தாற்காலிகம்/ஆர். வத்ஸலா
தான் சாப்பிட்டறியாத ஆப்பிளையும் பிஸ்கோத்தையும்
>>தான் சாப்பிட்டறியாத ஆப்பிளையும் பிஸ்கோத்தையும்
>>ஒவ்வொரு கடவுளுக்கும்
ஒருகதை உண்டு
தான் வணங்கிவரும் சாமியைப் பற்றியும்
அம்மா ஒரு குட்டிக்கதை சொன்னதாய் நினைவு
தூக்கம் விடுத்து எழுந்தபின்
ஒளிர்ந்து விழிக்கிறது கைபேசி.
எதனோடும் ஒட்டிச் செல்லாத மனது
ஒரு துயரம் ததும்பிய கோப்பையில்
பனிக்கட்டியாக
மிதந்து கொண்டிருக்கிறது
நடைப் பாதையில்
இல்லையேல்
நட நீ
வலப்பக்கமாய்
நடப்பாயேல்
நாங்குநேரியில்
நடந்த சம்பவத்திற்குப்
பிறகு
எதிர்காலம் பற்றி எல்லோருக்கும்
பயம் வந்துவிட்டது
பள்ளிக்கூட முதல்மணி
காதுகளில் புகுமுன்
மகிழ்ச்சியைத்தந்த மரத்தடி ஆட்டம்
சின்னஞ்சிறு பிள்ளைக்கு
தன்னைக்
கொண்டாடும் பிறந்தநாள்
நன்னாள்.
பொழுது விடிந்து கொண்டிருக்கிறது
காலைக்கதிரவனின் சிவந்த
கிரணங்கள் அடிவானில் காண்கின்றன.
அதைப்படைத்தவனை
இலை உதிர்கிறது
மரம் உதிர்க்கிறது
வாழ்க்கை தொடர்கிறது.
நன்றாய் பணி செய்.
நலமாய் பொருள் தேடு.
ஊதியம் என்னிடம் கொடுத்திடு.
பாடுபட்டு பெற்ற சுதந்திரம்;
அதை அறிந்திராத இன்றைய சமுதாயம் ;
உரிமைக்குக் குரல் கொடுப்பவர் ,
தொடர்விடுமுறையில் வேலை இல்லை…
அவனுக்கு
கைநடுங்குகிறது.
கொடிகொடுப்பதற்குப்பதிலாய் காசு
அதிவேகப் பறவையாய்
பறக்கிறது
மனதைப் போல.
சுதந்தர தினத்தைக் கொண்டாடு
சுதந்தர உணர்வை நீ பாடு
இதம் தரும் நாளின் மகத்துவமே
ஒவ்வொரு
சுதந்திரதின
நன்நாளில்
நினைவுகள்
சுதந்திரம் எனது பிறப்புரிமை என
முழங்கிய….
லோகமான்ய பால கங்காதர திலகர்
மானுடதேசத்தில் விடுதலைப் பெருவிழா!
கண்விழிக்க கதிர் உதயம்..
நம் வாழ்வுக்கு ஒரு பொன்னான விடியல்!
சுதந்திரம் என்பது
கடமையையும், பொறுப்புணர்வையும்
காவலாகக் கொண்டது;
தேசிய கீதத்தின் சொற்கள் எனக்கு
சரிவரத் தெரியாது
ஆனால் கால் வலித்தாலும் எழுந்து நின்று வாயசைப்பேன்
வீட்டுக்கும் ஏதாவது வாங்கிக்கொண்டு
பேசிக் கொண்டே திரும்பி வந்து உட்கார்ந்து
என் முத்தம் உன் முத்தம்
நம் முத்தமும் இல்லை
நீர் நிரம்பிய குடுவையை
வெட்டவெளியில்
இரவு முழுவதும்
திறந்து வைத்திருந்தேன்
சுதந்திரம்
தன்னைக் கட்டுக்குள்
வைத்தல்..
எங்கள் வீட்டின்
மாடியில்
கொடி பறக்கிறது
பாடங்கள் சரியாக கேட்பதில்லை….
பாடம் தவிர மற்றவை எல்லாம்
படிக்கின்றனர் பள்ளியில்….
காட்டு
விலங்குகளும்
கைகொட்டி
நகைக்கும்
ஆறாம் அறிவு
மணிக் கட்டுக் கயிறு
இரத்த நாளங்களை
இறுக்கிக் கொண்டே இருக்க
இன்னும் இறுகிப் போகிறது
மரத்தின் பெயர்களை சொல்லி
வகுப்புகளை அழைக்கும் பழக்கம்
எல்லோருக்கும் இருந்தது
காலையில்
மொட்டை மாடியில்
நடைப் பயிற்சி செய்கிறேன்
நேரம் பிசகாது
ஜன்னலில் அமர்ந்து
விழிகள் உருட்டி
அலகு தீட்டி
குடும்பத்தைக் கோவிலாய் நினைப்போம்…
நல்லெண்ணத்தில் கோபுரம்
கடை வீதி வரை சென்றுவருவதாய்
சொல்லிவிட்டு மனைவியும் மகளும்.
