இது போன நூறாண்டுகளில் எழுபதுகளில் நடந்த சம்பவம்/இந்திரா பார்த்தசாரதி

டெல்லிப் பல்கலைக்கழகத்தில் மகாகவி பாரதியாருடைய திருவுருவப் படம் அணி செய்யும் விழா. அந்த பெரிய அறையை ஏற்கனவே தாகூர், பிரேம்சந்த் முன்ஷி,, சுமித்திரானந்த் பந்த் போன்றவர்களுடைய படங்கள் அலங்கரித்துக் கொண்டிருந்தன. ஆறு மாத விவாதங்களுக்குப் பிறகு, பாரதி படம் இடம்பெற அனுமதித் …

>>

வாழ்த்துரை/ஸ்ரீநிவாச ராகவன் S

ஆளுமையின் கதை இது. மிளகு ராணி நமது அரசியலிலும், சமூகத்திலும் சரித்திரத்திலும் எப்படி மறைக்கப்பட்டிருக்கிறார் என்பது மிகவும் வியப்பாக இருக்கிறது. அந்தச் சரிதததை வெளிக்கொண்டு வந்ததற்காக நாம் இரா முருகனுக்கு மிகப் பெரிய

>>

அரங்கேற்றம்../ கே.பாலச்சந்தர்

அரங்கேற்றம் கதையை என் ஙதிரைவாழ்வில் ஆறு மாத ஓய்வுக்குப் பின்னால் எடுத்தேன். அதனாலும்கூட அதில் சற்று சத்தியாவேசம் அதிகமாகவே இருந்தது. அந்தப் படம் 72-ல் வந்தது. அதற்கு முன்னாடி வரை ரொம்ப வேகமாக தினம் மூன்று ஷூட்டிங், நான்கு ஷூட்டிங் என்று …

>>

சுமார் 82 பக்கங்களே கொண்ட புத்தகம்! /முரளி சீத்தாராமன்

அந்த டாக்டர் ஒரு எச்சரிக்கை செய்தார்:- “இனி ஒரு முறை கூட நீ செஸ் விளையாடவே கூடாது! உனது மூளை தாங்காது! மறுபடி மயங்கி விழுந்தால் காப்பாற்றுவது கடினம்!”

>>

ஜே கிருஷ்ணமூர்த்தி அவர்களின் உரை

இயற்கையுணர்வு அப்போது செயல்படும்; திருப்பித் தாக்குவீர்கள் – கராத்தே அல்லது யோகவித்தை அல்லது ஏதும் ஒரு விதத்தில். இது, இயற்கையான விஷயம். நான் என்ன செய்வேன் என்பது கேள்வி. அத்தகைய நிலையில் ஒருவர் செயல்படும் விதம், அவரது வாழ்க்கை

>>

விராட் கோலியின் பிரச்சினை/தினேஷ் அகிரா

என்றால் அதுகுறித்து கவலை கொள்வதற்கு ஒன்றுமில்லை. எப்படி சொல்லாமல் கொள்ளாமல் போனதோ அப்படியே அது இந்நேரம் திரும்ப வந்திருக்கும். உண்மையில் பிரச்சினை இன்னும் ஆழமானது. அதை எப்படியோ உணர்ந்த காரணத்தால்தான் இதனை ஃபார்ம் அவுட் என வர்ணிப்பதை

>>

யோகி இன்றொரு சேதி -103/விசிறி சங்கர்

யோகி ஆஸ்ரம கட்டுமான நாட்களில் அங்கு பணியாற்றிய திரு சரவணன் அவர்கள் யோகி வெளியே அமர்ந்திருக்கும் போது அவருக்கு குடை பிடிக்கும் சேவையும் செய்து வந்தவர்.
O

>>

2008 டிசம்பர் வார்த்தை இதழில் வெளியானது/இரா.முருகன்

உள்ளொடுங்கி இருக்கிற கட்டிடம் விஷ்ராந்தி. நிராதரவான முதியவர்களுக்கான காப்பகம். அம்மாவும் பாட்டித் தள்ளையுமாக வயசான

>>

ரா க் கெ ட் ரி நம்பி விளைவு வி ம ர் ச ன ம்/சப்தரிஷி லா.ச.ரா

நேற்று (ம்) இந்தக்காவியம்பார்த்தேன்
ஒருகல்யாணத்திற்கு கிளம்புவதில் ஆரம்பித்துவேறு கல்யாணத்தில் இருந்துவீட்டிற்குகிளம்புவதில். முடிகிறது
பல இடங்களில் இந்தியப் பெருமையை நிலை நாட்டியபடியே இருக்கிறார்..ஒருபெண் அவரை செல்லமாய் சீண்டும் போது நீ சிரிக்கும் போது என் பையன் சிரிக்கறா மாதிரியே இருக்கு என்கிறார்..
இஞ்சின் 180 செகண்ட்ஓடி வெற்றி அடையும்போது எதிர்பாராவிதமாய் அந்தப்பெண் கட்டியணைத்து முத்த மிட்டபோது அதிர்ச்சி யடைந்து தயங்கி தன்கைகூப்புகிறார் இப்பேற் பட்டவரை மரியம் என்ற பெண் ணோடு சம்பந்தப்படுத்தி கைது செய்து வதைக்கிறார்கள்..
மூணுகிலோமீட்டர் நடந்து போய் ரெண்டுகுடம் தண்ணிஎடுத்துவந்து அதை நாலுபேர்கொண்டகுடும்பம் மூணுநாள்வெச்சு உபயோகப் படுத்தும் …இந்தியர்களுக்கு எதுவுமே

