ஆக்ராவில் என்னைக் கவர்ந்த ஒரு காஃபி ஷாப்../பாதசாரி விஸ்வநாதன் 

ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டு உயிர்வாழும் பெண்களுக்காக , பெண்கள் நடத்தும் அதிநவீன அழகிய ஹோட்டல்.(Run by Acid Attack Fighters.) பெயர் :SHEROES உலகிலேயே இது போன்ற முயற்சி இங்கு தான் துவக்கமாம்..

>>

காகித நிலவு/எம் டி முத்துக்குமாரசாமி


ஸ்டுட்கார்ட் ந்கரில் எனக்கு தங்குவதற்காக ஏற்பாடு செய்திருந்த ஹோட்டலில் வரவேற்பாளர் எனக்கு ஏழாவது மாடியில் உள்ள தோட்டத்தைப் பார்த்த அறை வேண்டுமா அல்லது ஐந்தாவது மாடியிலுள்ள தெருவை நோக்கிய அறை வேண்டுமா என்று கேட்டார். நான் அவரிடம் நானொரு நிலவு கவனிப்பாளன் எந்த அறையிலிருந்து பார்த்தால் நிலவு தெரியுமோ அந்த அறையை எனக்குக்கொடுங்கள் என்று கேட்டேன். அவர் எனக்கு ஐந்தாவது மாடி அறையைத் தந்தார். என் அறையின் ஜன்னல் திரைச்சீலையை விலக்கியதுதான் தாமதம் தெரு, தெருவின் இரு பக்கங்களிலும் உயர்ந்திருந்த அடுக்ககங்கள், அதை விட உயரமான மலையுச்சி திராட்சைத் தோட்டங்கள் அதன் மேல் தொங்கும் நிலவு எனக் காட்சி விரிந்தது. மறு நாள் அந்த வரவேற்பாளர் நிலவு உங்களுக்குத் தெரிகிறதா நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா என்று கேட்டார். ஓ அது ஒரு காகித நிலவு என சலித்துக்கொண்டேன். எங்கள் உரையாடலைக் கேட்டுக்கொண்டிருந்த ஒரு பெண் வா ஒரு காபி அருந்தலாம் என என்னைக்கூப்பிட்டார். அவர் நடுத்தர வயது பெண்மணியாக உயரமாக இருந்தார். நான் நண்பர் ஜேபி அவருடைய ஹோட்டலிலிருந்து வருவதற்காகக் காத்திருந்தேன். இன்னும் நேரமிருந்தது. நாங்கள் காபி அருந்த உட்கார்ந்தோம். நான் ஏன் ஸ்டுட்கார்ட் நிலவை காகித நிலவு என்றழைத்தேன் எனக் கேட்க அவர் ஆர்வமாய் இருந்தார். நான் Nat King Cole-இன் பாடல் “it is only a paper moon” பாடலைக் கேட்டிருக்கிறீர்களா அதில் அது காகித நிலவு அதை எங்கே வேண்டுமானாலும் மாட்டலாம் என ஒரு வரி வரும்; அந்தப் பாடலைப் பற்றி முராகமி தன் நாவல் IQ 84இல் கூட எழுதியிருக்கிறார். இங்கே ஸ்டுட்கார்ட் கட்டிடங்கள் எல்லாம் ஒழுங்காய் பிரம்மாண்டமாய் காங்க்ரீட் வனங்களின் பகுதி போல இருக்கின்றன. இதன் நடுவே நிலவு காகித நிலவு போலவே இருக்கிறது என்றேன். அவர் ஃபிராங்க்ஃபர்ட் நகரில் உயர் நிதி நிறுவனம் ஒன்றில் அதிகாரியாய் பணியாற்றுவதாய் சொன்னார். அவருக்கும் ஃபிராங்க்ஃப்ர்ட்டின் நிலவு காகித நிலவு போலத்தான் தோன்றியதாம் ஆனால் அவருக்கு அதை விவரிக்க சரியான வார்த்தை கிடைக்கவில்லையாம். நீ அதைச் சொல்ல சரியான வார்த்தை கண்டுபிடித்துவிட்டாய் என்றார். அவர் அன்றே ஃபிராங்க்ஃபர்ட் செல்ல இருந்தார் இல்லையென்றால் நாம் கொஞ்சம் ஒன்றாகச் சுற்றிக்கொண்டிருக்கலாம் என்றார். எங்காவது எப்போதாவது என்று சொல்லி விடைபெற்றுக்கொண்டோம். அன்றிரவு காகித நிலவு மேலும் தேய்ந்திருந்தது.

