ஒரு ஞாபகம்/அழகியசிங்கர்

ஒரு 16 ஆண்டுகளுக்கு முன் நடந்த கதையை உங்களுக்கு சொல்ல விரும்புகிறேன். தமிழவன் – ஜி கே எழுதிய மர்மநாவல் என்ற ஒரு நாவல் எழுதி உள்ளார். அந்த நாவலின்

>>

கூஃபி/க. நா. சு.

பிறந்தவுடன் அவனுக்கு ஷேக்ஸ்பியர் என்று
பெயர் வைத்து வில் என்று கூப்பிட்டேன்.
டாலி என்கிற அவன் தாய் மூத்தவனான
அவனைக் கவனியாமல் நோஞ்சானாக

>>

சிக்கலால் பீடி/புதியமாதவி சங்கரன்

எங்க நெல்லை மண்ணில் சொக்கலால் பீடி ரொம்பவும் பிரபலம்.
சுவரெல்லாம் சொக்கலால் மயமாக இருந்தக் காலக்கட்டம் ஒன்றுண்டு.
இன்று சொக்கலால் பீடி இருக்கிறதா

>>

8. கடிதமும் பதிலும்/செல்லம்மாள் பாரதி 

பாரதியார் காசியில் படித்துக் கொண்டிருந்தபோது ஒருசமயம் ஸ்ரீ விசுவநாத சிவன் (எனது தமக்கை புருஷர்) கடையம் வந்தார். அவர் என்னிடம் மிகவும் அன்பாக இருப்பார். ஒருநாள் என்னைத் தனியாக அழைத்து, “அம்மா! நீ எப்படிப்பட்ட கஷ்டங்களையும் தாங்குவதற்கு உன் மனதைத் தயார் செய்து

>>

மன்னிப்பு /நாகேந்திர பாரதி

ஒவ்வொரு இரவும் நடை சாத்துவதற்கு சற்று நேரம் முன்பு வந்து அந்த அம்மன் கோயில் கர்ப்ப கிரஹத்தில் அம்பாள் முன் அமர்ந்து கண்ணீர் வழிய மனமுருகி அன்று தான் செய்த தவறுகளுக்கு

>>

கணித விஞ்ஞானி ராமானுஜன் – திராவிடப் பெருமை – எஸ்ஸார்சி

ஸ்டீவன் கோட்லெர்,- இவரும் நியு யார்க் டைம்ஸ் வெளியீட்டின் சிறந்த புத்தக ஆசிரியர், விருது பெற்ற பத்திரிகையாளர். இவருடைய படைப்புகள் நாற்பது மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. நூற்றுக்கு மேல் பதிப்பு கண்டுள்ளது. இரண்டு முறை இவர் பு

>>

கதைஞர்களைக் கொண்டாடுவோம் நிகழ்ச்சி – 38/அழகியசிங்கர்

சூம் மூலமாக விருட்சம் நடத்தும் 38வது கதை வாசிப்புக் கூட்டம். வெள்ளிக்கிழமை – 12.08.2022 அன்று மாலை 6.30 மணிக்கு சிறப்பாக நடந்து முடிந்தது. அதன் காணோளியைக் காணும்படி கேட்டுக்கொள்கிறேன்.

>>

சிறப்புக் குழந்தைகளுடன் சுதந்திர தினக் கொண்டாட்டம்!/ஜெ.பாஸ்கரன்

செண்டரின் ஒரு பகுதியாக இயங்கி வருவது BVSN மூர்த்தி செண்டர். இது மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் பயில்வதற்கான கல்விக்கூடம். நாற்பதுக்கும் மேற்பட்ட

>>

இமயமலை சும்மாதானே இருக்கிறது/அ.முத்துலிங்கம்

கனடாவுக்கு அகதிகளாக வந்த எல்லோருக்கும் ஒரு கனவு இருக்கிறது. ஒரு படத்தில் நடித்துவிட வேண்டும். பன்னிரெண்டு வருடங்களுக்கு பிறகு என் நண்பர் ஒருவருக்கு வாய்ப்பு கிடைத்தது. நாலே நாலு வசனங்களைப் பாடமாக்கிவிட்டார். இயக்குநர், ’காமிராவைப் பார்த்து பேசவேண்டும். நான் அக்சன் என்றதும் …