>>

கடந்து போன சந்திப்புகள்/S L நாணு

ஆம்.. உங்களில் பலர் குறிப்பிட்டது போல் முந்தய அத்தியாயத்தில் நான் பதிவு செய்திருந்தது ஹரிகதா மேதை ஸ்ரீ எம்பார் விஜயராகவாச்சாரியாரின் புகைப் படம் தான்.. இன்னமும் அவர் இத்தனை

>>

அறிவுஜீவி சுஜாதா வாசகர்கள் குழு/Bharathan Venkat 

அந்தச் செருப்புகளைப் பார்த்து விட்ட அந்த குறும்புக்கார மகன், புதர் அருகே சென்று, செருப்புக்கு உரியவர் பக்கத்தில் இருக்கிறாரா என்று சுற்றிலும் பார்த்தான். தூரத்தில் வயலில் ஒருவர் வேலை செய்து கொண்டிருந்தார்.

>>

அண்ணாவின் வாசிப்பும்…/கலாப்ரியா

அதற்காகவே, ‘அண்ணா படித்த கடைசி நூல்’ என்று குறிப்பிட்டே அதை ‘குமுத’த்தில் மொழிபெயர்த்து எழுதினார் ரா.கி.ரங்கராஜன். பெரும் வரவேற்பு பெற்றது அது. தன் கவிதைகள் குறித்து தாழ்மையான அபிப்பிராயமே கொண்டிருந்தார். ஏனென்றால்,

>>

இம்ப்ரெஷனிசம் என்ற மனப்பதிவுவாதம் /எச்.முஜீப் ரஹ்மான்

மனிதர்களின் வாழ்க்கையை ஓவியம் வரைவதில் ஆர்வம் காட்டவில்லை, மேலும் அவர்கள் காட்சி தோற்றங்களில் முழுமையை நாடவில்லை. மாறாக,

>>

பூமர் அங்கிள்/சுரேஷ் கண்ணன்

மனதிற்கும் தொடர்பேயில்லை. எப்போது வேண்டுமானாலும் மரணம் வரட்டும் என்கிற சலிப்பிற்கு இடையேயும் கல்லூரி மாணவன் மாதிரி நான் ஜாலியாக பேசிக் கொண்டிருப்பேன். மொக்கை ஜோக்

>>

“எம்.ஜி.ஆர் உயில் உங்களிடமா உள்ளது? “

மார்கெட் பில்டிங், சத்யா ஸ்டுடியோ இந்த ஐந்தும்தான் எம்.ஜி.ஆர் உயிலில் இருந்த சொத்துக்கள். இதில், சத்யா ஸ்டுடியோவை மட்டும் தனது மறைவிற்குப்பின்னர் கட்சி உடையாமல் இருந்தால் கட்சிக்கும், உடைந்தால்

>>

இன்று ஃபிரான்ஸ் காஃப்காவின் பிறந்த நாள்/எம்.டி.முத்துகுமாரசாமி

காஃப்காவின் வாழ்க்கையை மையமாக் வைத்து போலந்து நாட்டைச் சேர்ந்த ததேயூஸ் ருஸேவிச் எழுதிய ‘பொறி’ எனும் நாடகம் சமயவேலால் ஆங்கிலம் வழி தமிழில்

>>

கவிஞர் பிரமிள் கட்டுரைகள்/கால சுப்ரமணியம்

நோய் உள்ள உடலுக்கே மருந்து. நோய் இல்லாத உடலுக்கு, மருந்து அப்போதைக்கு வேண்டாம். ஆனால் வள்ளுவரின் இந்தக் குறளில், அவரது குரல் மேலும் ஒரு அழுத்தம் பெறுகிறது. ‘மருந்தென

>>

அதிகமும் புறக்கணிக்கப்பட்ட கவிஞர் /செந்தில் குமார்

கவிஞர் பாரதிதாசன். ஆனால் பாரதிதாசன் படைப்புகள் குறித்து ரசனை சார்ந்தோ விமர்சன ரீதியாகவோ சிறுபத்திரிகைகளில் ஒரு கட்டுரையும் படித்த நினைவில்லை.
பாரதிதாசன் அரசியலைத் தாண்டியும்

>>

ஏன் எழுதுகிறீர்கள்?/அ.முத்துலிங்கம்

பார்ப்பதில் கிடைக்கும் மகிழ்ச்சிக்காக எழுதுகிறேன்’ என்றார். உலகத்தில், முன் இல்லாத ஒன்றை சிருட்டிப்பதில் உள்ள மகிழ்ச்சி வேறு எதில் உண்டு? ஒரு பெண், குழந்தை

>>

கந்துவட்டி /சோ.தர்மன்

யாருமே இருக்க முடியாது.கட்டை விரல் தவிர எட்டு விரல்களிலும் தோசைக்கல் மோதிரம் அணிந்திருப்பார்.கழுத்தில் பாம்புத்தண்டி செயின் சட்டைப் பட்டன் திறந்தே இருக்கும்.புல்லட் வண்டியில்

>>

மருத்துவத்தில் சில விநோதங்கள்!/டாக்டர் ஜெ.பாஸ்கரன்

அன்றைய பி.எஸ்.சி. படித்து மெடிகல் ரெப்ரசென்டேடிவ் ஆவதற்கே விருப்பம் இருந்தது. காலில் ஷூ, டை சகிதம், கையில் பெட்டியுடன், மருத்துவருக்கே மருந்துகள் சொல்லும் மெட் ரெப்ஸ் எனக்கு வசீகரமாக இருந்தனர். போதாக் குறைக்கு, மாதத்தில் இரண்டு வாரம் டூர் வேறு. நினைத்தாலே இனித்தது. (இன்றைய ரெப்ஸ் உடையிலும், தங்கள் சேவையிலும் அவ்வளவு கவனம் செலுத்துவதில்லை என்பது சோகம்). ஆனால் விதி யாரை விட்டது? மருத்துவனாகி, மேஜையின் எதிர்ப் பக்கத்தில் அமர்ந்து, ரெப்ஸ் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருக்கிறேன்!