>>

ஆய்க்குடி கிராமம்/ராமகிருஷ்ணன் தியாகராஜன் 

சமீபத்தில் அறிமுகமான ஒரு நண்பரின் தாய் 86 வயதை கடந்தவர். கடந்த மாத ஆரம்பத்தில், அவர் என்னிடம் கூறினார்: தீபாவளி முடிந்த மறுநாளிலிருந்து எங்கள் ஊரில் (தென்காசிக்கு அருகிலுள்ள

>>

காதல் என்பது/ஜெயராமன் ரகுநாதன்

நான் முன்னே நடந்து போகும்போது ஒரு சின்ன பள்ளத்தைப்பார்த்ததும் திரும்பி “பாத்து வா, பள்ளம்” என்பதிலும், ரெஸ்டாரண்டில் வைக்கப்பட்ட த

>>

உங்கள் தேடல் என்பது எதை நோக்கியது/எம்.டி.முத்துக்குமாரசாமி

சமீபத்தில் நண்பரொருவர் உங்கள் தேடல் என்பது எதை நோக்கியது அதன் அறுதியான விழுமியம் என்ன என்று கேட்டார். இந்தக் கேள்விகள் ஒவ்வொரு

>>

பா.செயப்பிரகாசம் கடைசிப் பேட்டி…..

ஒரு குறிப்பிட்ட காலம்வரை அனைத்து உறுப்புக்களும் இசைவாய் இயங்கிட, உடல் ஒரு கூட்டிசையைப் பிரவகிக்கிறது. முதுமைவரை உறுப்புகளுக்கு நம்

>>

500 படங்கள், மல்டி டாஸ்க், ரகுவரனின் அன்பு/ ரோஹிணி

“இந்தி உட்பட ஐந்து மொழிகளில், 500 படங்களுக்கு மேல நடிச்சிருப்பேன். அதில், 100 படங்களுக்கும் மேல் ஹீரோயின்! ஹீரோயினா நடிச்சப்போ தெலுங்கில் நல்ல வாய்ப்புகள் வரலைன்னு

>>

எழுத்தாளர் பூரணி பிறந்தநாள் இன்று/க்ருஷாங்கினி

அம்மா, அண்ணன் என எல்லோரும் கஷ்டத்தில் இருக்கும் போது, யார் க்ரீம் பிஸ்கெட் வாங்கித் தருவார் என்கிற ஏக்கத்தில் அதை ஒரு கதையாக எழுதி

>>

விஷ்ணுபுரம் விருது/ஜெயமோகன்

முதல்முறை 2019 இல் எனக்கும் ஒரு தனிமடலில் அழைப்பு விடுத்திருந்தீர்கள். இன்றும் பரவசத்துடன் நினைவு கூரும் நிகழ்வாக என் நெஞ்சில் இருக்கிறது

>>

நகுலனைப் பற்றி…/ஆ.பூமிச்செல்வம்

நோய்மையில் இருந்த சகோதரன் மனப்பிறழ்வுக்கு ஆளாகி சுவரில் தலையை மோதிக்கொண்டு உயிரை இழக்க, வயதான பெற்றோரும் அடுத்தடுத்து உயிர்விட நிரந்தரத்

>>

ஆதவன் சுந்தரத்தின் மனைவி ஹேமா சுந்தரம் /- ஆர். வெங்கடேஷ்

“1976ல் கல்யாணம் ஆச்சு. பேப்பர்ல விளம்பரம் குடுத்து, அதுல பார்த்து தேர்ந்தெடுத்து வந்து பொண்ணு பார்த்தார். இந்த பெங்களூர் வீட்டுலதான் பொண்ணு பார்ததார். வீட்டுக்கு வந்தபோது, இங்க இருக்கற இங்கிலீஷ் புக்ஸ், பேப்பர்களெல்லாம் பார்த்திருப்பார் போலயிருக்கு. என்கிட்ட ஒண்ணே ஒண்ணுதான் கேட்டார். “உனக்குத் தமிழ் தெரியுமா?”ன்னு கேட்டார். தெரியும்னு சொன்னேன்.

