கல்விபெருக்கச்சொன்னால்/கேள்விக்காரன்
காட்டு
விலங்குகளும்
கைகொட்டி
நகைக்கும்
ஆறாம் அறிவு
காட்டு
விலங்குகளும்
கைகொட்டி
நகைக்கும்
ஆறாம் அறிவு
மணிக் கட்டுக் கயிறு
இரத்த நாளங்களை
இறுக்கிக் கொண்டே இருக்க
இன்னும் இறுகிப் போகிறது
மரத்தின் பெயர்களை சொல்லி
வகுப்புகளை அழைக்கும் பழக்கம்
எல்லோருக்கும் இருந்தது
காலையில்
மொட்டை மாடியில்
நடைப் பயிற்சி செய்கிறேன்
நேரம் பிசகாது
ஜன்னலில் அமர்ந்து
விழிகள் உருட்டி
அலகு தீட்டி
குடும்பத்தைக் கோவிலாய் நினைப்போம்…
நல்லெண்ணத்தில் கோபுரம்
கடை வீதி வரை சென்றுவருவதாய்
சொல்லிவிட்டு மனைவியும் மகளும்.
வேலை …வேலை …. சற்றே கண்ணயர்ந்தேன்
சிறகுகளை மறந்து வைத்து விட்டு வந்து விடுகிறது
>>மிக நீண்ட தந்தங்கள் பளிச்சென்று வெள்ளியாய்த் துலங்க
நெடும் வனத்தில்
ராஜநடை பயிலும் காட்டு யானைகள்
தும்பிக்கை அற்ற
ஒரு கல் யானை,
அழகியசிங்கர்கொடுக்கிறது தெரியுமா?
மற்ற மிருகங்களுடன்
வாலாட்ட முடியாத மனிதன்
கம்பீரமான யானையிடம்
காடெல்லாம் நானிருந்தேன் மனிதா! மனிதா! எனை கடைத்தெருவில் பிச்சையெடுக்க வைத்தாய் மனிதா! மனிதா!
>>அறங்கள் ஆயிரம் காலங்காலமாய் ஒற்றுமை பகர்கின்றது.
உள்ளே இருக்கும் மிருகம்…மீண்டும் பாய்கின்றது.
யானை வரும் பின்னே,மணியோசை வரும் முன்னே!அசைந்து அசைந்து நடக்கும் அழகே அழகு!யானை முகத்தினைமனை முன் வைத்தால் திருஷ்டி தோஷங்கள் அணுகாது என்று நம்பிக்கை.யானை முகத்தோனை முழுமுதல் கடவுளாக காண்கிறோம்.யானை மேல் தெய்வத்தின் ஊர்வலம் , சேர நாட்டில் சீவேலி.யானை கொள்ளை கொள்ளும் …
>>அம்மாவின்
சேலைமுந்தானைக்கு பின் நின்று
எட்டத் தூக்கும் தும்பிக்கையின்
அழகை மிரட்சினோடு
பார்த்த தருணமும்…
யானை
கடலைப் போல,
வானத்தைப் போல,
பார்க்கப் பார்க்க,
ஆடு தின்கிறது
செடி சாகிறது
ஆடும் சாகிறது.
வீட்டினுள் தான்
விட்டது
தரைச் சக்கரம்…
பழகிய நற்றமிழில் பாடின் – அதுதான்
>>மகளின் தோள்களை
பற்றிக் கொண்டு
போய்ச்சேர்கிறேன்
என் முகம் கண்டு கதறி
முட்டு வலி
முதுமை தரும்
அவ்வைக் கை
சுடு நாவல் கனி
நேற்று உலகப் பூனைகளின் தினமாம். ஆனால் என்னை அறியாமல் பூனையைப் பற்றி நேற்று கவிதை எழுதினேன். அதை
>>உடையாத ஒரு
நீர்க்குமிழி
நதியில் ஜீவிக்க
இதற்கு முன் கேட்ட கதையை
இப்போது வேறொருவர் சொல்வதைக் கேட்க துவங்கியுள்ளேன்
சற்றுக்கழித்து
“எறக்கி விடுப்பா என்னை”யென
தளிர்க் கரத்தால் காலரிழுப்பாய்.
முத்தம் கொடுப்பதிலேயே
மண்டோதரியின்
பாதிக் காதல்
ஊர்க் கிணற்றின்
உள்ளே சுழன்றாடும்
பாதாள சோதியின்
பத்துக் கைகளில்
சொன்ன சொல் எதுவும்…
ஏதோ இலையை அரைத்து விழுங்குவான்
என்னமோ மாத்திரை
பட்டம் விட்டு
விளையாடிக்கொண்டிருக்கும்
சிறுவர்கள்
பட்டப்பகல் திருடனெல்லாம் இரவினிலே பதுக்குறான்..