வேலை …வேலை …. சற்றே கண்ணயர்ந்தேன்
சிறகுகளை மறந்து வைத்து விட்டு வந்து விடுகிறது
>>மிக நீண்ட தந்தங்கள் பளிச்சென்று வெள்ளியாய்த் துலங்க
நெடும் வனத்தில்
ராஜநடை பயிலும் காட்டு யானைகள்
தும்பிக்கை அற்ற
ஒரு கல் யானை,
அழகியசிங்கர்கொடுக்கிறது தெரியுமா?
மற்ற மிருகங்களுடன்
வாலாட்ட முடியாத மனிதன்
கம்பீரமான யானையிடம்
காடெல்லாம் நானிருந்தேன் மனிதா! மனிதா! எனை கடைத்தெருவில் பிச்சையெடுக்க வைத்தாய் மனிதா! மனிதா!
>>அறங்கள் ஆயிரம் காலங்காலமாய் ஒற்றுமை பகர்கின்றது.
உள்ளே இருக்கும் மிருகம்…மீண்டும் பாய்கின்றது.
யானை வரும் பின்னே,மணியோசை வரும் முன்னே!அசைந்து அசைந்து நடக்கும் அழகே அழகு!யானை முகத்தினைமனை முன் வைத்தால் திருஷ்டி தோஷங்கள் அணுகாது என்று நம்பிக்கை.யானை முகத்தோனை முழுமுதல் கடவுளாக காண்கிறோம்.யானை மேல் தெய்வத்தின் ஊர்வலம் , சேர நாட்டில் சீவேலி.யானை கொள்ளை கொள்ளும் …
>>அம்மாவின்
சேலைமுந்தானைக்கு பின் நின்று
எட்டத் தூக்கும் தும்பிக்கையின்
அழகை மிரட்சினோடு
பார்த்த தருணமும்…
யானை
கடலைப் போல,
வானத்தைப் போல,
பார்க்கப் பார்க்க,
ஆடு தின்கிறது
செடி சாகிறது
ஆடும் சாகிறது.
வீட்டினுள் தான்
விட்டது
தரைச் சக்கரம்…
பழகிய நற்றமிழில் பாடின் – அதுதான்
>>மகளின் தோள்களை
பற்றிக் கொண்டு
போய்ச்சேர்கிறேன்
என் முகம் கண்டு கதறி
முட்டு வலி
முதுமை தரும்
அவ்வைக் கை
சுடு நாவல் கனி
நேற்று உலகப் பூனைகளின் தினமாம். ஆனால் என்னை அறியாமல் பூனையைப் பற்றி நேற்று கவிதை எழுதினேன். அதை
>>உடையாத ஒரு
நீர்க்குமிழி
நதியில் ஜீவிக்க
இதற்கு முன் கேட்ட கதையை
இப்போது வேறொருவர் சொல்வதைக் கேட்க துவங்கியுள்ளேன்
சற்றுக்கழித்து
“எறக்கி விடுப்பா என்னை”யென
தளிர்க் கரத்தால் காலரிழுப்பாய்.
முத்தம் கொடுப்பதிலேயே
மண்டோதரியின்
பாதிக் காதல்
ஊர்க் கிணற்றின்
உள்ளே சுழன்றாடும்
பாதாள சோதியின்
பத்துக் கைகளில்
சொன்ன சொல் எதுவும்…
ஏதோ இலையை அரைத்து விழுங்குவான்
என்னமோ மாத்திரை
பட்டம் விட்டு
விளையாடிக்கொண்டிருக்கும்
சிறுவர்கள்
பட்டப்பகல் திருடனெல்லாம் இரவினிலே பதுக்குறான்..
எட்டுத் திக்கும்
இரவெல்லாம் பார்த்திருப்பீர்
இந்த முறை வந்துவிட்டது அவள் செவியை கிழிக்கும் ஓசையுடன்
ஒரு விஸ்வரூபமாய்.
நாத்தனார் மாமியார்
நர்த்தன நாடகம்
வாடகைக்குக்குடியிருப்போர்
வீட்டைக் காலி செய்யும் வரை
ஓயாமல் முறை வைப்பார்
அழகான ஓவியத்துடன்
வாழ்த்தட்டை கொடுத்து
புத்தாண்டு வாழ்த்து வரிகள்
எழுதித் தரச் சொன்னான்.
காலையில்
மடிப்பாக்க மொட்டைமாடியில்
நடந்து
கவனிக்கவில்லை
ஆனாலும்
ஒன்று கவனித்தேன்
அவள் முகத்தில்
பூத்துக் காய்க்காத
மாமரக் கிளையசைவில்
சட்டென இடம் மாறுகிற கிளிக்கூட்டம்
கலந்துவைத்த சாதம் கனிவாகத் தந்தே
அலைந்தோடும் மீனுக்குக் கொஞ்சம் அளித்திடென்பாள்
இலையில் பரப்பி
ஆற்றிற்குப்
படையலிட்டு
வணங்க சொன்னாள்
அன்பைப் பெருக்கு..அகழ்விளக்கின் திரியைத் தூண்டி அருட்சோதிப் பெருக்கு
>>81 வயதில் இறந்துவிட்ட ஒரு சின்னம்மையின்
துக்கம் விசாரிக்கப் போயிருந்தேன்.