>>

ஆரோக்கியம் பேணுங்கள்/மருத்துவர் ம.ஜீவரேகா

மாரடைப்பு வந்து இறக்கிறார்களென்பது எத்தனை கொடுமையான விஷயம்.
மனம் மிகவும் வேதனைப்படுகிறது.
வாழவேண்டிய வயதில் உயிரைப் பறிகொடுத்தலென்பது மிகவும்

>>

செருப்பு/ரமணன் வி.எஸ்.வி 

அந்தச் சிறுவன் கேட்டது புதுச்செருப்பு. கடந்த ஒரு மாதமாகக் கேட்கிறான். காவேரியால் வங்கித் தர முடியவில்லை. குழந்தையைக் கொடுத்துவிட்டு கணவன் கைவிட்டு காணாமல் போனபின் வாழ்க்கையுடன் போராடி இந்தப் பையனைவளர்த்துக்கொண்டிருப்பவள். வீட்டு வேலை,

>>

யோகி இன்றொரு சேதி -120/விசிறி சங்கர்

நாடார் சத்திரத்தில் அறையெடுத்து தங்கியிருந்த அடியேன், காலையில் அருணாசலேஸ்வரர் ஆலய தரிசனம் முடித்து வெளியே வந்த போது

>>

சல்மான் ருஷ்டியின் Satanic Verses/வாசுதேவன்

சல்மான் ருஷ்டியின் Satanic Verses நாவலை பற்றி எனக்கு புதிரான விஷயம் உண்டு. இந்த நாவல் அவ்வளவு எளிதாக வாசிக்கமுடியாது. இரண்டு முறை வாசித்தவுடந்தான் எனக்கு புரிந்து

>>

2005-ம் ஆண்டின் குளிர்காலத் துவக்க நாட்களில் ஒன்று/யதார்த்தா கே பென்னேஸ்வரன்

எங்கள் மகள்கள் பாரதியும் அபிநயாவும் அவர்களின் தோழியரும் வீட்டுக்கு எதிரில் இருந்த பார்க்கில் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அந்தப் பகுதியின் சில சிறுவர்கள் –

>>

திருவல்லிக்கேணி பிளாட்பாரத்தில் வாங்கிய புத்தகங்கள்/அழகியசிங்கர்

அங்கே உள்ள பிளாட்பார கடைகளுக்குச் செல்லாமல் இருக்க மாட்டேன். கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு மேலாக நான்

>>

இப்படியும் ஒரு மனிதரா?

மெமோரியல் மருத்துவமனை. அறுவை சிகிச்சையில் புகழ் பெற்ற மருத்துவர் தியோடர் மில்லர் அவர்கள், மெதுவாக, அந்த அறையின் கதவைத் திறந்து

>>

பீதிப் படங்களின் பிதா மகன்…/கே.பி.ஜனார்த்தனன்

அப்பா கொடுத்தனுப்பிய கடிதத்தை அந்த போலீஸ் ஸ்டேஷனில் கொடுத்தான் சிறுவன் ஆல்ஃப்ரட். வாங்கிப் படித்த அதிகாரி அவனை லாக்கப்பில் அடைத்துவிட்டார் பத்து நிமிடம். ‘

>>

போப் ஆண்டவரை சந்திக்க அண்ணாவுக்கு ஒரு முறை சந்தர்ப்பம்/வைகைச் செல்வன்

போப் ஆண்டவரை சந்திக்க அண்ணாவுக்கு ஒரு முறை சந்தர்ப்பம் வாய்த்தது. வாடிகன் சென்றார். போப் ஆண்டவருடன் பேச அண்ணாவுக்கு 5 நிமிடங்கள் மட்டும் நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது.

