இனிமை எறும்புகள்.!/ ஆர்க்கே.!
இனிப்புக் கடலை
மொத்தமாய் அடக்கிய
மிட்டாய் கடைகளுள்
வெற்றுக் கண்களுக்குத்
இனிப்புக் கடலை
மொத்தமாய் அடக்கிய
மிட்டாய் கடைகளுள்
வெற்றுக் கண்களுக்குத்
புத்தகமென்றும் தன்னைத்தானே என்றும்
படைப்பதில்லை…
அதைப்படைக்கும் மனிதர்கள்
நிறமென்றால் அஃதொன்றும் தவறில்லை.
தினமும் கீதை படிப்பார்
அப்பா
கபீர் கூறியதைப் போல
கண்ணையும் மனதையும்
நிழல் என்னோடு எப்போதும் இருக்கிறது
நின்றால் நடந்தால் ஓடினால் என்னோடு
ஞாயிறு மாலையில்
காஃபியருந்தி
உற்சாகமாயிருந்த
அப்பாவிடம்,
ஒற்றை மெய்யெழுத்தின் ஓசையொன்றும்…ஒருபொருளுக்குள் அடங்கிவிடுவதல்ல….
அவை ஒரு
அறமே அறமாம் அறமே அரணாம்
அறத்தைப் பின்பற்றி அழிந்தவர்கள் கோடி
அறமே அறமாம் அறமே அரணாம்
தெரியும் தெரியும்
எனக்கும் தெரியும்
ஒழுங்கு தப்பினால்
பிறந்தும் தவழ்ந்தும்
நடந்தும் வளர்ந்தும்
படித்தும் கேட்டும்
கொடுத்தும் வாங்கியும்
அதிகப்படியாக உரையாடிக்கொண்டிருக்கிறாய்
எங்கோ
அடிபட்ட வ
பால்நதியில் கூழாங்கற்களைப்போல
உருண்டு கொண்டிருந்தவைகளை
எத்தனை முறை கவரப்பார்த்திருப்பாய் நீ
பாரதியின் தாசன்எனப் பெருமை கொண்டாய்;
பகுத்தறிவுப் பாசறையின் புதுமை கண்டாய்!
கூரியவாள் சொற்களினால் மடமை யா
பூவேந்தும் சொற்களினால் புதுமை(க்) கொண்டு
புரட்சிமிகும் கருத்துகளால் தமிழன்னைக்கு,
நாவேந்தும் நயம்மிக்க கவிதை யாத்து
தமிழை அமுதென்று சொன்னாய்…
அதை உயிருக்கு நிகராகக் கொண்டாய்…
வெட்டப்பட்ட தென்னையோடு
சேர்ந்து விழுந்து கிடக்கும் கூட்டை
வந்து எத்தனை முறை
பார்த்துச் சென்றதோ
பூனைக்கு மீசை
முளைத்து விட்டது
ஆனையை அடிக்கும் ஆசையும் வந்தது
கோடி கோடியாய் வைத்திருப்போர்க்கு
இன்னும் கொட்டி கொட்டிக் தரும்
சதித்திட்டங்களை ஓயாமல்
இருக்காதா பின்னே
என்று புறம் பேசுபவர்கள்
இயேசு காலந்தொட்டு
இருக்கத்தான் செய்கிறார்கள்
என்வீட்டு வேப்பமர நிழலில்
நான் நாற்காலியில் அமர்ந்திருந்தேன்
நன்றாகக் காற்று வீசவே
கூடவே கூடாது
சர்க்கரை
தேநீரில்
ஏனடி நீ புத்தாடை அணியவில்லை?
நான் அணிந்துக் கொண்டிருக்கிறேன் பார்
அவனுக்கு பிடித்த சிகப்பு நிறத்தில்
அழகாயிருக்கிறேனா?
இரவில் வழிதப்பி தட்டழியும்
அந்த வெண்நாரைக் கூட்டங்களின்
பரிதவிப்பை விடவா
தான் உண்டு எஞ்சிய சோற்றை
அவ்வப்போது
இவளுக்கு உண்ணக்
கொடுப்பாள் அவள்;
எதானாலும்
சுட்ட
எதுவும்
உண்டு
எதுவுமில்லை
பேருந்து வருகைக்குக் காத்திருந்தேன்
அழுக்குச் சீலையில்
இடுப்பில் கைக்குழந்தையுடன்
பிச்சை கேட்டாள்.
ஒரு அற்புதமான கவிதை
எழுதி முடித்த பின்
” நான் ” எழுதியது எனக்
இன்றைய அதிகாலை
அழகாய் மலர்ந்தது
மலரைப்போன்றே
பெருங்கப்பலகளின் வேகத்திற்கும்
சிறு படகுகளின் துடிப்புகளுக்கும்
இருக்கலாம், இன்னும் ஒரு வருடம்;
>>இனிக்க வேண்டும்
வாழ்க்கை
அனைவருக்கும்
எவ்வித பேதமுமற்று
முதலில் வந்த பல்வலி
சுகமாக இருக்க
அடுத்து வந்த பல்வலி
துக்கமாகஇருந்தது.