>>

தனக்கு வசிக்க வீடு வேண்டும்/குமரி அனந்தன்

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரி அனந்தன், தனக்கு வசிக்க வீடு வேண்டும்’ என்று தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்குக் கோரிக்கை வைத்திருந்தார். அந்தக் கோரிக்கையின் அடிப்படையில், இன்று அவருக்கு

>>

அந்த நாள் ஞாபகம்…/! ஆர்க்கே…!

அப்போதெல்லாம் நான் பணி புரிந்த கிளை நண்பர்கள் அனைவருக்கும். ஏன் இப்போதிருக்கும் சில 50 + வயது கடந்த என் வங்கி நண்பர்களுக்கும் என்

>>

இன்று அந்த மஹா நடிகர் நாகேஷின் பிறந்த நாள்../S L நாணு

என்னுடைய “தவற விட்ட தருணங்களும் மீறி வந்த அன்பவங்களும்” புத்தகத்தில் திரு. நாகேஷ் அவர்களைப் பற்றி பதிவு செய்திருந்தேன்..

>>

1980-ஆம் ஆண்டு

“என்னைக் கவர்ந்த குத்துச் சண்டை வீரர் அலி மட்டும்தான்” என்று சொன்ன தமிழக முதல்வரும், குத்துச் சண்டைப் பிரியருமான எம்.ஜி.ஆர். அழைப்பின் பேரில் சென்னைக்கு வந்திருந்தார் குத்துச்சண்டை வீரர் முகமது அலி. சென்னை அமெச்சூர் பாக்சர்கள் சங்கத்துக்காக நிதி திரட்டும் வேடிக்கை …

>>

உங்களுக்கு ஒரு மாதிரி இருக்கிறதா/எம்.டி.முத்துக்குமாரசாமி

இங்கிலாந்திலிருந்து வந்திருந்த நண்பர் நித்தியானந்தனை நடேஷின் வீட்டில் பார்த்தபோது அவருடைய பிரமாதமான நகைச்சுவை உணர்வை

>>

நேர்மையாக இருந்த என் அப்பாவை பணிமாற்றம் செஞ்சுட்டாங்க..

நடிகர், இயக்குநர், பாடலாசிரியர், பத்திரிகையாளர் எனப் பன்முகத்தன்மையுடன் இயங்கிவரும் செந்தில்குமரன், நக்கீரன் ஸ்டூடியோ யூ-

>>

சில்க் ஸ்மிதா நேர்காணலில்

இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதனின் வேண்டுகோளின் பேரில் நான் ஒரு விளம்பர சுற்றுப்பயணத்தில் சிங்கப்பூர் செல்ல வேண்டியிருந்தது. எம்.எஸ்.வி யின் குடும்பம் எங்

>>

பாரதியாரும் ஸங்கீதமும்/-சக்திதாஸன் சுப்பிரமணியன்

1899 – 1902 ஆகிய வருஷங்களில் முத்துசாமி தீட்சிதர் அவர்களின் தம்பியார் குமாரர் சுப்பராம தீட்சிதர் என்பார் ‘ஸங்கீத ஸம்பிரதாய ப்ரதர்ஸினி’ என்றதோர் அரிய

>>

நேற்று இன்று நாளை படத்தில்

எம்.ஜி.ஆரைப் பற்றி நன்கு அறிந்தவர்களுக்கு அவருடைய கொடை குணம் தெரியும். அவரைப் பற்றி தெரியாத எதிரிகள் மட்டுமே, அவரைப் பற்றி

>>

என் முதல் கவிதைத் தொகுப்பு/ரவிசுப்பிரமணியன்

என் முதல் கவிதைத் தொகுப்பு வந்த பிறகு கவிஞர் அறிவுமதியின் தொடர்பு கிடைத்தது. அவர் உதவியால் பாரதிராஜாவின் நாடோடித் தென்றல் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. மேக்கப் டெஸ்ட், ஸ்கிரின் டெஸ்ட் எல்லாம் எனக்கு எடுத்தார்கள். எல்லாம் முடிந்து ஒகே சொல்லி, …

>>

சந்திப்போம்… சிந்திப்போம்..!/டாக்டர் கல்யாணி நித்யானந்தன்

கொடுமை?’’ என்று சுய பச்சாதாபப்பட்டதையோ கடவுளை நொந்துகொண்டதையோ யாருமே கேட்டதில்லை.