>>

நாரணோ ஜெயெராமன் ‘வேலிமீறிய கிளை‘ கவிதை நூலும் பிரமிள் முன்னுரையும்/கால.சுப்ரமணியம்

இந்த முன்னுரையை இரண்டு மூன்று முறை படித்துவிட்டேன். அடியேனின் சிற்றறிவுக்குச் சற்றும் எட்டவில்லை.
தமிழில் எழுதியிருக்கும் அவருடைய

>>

இதுவும் அதுவும் உதுவும் மின்நூலில் இருந்து – யுகமாயினி பத்தி/இரா . முருகன் 

க்க வைத்த விஷயம் – கூட்டம் நடைபெறும் இடம். வீட்டிலிருந்து வெறுமனே இல்லாவிட்டாலும் மெகபோன் வைத்துக் கூப்பிட்டால் காதில் விழக்கூடிய தூரத்தில் இன்னும் ராட்டை நூற்கிற தக்கர் பாபா வித்யாலயா. அதுவும் சனிக்கிழமை சாயந்தி

>>

TUSITALA வுடன் நான்!/ஜெ.பாஸ்கரன்

கவிஞர் மற்றும் நாவல் எழுத்தாளர் – ஒரு எஸ்டேட்டை நிறுவுகிறார். சமோவா மொழியில், “டுசிடலா” (Tusitala) என்பது ‘கதை சொல்கிறவன்’, என்ற பொருளில் வருகிறது.

>>

பிரமிள் மொழிபெயர்ப்புக் கட்டுரை /கால சுப்ரமணியம்  

தொட்டில் ஒரு அகாதத்திற்கு மேல் அசைகிறது. இருபுறமும் எல்லையற்றுக் கிடக்கிற ஒரு இருளில் தோன்றும் ஒளி வெடிப்பு இந்த உயிர்வாழ்வு என உபதேசிக்கிறது பொதுப்புத்தி. இருபுறமும்

>>

“கடந்து போன சந்திப்புகள்” /

முதலிலேயே ஒன்று சொல்லிவிடுகிறேன்.. “தவற விட்ட தருணங்களும் மீறி வந்த அனுபங்களும்” பதிவைப் போல் இது ஐம்பத்திரெண்டு பதிவுகளெல்லாம் நீளாது..

>>

ஜனார்த்தனன் கே பி/யுத்தத்தோடு ஒரு யுத்தம்

அயல்நாடுகளில் டூர் சென்று திரும்பிய அந்த பிரபல எழுத்தாளர் மருத்துவமனையில் அட்மிட் ஆனார். கடுமையான முதுகு தண்டு நோய்! (Ankylosing Spondylitis). யாத்திரையின்போது எதிர்கொள்ள நேர்ந்த ஏதோ உலோக நச்சு பொருள் தான் காரணம் என்று டாக்டர்கள் சொன்னதை அவர் ஏற்றுக் …

>>

இசை மேதை R.D.பர்மன் அவர்களின் பிறந்த நாளை நினைவு கூறும் வகையில்/ஜனார்த்தனன் கே பி  

அப்பாவைத்தான் புக் பண்ண வந்தார் மெஹமூத் தன் படத்துக்கு இசையமைக்க. ஆனால் அவரிடம் தேதி இல்லை. ஹாலில் தபேலா வாசித்துக்கொண்டிருந்த மகனைப் பார்த்தார்

>>

தமிழில் நீளமான பாலிண்ட்ரோம் (Palindrome) – சுஜாதா

நண்பர் வி.ஜே.மகாலிங்கம் வந்தார். என்னைவிட மூன்று வயது பெரியவர். மூன்று மகன்களும் அமெரிக்காவில். மனைவியை இழந்த பின், மாம்பலத்தில் தனியாக வாழ்கிறார்.

>>

திவானிலிருந்து …/மாதவ பூவராகமூர்த்தி

கோயம்புத்தூர் வீடு பெரியது தரைதளம்.சாந்தி அபார்ட்மெண்ட் பிளாட் இரண்டாம் தளம் பிருந்தாவின் மூட்டு வலிக்கு சற்று சிரமம். சங்கர் வீட்டில் பிருந்தாவுக்கு சௌகர்யமாக இருக்கிறது. படியேறி இறங்கும் கஷ்டம் இல்லை.

