கிருஷ்ணனின் தேசியக்கொடி !/பி.ஆர்.கிரிஜா

கிருஷ்ணனுக்கு காலையிலிருந்து ஒரே குஷி. அவன் அப்பா அவன் கேட்ட மாத்திரத்தில் தேசியக் கொடியை வாங்கிக் கொடுத்து விட்டார். எப்போதும் விடாமல் கேட்டாலும் எதையும் லேசில் வாங்கித் தர மாட்டார். அவனுக்கு ஒரே ஆச்சரியம். நம்ப முடியவில்லை. முந்தின நாள் பள்ளியில் எல்லோரும்

>>

முதல் குழந்தை/அதிரன்

ஊன் உறக்கம் மறந்துஏழு நாளாயிற்றுமணிக்குஅப்போதைக்கு அப்போதுதுதிக்கையை காற்றில்துளாவது போல் ஒரு பாவனைசெய்து கொண்டிருந்தது.மாற்றுப் பாகனை பக்கத்தில்நெருங்க விடலில்லைபெரும் உருமல் சத்தத்தோடு.மருத்துவர் மணியை வெளிவட்டத்தில்சுற்றி வந்து பார்த்து விட்டுஉடலுக்கும் ஒன்றுமில்லைமனதுக்கு தான் ஏதோ ?ஆனாலும் நிலைமை ஆபத்துதான்என்றுமுடித்துக் கொண்டார்.கோயில் அதிகாரி அவசரக் கூட்டம் …

>>

மூழ்கிப் போனவன்/நாகேந்திர பாரதி

அவன் அலுவலகத்தில் ரமா வந்து சேர்ந்த நாள் , அழியாத புகைப்படம் போல் பதிந்திருக்கிறது. அவனிடம் தான் முதலில் வந்து கேட்டாள் . ‘திருநெல்வேலியில்

>>

இரண்டில் ஒன்று/நாகேந்திர பாரதி

வேணு , சோமு இருவரில் யார் அவளுக்கு ஏற்றவன் . முடிவெடுக்கும் பொறுப்பை ரோஜாவிடமே விட்டு விட்டனர் அவள் பெற்றோர் . இந்தப் படத்தில் இருக்கும் அதே ரோஜா தான் . எது ரோஜா

>>

ஆபிச்சுவரி…/

அந்தக் கிழவர் – இப்படிக் குறிப்பிடுவது பலருக்குப் பிடிக்காது – தினமும் காலையில் மெதுவாக நடந்து வந்து அந்தப் பழங்காலக் காப்பிக் கடை

>>

தாய்மை/குமரன்

சுப்பு ஒரு நெசவாளி. முக்கால்வாசி நெசவாளிகள் லுங்கிதான் தயாரிப்பார்கள். லுங்கி மொத்தத்தையும் கம்பெனியில் போட்டு விட்டு, அவர்கள்

>>

“மரியாதையான முரண்”/குமரன்

அன்று வங்கியில் கூட்டம் அதிகம். மேலாளர் என்ற முறையில் வாடிக்கையாளர்கள் அவன் கேபினுக்கு வந்து கொண்டே இருந்தனர். மொழி தெரியாத இடம். ஆனாலும் ஓரளவுக்கு இந்தி தெரிந்ததனால் சமாளித்துக் கொண்டிருந்தான்.

>>

அடையாளம்/S.L. நாணு

அந்த வங்கியின் ஜலந்தர் கிளையின் இண்டர்னல் ஆடிட் இன்றோடு முடிந்தது. இதில் விசேஷம் என்னவென்றால் ஜலந்தர் கிளையின் மேலாளர் பிரதாப்பும் தமிழன்.. ஆடிட் பண்ண வந்த அதிகாரி ஜகனும் தமிழன். இரண்டுபேருக்கும்

>>

வேலையில்லாப் பட்டதாரிகள்/புவனா சந்திரசேகரன்

இன்று இதோ அவளுடைய வீட்டிற்குப் போய்க் கொண்டிருக்கிறார்கள்.
கயல்விழி அந்தப் பெண்ணின் பெயர். நல்ல படிப்பு. நல்ல வேலை. நல்ல சம்பளம் அவளுடைய தகுதிக்கும் வேலைக்கும் பொருத்தமாக நிச்சயமாக இருக்கும்.

