துயில்/ஷண்முக சுப்பையா
கோழிகள் எங்கோ கூவிற்று
ஆலயமணிகள் முழங்கிற்று.
ஆலைச்சங்கு ஊதிற்று
கோழிகள் எங்கோ கூவிற்று
ஆலயமணிகள் முழங்கிற்று.
ஆலைச்சங்கு ஊதிற்று
இந்தப் பல்வலியில் மட்டும்
அனைவரின் கூற்றும்
நூற்றுக்கு நூறு சரி!
பல் வலிஎன்றொன்றில்லைபல மாதமாய் பற்கள் கிட்டத்தட்டயாவும் இழந்து விட்டவலி மட்டும்எப்போதாவது
>>காரில் பயணம்
செல்லும்போது
பல்வலியும் என்னுடன்
பயணம்
செய்கிறது.
சொற்கள் அறுந்தவிழும் ஓசை
கவிதையில் கேட்டது….
அந்த
முகமும்
என்னூர்.
முகமல்ல
நான் பயணிக்கும்
நகரப் பேருந்தில் – என்
மனதைத் தழுவிச் செல்லும்
மல்லிகையின் வாசம்
மன்னிப்பின் சிகரம்
தன்னை சிலுவையில்
அறைந்தவர்களுக்காக
கடைசி வெள்ளி
பிறையோடும்
புனித வெள்ளி
இருப்பவருக்காக
இறந்து கொண்டிருக்கின்றேன்.
இனிப் பிறப்பவர்க்காக
வாங்கிய வெள்ளரிப் பிஞ்சுகளை
வண்டியிலேயே விட்டுவிட்டீர்கள்;
மாலையில் அந்தப் பக்கம்
நீயோ
எக்காளமிடுகிறாய் என்னை
இறுகப் பற்றிக்கொண்டு
துக்கத்தை துக்கத்தால் துரத்தமுடியாது
சந்தோஷம் சகல வேதனைகளை மூழ்கடிக்கும்
காலாற நடந்து செல்வது சுகம்
மர்மமுடிச்சு இறுகுகிறது
கதவைச் சாத்தினேன்.
சன்னல்களைச் சாத்தினேன்.
டீவியை அணைத்தேன்.
வழுக்கையை மறைக்க முயன்று
தோல்வியுற்ற நான்கைந்து முடிகளை
வாஞ்சையுடன் தடவும்
பொய்ப் பல்லுடையார்
கஷாயம்
ஹோமியோபதி
குட்டிக் குளிகைத்
சூரியன் அதேவாக இருக்கிறது,
வெப்பம் அதேவாக இருக்கிறது அதில்
மலர் அதேவாக இருக்கிறது,
மணம் அதேவாக இருக்கிறது
பளிச்சென்ற வண்ண அச்சு ஆடைகள்
மணிக்கட்டைக் காட்டிலும் பெருத்த கைக்கடிகாரம்
சுயவியப்பைக் காட்டிலும்
குடுகுடுப்பைக்காரன்
கையிலோ
வண்ண ஆடைகள்
வீட்டில் சேய் அம்மணம் !
வழிநெடுக்க வரும்
வசந்தத்தை
இலைஉதிர்வை
சேமித்து வைக்காமல்
சிலந்திகள் உழைப்பால்
பின்னிய
வலைப்பூவோ,முல்லைச் சரம்
தொடுக்க
இராவண எண்ணத்தை அழிக்கவே – தினம்
இராம நாமம் துதிக்கணும்
கோடை வெயில்
புரட்டிப்போட்ட வயல்
நிலம் தீண்ட தாக விரல்களோடு
கண்மாயில் அலைந்து திரியும் பரிதி
ஊற்றப்படும் நீரின்
எளிதாக இருக்கலாம் அநீதி இழைத்தல்
வாங்கும் பழி பின்னொரு
கழுகிற்குத் தப்பிய கோழிக்குஞ்சு
இறந்தது என் கவிதைக்குள்.
பாதி வயிற்றில் மீதி கனவில் உழைப்போன் சுருண்டு கிடக்க வேண்டும்?
>>காற்று அடித்தது
காற்று நின்றது
மழை வந்தது
ஆண்டுதோறும் அந்த நன்னாளில்
ஆலயத்தில் நிகழும் சொற்பொழிவு அது,
சொற்பொழிவாளர் நாட்டி
சரியில்லாத தராசுகளில் நிறுத்துப்பார்.
நிறைகுறைகள் நிர்ணயமாவதில்லை.
நீயுமா என்றேன்
நானும் தான் என்றான்.
1.கவிதை பாடகன் காரணம்… நீ!!
>>வகுப்பறை இருக்கைகள்
உடைந்தன….கடைசித்தேர்வு
குத்திய முள்ளில் ரோஜாவின் கண்டனம்.
