிறான் அம்மணமாய் நான் நிற்கையில்பொருத்தமான …
>>பாப்பா பாட்டின் மூலம் குழந்தைகளுக்கு நீதியையும் லட்சியத்தையுனன்றறரம்
>>கோபத்தில் பிழைத்தாலும்,
தாபத்தால் தவறினாலும்,
அறியாமையில்
தவறினாலும்,
பிரபஞ்சத்தில் உலகமே ஒரு புள்ளி
பற்பல புள்ளிகள்
நடுவே இருந்திடும் ஒரு புள்ளி
வீடுகளாய்ச் சாலைகளாய்
விலை போன பின்னாலே
சென்னையில் இடம் வாங்கி
வீடு கட்டிய லட்சணத்திற்கு
ராப்பகலாய்த் தூக்கமில்லை
இரண்டாயிரத்து பதினைந்தை எங்கே
மழையினில் இளகி
வாசனை பரப்பி
குழம்பிய தொரு காலம்
கங்கைப்படகோட்டி குகனைத்
தம்பியாக்கி
பருந்து ஜடாயுவைத்
தந்தையாக்கி
மழையில் நனைந்த புத்தகங்களை
தொடும் போதெல்லாம் மெலிதாய்
நடுக்கம் பீடித்துக் கொள்கிறது
நம்பிக்கைத் துரோகம்
அல்லது
கடமை தவறுதல்
அழகியசிங்கரின் இணைய காலக் கவியரங்கம் – 49 பூட்டின் ரகசியக் கதவைப்புரிந்து வைத்திருக்கும்சாவி ஒவ்வொரு மனதைத் திறக்கத்தேவை ஒவ்வொருசாவி தொலைத்து விட்ட உறவில்தொலைந்து போனசாவி மாட்டிக் கொண்டு முழிக்கிறதுமற்றொரு பூட்டில்சாவி
>>எல்லாவற்றையும் துவைக்கத்தான் போகிறேன் ஒன்றாகப்
பிரிக்க வேண்டாம்
அப்படியே வையுங்கள்
கோடிகோடியாய்ச் செலவு
செய்தார்கள் .
மிக் ஜாம்
நான் இன்னும் இருக்கிறேன்
உங்களோடு என்றும் இருப்பேன்
ஆயினும் ஒரு வனத்தின்
காத்திருத்தல். மருந்துகள் கிடைக்கக் காத்திருத்தல், குடி நீர் கிடைக்கக் காத்திருத்தல், இண்டர்னெட்
>>
மழை நீர் 2
>>கிட்டா அன்பு;
பேணாப் பந்தம்;
பேசா உறவு;….
நாம் ஒரு தாய் மக்களா
சொல் புதிது, இணைய கால, 45வது கவி அரங்கம், தேதி 03.12 2023 கிழமை ஞாயிறு, நேரம் மாலை 05.45, “பணத்தை துரத்தும் மனிதா” என்ற எனது கவிதை தலைப்பில் பேசுவது சிட்லபாக்கம் சுரேஷ் ராஜகோபால். பணம்தான் வாழ்வு என்றேவாழ்ந்து வருகிறோம்பணம் …
>>உனக்குக் காதலியாய் இருப்பது வெறுமையுடன்
போராடிக்கொண்டிருப்பது
வருகிறது புயல்
மிக்ஜாம் புயல்
தொடக்கத்தில் சென்னைக்கும் மசூலிப்பட்டினத்திற்கும்
இப்பொழுது
ஒன்றும் நிகழ்வதில்லை.
எங்கும் என்றும் எப்பொழுதும்
என்றும் எங்கும் எப்பொழுதும் போலவே
நண்பன் இறந்து விட்டான்
கிளம்பிக் கடைத்தெரு
வந்து நிற்கக் கேட்டேன்..
விழுந்து விடாமல்
வேகத்தைக் குறைத்திடு
சோறு வைக்க எவ்வளவு
உப்பு போடணும் தெரியாது.
சிறு வயதில்
அம்மா கைவிரல்
கோர்த்து மஞ்சணகார தெரு
தெரிகிறது
சில தினங்களாய்
வெர்டிகோ அவஸ்தை
தலைச் சுற்றுகிறது
அடிக்கடி
மழை பெய்கிறது
விட்டு விட்டும்
பெய்கிறது…
சந்திரப் பிறைக்குச்
சாயங்கால நேரம்
சாணமிட்டு மெழுகிய தரையில்
பளிச்சிடும் கோலமும்
மழை எப்போதும்
விளையாட்டுப் பிள்ளை
வானுக்கும் பூமிக்கும்
போய் வந்து
துளிர் விடும்
தளிர் தழைக்கும்;
தன்கதைதான் மீண்டும்…மீண்டும் பேசப்படுவது கண்டு திகைக்கிறாள்…கற்புக்கு தன்னை அலகாக்கிப் பேசுவது சிரிப்பு வருகிறது….
>>அனைத்து உயிர்களின் அடங்காப்
பசியில்தான் உலக இயக்கம் அடங்கியதா…?
உண்ணும் உணவை எரிக்கின்ற
தீ தான் உன் சாம்பலில் முடிகிறதா..?
ஓரக்கண் மலராலே
உள்ளத்தை வருடி விட்டு
ஈரத்துப் பார்வையினால்
இதயத்தைத் திருடிவிட்டு