>>

ஓவியம்/விஜயலக்ஷ்மி கண்ணன்

எப்பொழுதும் காலை காபிக்கு ரெடியாக நிற்கும் சரவணன் திரும்பி க் கூட பார்க்காமல் மும்முரமாக தூரிகையும் வண்ணமும் கொண்டு சித்திரம் தீட்டிகொண்டிருக்க காபி நினைப்பு கூட வரவில்லை.

>>

சென்னை to காட்பாடி பயணம்/விஜயலக்ஷ்மி கண்ணன்

மீட்டருக்கு மேல் ஐம்பது ரூபாய் கேட்ட ஆட்டோவை பிடித்து
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்து,
டிகெட் கவுண்டர் போய் நின்று வரிசையில் ஒன்பதாவது ஆள் நான்.
என் வாய்ப்பு வந்ததும் “இரண்டு டிக்கெட் காட்பாடி “என்றேன்.

>>

பிக்னிக்/விஜயலக்ஷ்மி கண்ணன்

கவிதாவும் கண்ணனும் ஒரு மூலையில் போய் உட்கார்ந்து கொண்டு என்னை ப் பார்த்தும் பார்க்காதது போல இஞ்சி தின்ற குரங்குகள் மாதிரி சேஷ்டை பண்ணிக்கொண்டு ஏனோ தானோ என்று

>>

தனியாய் ஒரு பயணம்/அன்ன பூரணி 

அலுவலகத்துக்கு அவசர அவசரமாக விடுப்பு சொன்னேன். நல்ல வேளை பள்ளி திறப்பதை கொஞ்சம் தள்ளிப் போட்டாங்க.. இல்லன்னா வருட ஆரம்பத்திலயே இவ பாடம் போயிடும்.. மனதில் கொஞ்சமாக நிம்மதி வந்து போனது.

>>

பிக்னிக்/ரேவதி பாலு

பக்கமும் பூச்செடிகள் பூத்துக்குலுங்க, நடுவில் ஒரு குளம். முழுவதும் விரிய ஆதவனை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருந்த தாமரை மலர்கள் நிறைந்த குளம். அதில் உல்லாசமாக நீந்தி

>>

ரதியின் மன்மதன்/விஜயலக்ஷ்மி கண்ணன்

பூந்தோட்டம் கிராமத்தின் அழகுப் பாவை,எல்லோர் மனமும் கவர்ந்த பூவை ரதி. சின்ன வயதில் தாயை இழந்த ரதிக்கு எல்லாமே அவளுடைய தந்தை செல்லமுத்து தான். அம்மாவும் நீயே ,

>>

பறவைகளின் பண்பு/விஜயலக்ஷ்மி கண்ணன்

அது ஒருத் தெருவோர வெற்றிலை பாக்கு க் கடை. அந்த கடைக்கு சொந்தக்காரர் ஜீவா. வெற்றிலைப் பாக்கு தவிர வேறு சில தின்பண்டங்கள், சோடா, குடத்தில்

>>

விடியலை நோக்கி/விஜயலக்ஷ்மி கண்ணன்

விட்டு வெட்டி இருக்கானே பாவி. மரம் காய்த்து,பழுத்தப் பழங்களோடு குலுங்கி நின்றதே. எவன் கண் பட்டதோ என்று சொல்லி சொல்லி வருத்தப் பட்டது

>>

வீடு/ஜெ.பாஸ்கரன்

எளிமையான அறநூறுஅடி ஃப்ளாட் அது. சீனுவின் அப்பாவும் அம்மாவும் முதன் முதலாக வாங்கிய வீடு. இரண்டு பெட் ரூம், ஒரு ஹால், கிசசன், வாசல் பார்த்த பால்கனி, புறாக் கூண்டு போன்ற சிறிய வீடு. அருகிலிருந்த வேப்ப மரக் கிளையொன்று பால்கனியில் எட்டிப்பார்த்தபடி இருக்கும்!

