சுரேஷ்ராஜகோபால்/நான் – என் குறிக்கோள்
18.07.2025 அன்று நடந்த விருட்சம் கவி அரங்கத்தில் நான் வாசித்த நான்காவது (4) கவிதை. நான் நல்லவனாக இருக்க வேண்டும்நான் வல்லவனாக இருக்க வேண்டும்நான் உத்தமனாக இருக்க வேண்டும்நான் நேர்மையுள்ளவனாகஇருக்க வேண்டும். மற்றவர்களை மாற்றும் முயற்சியைவிடநான் மாற வேண்டும்போகும் வழியெங்கும் இடர்பாடுகளை …
>>