>>

ஒரு இனத்தின் பண்பாட்டையும்../கால சுப்ரமணியம்

ஒரு இனத்தின் பண்பாட்டையும் அறிவுத் தோற்றத்தையும் எடுத்துக்காட்டுபவை அதன் தொன்மக்கூறுகளும் தொன்மக் கதைகளும் தொல் இலக்கியங்களும் தான். மானிடவியல், இனவியல் அறிஞரும் அமைப்பியலின் பஞ்சவர்களில் ஒருவருமான (Structural Anthropology )

>>

டொமினிக் ஜீவா../கிரிதரன் நவரத்தினம்

அமைத்துக்கொடுத்தார். காத்திரமான பங்களிப்பு. கட்டுரை, கவிதை, சிறுகதை, மொழிபெயர்ப்பு, விமர்சனம் எனத் தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்தன

>>

The stories may be identical, but with different perspectives…!/Bharathan Venkat

சுதாஜாவின் ‘அடிமை’ என்ற விஞ்ஞானச் சிறுகதை.. வீட்டு வேலை செய்ய ‘சேகர்’ என்ற ஒரு கம்ப்யூட்டர் வீட்டில் நிறுவப்பட்டிருக்கிறது.அதன் தொணதொணப்புகளை ஹீரோ ‘ஆத்மா’வால் தாங்க முடியவில்லை. அது கொடுக்கும் வெட்டி மரியாதை எல்லாம் ஆத்மாவுக்குச் சு

>>

பெட்ரோ அல்மோடோவர் – இந்தப் பெயரை அறியாதவர்…/சுரேஷ் கண்ணன்

இயக்குநர் கவனத்துக்குரிய பல திரைப்படங்களை உருவாக்கியிருக்கிறார். அவரது சமீபத்திய திரைப்படம் இது.

>>

யமுனா ராஜேந்திரன் முகநூலில்..

முதல் திரைப்படக கட்டுரை பாலச்சந்தர் படங்கள் தொடர்பானது. தோழர். அறந்தை நாராயணன் நடத்திய ‘கல்பனா’ இதழில் வெளியானது.

>>

நாளை தாத்தாவின் பிறந்தநாள்/பரமேஸ்வரி

இப்படியான போலித் தகவல்கள், பொய்க் கதைகள், வன்மச் சொற்களைக் கடக்கும்போதெல்லாம் சினமெழும், அலட்சியப்படுத்துவேன். சமீப காலங்களில் கடும் உள நெருக்கடிக்கு ஆளாகிறேன். அவருடைய உடலை மருத்துவமனையிலிருந்து கொண்டு செல்ல, ஒரு இலட்சம் கட்டுவதற்கு வழியின்றித் திகைத்த காலத்தை நினைத்துப் பார்க்கிறேன்.

>>

விருதும் சர்ச்சையும்/தளவாய் சுந்தரம்

பத்திரிகையாளரும் எழுத்தாளருமான மாலனுக்கு இந்த ஆண்டு மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாதெமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. எழுத்தாளர்கள் பொன்னீலன், பாவைச்சந்திரன், சிவசங்கரி ஆகியோரைக் கொண்ட குழு இந்த தேர்வை செய்துள்ளது. விருது பெற்றுள்ள ‘ஒரு பிணந்தூக்கியின் வரலாற்றுக் குறிப்புகள்’ நூல், பிரபல இந்திய நாடக …

>>

ஒரு வருத்தமான சந்திப்பு/அழகியசிங்கர்

இயக்குநராகவும் நியமனம் பெற்றார். அங்கு கால் நூற்றாண்டு (1965-1988) தொடர்ந்து பணியாற்றினார். அவ்வமைப்பின் பிரதம ஆசிரியராக இருந்த காந்திய மாமேதை பேராசிரியர் கே சுவாமிநாதன் (1896-1994)

>>

கண்ணதாசன் பிறந்தநாள்!/ஜெ. பாஸ்கரன்

“அந்தக் காலத்து ஒரு புலவனுக்கு அரசன் பணத்தைக் கையிலே அள்ளி, அப்படியே கொடுத்தாராம். ஒரு முடிச்சு.அதை வாங்கப் போன புலவன், “அரசே உன்னுடைய கை மேலேயும், என்னுடைய கை கீழேயும் இருக்கக் கூடாது. நான் உலகத்துக்கெல்லாம் கூட அரசன். நீ இந்த …

>>

மகேந்திரனின் ஹோண்டா/சுஜாதா

இந்தியாவிலேயே அதிக சக்தி வாய்ந்த ஒரு மோட்டார் சைக்கிள் திருச்சியில் என் நண்பர் மகேந்திரன் வைத்திருக்கிறார்.
ஜப்பானிய வண்டி. ஸி – எக்ஸ் 500 மாடல். ஜிலுஜிலுவென்று அலுமினியப் பளபளப்புடன் ரேடியேட்டர் எஞ்சின்

>>

பின்னை அமைப்பி யல் / எச்.முஜீப் ரஹ்மான்

பழையதிலிருந்து மாறுபடவும், பழையவற்றுள் பலவற்றை மறுப்பதாகவும் அமைவது. எனவே, பின்னை அமைப்பியல் என்பது, அமைப்பியலுக்குப் பின்னர்த்தோன்

>>

ப்ரியா கல்யாணராமன்

பத்திரிகைகளைப் பாவைச் சந்திரன் ஒரு சேர கவனித்துக் கொண்ட அந்தக் காலக் கட்டத்திலேயே
“ரொம்ப stress பாவை. உடல் நிலையை கொஞ்சம் கவனித்துக் கொள்ளுங்கள்.” என்பேன்.