>>தேனடையின் வனப்பு புகையில் அழியும்.
>>கருணை ஒதுக்கீட்டில் அரசு பணி கேட்டாள் கைக்குழந்தைக்காரி/
சுடுகாட்டிலிருந்து திரும்பிய மேலதிகாரியிடம்
சாப்பாடு தண்ணீர் விற்பனை பாத்தாச்சு,
காற்றுக்குடுவை தொலைவில் இல்லை.
பேச்சாடல் கைதட்டல் கலகலப்பு,
கையாடல் கம்பி எண்ண வாய்ப்பு
வயதான காலத்தில்
கல் பொறுக்குகிறேன் என
முறத்தில் வைத்து
றியும் திரும்புமிடம் வீடு.
>>பல்லி நம்பி
வாழ்கிறான் அவன்
ஏதோ ஒரு ஆசை
ஒரு நம்பிக்கை
முன்பு அப்படி இல்லை
கறிக்கடை சந்தின்
முக்கில் இருக்கும் பிள்ளையார்
தன் துதிக்கையை அசைத்தபடியே
அன்போடு உன்னை அழைக்கிறார்
பார்க்கவே அருவெறுப்பு
பல்லிகளின் அட்டகாசம்.
பெருகிப் போச்சு.
குழந்தைகள் முறையிட்டனர்
நல்லதோ…கெட்டதோ எதோவென்று ஓடிக்கொண்டுதான் இருக்கும்
மனதில்…
முற்றத்துள் பறந்துவந்த
சிட்டுக் குருவிகள்! – தம்
குச்சிக் கால்களால்
கொடிக்கயிற்றைப்
பற்றிக் கொண்டு
இரையைப் பிடிக்க
இறங்கிச் சென்றுவிட்ட
ஒருமுறைகூட
அந்தச் சுவரை
அன்பால் வருடியதோ
அதன் தேவைகளை
உணர்ந்ததேயில்லை.
இதைப் படிப்பவருக்கு குறைந்தது அறுபது வயதுக்கு மேல் இருக்க வேண்டும். அப்படி இருப்பவர்கள்தான் இதைப் படிக்க வேண்டும். மார்ச்சு மாதமே வெயில்
>>யானைகளை
புலவர்களுக்கு
பரிசளித்த அரசனின் நோக்கம்
புலவனை தண்டிப்பதாகத்தான்
நாற்றத்துடன் அதன்
இருப்பிடம்
நான் பதைப்பதைத்துப்
போனேன்
இரு பெரிய விழிகளால்
விழுங்கிக்கொண்டு
முன்செல்கிறது பேருந்து.
கிளியதனை
பாங்குடனே கையிலேந்தி
பச்சைப் புடவைதனிலே
சிட்டுக் குருவி சிட்டுக் குருவி
சிறகு முளைத்ததா?-கூடு
கட்டி முடிக்க சுள்ளி தழை உனக்குக் கிடைத்ததா?
சினுங்கிய வானத்தின்
சிறு துளிகள் வாங்கி
மின்சாரக்கம்பிகளில்
நானும் அண்ணனும்
பிள்ளை பருவத்தில்
மும்பையின்
குட்டிக் குடியிருப்பு
வளைந்து
திரும்பும்
வண்டியின்
முன்னால்
இடவலம் மாறும்
நீ,நீதான், நிலையிதுதான்! நிறுத்தற் புள்ளி.
நீயிதனை அரைப்புள்ளி ஆக்கு வாயோ?
நீ,நீயாய் நகர்வதிலே நிலைக்கும் காப்பு;
சிறகிலிருந்து விலகி
இறகொன்று காற்றிலாடி
பறந்தபடியேதான்
வீழ்கிறது.
வான்வழிப் பயணம் திண்டு
மெத்தை சவுகரியம்
மாநாடு நடத்திச்
சொல்மாரி பொழியும் மனிதருண்டு
எனக்குத் தெரியாது
அடுத்த முறை பிறந்து
அவனைப் பற்றி
மனிதர்களை நாடிப்பிடித்தப் பார்த்தவன் நான்
இடத்தைக் கொடுத்தால் மடத்தைப் பிடிப்பார்கள்
நபர்: அப்போது மனிதர்கள் மீது நம்பிக்கை இல்லை அப்படித்தானே
என் போக்கிற்கு விதிவிலக்கான
என் மௌனத்தைத் தேக்கிக்கொள்ள
இத்தனை ஜதை செவிகளா?
