தவளைதான் என்றாலும்/ வண்ணதாசன்
அதுவும் இப்படி ஒரு கேசரி நிறப் பூ வயலுக்கும் சாலைக்கும் இடையில்.
>>அதுவும் இப்படி ஒரு கேசரி நிறப் பூ வயலுக்கும் சாலைக்கும் இடையில்.
>>மனசைத் திறந்து வையுங்கள்
காற்றோ மழையோ குளிரோ
வந்து போகட்டும் போய் வரட்டும்
பத்து யானைக்கு முன்னால் போகலாம்
வருமானத்தில்
மாற்றம் உண்டு
வருமான வரியில்
மாற்றம் இல்லை…
கண் எரிபடு பழம் :
கல் லெறிபடு மரம்:
நான்…
மனித சகவாசம் இல்லா வீதி போல்
மணமே சற்று மில்லா மாலை போல்
நீயில்லா வீடும் ஆனது சூனியம்
மலையழகு அம்மாள் மரணமான தினத்தன்று
நல்ல மழை
நுரையீரல் புற்றுநோய் முற்றிப் போன நிலையில்
இரு தினங்களுக்கு முன்பு தான் தெரிய வந்திருக்கிறது
மருத்துவப் பரிசோதனை செய்து கொண்டிருக்கும் போதே
உயிர் பிரிந்து விட்டிருக்கிருக்கிற
அபகரிக்க வருகின்றன பழங்களை
களவாடத் திட்டமிடுகின்றன கனவுகளை
பூத்து நிற்கும் சந்தோஷங்களை
அலகுகளால்
கடுமையான வசவுடன்
கால் பொசுக்க
வாசல் கூட்டும் பொம்மக்காவைப் போய்
அடிக்கும்,
எரிக்கும்,
தகிக்கும்,
கொளுத்தும்,
வெயில் என
பாலில் தண்ணீர்
அதிகம் கலப்பதாகத்
தங்கம்மாவோடு
தினமும் சண்டை.
காதல் எல்லோருக்கும் வாலிபத்தில் வந்து போகும் ஒன்றுதான். அவளைப் பார்த்தவுடன் மனம் வண்ணத்துப்பூச்சியாய் சிறகடிக்கும். தூங்கப் பிடிக்காது பித்துப் பிடித்தது போலிருக்கும். ஆத்மாவை இழந்த ஜீவனைப் போலத்தான் அலைவோம்.
>>மான்குட்டிகளின் பாதங்களில்
வனத்தின் சாந்தம்
விழித்திருக்கிறது.
குழந்தையின் கையில்
கூர்முனைக் கத்தி
தாய் பதருகிறாள்
தெளிவான குழப்பம்
சிறிய கூட்டம்
இயல்பான நடிப்பு
அன்றொருநாள் ஆசையுடன் அமர்ந்த வண்டி..
>>
என்னை இனிமேல் அம்மா
ஏமாற்ற முடியாது. ஏனென்றால்
நான் சிறுவன் அல்ல
என்னை இனிமேல் தத்துவங்களும்
எனக்கொன்றும் இல்லை,
வெறும்
லிவர் ட்ரபிள் தான்;
டாஸ்டாயவ்ஸ்கிக்கு?
கதவைத் திறந்தால்
எதிர்வீட்டுப் பூக்கள்
கண்களை ஈர்க்கின்றன;
எழிலாகச் சிரிக்கின்றன!
அவள் ஓடிஓடிக்
கட்டுகிறாள்
ஓரில்லம்
காசு அவள் கையில்
வந்து வந்து மறைகிறது.
அணிவகுப்பு
மரியாதையை ஏற்கிறார்
குடியரசுத் தலைவர்
மூவர்ணக் கொடியை ஏற்றுவோம்..
முத்தமிழால் முன் நின்று போற்றுவோம்..
நால்வருண சதியதனை விரட்டுவோம்..
நமதுயிரே தேசியமே முழங்குவோம்.
