யானை/விஜயலக்ஷ்மி கண்ணன்

யானை வரும் பின்னே,மணியோசை வரும் முன்னே!அசைந்து அசைந்து நடக்கும் அழகே அழகு!யானை முகத்தினைமனை முன் வைத்தால் திருஷ்டி தோஷங்கள் அணுகாது என்று நம்பிக்கை.யானை முகத்தோனை முழுமுதல் கடவுளாக காண்கிறோம்.யானை மேல் தெய்வத்தின் ஊர்வலம் , சேர நாட்டில் சீவேலி.யானை கொள்ளை கொள்ளும் …

>>

மரப்பாச்சி பொம்மை.!/வே.கல்யாணகுமார்

பிரிவறியா இளம்பருவம் பேசிமகிந்தோம் அதனுடனே.. கூட்டாஞ் சோறாக்கி ஊட்டிவிட்டோம்.. கொல்லைப்பக்கம் மணலால் வீடுகட்டி சொப்புவைத்து விளையாடக் கொடுத்தானே மரப்பாச்சி

>>