>>

காத்துக் கொண்டிருக்கிறேன்/சாந்தி பாலா

இங்கிருந்து பார்த்தால் தெரியுமே, அந்தப் பாலம், அதை அமைக்க நானும் இடைவிடாது ஓயாமல் ஓடினேன். எல்லாம் அந்த சுந்தர புருஷன் ராமனின் மீது கொண்ட பக்தியால். அது பக்தியா, பரிதாபமா, காதலா என்று இன்றுவரை புரியவில்லை. இப்படி ஒரு கணவன் அமையக் கொடுத்து வைத்தவள் எத்தனை புண்யம் செய்திருக்க வேண்டும்,

>>

சொல்லாமல் வந்து விட்டேன்…./அழகியசிங்கர்

5 வது கதை அழகியசிங்கரை vpn அடுக்ககத்தில் தினமும் காலை நேரத்தில் பார்க்கலாம். கிட்டத்தட்ட 9 மணியிலிருந்து 10.30 மணி வரை இருப்பார். அவருடைய நெடுநாள் கனவு அவருடைய இடத்தை ஒரு லைப்பரரி ஆக மாற்ற வேண்டும் என்பது. ஆனால் இதுவரை …

>>

மன ஒற்றுமை/ரேவதி பாலு

நவீனுக்கு கோபம் கோபமாக வந்தது இன்னும் பழைய நாளை போல பெண் பார்க்க பொண்ணு வீட்டுக்கு போறது காபி குடிக்கிறது, அப்புறம் தகவல் சொல்றேன்னு சொல்றது எல்லாமே எரிச்சலாக இருந்தது. இந்த அம்மா அப்பா ஏதாவது புரிஞ்சு கொண்டா தானே என்று நினைத்துக் கொண்டான்.

>>

விடியலை நோக்கி/புவனா சந்திரசேகரன்

எழிலரசி அலுவலகத்தில் இருந்து பெர்மிஷன் போட்டு வீட்டிற்குக் கிளம்பினாள். சலிப்பாகத் தான் இருந்தது. ஒவ்வொரு முறையும் நடக்கும் இந்தப் பெண் பார்க்கும் வைபவமும் அதற்குப்

>>

நட்பின் இலக்கணம்/பி.ஆர்.கிரிஜா

கல்லூரியில் பட்டப்படிப்பு முடிக்கும் சமயம் அவள் நண்பன் நரேஷ் இப்படி செய்வான் என்று அவள் கனவிலும் எதிர்பார்க்கவில்லை. தன்னுடன் படிக்கும் நரேஷை உற்ற தோழனாகக் கருதி அவனுடன் தன் அனைத்து விஷயங்களையும்

>>

வீடு/பி.ஆர்.கிரிஜா

“அம்மா… அம்மா…. நீ கொஞ்சம் என்கிட்ட வாம்மா… நான் மிஸ்ஸிடம் பேர் கொடுத்திருக்கேன்…. சித்திரம் வரையும் போட்டியில் பங்கு கொள்ள நாளையே கடைசி நாளாம்…. ப்ளீஸ்மா…. எனக்கு ஹெல்ப் பண்ணும்மா…” என்று கெஞ்சினான் விஸ்வம் தன் அம்மா சுமதியிடம்.

>>

குழந்தை!/ஜெ.பாஸ்கரன்

மாலா கிஷோரைக் காதலித்து, வீட்டின் எதிர்ப்புகளைச் சமாளித்து, அவர்கள் அனுமதியுடன்தான் திருமணம் செய்து கொண்டாள். வீட்டிற்கு ஒரே பெண், நல்ல குணம், புத்திசாலி, பாங்கில் வேலை வேறென்ன வேண்டும். கிஷோருக்கு மாலாவைப் பிடிக்காமல் போகுமா?