கொட்டும் பூத்தூவி
கொடியேற்றம் காணட்டும்!
எட்டுத் திக்கும் – இன்றெங்கள்
பாரதக் கொடிகள்!
இரவானால் கொசுக்கள் உள்ளே அடைந்து கொள்ளும்
காதை பிளக்கும் ரீங்காரத்தில்
வேறு சப்தம் கேட்காது
நகுலன் சிறப்பிதழ் படித்த பாதிப்பில் எழுதிய கவிதை/அதிரன்
>>செருப்பு/வே.கல்யாணகுமார்
>>செருப்பில்லாத கால்கள் /அழகியசிங்கர்
>>நழுவும் காட்சிகள்/ ஜான்னவி
>>கைப் பறவை!ஆர்க்கே!
>>என் மீசைக்காரனுக்கு- 1/ செல்விபிரகாஷ்🌹
>>கருமேகத்துள் ஒளிந்திருக்கும்
நதி போல
காட்டு மூங்கிலில் மறைந்திருக்கும்
நாற்காலியின் மீது
‘நான்’ ஏறி
அமர்ந்துகொண்டு
பச்சை என்றால்
புல்லென்றது மாடு;
புழுவென்றது கோழி;
கன்றும் குஞ்சும்
இலையுதிர் காலம் மெல்ல வருகிறது
காடுகள் பெருங்குரலெடுத்து அலறுகிறது
குறுஞ்செடிகள் எள்ளி நகையாடுகிறது
காலாதீத இடைவெளியில் நிகழ்ந்துவிட்ட
அம்மாவின் மரணத்திற்குப் பின்னால்
சுற்றி வளைத்துப் பேசாதே
குற்றம் உரைத்துப் பேசாதே
நேர்படப் பேசு
தாம்புக் கயிறு சகடையில் இறங்கி
தண்ணீர் சேர்ந்தும் சத்ததில்
பொருநை ஓடும்
சாதிமாறிப்பிறந்ததால் சரித்திரத்தில் தோற்றவன்…
கப்பலோட்டிப் பிழைத்ததால்
கஞ்சிக்கு வழியற்றவன்.
வாழ்வை கொண்டாடு என்றன
சலசலத்த கிளைகள்
நான் ஓஷோவிற்கு
கால்கள் உள/நா.விச்வநாதன்
>>திசையறியாது
பறக்கும்
காற்றாடிக்குத்
துணையாக நூலும் இல்லை
சூரியனை இழுத்துப் போகும்
அவசரங்களின்
பல் சக்கரங்களில் சிக்கி
அன்றாட ங்களைத்
சங்கீதக் கச்சேரி
சபையில் நடக்கையிலே
கதவு ‘கிரீச்’ சிட்டால்
கோபம் எதற்கு ?
எட்டுவழிச் சாலை வழி
போகப் பிடிக்கவில்லை,
மரங்களற்ற சாலை, பித்து வேகம்.
வட்டமிடும பறவைபோல்
>>உயிரோடு உலவும் உடல்களுக்கு
கல்லறைக்குள் இருந்து ஒரு கடிதம்
இங்கு எறும்பு கடிக்கும் போது
வலிக்கவில்லை
காட்டாறு எனையழைத்து
காதல் கதை சொல்கிறாய்
கணையாழி விரல் நுழைத்து
கடல்வரையில் இணைகிறாய்
எல்லாம் மறந்து விட்டது
ஆனால் அந்த நீல நிற வாளி மட்டும்
அப்படியே நெஞ்சில் நிற்கிறது
கொஞ்சம் கட்டாந்தரை.
பரவலாய் மணற்பரப்பு.
வாழ்க்கையில் நம்மை
அடையாளம் காட்ட
யாராவது வழிகாட்டியாக
இருப்பார்கள்
பெருநிலங்களையும் குடியிருப்புகளையும்
சூழ்ந்த மழைவெள்ளம்
இறுதியாக கல்லறைத் தோட்டத்திற்குள்
இந்த தழுவலுக்கு வயது
இரண்டாயிரம் வருடங்கள்
சிக்கெனப் பிடித்தாய்
எங்கே நான் நழுவுவது ?.