>>

தத்துவஞானியும்கணிதவியலாளருமான ரெனே டெகார்ட்/முஜிப் ரஹ்மான்

ஆனால் ஒரு செல்வாக்கு மிக்க ஆசிரியர் அவர் இயற்கை உலகத்தைப் புரிந்துகொள்வதற்காக கணிதம் மற்றும் தர்க்கத்தைப் பயன்படுத்துவதற்கான பாடத்திட்டத்தை வைத்தார். இந்த

>>

நாவலாசிரியர் சங்கரராம்/கால சுப்பிரமணியம்

சங்கரராம். அவரைத் தொடர்ந்தே கநாசு, ஆர்.ஷண்முகசுந்தரம் ஆகியோர் நாவல்களை எழுதினார்கள். முதல் வட்டார நாவலாகவும் முதல் கொங்குவட்டார நாவலாசிரியராக

>>

கிரிதரன் நவரத்தினம் பதிவு

என்னால் இருக்க முடியாது. அதற்குக் காரணம் என் எந்தையே. என் பால்யபருவத்தில் புத்தகங்கள், சஞ்சிகைகளுக்குள் வாழும் வாழ்வை அவர் அன்று தந்ததால்தான் இன்று

>>

“மிளகு” நாவல் கருத்தரங்கு/வல்லபா ஸ்ரீனிவாசன் 

இரா முருகன் அவர்களின் “மிளகு” நாவல் கருத்தரங்கு. 1189 பக்கங்கள் கொண்ட ‘பாலிமார்ஃபிக் ஹிஸ்டாரிக் ஃபேன்டசி’ (இல்லை. இதை மொழிபெயர்க்க முயற்சி செய்யப் போவதில்லை) என்ற ழான்ர வில் ஒரு புதினம்.

>>

‘‘எழுதுவது சந்தோஷம்தானே?’’/வண்ணதாசன்

எழுதுவதற்கு சந்தோஷம் தேவையில்லை’னு சொல்வேன். வண்ணநிலவன் கஷ்டப்பட்ட காலத்தில் பிரமாதமான கதைகள் எழுதியிருக்கான். இப்ப அவன் பசங்க நல்லா செட்டிலாகி ஃபாரீனில் இருக்காங்க. பிள்ளைகளை கட்டிக் கொடுத்தாச்சு. மனைவி

>>

வீரயுக நாயகன் ‘வேள்பாரி’ நாவலின்…/சுரேஷ் கண்ணன்

’ என்கிற கலாசாரம் இன்று ஏறத்தாழ வழக்கொழிந்து விட்ட நிலையில் இது போன்ற எஞ்சிய தொடர்களே அதன் அருமையைக் காப்பாற்றிக் கொண்டிருக்கின்றன

>>

அமிர்த தாரை – 33/விசிறி சங்கர்

செய்கிறார். எனவே நானே எல்லாமுமாக
எங்கும் இருக்கிறேன். எனது வாழ்வு எங்கும் நிறைந்திருக்கிறது. வேறு எதுவும் இங்கில்லை! வேறெவரும் இங்கில்லை

>>

மிஷல் ஃபூக்கோவின் கடைசி புகைப்படம்/முஜிப் ரஹ்மான்

வழுக்கும் அவரைப் போலவே , மிஷல் ஃபூக்கோவைப் பிடிக்க முடிந்தவர்கள் சிலர். அவரது எண்ணங்கள் அல்ல, ஆனால் கேமரா லென்ஸ்கள் மூலம்

>>

கபில்தேவின் சரித்திர ஒப்பந்தம்/ரமணி

இருக்கிறதா? மன்னித்துக் கொள்ளுங்கள். ஏதோ டூத் பேஸ்ட் விளம்பரத்தில் ” உங்கள் பேஸ்ட்டில் உப்பு இருக்கிறதா? ஒரப்பு இருக்கிறதா? உங்களுக்கு உடன்பிறப்பு உணர்வுகளான

>>

யோகோ ஒகாவா ஜப்பானின் பிரபல எழுத்தாளர்/முஜிப் ரஹ்மான்

ஆவார். அவர் திருமணம் செய்து தனது வேலையை விட்டு விலகும் வரை மருத்துவ பொறியியல் செயலாளராக பணியாற்றினார் – இது அவரது தலைமுறையில் பெண்களுக்கு பொதுவான நடைமுறையாகும். ஒகாவா தனது கணவர் வேலையில் இருந்தபோது

>>

பொம்மைகள் மனிதர்கள்/முஜிப் ரஹ்மான்

விரும்பும்வகையில் பலவிதங்களில் பொம்மைகள் வடிவமைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. அந்தவகையில் அன்று தொட்டு இன்றுவரை பிரபலமாக

>>

மகா பெரியவாளுக்குக் கைங்கர்யம் செய்துவந்த…/உதயகுமார்

ஊழியர்களில் ஒருவர் பாலு. மகா பெரியவர் தேனம்பாக்கத்தில் தங்கியிருந்தபோது நடந்த சிலிர்ப்பான சில சம்பவங்களை அவர் நம்மிடம்

>>

ஷெர்லாக் ஹோம்ஸ் & வாட்ஸனை …/கே.பி.ஜனார்த்தனன்

ஷெர்லாக் ஹோம்ஸ் & வாட்ஸனை வைத்து நிறைய ஜோக்குகள் உலாவுவது உண்டு. அதில் ஒன்று.பக்கத்து காட்டில் உலா போன ஷெர்லாக் ஹோம்ஸும் வாட்ஸனும் அங்கே டெண்ட் அடித்து தங்கினார்கள். ராத்திரி 3 மணிக்கு கண்விழித்த ஹோம்ஸ் வாட்ஸனை எழுப்பினார். “வாட்ஸன், மேலே …