தமிழ் எங்கள் சிறப்பு தன்மானம்
தமிழ் எங்கள் வாழ்வு தகைமை
தமிழ் உணர்வு தமிழ்த் துடிப்பு
தமிழ்ப் புத்தாண்டே வருக.
புத்தாண்டு அழைப்பு
புதுமைத் துடிப்பு
மத்தாப்புச் சிரிப்பு
மழலைக் களிப்பு
சத்தான நினைப்பு
சமத்துவ அணைப்பு
வட்டிலில் கோதுமையைக் காயவைத்துவிட்டு
>>சொக்கனுக்கும் சுப்பனுக்கும் சுதந்திரந்தான் கேட்குது!
சுருசுருப்பா எழுந்துவிட்டா..
வாழ முயன்று கொண்டே
இருக்கிறேன்
வீடு தேடி வந்து
சமீப காலங்களில் ஒவ்வொரு கூட்டம் போது ஒரு கவிதைப் புத்தகத்தை அறிமுகப்படுத்துகிறேன். இதை
>>கரும்பிலிருந்து
சர்க்கரை
சர்க்கையிலிருந்து
சாராயம்.
நான் விழுங்கிய கால்சியம் மாத்திரைகள்
கணக்கிலடங்கா
சந்தையில் அவற்றின் விலையேற்றத்திற்கு
முனகிக் கொண்டே
தலையணையில் சாய்ந்துகொண்டிருந்தேன்
உடலே பெரும் சுமையானது
கன்னம் பூசினாற்போல
ஆடிக்கொண்டிருக்கும் கடைசிப்பல் தனக்கான இருப்பை வலிகொண்டு உணர்த்தியதன் மூலம்….
தூங்காத இரவானது.
கோழிகள் எங்கோ கூவிற்று
ஆலயமணிகள் முழங்கிற்று.
ஆலைச்சங்கு ஊதிற்று
இந்தப் பல்வலியில் மட்டும்
அனைவரின் கூற்றும்
நூற்றுக்கு நூறு சரி!
பல் வலிஎன்றொன்றில்லைபல மாதமாய் பற்கள் கிட்டத்தட்டயாவும் இழந்து விட்டவலி மட்டும்எப்போதாவது
>>காரில் பயணம்
செல்லும்போது
பல்வலியும் என்னுடன்
பயணம்
செய்கிறது.
சொற்கள் அறுந்தவிழும் ஓசை
கவிதையில் கேட்டது….
அந்த
முகமும்
என்னூர்.
முகமல்ல
நான் பயணிக்கும்
நகரப் பேருந்தில் – என்
மனதைத் தழுவிச் செல்லும்
மல்லிகையின் வாசம்
மன்னிப்பின் சிகரம்
தன்னை சிலுவையில்
அறைந்தவர்களுக்காக
கடைசி வெள்ளி
பிறையோடும்
புனித வெள்ளி
இருப்பவருக்காக
இறந்து கொண்டிருக்கின்றேன்.
இனிப் பிறப்பவர்க்காக
வாங்கிய வெள்ளரிப் பிஞ்சுகளை
வண்டியிலேயே விட்டுவிட்டீர்கள்;
மாலையில் அந்தப் பக்கம்
நீயோ
எக்காளமிடுகிறாய் என்னை
இறுகப் பற்றிக்கொண்டு
துக்கத்தை துக்கத்தால் துரத்தமுடியாது
சந்தோஷம் சகல வேதனைகளை மூழ்கடிக்கும்
காலாற நடந்து செல்வது சுகம்
மர்மமுடிச்சு இறுகுகிறது
கதவைச் சாத்தினேன்.
சன்னல்களைச் சாத்தினேன்.
டீவியை அணைத்தேன்.
வழுக்கையை மறைக்க முயன்று
தோல்வியுற்ற நான்கைந்து முடிகளை
வாஞ்சையுடன் தடவும்
பொய்ப் பல்லுடையார்
கஷாயம்
ஹோமியோபதி
குட்டிக் குளிகைத்
சூரியன் அதேவாக இருக்கிறது,
வெப்பம் அதேவாக இருக்கிறது அதில்
மலர் அதேவாக இருக்கிறது,
மணம் அதேவாக இருக்கிறது
பளிச்சென்ற வண்ண அச்சு ஆடைகள்
மணிக்கட்டைக் காட்டிலும் பெருத்த கைக்கடிகாரம்
சுயவியப்பைக் காட்டிலும்
குடுகுடுப்பைக்காரன்
கையிலோ
வண்ண ஆடைகள்
வீட்டில் சேய் அம்மணம் !