>>

ஊரில் ஒரு நண்பன் இருக்கிறான்/கார்த்திக் சரவணன்

ஊரில் ஒரு நண்பன் இருக்கிறான். பெயர் ராமசுப்பிரமணியன். ஏழாம் வகுப்பில் ஒன்றாகப் படித்தோம். நாங்கள் இருவரும் அருகருகே அமர்ந்திருந்தோம். அருகருகே அமர்ந்திருந்ததாலோ என்னவோ

>>

இன்று யானைகள் தினம்/லக்ஷ்மணசாமி ரங்கசாமி

இன்று யானைகள் தினம். எல்லோரும் எழுதுவதை பார்க்கிறேன்.எனக்கு நேரடியான நிறைய அனுபவங்கள் இருக்கிறது…ஆனால் இரு சம்பவத்தைமட்டும் பகிர்ந்துகொள்ளும்

>>

பிரபந்தங்களின் பதம் பிரிப்பது பற்றி : சுஜாதா

எப்பொழுதும் கைம்மாறு கருதாமல் பிறருக்கு உதவுதலையே இயல்பாக உடைய மேகங்கள் நம் காரியம் செய்யத்தக்கன என்று தலைவி நினைத்து வேங்கட மலைச்சிகரத்தில் மின்னலடிக்கச் செல்லும் மேகங்களிடம் என்னைப்பற்றி பெருமாளிடம் சொல்லுங்கள் என்று கேட்டதில் தூது சொல்ல

>>

‘ முறிந்த பாலம்’/வண்ணதாசன் 

எனக்குத் தேவதச்சனும் எஸ்.ராமகிருஷ்ணனும் பேசுவதை விடிய விடியக் கேட்டுக் கொண்டு இருக்க வேண்டும். அப்படிக் கேட்பது ஒரு கோவில்பட்டி விடுதியாக இருக்க வேண்டும். யாருடைய வீடாகவும் இருக்கக் கூடாது என்று

>>

நாற்பத்தைந்து வருடங்களுக்கு அதிகம் கூட இருக்கும்/வண்ணதாசன் 

நாற்பத்தைந்து வருடங்களுக்கு அதிகம் கூட இருக்கும். ‘ தீபம்’ இதழில் ‘ வெளியேற்றம்’ என்று ஒரு கதை எழுதினேன். மரத்தை வெட்டும் போது பறவைகள் வெளியேறுவது பற்றிய கதை. ஆனால் அது மட்டுமே அல்ல. எங்கள் வீட்டில் அப்போது ஒரு தங்கரளி …

>>

கம்பனைக்காண்போம் 56 /வளவ. துரையன்

அயோத்தி நகரின் கோபுரங்களின் நுழைவாயில்களைப் பற்றிக் கம்பன் கூற முற்படுகிறான். அந்நகரத்தின் கோபுர வாயில்கள் நான்கு இருக்கின்றன. அவை ஒன்றுக்கு ஒன்று நேராக நிற்பதால்

>>

இலக்கிய இன்பம் 56/கோவை எழிலன்

நாம் பல பாவங்களைச் செய்தாலும் இறக்கும் போது பகவத்நாமாவைச் சொன்னால் அப்பாவங்கள் நீங்கி விடும் என்பதற்கு அஜாமிளன் நாராயணன் என்ற தன் மகனை இறக்கும் போது

>>

7. நாகரிகமும் நாஸ்திகமும்/செல்லம்மா பாரதி

அந்த சமயத்தில் தாத்தாவும், பேரனும் நாஸ்திக – ஆஸ்திக வாதங்கள் நடத்த ஆரம்பித்தனர்.முதலில் தாத்தாதான் பேரனைச் சண்டைக்கிழுத்தார். “அடே! தெய்வமில்லையென்று நீ சொல்வது மெய்யானால் இப்பொழுது மரணமடைந்த நாராயணனுடைய ஆத்மா எங்கடா போயிற்று? அதை ருசுப்படுத்தடா” என்

>>

ரோஜா முத்தையா பெயரில் ஓர் ஆகச்சிறந்த ஆய்வு நூலகம்/-ஆர். பாலகிருஷ்ணன்

காரைக்குடியை அடுத்த கோட்டையூரைச் சேர்ந்தவர் முத்தையா. ‘ரோஜா ஆர்ட்ஸ்’ என்ற பெயரில் விளம்பரப் பலகை எழுதும் நிறுவனத்தை நடத்தியதால் ‘ரோஜா முத்தையா ஆனார்’. மற்றவர்கள் தேவை இல்லை

>>

Sometimes,the strongest aversion surprisingly turns gradually in to heartfelt desire…

ஒரு கிராமத்துக்கு ஒரு சாமியார் வந்திருந்தார். அதிகம் பேச மாட்டார். ஒரு மாதிரி மௌன சாமியார். ஊர்க்காரர்களுக்கு அவரை ரொம்பப் பிடித்துப் போய்விட்டது.