>>

விகடனிலிருந்து பேசுகிறோம் /சிவசங்கரி

காலகட்டத்தில் என்னுடைய கதைகள் விகடனில் தொடர்ச்சியாக வந்துகொண்டிருந்தன. அந்த நாள்கள் என் வாழ்க்கையின் பொன்னான தருணங்கள்” என்றவர் தன்னை நிதானப்படுத்தி கொண்டு,

>>

விகடனில் நீங்கள் எழுதி வெளிவந்த முதல் கதை எது/பாலகுமாரன்

அனுபவத்தைச் சொல்லுங்கள்’ எனக் கேட்டதும் குழந்தையின் உற்சாகத்துடன்.. அப்படிக் கேளுங்க” என்றவர்,நான், ஒரே நேரத்தில்

>>

கண்டேன் “காயத்ரி”யை – சுஜாதா கட்டுரை (பிலிமாலயா – டிசம்பர் 1977)/ Ullas Naik

எழுதியிருந்தார்கள். எப்படி இந்த மாதிரி கதையின் மென்மையான, நம்பக்கூடிய பாத்திரங்களைத் திரையில் இரு பரிமாணத்திற்கு விகாரமாக மாற்ற நீங்கள் அனுமதித்தீர்கள்? எப்படி முடிவை

>>

55 வருடத்துக்கு முன்னர் வாழ்ந்த வாடகை வீடு/நடிகர் சிவகுமார் 

இந்த வீடு நடிகர்கள் சூர்யா, கார்த்திக்கு கூட தெரியாதாம். தனது மனைவியுடன் நேற்று அந்த வீட்டுக்குச் சென்ற நடிகர் சிவகுமார், தான் மட்டும் அந்த வீட்டு வாசலில் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார். அந்த வீடு இன்னும் பூட்டி கிடக்கிறது. அங்கு யாரும் இப்போது வசிக்கவில்லை என்று தெரிவித்திரு

>>

ஆண்களின் மனம்தான் எத்தனை வன்மம் மிக்கதாய் இருக்கிறது /மருத்துவர்.ம.ஜீவரேகா

எண்ணங்களின் கலவையாக்கி வார்த்தைகளாய்க் கக்குகிறார்கள் என்பதனை நேற்று நடைபெற்ற நயன்தாரா திருமணத்தை எள்ளி

>>

அதுதான் கவிஞர் சுகுமாரன்/கே.என்.சிவராமன்

இன்று (ஜூன் 11) அவருக்கு பிறந்தநாள் என்பதை அறியும்போது அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது. வயது 64 ஆம்

>>

இலக்கிய புனைகதை என்றால் என்ன?/முஜிபுர் ரஹ்மான் 

பாத்திரம் சார்ந்த கதைகள், சமூகம் மற்றும் அரசியல் கருப்பொருள்கள், கதை சொல்லும் நெறிமுறைகளுக்கு மதிப்பின்மை – இந்தக் கூறுகள் இலக்கியப் புனைகதைகளை வேறுபடுத்துகின்றன. இலக்கியப் புனைகதை என்பது பெரும்பாலும் விளக்க கடினமாக இருக்கும் வகையாகும். “தீவிரமான” புனைகதை (மற்றும் கிட்டத்தட்ட பிரத்தியேகமான

>>

என் ஊர்/டிராஃபிக் ராமசாமி

எதிரில்தான் வீடு. ஆனால், இப்ப அந்தத் தெருவில் எல்லா ஓட்டு வீடுகளும் பெரும் பங்களாக்களா மாறிடுச்சு. ஆனால், நாங்க இருந்த வீடு மட்டும் பழமை மாறாம இன்னும் அப்படியே இருக்கு. அந்த வீட்ல எங்களுக்கு முன்ன குடியிருந்த

>>

திரைப்படப் பாடல்களுக்கு ஜலதரங்கம்/குன்னக்குடி வைத்தியநாதன்

திரைப்படப் பாடல்களுக்கு ஜலதரங்கம் வாசித்துக் கொண்டிருந்த வெங்கட்ரமணராவ் என்பவர் ஒரு முறை வைத்தியநாதனை சந்தித்தார். எவ்வளவுதான் கச்சேரிகளில் வாசித்தாலும் பெரிதாக பணம் சேர்க்க முடியாது என்று வைத்தியநாதனுக்கு சொன்ன அவர் பணம் சம்பாதிக்க ஒரே வழி சினிமாதான் என்று சொன்னது மட்டுமின்றி சேலத்தில் உள்ள மாடர்ன் தியேட்டர்சில் போய் சேரும்படி வைத்தியநாதனுக்கு யோசனையும் கூறினார். அடுத்த கணமே சேலத்திற்குப் புறப்பட்டுவிட்டார் வைத்தியநாதன்.

>>

1969-ல், எனது 17-வது வயதில், ஜி.நாகராஜனிடம்/சி.மோகன்

பாடத்தில் தவறி, மதுரையில் பிரசித்திபெற்ற எஸ்டிசி என்ற தனிப்பயிற்சிக் கல்லூரியில் சேர்ந்து படித்தபோது கணிதப் பாடமெடுத்த ஆசிரியர் ஜி.நாகராஜன். அப்போது, எனக்கு வாசிப்புப் பழக்கமிருந்தாலும் நவீனத் தமிழ் இலக்கியத்தோடு

>>

மொட்டையடித்த பெண்களும் அவர்களை எதிர்கொள்ளும் ஆண்களும்/அபிலாஷ் சந்திரன்

இடையசையும் விதம் என ஒவ்வொன்றுமே இந்த நாடகத்தின் அங்கம். சிறுவயது முதலே பெண்கள் தம் அழகை நிகழ்த்துவதற்கு

>>

சின்ன அண்ணாமலைக்கும் அரசியல்….