வழிநெடுக்க வரும்
வசந்தத்தை
இலைஉதிர்வை
சேமித்து வைக்காமல்
சிலந்திகள் உழைப்பால்
பின்னிய
வலைப்பூவோ,முல்லைச் சரம்
தொடுக்க
இராவண எண்ணத்தை அழிக்கவே – தினம்
இராம நாமம் துதிக்கணும்
கோடை வெயில்
புரட்டிப்போட்ட வயல்
நிலம் தீண்ட தாக விரல்களோடு
கண்மாயில் அலைந்து திரியும் பரிதி
ஊற்றப்படும் நீரின்
எளிதாக இருக்கலாம் அநீதி இழைத்தல்
வாங்கும் பழி பின்னொரு
கழுகிற்குத் தப்பிய கோழிக்குஞ்சு
இறந்தது என் கவிதைக்குள்.
பாதி வயிற்றில் மீதி கனவில் உழைப்போன் சுருண்டு கிடக்க வேண்டும்?
>>காற்று அடித்தது
காற்று நின்றது
மழை வந்தது
ஆண்டுதோறும் அந்த நன்னாளில்
ஆலயத்தில் நிகழும் சொற்பொழிவு அது,
சொற்பொழிவாளர் நாட்டி
சரியில்லாத தராசுகளில் நிறுத்துப்பார்.
நிறைகுறைகள் நிர்ணயமாவதில்லை.
நீயுமா என்றேன்
நானும் தான் என்றான்.
1.கவிதை பாடகன் காரணம்… நீ!!
>>வகுப்பறை இருக்கைகள்
உடைந்தன….கடைசித்தேர்வு
குத்திய முள்ளில் ரோஜாவின் கண்டனம்.
>>தேனடையின் வனப்பு புகையில் அழியும்.
>>கருணை ஒதுக்கீட்டில் அரசு பணி கேட்டாள் கைக்குழந்தைக்காரி/
சுடுகாட்டிலிருந்து திரும்பிய மேலதிகாரியிடம்
சாப்பாடு தண்ணீர் விற்பனை பாத்தாச்சு,
காற்றுக்குடுவை தொலைவில் இல்லை.
பேச்சாடல் கைதட்டல் கலகலப்பு,
கையாடல் கம்பி எண்ண வாய்ப்பு
வயதான காலத்தில்
கல் பொறுக்குகிறேன் என
முறத்தில் வைத்து
றியும் திரும்புமிடம் வீடு.
>>பல்லி நம்பி
வாழ்கிறான் அவன்
ஏதோ ஒரு ஆசை
ஒரு நம்பிக்கை
முன்பு அப்படி இல்லை
கறிக்கடை சந்தின்
முக்கில் இருக்கும் பிள்ளையார்
தன் துதிக்கையை அசைத்தபடியே
அன்போடு உன்னை அழைக்கிறார்
பார்க்கவே அருவெறுப்பு
பல்லிகளின் அட்டகாசம்.
பெருகிப் போச்சு.
குழந்தைகள் முறையிட்டனர்
நல்லதோ…கெட்டதோ எதோவென்று ஓடிக்கொண்டுதான் இருக்கும்
மனதில்…
முற்றத்துள் பறந்துவந்த
சிட்டுக் குருவிகள்! – தம்
குச்சிக் கால்களால்
கொடிக்கயிற்றைப்
பற்றிக் கொண்டு
இரையைப் பிடிக்க
இறங்கிச் சென்றுவிட்ட
ஒருமுறைகூட
அந்தச் சுவரை
அன்பால் வருடியதோ
அதன் தேவைகளை
உணர்ந்ததேயில்லை.
இதைப் படிப்பவருக்கு குறைந்தது அறுபது வயதுக்கு மேல் இருக்க வேண்டும். அப்படி இருப்பவர்கள்தான் இதைப் படிக்க வேண்டும். மார்ச்சு மாதமே வெயில்
>>யானைகளை
புலவர்களுக்கு
பரிசளித்த அரசனின் நோக்கம்
புலவனை தண்டிப்பதாகத்தான்
நாற்றத்துடன் அதன்
இருப்பிடம்
நான் பதைப்பதைத்துப்
போனேன்
இரு பெரிய விழிகளால்
விழுங்கிக்கொண்டு
முன்செல்கிறது பேருந்து.
கிளியதனை
பாங்குடனே கையிலேந்தி
பச்சைப் புடவைதனிலே
சிட்டுக் குருவி சிட்டுக் குருவி
சிறகு முளைத்ததா?-கூடு
கட்டி முடிக்க சுள்ளி தழை உனக்குக் கிடைத்ததா?
சினுங்கிய வானத்தின்
சிறு துளிகள் வாங்கி
மின்சாரக்கம்பிகளில்
நானும் அண்ணனும்
பிள்ளை பருவத்தில்
மும்பையின்
குட்டிக் குடியிருப்பு
வளைந்து
திரும்பும்
வண்டியின்
முன்னால்
இடவலம் மாறும்
நீ,நீதான், நிலையிதுதான்! நிறுத்தற் புள்ளி.
நீயிதனை அரைப்புள்ளி ஆக்கு வாயோ?
நீ,நீயாய் நகர்வதிலே நிலைக்கும் காப்பு;
சிறகிலிருந்து விலகி
இறகொன்று காற்றிலாடி
பறந்தபடியேதான்
வீழ்கிறது.