அழகான இனிய கவிதை
இதழ்களால்எழுதப்படுகிறது
இதயங்களால் வாசிக்கப்படுகிறது
கனி கனிந்திருக்கிறது
ஒரு கோப்பைத்
தேநீரின் நடுவில்
ஒரு விரல் நுனி பட்டு
கோப்பைக்குள்
வட்ட வட்டமாய் எழும்
அலைகள் போல
உங்கள் மனதை
சஞ்சலப்படுத்துகிறது
என் இருப்பு.
துளிகள் சேர்ந்து
கடலானது…..
கடலில் சேர்ந்த துளி
என்னானது ??
ஓலையிலே பத்த வச்சு
ஒடை விறகில் தீப் பிடிக்கும்
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்/-ப.மதியழகன்
>>எங்கும் இனிமை மூடும் அழகை,
இந்நாட் பொங்கல் சொல்லட்டும்.
இன்று பிறக்கிறாய்
எனக்காய் கொஞ்சம்
கூடுதல் இனிப்புடன்.
தையின் துவக்கமும்
மாடத்து துளசி இலையின் மீது
இறங்கியிருந்தது
மார்கழியின் பனித்துளி
எல்லோருக்கும்
பொங்கல் வாழ்த்துகள்
ஆமாம்
பொங்கல் வாழ்த்துகள்
ஆற்றிலே நீரோட்டம்
நாட்டிலே செழிப்பு
வயல் வரப்பில்
காலங்கள் இனிமை பூக்கட்டும்
இன்றும் என்றும்
இன்பமே உடன் வரட்டும்
லையும் நதியும்
மனதைக் கிறங்கடிக்கிறது
மனங்குளிர நீ வருவாய் என
ஞானஔி ஏற்றவந்த வீரத்துறவி பிறந்தாரே!
மானமுடன் வாழும்நிலை தோன்றிவர வந்தாரே!
வித்து விஷயத்தை விருட்சக் காடாக்கும்
சித்து விளையாட்டுத்தான் !
ஆனாலும், |
சொத்தை மினுக்கொளியை ஜோதிப் பிழம்பென்பார்
மத்தியிலே வாழும்
சொற்கள் மீதான
எனது மயக்கம்
தெளியவில்லை.
ஓடும் நதியிலிருந்து கரையில் குதிக்க
>>காட்டாறு எனையழைத்து
காதல் கதை சொல்கிறாய்
கணையாழி விரல் நுழைத்து
கடல்வரையில் இணைகிறாய்
உயிருக்கு
பயந்து
ஓடும்
கரப்பான்பூச்சி
தேட வைத்த தென்றலே நீ
வாட வைத்துப் போனதென்ன நியாயம்
எல்லாம் மாயம்
சூனியத்தைச் சொல்லால் மோதிச்
>>வலி உண்மையானது
அதை விவரிப்பது மூலம்
உங்களால் ஒன்றும்
செய்ய முடியாது
வலிகள் இல்லாத வாழ்க்கையும் இல்லை ..
எல்லா வலிகளையும் சொல்லி விட இங்கு வார்த்தைகளும் இல்லை….
‘இரவரசி’ என்கின்றார் ;
இத்தனை நாள் பார்த்ததில்லை !
இன்றுணர்ந்தேன்.
கரிசனையோ டுன்வீட்டுக்
கிணற்றுக்குள் வீழ்ந்தவளை
கதவைத் திறந்ததும் இளஞ்சூட்டோடு
காலை வெய்யில் என்னைத் தொட்டது.
இடது கையால் அதனை விலக்கி
நேற்றிரவு தொலைத்ததை
நேற்று சொன்னது போல இருக்கிறது
ஆனால் இந்த மஞ்சள் அரளிக்கன்று
மொட்டை மாடி கைப்பிடிச் சுவரளவு
வளர்ந்து விட்டது
மேலிருந்துக் கீழ்விழுந்து
மோகத்தில் தனையாழ்த்தி
பூமியைச் சேருகின்ற
புனிதத்தின் அருவியதோ!