நேற்று நீ
கனவில் வந்து போன
ரகசியத்தைத் தான் மட்டுமே
அறிந்த தலையணைகளை
நள்ளிரவில் ஓங்கரித்ததை
சுற்றியிருந்தவரின்
முகச் சுளிப்பிற்கு பயந்து
புழக்கடையில் உதிர்த்து
அதே பொடி கட்டங்கள்தான்
ஆனால்
வண்ணத்திலும் முழுமையான
ஒன்றை திட்டமிடத் தெரியாது
எனக்குச் சரியாக
ஒருவரிடம் பேசத் தெரியாது
மழைக்காலத்தில் கத்துகிற சத்தம் இல்லை
எதற்காவது இரையாகித் துடிக்கிறபோது
இரைஞ்சுகிற குரல் இல்லை
இருந்து வந்தான்
இன்றவன்
இல்லவேயில்லை.
தினமும் சாமி படங்களின்முன்
விளக்கேற்றியவள்
இன்று விளக்கின் முன் சாமியாக
அம்மா வேண்டுமென்று
சிரித்துச் சிரித்துச்
செத்தவனே.
உலகச் சந்தையில்
ஒழுக்கி விட்டார்.
கொடுத்து வைத்தவர்கள்
அம்மனைப் பார்க்கிறேன்
பதினெட்டு வயதில்
பார்வையிழந்த பார்வதி அக்கா
துடித்துக் கொண்டிருந்தது
அதன் துடிப்பில்
பச்சைபுடவையில்
ஞானாம்பிக்கை
கரும்பிலிருந்து
சர்க்கரை.
சர்க்கரையிலிருந்து
சாராயம்
ஆலைச்சங கு ஊதிற்று
ஆயினும்
ஆதவன் தொட்டு
வீட்டைத் தாண்டிச் செல்லும் போது
இந்த வீட்டு முன் கூடத்தில் வெற்றிலைச்
செல்லமும் உற்சாகமுமாக எத்தனையோ
ந்தித் தொட்டிலில்
சிக்கித் தவிக்கும்
பெயரறியா பூச்சியாய்
எண்ணங்களின்
ஒற்றைக் கள்ளப் பருந்து
சுற்றிக் கொண்டே இருந்தது.
வானம் அழகாக இருந்தது.
வார்த்தைகளில்லை
வாக்கு வாதங்களுமில்லை
ஏதொன்றும் எதிர்பார்ப்பில்லை
எதற்கும் தலையாட்டுவதில்லை
கேட்டிராத
உறுக்கமான வேண்டுதல்களும் பிரார்த்தனைகளும்
பளிங்காய் பளபளக்கும்
பனித்துளிகள்
தேனென்று மெத்தென்ற
படிந்த வார்த்தைகளை
எடுத்து வர்ணம் பூசுகிறேன்!
சங்கு பூவின் நிறமாய்
மிக அணுக்கமாய்
முன்அட்டையும் – பின் அட்டையும்
ஒன்றாக மாறியிருந்தன
தலைப்புக்கும் எழுதியவருக்கும் நடுவே
ஒரு புள்ளியாய் சிந்தையற்ற ஒரு
பிரிவறியா இளம்பருவம் பேசிமகிந்தோம் அதனுடனே.. கூட்டாஞ் சோறாக்கி ஊட்டிவிட்டோம்.. கொல்லைப்பக்கம் மணலால் வீடுகட்டி சொப்புவைத்து விளையாடக் கொடுத்தானே மரப்பாச்சி
>>மலரும் நினைவுகள் மனதில் நிறைந்தன
>>பள பள சட்டை
பட்டில் தலைப்பாகை;
எனக்கே
எனக்கான
ஒரு சொல்லை
ஐந்தாம் திசையில் எட்டாம் கடலில்
ஏதோ ஒரு திசையில்
மறுபடி அந்த நிரம்பிய
குவளையை முதல் குவளையில்
கொட்டினான் கீழே சிதறாமல்
நான் ஒன்று தட்டச்ச
அது வேறு ஒன்றடித்திட
அவள் கழுத்தில் அவன் தாலி
அச்சொல்லை சொல்லிவிடின் அகத்தில் கொஞ்சம்
அமைதிநிலை வரலாம்தான்; சொன்னால் என்ன?
புறந்திரும்பியதைச் சுட்டாது
பெருகும் சுடுநீர் வழித்து
நெட்டி முறிக்கும்
உனதன்பின் பொறியில்
செங்கோல்வெள்ளியில்
பசும்பால்குடி
வேறேதும் வேண்டாம்
வேதம் ஓது
எல்லாக் கதைகளும்
எழுதப் படவில்லை
ஏய் சண்டியே
ஏய் கொற்றவையே
ஏய் காளியே
ருத்தரகோலத்தில்
நித்திரைக்குள்
நின்ற நிலவில்
தஹித்தது தணல்