அருந்துகின்ற அளவுக்கு அவர்கள் நட்பு வளர்ந்தது. சின்ன அண்ணாமலை நகைச்சுவையாகப் பேசுவதில் வல்லவர் என்பதால், தன்னுடன் பழகுகின்ற எவரையும் மிக எளிதில் கவர்ந்துவிடக்

>>

நான் 13 வயதில் சிகரெட் பிடிக்க ஆரம்பித்தேன்/வெற்றிமாறன்

சிகரெட்டை பற்ற வைத்து நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்பதால் சாப்பிடுவதற்கு முன் ஒரு சிகரெட்டை பற்ற வைத்துவிட்டுத்தான் சாப்பிட

>>

சினிமா ஓர் அசாத்தியமான கனவு/லட்சுமி சரவணக்குமார்

சந்தர்ப்பங்களோ தனிமனிதர்களோ இன்னொருவரின் தோல்விக்கு காரணமாகலா. அவை விதிவிலக்குகள்.) என்னளவில் எடுத்துக் கொண்டாலும் இரண்டு திரைப்படங்களில் உதவி இயக்குநராக வேலை செய்துவிட்டு

>>

இளம் எழுத்தாளர்கள்/வாசுதேவன்

குற்றவுணர்ச்சியில் உழல்கிறேன்). சில‌ வருடங்களுக்கு முன் வாரம் ஒரு கவிஞரை அறிமுகப்படுத்தி எழுதி வந்தேன். அதை தொடர முடியவில்லை. மீண்டும் தொடர

>>

விக்ரம் (2022)/சுரேஷ் கண்ணன்

மகிழ்ச்சியை அளிக்கிறது. ஆம், சகித்துக் கொள்ளக்கூடிய சில fan boy Moment களைத் தாண்டி இது டைரக்டரின் படம் என்று உறுதியாகச் சொல்லலாம்.. லோகேஷின் கைகளுக்கு கமல் தாராளமாக சுதந்திரம் அளித்திருக்கிறார்

>>

டாக்டர் நரசிம்மன் என்னும் அவர்…/ஜெயராமன் ரகுநாதன்

நான் விடாமல் “சொல்லுங்களேன்! யாரையாவது காலேஜுல லவ் பண்ணி….?” என்று வம்புக்கு இழுத்தேன்.

>>

தவத்திரு வண்ணச்சரபம் சுவாமிகள்/நா.விச்வநாதன்

வழக்கம்போல் புனைகதைகளால் மெரு
கூட்டப்பட்டது.கவனித்தல் செம்மையாகு
ம்போது எண்ண ஓட்டங்களும் குறைய
ஆரம்பிக்கும்.ஆனால் சுவாமிகள் ஒரு பெ
ருமழையைப்போல் பொழியலானார்.

>>

அன்பின் பாரா/பா.ராகவன்

ஒருத்தியின் மகனுக்குத் திருமணம். பதினான்கு வயதில் நான் கேளம்பாக்கத்தை விட்டுக் கிளம்பிய பிறகு அவளைப் பார்க்கவேயில்லை. என்ன ஆனாள், எங்கே இருக்கிறாள் என்றுகூடத் தெரியாது. தற்செயலாக ஒரு மாதம் முன்னர்தான் அவளது இருப்பிடம் தெரிந்தது; (அதையும் எழுதியிருந்தேன், மதுரவாயில் போலிஸ் ஸ்டேஷன்.)

>>

ஜூலியா அல்வாரெஸ் /முஜிப் ரஹ்மான்

அமெரிக்காவில் அவரது வாழ்க்கை மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் குடியேறியவர்கள் எதிர்கொள்ளும் கஷ்டங்கள் பற்றிய விவாதம் முன்வைக்கிறார். அவ

>>

யோகியின் புதல்வி திருமதி பீனா அவர்களின் அனுபவ அரங்கம் !

திருவண்ணாமலையில் வசித்து வரும் யோகியின் இளைய புதல்வி திருமதி பீனா அவர்களை யோகியுடனான அவரது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுமாறு அன்னை மாதேவகி அவர்கள்

>>

சுரேஷ் கண்ணன் பதிவு

தமிழ் சினிமா இயக்குநர்கள் செய்யும் அபத்தங்களை வெளியில் நின்று நாம் ஜாலியாக கிண்டலடித்து விடுகிறோம். ஆனால் பாவம் அவர்கள் உள்ளே பல நடைமுறை இடர்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

>>

கு.அழகிரிசாமிக்கு சீதாலெட்சுமியின் ‘அன்பளிப்பு’ -ஆசை

சீதாலெட்சுமியின் தந்தை ஹரிஹர அய்யர் பிரசித்தி பெற்ற ஹார்மோனிய வித்வான். சீதாலெட்சுமி சிறுமியாக இருக்கும்போது அவருடைய அப்பா மலேசியாவுக்குக் குடும்பத்தை

>>

எழுத்தாளர் மௌனியைப் பற்றி/ கி.அ.சச்சிதானந்தம்

ஏன் இவ்வளவு கோபம் என்று சுராவிடம் கேட்ட போது அது பெரிய கதை. பிரமீள் கிருஷ்ணன் நம்பியோடு சண்டைபோட்டுவிட்டார் என்றார். நட்பாக பழகிய அத்தனை பேருடனும் பிரமீள்

>>

அமிர்த தாரை – யோகி!/விசிறி சங்கர்

நாடுகள் ஒவ்வொன்றும் ஒரு பொதுக் கட்டுப்பாட்டோடு நடந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு நாடும் தமது பொறுப்பை உணர்ந்து நடக்க வேண்டும் அதுதான் இந்த உலகம் அமைதியோடு வாழ்ந்து சிறக்க உதவும் !