எட்டுத் திக்கும்
இரவெல்லாம் பார்த்திருப்பீர்
இந்த முறை வந்துவிட்டது அவள் செவியை கிழிக்கும் ஓசையுடன்
ஒரு விஸ்வரூபமாய்.
நாத்தனார் மாமியார்
நர்த்தன நாடகம்
வாடகைக்குக்குடியிருப்போர்
வீட்டைக் காலி செய்யும் வரை
ஓயாமல் முறை வைப்பார்
அழகான ஓவியத்துடன்
வாழ்த்தட்டை கொடுத்து
புத்தாண்டு வாழ்த்து வரிகள்
எழுதித் தரச் சொன்னான்.
காலையில்
மடிப்பாக்க மொட்டைமாடியில்
நடந்து
கவனிக்கவில்லை
ஆனாலும்
ஒன்று கவனித்தேன்
அவள் முகத்தில்
பூத்துக் காய்க்காத
மாமரக் கிளையசைவில்
சட்டென இடம் மாறுகிற கிளிக்கூட்டம்
கலந்துவைத்த சாதம் கனிவாகத் தந்தே
அலைந்தோடும் மீனுக்குக் கொஞ்சம் அளித்திடென்பாள்
இலையில் பரப்பி
ஆற்றிற்குப்
படையலிட்டு
வணங்க சொன்னாள்
அன்பைப் பெருக்கு..அகழ்விளக்கின் திரியைத் தூண்டி அருட்சோதிப் பெருக்கு
>>81 வயதில் இறந்துவிட்ட ஒரு சின்னம்மையின்
துக்கம் விசாரிக்கப் போயிருந்தேன்.
நேற்று நீ
கனவில் வந்து போன
ரகசியத்தைத் தான் மட்டுமே
அறிந்த தலையணைகளை
நள்ளிரவில் ஓங்கரித்ததை
சுற்றியிருந்தவரின்
முகச் சுளிப்பிற்கு பயந்து
புழக்கடையில் உதிர்த்து
அதே பொடி கட்டங்கள்தான்
ஆனால்
வண்ணத்திலும் முழுமையான
ஒன்றை திட்டமிடத் தெரியாது
எனக்குச் சரியாக
ஒருவரிடம் பேசத் தெரியாது
மழைக்காலத்தில் கத்துகிற சத்தம் இல்லை
எதற்காவது இரையாகித் துடிக்கிறபோது
இரைஞ்சுகிற குரல் இல்லை
இருந்து வந்தான்
இன்றவன்
இல்லவேயில்லை.
தினமும் சாமி படங்களின்முன்
விளக்கேற்றியவள்
இன்று விளக்கின் முன் சாமியாக
அம்மா வேண்டுமென்று
சிரித்துச் சிரித்துச்
செத்தவனே.
உலகச் சந்தையில்
ஒழுக்கி விட்டார்.
கொடுத்து வைத்தவர்கள்
அம்மனைப் பார்க்கிறேன்
பதினெட்டு வயதில்
பார்வையிழந்த பார்வதி அக்கா
துடித்துக் கொண்டிருந்தது
அதன் துடிப்பில்
பச்சைபுடவையில்
ஞானாம்பிக்கை
கரும்பிலிருந்து
சர்க்கரை.
சர்க்கரையிலிருந்து
சாராயம்
ஆலைச்சங கு ஊதிற்று
ஆயினும்
ஆதவன் தொட்டு
வீட்டைத் தாண்டிச் செல்லும் போது
இந்த வீட்டு முன் கூடத்தில் வெற்றிலைச்
செல்லமும் உற்சாகமுமாக எத்தனையோ
ந்தித் தொட்டிலில்
சிக்கித் தவிக்கும்
பெயரறியா பூச்சியாய்
எண்ணங்களின்
ஒற்றைக் கள்ளப் பருந்து
சுற்றிக் கொண்டே இருந்தது.
வானம் அழகாக இருந்தது.
வார்த்தைகளில்லை
வாக்கு வாதங்களுமில்லை
ஏதொன்றும் எதிர்பார்ப்பில்லை
எதற்கும் தலையாட்டுவதில்லை
கேட்டிராத
உறுக்கமான வேண்டுதல்களும் பிரார்த்தனைகளும்
பளிங்காய் பளபளக்கும்
பனித்துளிகள்
தேனென்று மெத்தென்ற
படிந்த வார்த்தைகளை
எடுத்து வர்ணம் பூசுகிறேன்!