>>

ஒரு என்.ஆர்.ஐ. திருமண ஏற்பாடு – சுஜாதா

கே.கே. செப்டம்பரில் ஒரு வாரத்துக்கு அவன் கம்பெனியின் ஏதோ சாஃப்ட்வேர் விஷயமாக இந்தியா வரும்போது ப்ரேமாவை ஓரிரண்டு பெண்களைப் பார்த்து வைக்கச் சொல்லி போன் பண்ணியிருந்தான்.

>>

அன்னையின் தரிசனம்/கர்மயோகி 

1872, ஆகஸ்ட், 15-ஆம் தேதி அவதரித்தவர் ஸ்ரீ அரவிந்தர். அவர் தந்தை கிருஷ்ண தன்கோஷ் இந்தியக் கலாச்சாரத்தை அடியோடு வெறுத்தவர். அப்பொழுது ஆட்சி புரிந்த ஆங்கிலேயருடைய பழக்க வழக்கங்களைப்

>>

இன்று கண்டிப்பாக மருத்துவரை../மனுஷ்ய புத்திரன்

இன்று கண்டிப்பாக மருத்துவரை பார்க்கவேண்டியிருந்தது. ட்ரைவர் இல்லை. என்னிடம் வேலைக்கு வரும் ட்ரைவர்களின் பிரச்சினை அவர்கள் நிறைய நேரம் சும்மா உட்கார்ந்திருப்பதுதான். நான் வெளியே வேலை இருந்தால்

>>

சாவியால் முன்னுக்கு வந்த எழுத்தாளர்களின் பட்டியல்/ஆர்  கந்தசாமி 

சாவியால் முன்னுக்கு வந்த எழுத்தாளர்களின் பட்டியல் நீளமானது. ஆனால், அதற்கான பெருமை எதையும் தனக்கு எடுத்துக் கொள்ள மாட்டார் சாவி

>>

அட்டையில்லாப் புத்தகங்கள்/அழகியசிங்கர்

நான் புத்தகங்களைச் சேகரிப்பவன். புத்தகங்களைப் படிப்பதை விடச் சேகரிப்பதே விரும்புவேன். 20 புத்தகங்களை நான் வாங்கி சேகரிக்கிறேன் என்று வைத்துக்கொள்ளுங்கள், அதில் ஒ

>>

காணாமல் போன பையன்

பெரியவா மேல் உள்ள கரைகாணா அன்பாலும், குழந்தை போன்ற உள்ளத்தாலும், அவரை “அப்பா” என்றும் “நீ” என்று ஏக வசனத்தில் பேசும் உரிமையும் பெற்றவர் நெய்வேலி மஹாலிங்கம் என்னும் பரம பக்தர். இவருடைய சில அனுபவங்களை முன்னால் பார்த்திருக்கிறோம். பெரியவா

>>

அருகம்புல்லும் பிள்ளையார் ஹோமமும்/ஆர்க்கே

மேடையில் நடிப்பது -அதுவும் லைவ் ஆடியன்ஸ் முன்பு உடல்மொழி, வசன உச்சரிப்பு துல்லியம், முக”பா”வம், இவற்றை ஒருங்கிணைத்து நிகழ்த்திக் காட்டி எதிர்வினையாக பாராட்டு கைத

>>

இன்னுமொரு ரயில் பயணம்……/மாதவ பூவராக  மூர்த்தி 

மதுரை விஜயம் முடிந்து சென்னை திரும்ப வெள்ளி இரவு ராஜியிடம் விடைபெற்று 8.50க்கு ஆட்டோவில் மதுரை ஸ்டேஷனுக்கு வந்த போது மணி 9.10.. ஆட்டோ டிரைவர் ரொம்ப நல்ல மாதிரி எங்கள்