பெண் குழந்தை
என்பதால்
பெற்றோரிடம் தங்கி
அப்பா பணி செய்த
ஒவ்வொரு வாய் நெல்லுக்கும்
அலகு சுத்தம் செய்யும்
ஓரமாகப் போய் நின்று
கழுத்தொடித்துப் பார்க்கும்
மிக நன்றாக இருந்தது
அடை
வெண்ணெயுடன்
அப்பாவிடம் எதுவும் கேட்கலாம்
அம்மாவிடம் எல்லாம் சொல்லலாம்
அண்ணனிடம் எதிர்த்துப் பேசலாம்
தற்காத்துத்
தன்னை முன்னிறுத்திக் கொண்ட தியாகம் பாராட்டி
ஓர் அழகான தொட்டிலில்
ஒருவர் சென்று
பழங்களோடு திரும்பி வந்தார்
ஒருவர் சென்று
பறவைகளோடு திரும்பி வந்தார்
ஒரு அழிந்து போன மொழியில்
பேசுகிறாள் சின்னஞ்சிறு சிறுமி
அதில்
மனிதர்களின் பெயர்கள் இருக்கின்றன
இன்னொரு முறை விழிகளுக்குள் பறந்து போ பறவையே!
>>மேலும்
ஒருவனது பிறந்த நாளில்
அவனது குற்றங்கள்
தற்காலிகமாக மன்னிக்கப்படவேண்டும்
காலை மணி பத்து.
ஆனந்தமாக பாடிக்
கொண்டு சென்றது
திருடன் புகுந்துவிட்டான்
டீவியில் ஏதோ சீரியல் வீட்டார்
பார்த்துக் கொண்டிருந்தார்
போய்க்கொண்டே இருந்தன…
மழை தன்னை
நிறுத்திக் கொள்ளவே இல்லை…
ஆறும் தன் குளித்தலை
வாரம் தோறும்
எங்கள் ஊரில்
சந்தை நடக்கும்;
திங்கள் தோறும்
எங்களூரில்
சந்தை கூடும்
தொலைக் காட்சியில்
கார்ட்டூன்
கண்டு களிக்கும்
அதை சலித்துச் சேர்க்கும் பக்குவம் உனக்கு
>>எடுத்தெடுத்துச்
சொன்னேனே!
சொல்லியும்
நீயோ
ஓன்றுமில்லை
தோட்டத்தில் குடிக்கத் தண்ணீர்
ஒரு மடக்கில் வைக்கிறேன்
மடக்கு தெரியுமா?
பெரிய அரை அடி
விட்டம் உள்ள அகல்
அன்பின் சுரத்தலில் அழகு பெற்றெழுந்தது என் முன்.
>>ஒப்புக்கொள்கிறோம்
நாங்கள் குண்டு சட்டியில் குதிரை ஓட்டுபவர்கள் தான்
தொலைக்காட்சி செய்தி வாசிப்பவளின்
வெயிலை நேசிப்பதாகச் சொல்கிறாய்;
நிழல் தேடி ஒதுங்குகிறாய்!
மகளிர் தினத்தை
மனம் போன போக்கில்
மகிழ்ந்து கொண்டாடி,
பெண்
காட்டிய
உலகு
அதிசயங்கள்
நிகழ்வதுண்டு
அவ்வப்போது-
ஓர் எறும்பைக் கொல்வது
மிகமிக சுலபம்…
நாசப்புயலவள் தீமைக்கு
ஊசி முனைத்தவம்
முனையிலே ஈரேழுலகு
ஈசன் உள் உறைய
இங்கே
எல்லாமே
நான்கு பேரின் அடிப்படையில்
கொண்டாட்டமும்
அவிழும் மனதில் அகிலம் மகிழ
அன்பில் விரியும் பாதையிவள்
பழக்கப்படுத்தினாள்
ஜாடியைப் பாட்டி
ஒன்றும் எழுதாத நாள்பட்ட வெள்ளைத்தாளின்
பேரோசையோடு பொங்கிப் பாய்கிறது காட்டாறு
நூற்றாண்டுகளைப் புரட்டிப் போட்
அதை நான் தவிர்த்த கணத்தில்
>>கடும் குளிர் காலம்
பசும் புல் படுக்கை
நீயா… நானா… யார் பெரியவர்
மனிதருள் தொலைந்து
பற்பல எண்ணங்கள் புத்தகமாய் வந்திட
>>தமிழே சிறக்கும் என்றேதான் நினைப்பு.
>>குழுவில் அறிவிப்பு காலையில் வந்தாச்சு.
ஒருவரி கூட தோணலியே, என்னசெய்ய?
எப்போதும்போல் சும்மா இருக்கலாம்,
பேசாப் பொருளில்லை பெரும் பண்பாடு
எத்தனை உயர்வும் ஈடில்லை தாய்க்கு
எல்லோரும் வேர்களைத் தேடிப்போவதாகச்
சொல்கிறார்கள்
எனக்கு மிகவும் தனிமையாக