முள்ளை மலராக்கு
இதயத்துள் பத்திரப்படுத்து
கமழட்டும்
நறுமணம் வாழ்வெங்கும்…
குங்கிலியக் காட்டில்
கமழ்கிறது
வெளிச்சத்தின் மறுபக்கம் இருட்டு !
இரண்டும் ஒரே நாணயத்தின் பக்கங்கள் !
இருட்டையும் ஒளியையும்
ஒரு விம்மலுக்கும்
ஒரு கேவலுக்கும் இடையே
சமாதானப் படுத்திவிடக் காத்திருக்கிறேன்
யாரேனும் ஒரு குழந்தையின் அருகில்
அவர்களுக்காக நானும்
எனக்காக அவர்களுமாக
இருந்த தருணத்தில்
காலம் உறைந்து
கல்லிடைக்குறிச்சியின் கடைசி வளவில்
நாழி ஓடுகளாலான வீடாய் சமைந்திருக்கிறது
அதன் ஓவ்வொரு கூடத்தையும்
கான்க்ரீட் சாலையில் வழுக்கும் கார்களே
கண்ணீர்க் கதையொன்றைக் கேட்டுப் போங்களே
இந்த உலகத்தின் அழையா விருந்தாளி நான்
எந்த வேதமும்
என் மூலமாக இறக்கி அருளப்படவில்லையென்றாலும்
நான் ஓர் தீர்க்கதரிசிதான்
ஒரு சாயங்கால வேளை
அலுவலக
சிற்றுண்டிசாலையில்
ஆழ்ந்த யோசனையில்
எனக்கான
சிறிய உலகத்தை
காற்றின் குமிழ் போல்
மெல்ல வடிவமைக்கிறேன் நான்
தனி அறைக்குள்
அடைத்து
வைத்துக் கொண்டேன்
என்னை
அடித்தால் தான் தெரியும்
அங்கு மணி இருக்கிறது என்று
படித்தால் தான் தெரியும்
என்னை பிரியாமல்
சுற்றி வருபவை
என் நிழலும்
தலைக்கனம்
கடந்த ஆறு மாதங்களாக
எனக்குத் தலைக்கனம்
அதிகமென்கிறார்கள்.
சிறுகுருவி கூட்டின் முன்னால்..
நானொன்றும்
ஒரு கவிதையில் புனைந்து விடலாம்தான்.
ஒரு கடிதத்தில் எழுதி
எல்லாப் புகார்களும்
என்னையே
குறி வைக்கின்றன.
மனிதன்
மகத்துவமானவன்
என்பது
மாறாத் தீராக் கனவு
இருளுக்குள் பூ
பறித்துச்செல்கிறது!
தடுப்பாரில்லை!
பழுத்த இலைகளை காற்று
ஆரோக்கியசாமிக்கு
ஆரோக்கியமாயிருக்க
சாமி அருளவில்லை.
1945 ஜூலை 3 அன்று சேலம் ஆத்தூர் வட்டத்திலுள்ள செக்கடிபட்டி கிராமத்தில், விவசாயக் குடும்பம் ஒன்றில் பிறந்தவர் கவிஞர் மித்ரா. சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இளம் முனைவர் பட்டப் படிப்பை முடித்து, அந்தப் பல்கலைக்கழகத்திலேயே பேராசிரியராகப் பணியில் சேர்ந்தார். 30 ஆண்டுகாலம் …
>>மயிரிழையில்
அறுந்து போகிறது
மெல்லிய மவுனத்தில்
ஆகாயத்தில் எத்தனையோ
கோடிவகை மேகங்கள்
நிலையில்லாமல்
நெஞ்சுக் கூட்டுக்குள்ளே
அடைபட்டிருக்கின்றன
பெயரற்ற