S அர்ஜுனன் /பெண்
நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு, நான்கு தோழிகள் ஓரிடத்தில்சந்தித்துக் கொண்டனர்.சிறுவயது கொண்டாட்டங்கள் நீர்த்துப் போன கதையை பேசிக்கொண்டு இருந்தனர்.இளவயதிலேயே பெற்றோர்களை இழந்து விட்டதால், குடும்பச் சுமையை சுமக்க வேண்டியதாயிற்று என்று ஒருத்தி சொன்னாள்.குடிகார கணவனுக்கு வாழ்க்கைப்பட்டு அனுபவிக்கும் கொடுமைகளை மற்றொருத்தி சொன்னாள்.மாமியார்,நாத்தனார் கொடுமையில் …
>>