>>

நீதிக்கிளி/க.நா.சு

என் நெஞ்சுக்குள் உட்கார்ந்து கொண்டு
நான் எதையும் செய்து முடித்தவுடன்
இது தப்பு, இது சரி. இது ஏன் தப்பு. இது
ஏன் சரி என்று ஒலிக்கும் அருவமாக

>>

யோகி இன்றொரு சேதி -119/விசிறிசங்கர்

ஈரோடு சென்னிமலையைச் சேர்ந்த ஒரு அன்பர். அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்றவர். பால ஜோதிடம் பத்திரிகையில் வித்வான் லட்சுமணன் அவர்கள் யோகியைக் குறித்து 1992-93 ல் எழுதி வந்த எழுத்துகள் மூலம்

>>

இன்றைக்கு ஸ்டெல்லா புரூஸ் பிறந்தநாள்…./அழகியசிங்கர்

பொதுவாக நான் யார் பிறந்தநாளையும் ஞாபகம் வைத்துக்கொள்ள மாட்டேன். ஆனால் சமீபத்தில்தான் இந்த பிறந்தநாள் ஞாபகம் என்னிடம் ஒட்டிக் கொண்டுள்ளது. குறிப்பாக ராம் மோஹன் பிறந்த

>>

ஆவணப்படம் பற்றி…/சாருநிவேதிதா

ஆவணப்படம் பற்றி லெனின் ஒரு சம்பவம் சொன்னார். முன்பெல்லாம் படச்சுருள் பெட்டிகளை ரயிலில் அனுப்புவார்கள். திருவனந்தபுரம் ரயில் நிலையத்தில்

>>

வெங்கடேஷ் சக்கரவர்த்தி (சக்ஸ்) நினைவேந்தல் கூட்டம் காணொளி../வாசுதேவன்

சரியில்லை. கூடுமானவரையில் தனிமைப்படுத்திக்கொண்டேன். கூடுதலாக நேற்று நடந்த நினைவேந்தல் கூட்டமும் என்னை நிலைகுலைய வைத்தது மட்டுமின்றி நெகிழ்ச்சிப்

>>

கலைஞரின்நினைவுநாள்இன்று/சுரேஷ் கதான் 

AKT லாட்ஜில் ரூம் எடுத்திருந்தேன். மறுநாள் பள்ளிக்கு போன போது தலைமையாசிரியர் அரங்க. எழிலரசன் எங்க தங்கல் என்று கேட்டார். சொன்னேன். அதெல்லாம் எப்டி மதுரைக் காரரே கட்டும்…

>>

தாய் – சுஜாதா

சுதாகர் கடிதம் எழுதியிருந்தான்.
அன்புள்ள திவா, இந்தக கடிதம் கண்டதும் உடனே நீ புறப்பட்டு வந்து அரம்மாவை அழைத்துச் செல்ல வேண்டும் என்று

>>

தொலைந்துபோன கைக்கடிகாரம்/மாதவ பூவராக மூர்த்தி 

அத்தையின் கொள்ளுப் பேரன் விக்னேஷ் கல்யாணத்திற்காக நானும் பிருந்தாவும் மதுரை போனோம். மண்டபத்துக்கு பக்கத்தில் இருக்கும் பிருந்தாவின் ஃபிரண்ட் ராஜி ஆச்சி வீட்டில் தங்கியிருந்தோம்.

>>

இன்று சக்ஸ் ( வெங்கடேஷ் சக்கரவர்த்தி) நினைவேந்தல் கூட்டம்../எம்.டி.முத்துக்குமாரசாமி

நல்லவேளையாக வாசு எனக்கு ஒரு பாட்டில் குடிநீர் ஏற்பாடு செய்து தந்தார். 1985-1995 வரையிலான பத்தாண்டுகளில் தமிழ் சிந்தனைத்துறையில்

>>

தலசீமியா என்னும் நோயால் பாதிக்கப்பட்டவர்/பாண்டியன் சுந்தரம்

ஆனால் இன்று 33 வயதை நிறைவு செய்திருக்கும் இவர் திருமணம் செய்துகொண்டு ஒரு ஆண் குழந்தையை ஈன்றெடுத்து ‘இந்தியாவின்

>>