>>

மடியில் வைத்துக்கொண்டிருந்த குழந்தை/அழகியசிங்கர்

அவசரம் அவசரமாக அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள். ஸ்டூடியோ வாசலில் அவள் கணவன் நிற்கக் கூடாதென்று எல்லா சாமியையும் வேண்டிக்கொண்டே போனாள். ஆனால் அவள் கணவன் கேட் கி

>>

ஷாக்../அழகியசிங்கர்

எங்கள் தெரு அகலமான தெரு. அந்தக் காலத்தில் கூத்துப் பட்டறை நாடகமெல்லாம் நடக்கும். இந்த முறை பிகு நடனம் ஆட அசாமிலிருந்து படை சூழ வந்திருந்தார்கள். ஒரு ஞாயிற்றுக் கிழமை தெரு களை கட்டியது

>>

‘பிகு ‘ மழை /நாகேந்திர பாரதி

பதினோறாயிரம் பேர் பங்கு பெற்று கின்னஸ் ரெக்கார்டில் இடம் பிடித்த பிகு டான்ஸில் பங்கு பெற்ற மகிழ்ச்சியிலும் களைப்பிலும் அன்றுதான் தம் கிராமத்திற்குத் திரும்பி இருந்தனர் சுனைனா குழுவினர் . கிராமப் பெரியவர்கள் அன்று மாலை ஏற்பாடு

>>

பிகு டான்ஸ்/பி.ஆர்.கிரிஜா

ல்ல…. மேடம், போன பீரியட்ல மியூசிக் மேடம் வந்து அடுத்த மாதம் நடக்கவிருக்கும்
பள்ளி ஆண்டு விழா நிகழ்ச்சிக்கு அஸ்ஸாமின் பிகு டான்ஸ் போடப் போறோம். யார் ஜாயின் பண்றீங்க? ன்னு

>>

ஒரு குட்டிக் கதை/சுரேஷ் ராஜகோபால்

200 பேர்கள் கூடியிருந்த அரங்கத்தில் ஒரு பேச்சாளார் ஒரு 500 ரூபாய் நோட்டைக் காட்டி ”யாருக்கு இது பிடிக்கும்?” எனக் கேட்டார்.
கூடியிருந்த அனைவரும் தமக்குப் பிடிக்குமென கையைத் தூக்கினர்.
பேச்சாளார் “உங்களில் ஒருவருக்கு இந்த 500 ரூபாயைத் தருகிறேன். ஆனால், அதற்கு முன்” எனச்சொல்லி அந்த 500 ரூபாயைக் கசக்கி சுருட்டினார். பிறகு அதை சரி செய்து “இப்போதும் இதன் மீது உங்களுக்கு இன்னும் விருப்பம் இருக்கிறதா?” என்றார்கள்.
அனைவரும் கையைத் தூக்கினர்.
அவர் அந்த ரூபாய் நோட்டை தரையில் போட்டு காலால் நசுக்கி அந்த அழுக்கான நோட்டை காட்டி “இன்னும் இதன் மேல் உங்களுக்கு விருப்பம் இருக்கிறதா? என்றார்.
அனைவரும் இப்போதும் கைகளைத் தூக்கினர்.
அவர் தொடர்ந்தார் “கேவலம் ஒரு 500 ரூபாய்தாள் பல முறை கசங்கியும், மிதிப்பட்டும், அழுக்கடைந்தும் அதன்

>>

பிறந்த நாள் பரிசு/ஹரணி

அடுத்த வியாழக்கிழமை நம்ப பிள்ளைக்குப் பிறந்த நாள் மறந்துடாதீங்கள். இந்த வருஷம் புள்ள முதமுதல்ல காலேஜிக்கு போவப்போறான்.. சட்டை பேண்ட்டோட அவனுக்கு ஒரு பிரேஸ்லெட்டும் எடுத்துடுங்க மதிப்பா இருக்கும்.

>>

நிழல் விடுதலை /நாகேந்திர பாரதி

அன்று நிழல் அவனிடம் மிகவும் கோபமாகச் சொன்னது.
‘ இதற்கு மேல் என்னால் பொறுக்க முடியாது. நீ மட்டும் வெளியே போகும்போது குடை பிடித்து , செருப்புப் போட்டுச் சென்று உன்னைப் பாதுகாத்துக் கொள்கிறாய். ஆனால் நான் தரையில் கிடந்து அடிபட வேண்டியதா

>>

வெட்டுக்கிளி /நாகேந்திர பாரதி

னையின் ஆர்மேனியன் தெருவில், அவசர மனிதர்கள் நடுவே நீந்தி அந்த வீட்டு மொட்டை மாடியை மாஸ்டர் மணி அடைந்தபோது கராத்தே கிளாஸுக்கு அனைவரும் வந்திருந்தார்கள்.