சங்கு பூவின் நிறமாய்
மிக அணுக்கமாய்
முன்அட்டையும் – பின் அட்டையும்
ஒன்றாக மாறியிருந்தன
தலைப்புக்கும் எழுதியவருக்கும் நடுவே
ஒரு புள்ளியாய் சிந்தையற்ற ஒரு
பிரிவறியா இளம்பருவம் பேசிமகிந்தோம் அதனுடனே.. கூட்டாஞ் சோறாக்கி ஊட்டிவிட்டோம்.. கொல்லைப்பக்கம் மணலால் வீடுகட்டி சொப்புவைத்து விளையாடக் கொடுத்தானே மரப்பாச்சி
>>மலரும் நினைவுகள் மனதில் நிறைந்தன
>>பள பள சட்டை
பட்டில் தலைப்பாகை;
எனக்கே
எனக்கான
ஒரு சொல்லை
ஐந்தாம் திசையில் எட்டாம் கடலில்
ஏதோ ஒரு திசையில்
மறுபடி அந்த நிரம்பிய
குவளையை முதல் குவளையில்
கொட்டினான் கீழே சிதறாமல்
நான் ஒன்று தட்டச்ச
அது வேறு ஒன்றடித்திட
அவள் கழுத்தில் அவன் தாலி
அச்சொல்லை சொல்லிவிடின் அகத்தில் கொஞ்சம்
அமைதிநிலை வரலாம்தான்; சொன்னால் என்ன?
புறந்திரும்பியதைச் சுட்டாது
பெருகும் சுடுநீர் வழித்து
நெட்டி முறிக்கும்
உனதன்பின் பொறியில்
செங்கோல்வெள்ளியில்
பசும்பால்குடி
வேறேதும் வேண்டாம்
வேதம் ஓது
எல்லாக் கதைகளும்
எழுதப் படவில்லை
ஏய் சண்டியே
ஏய் கொற்றவையே
ஏய் காளியே
ருத்தரகோலத்தில்
நித்திரைக்குள்
நின்ற நிலவில்
தஹித்தது தணல்
பாசமாய் பாட்டியும் அம்மாவும் வார்த்து
நேசமாய் ஊட்டிய நினைவிருக்க,
முப்பொழுதும்
சுக்கா ரொட்டி படையலில்
தோசை எத்தனை தோசையடி
காலையில் சாதா தோசை, மாமனுக்கோ மசாலா தோசை,
மாமிக்கு மைசூர் மல்லி தோசை,
கல்தோசை அடுக்கிவைத்து கெட்டித்தயிர் மிளகாய்ப் பொடி
பல்வித சட்னியும்
பறக்கும் ஆவிச்சாம்பாரொடு
உறுமலும் பொருமலும்
எடுத்துக் கொண்டு போகிறது காற்று
எட்டு திக்குக்கும்
ஒரு மழைப் பகலின்
மீள்பாதி
வனாந்திரத்தின் இருண்மை
சற்றே களைய
நெகிழ்ந்த கிளைகளினூடே
நல்ல கவிதை
ஒன்றை எழுதுங்கள்
நான் நல்ல கவிதையைப் படித்து
ரொம்ப நாட்கள் ஆகிறது.
தொடு திரை ஒளிர்ந்தது இடைவெளியின்றி
>>அவ்வப்போது தளர்கிற பிடியினைத் தாளாது
என் அம்மாவைப் போலவே இருக்கிறீர்கள்
சொல்லி விடுகிறேன்
நண்பர் ஒருவரை வெகுநாள் கழித்து
நேரில் பார்க்க விரும்பினேன்
போகும்போது நல்ல பரிசு ஒன்று தரவும் ஆசை.
‘எப்படி இருக்கீங்க?’
என்ற கேள்விக்கு
சத்தி பொய் சொன்னார்
பெண் விடுதலை மாநாடு, நடத்துபவன் ஆண் !
பேருந்து நிறுத்தத்தில் அழகான நிழல் குடைகள்.
குப்பையும் கோபுரமாகும்.
>>கல்யாண விருந்தில் பசியில்லை!
>>ரிமை உரிமை மேடையேறி முழக்கம்
>>ஊரை சுத்தும்
பேர் சொல்லும் பிள்ளை.
காக்கையைத் தேடினேன்
வந்ததோ குயில்.
பள்ளி முடிந்து
இல்லம் செல்லும்
கூட்ட சிறார்கள்
கொண்டிருந்த
பேரனின்
சுமையைத்
ஆட்டுக்கல்லில்
அரைத்தமாவை
விறகடுப்பில்
வேகவைத்து
எத்தனை முறை
அது வெறுமையாகித்
தவித்தது தெரியாது.
என் பெற்றோர்
பொதுவுடைமை வாதிகளோ
கடவுள் மறுப்பாளர்களோ
அல்ல
எங்கு வேண்டுமானாலும்
வைக்கலாமென்று
என் மூளை முடிவெடுத்து
படித்து முடித்தவை எல்லாம்
பதியம் போட்டவை
நாரணோஜெரராமனுக்கு
இது இரண்டாவது அசியின் பெருமைமிகுமெய்நிகர் அமர்வு
நல்ல கவிஞனின் உள்அழகை