>>

கவிஞர் பிறைசூடன் குறிப்பு

சோலைப் பசுங்கிளியே’ என்ற பாடலை எழுதியவர் கவிஞர் பிறைசூடன். இந்தப் பாடல்தான் அந்தாண்டுக்கான சிறந்த பாடலுக்கான மாநில அரசின் விருதினைப்

>>

சமீபத்தில் நான் கலந்துகொண்ட இலக்கியக் கூட்டங்களைப் பற்றி ../அழகியசிங்கர்

பேசியிருக்கிறேன். அந்தக் கூட்டத்தில் அமிர்தம் சூர்யா ஒரு சிறப்பான பேச்சை வழங்கி உள்ளார். நான் அந்தக் கூட்டத்திற்கு தயாராகும்போது

>>

உடல் நல பாதிப்பின் காரணமாக/சீதாலட்சுமி

பாராட்டி எழுதுவதாக சொன்னதாக அறிந்தபோது, சூடாமணி சொன்னாராம். “இந்தப் (அனுதாபத்தை முன்னிறுத்திய)பாராட்டு என்னை வருத்துகிறது. இதை விட, அவர் என் எழுத்தை கடுமையாக

>>

நான் பிளாக் மார்க்கெட்டில் சினிமா டிக்கெட் விற்றது/சுரேஷ் கண்ணன்

நான் பிளாக் மார்க்கெட்டில் சினிமா டிக்கெட் விற்றது, இந்தத் திரைப்படத்திற்காகத்தான். இதுவே முதல். இதுவே முடிவும் கூட. என்னுடைய பதின்ம வயதில் அந்தத் திரைப்படம் ரிலீஸ் ஆகியிருந்தது. (நோ.. நோ. நீங்கள் நினைப்பது மாதிரியான படமல்ல. அப்படி நினைத்தாலும் கூட ஒருவகையில் …

>>

உங்களுடைய அன்றாட வாழ்க்கை குறித்து…/அசோகமித்திரன்

அழுதார்கள். எனக்கு ஒரு நாளில் வாழ்வதே கஷ்டமாக இருக்கிறது. எனக்குக் கிடைத்த தமிழக அரசின் திரு
வி.க.விருதுக்கான நிகழ்ச்சி சென்னை மியூசியம் தியெட்டரில் நடப்பதாகச் சொன்னார்கள். “உங்களால் அந்த இடத்தை நினைவு படுத்திக்கொள்ள முடிகிறதா?” 20 படிகள் இருக்கும்.

>>

பாலகுமாரன் நாவல்களில்..

அந்த நாவல் காட்டியது. அடித்தள மக்களைப் பற்றிய மத்திய தர வர்க்கத்தின் கருத்துக்களை புரட்டிப்போட்டது. குதிரையைப் பற்றிய நிறைய கவிதைகள் அந்த நாவலின்

>>

வெ.சாமிநாதசர்மாவின் நூல்கள்/எம்.டி.முத்துக்குமாரசாமி

எழுதியவர். சீனா, துருக்கி, ரஷ்யா ஆகிய நாடுகளின் வரலாறுகளையும் சாமிநாத சர்மா எழுதிருக்கிறார். “பிளட்டோவின் அரசியல்”, ரூஸ்ஸோவின் ‘சமுதாய ஒப்பந்தம்” ஆகிய நூல்களை அவர் அருமையாக மொழிபெயர்த்திருக்கிறார். அவருடைய ‘பர்மா வழி நடைப்பயணம்

>>

சுஜாதாவின் “ஓரிரு எண்ணங்களில்” இருந்து /சுஜாதா கூறுகிறார்

ஐகூஸி என்று அமைத்து ராத்திரி நண்ப , நண்பிகளை அழைத்து ,கலக்கலாக பார்ட்டி வைத்து , கிழக்கு வெளுக்கும்
வரை குடித்துப் பாடியாடி , சந்தோஷம் என்கிற வஸ்துவைத்

>>

மெட்ராஸ் பேப்பர் பற்றி தகவல் – பா.ராகவன்

மூடப்படுகின்றன. மெட்ரோ பணிகளால் அனைத்துச் சாலைகளும் ஒன்வே என்று சொல்லப்பட்டு, அது ஃபோர் வே, ஃபைவ் வே என்று புரிந்துகொள்ளப்பட்டு எல்லா திசைகளில் இருந்தும் வண்டி

>>

மீள் பதிவு. இன்னும் எதுவும் அதிகம் மாறாததால்/அம்பை

கருத்து மோதல்கள் இருந்தன. அவர் பெண்களைப் பெரிதும் மதித்தவர். அதனாலேயே அவர்களைக் குறித்த அவர் எண்ணங்கள் சாதகமானவைதான் என்பது அவர் எண்ணம். ஆனால் ஆதரவு என்று நினைத்துக்கொண்டு

>>