>>

கா(த்)தல்/கணேஷ்ராம்

அடாஸென்று சொல்ல முடியாது என்றாலும் அதற்குக் கொஞ்சம் மேலே ஒரு பெண் கோயிலுக்குப் போகும் நேரம், நானும் சிங்காரித்துக் கொண்டு ஹிந்தி டைப்ரைட்டிங் வகுப்பு போவதுதான்

>>

ஓஷோவின் ஞானக் கதைகள்

வந்தவன் தைத்து முடிக்கப்பட்ட ஆடையை அணிந்து பார்த்துவிட்டு, ஒரு கை மற்றொரு கையைவிட நீளம் அதிகமாக இருப்பதைக் கண்டு முணுமுணுக்க ஆரம்பித்து விட்டான்.

>>

ஒரு நாவலுக்கான கதை/பேயோன்

சென்னையைச் சேர்ந்த 38 வயது பாலு, ஒரு ஞாயிறு காலை வாக்கிங் போகிறான். காலைக் காற்று அவனைத் தழுவுகிறது, தலைமுடியைக் கலைத்துப் புதிதாக மொக்கு விடத் தொடங்கியிருக்கும் முன்வழுக்கையை முத்தமிடுகிறது. ஊரின் ஒப்பீட்டு

>>

ஒட்டகம்…

ஒட்டகத்தின் மீதிருந்த சேணத்தை அவிழ்த்த வேலையாள், “பொத்’ என ஏதோ கீழே விழுவதைக் கண்டு எடுத்துப் பார்த்தான். அது ஒரு சிறிய பொக்கிஷப்

>>

ஜீபூம்பா/மதுவந்தி

“மேலே மாடிக்குப் போறேன் “ எனச் சொல்லியபடி செல்வா,காதில் நீலப்பல் கேட்பான், மடிக்கணினி, அறிதிறன்பேசி சகிதம் படியேறினான். செல்வாஇருக்கிற, மலை நடுவே சிறு கிராமமான கூடலூரில், இணை

>>

இலவசமாய் வந்தவன்/லதா நகுநாதன்

குமரன் என்று பெயர் சுருக்கப்பட்டுத் தெரிந்தவர் மற்றும் தெரியாதவர்களால் கூட அழைக்கப்படும் திருக்குமரன் கணினித் திரையை மிகப்பெரியதாக விரிந்து நின்ற விழிகளுடன் வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தான்.திரையில் அவனுக்குப் புரிந்ததெல்லாம் சில கோடுகளும் புள்ளிகளும். ஹிந்தியில் எழுதப்பட்டிருந்த

>>

கம்ப்யூட்டரில் பூதம்/நாகேந்திர பாரதி

ஆப்பிள் கம்ப்யூட்டருக்கு முன்னால் அமர்ந்து, சொன்ன சொற்படி கேட்கும் ‘சிறி ‘ என்ற மென்பொருளுடன் பேசிக் கொண்டிருந்தான் அரவிந்த். அது அவன் சொற்படி கேட்டு ஒரு

>>

காத்திருப்பு!/ஜெ.பாஸ்கரன்

இரண்டு இருக்கைகள் தள்ளி, வேறு சிலரும் அமர்ந்திருந்தனர். இப்பெண்ணைப் பார்ப்பதும், மேலே சுழலும் மின்விசிறியை முறைப்பதும், பின்னர் தங்கள் சுய சிந்தனைகளில் மூழ்குவதுமாக அவர்கள் நேரத்தைக் கடந்து கொண்டிருந்தனர். விவரிக்க முடியாத ஓர் அமைதி அங்கிருந்தது.

>>

இது நான் எழுதிய முதல்/ஜெயராமன் ரகுநாதன் 

விகடன் வாங்க கடைக்குப்போனேன். ஐம்பது ரூபாய் நோட்டை எடுத்துக்கொடுத்து” ஆனந்த விகடன்” என்று கேட்டேன். கடைக்காரர் அந்தப்பக்கம் திரும்பி புத்தகக்குவியலிலிருந்து விகட

>>