>>

மதுரை குஞ்சரத்தம்மாள் தெரியுமா?/ஆர்.கந்தசாமி

கண் முன்னே கணவனும், மனைவியும் ஒட்டிய வயிருடன், யார் முதலில் சாகப்போகிறோம் என்று தெரியாமல் ஒருவரை ஒருவர் வெற்றுப் பார்வை பார்த்தபடி படுத்துக் கிடந்த

>>

இன்னொரு ஆசிரியர் தினப்பதிவு/ஜெயராமன் ரகுநாதன்

அவர் வாத்யாரே இல்லை. ஹெட்மாஸ்டர், இது சரியான டெசிக்னேஷனா என்று தெரியவில்லை. ஏனென்றால் அந்த பால குருகுல் என்கிற ஸ்கூல் அப்போது மிகவும் சின்னது. தி நகரில் எங்கேயோ இருந்தது

>>

இன்று ஆசிரியர் தினம்/சோ.தர்மன்

கொண்டேயிருப்பார்கள்.எந்தப் பள்ளிக் கூடத்திற்கு போனாலும் யாரும் அவருடன் பேசமாட்டார்கள்.ஏனெனில் கல்வியதிகாரிகளுக்கும்

>>

80 வயது இளைஞர் திரு ஆர்.வி.ராஜன்!/ஜெ.பாஸ்கரன்.

Madras Musings வாசிப்பவர்களுக்கும், முகநூலில் இருப்பவர்களுக்கும், விளம்பரத்துறையில் இருப்பவர்களுக்கும் திரு ஆர்.வி.ராஜன் அவர்களைத் தெரியாமல் இருக்க முடியாது! எந்த நிகழ்ச்சியில் பார்த்தாலும், சிரித்

>>

படித்ததில் பிடித்தது/கந்தசாமி ஆர் 

அவரையும் குழந்தைகளையும் பராமரித்தல், வீட்டுத் தேவைகளை பூர்த்தி செய்தல் மட்டுமன்றி வருமானத்தை பற்றியும் யோசிக்க வேண்டியிருந்தது. கோழி வளர்த்தல், மரக்கறி தோட்டம் செய்தல் என வருமானத்தை தேடிக் கொண்டாள்.

>>

யோகி இன்றொரு சேதி -120/விசிறி சங்கர்

நாடார் சத்திரத்தில் அறையெடுத்து தங்கியிருந்த அடியேன், காலையில் அருணாசலேஸ்வரர் ஆலய தரிசனம் முடித்து வெளியே வந்த போது

>>

ஊரில் ஒரு நண்பன் இருக்கிறான்/கார்த்திக் சரவணன்

ஊரில் ஒரு நண்பன் இருக்கிறான். பெயர் ராமசுப்பிரமணியன். ஏழாம் வகுப்பில் ஒன்றாகப் படித்தோம். நாங்கள் இருவரும் அருகருகே அமர்ந்திருந்தோம். அருகருகே அமர்ந்திருந்ததாலோ என்னவோ

>>

‘ முறிந்த பாலம்’/வண்ணதாசன் 

எனக்குத் தேவதச்சனும் எஸ்.ராமகிருஷ்ணனும் பேசுவதை விடிய விடியக் கேட்டுக் கொண்டு இருக்க வேண்டும். அப்படிக் கேட்பது ஒரு கோவில்பட்டி விடுதியாக இருக்க வேண்டும். யாருடைய வீடாகவும் இருக்கக் கூடாது என்று

>>

நாற்பத்தைந்து வருடங்களுக்கு அதிகம் கூட இருக்கும்/வண்ணதாசன் 

நாற்பத்தைந்து வருடங்களுக்கு அதிகம் கூட இருக்கும். ‘ தீபம்’ இதழில் ‘ வெளியேற்றம்’ என்று ஒரு கதை எழுதினேன். மரத்தை வெட்டும் போது பறவைகள் வெளியேறுவது பற்றிய கதை. ஆனால் அது மட்டுமே அல்ல. எங்கள் வீட்டில் அப்போது ஒரு தங்கரளி …

>>

இன்று கண்டிப்பாக மருத்துவரை../மனுஷ்ய புத்திரன்

இன்று கண்டிப்பாக மருத்துவரை பார்க்கவேண்டியிருந்தது. ட்ரைவர் இல்லை. என்னிடம் வேலைக்கு வரும் ட்ரைவர்களின் பிரச்சினை அவர்கள் நிறைய நேரம் சும்மா உட்கார்ந்திருப்பதுதான். நான் வெளியே வேலை இருந்தால்

>>

அருகம்புல்லும் பிள்ளையார் ஹோமமும்/ஆர்க்கே

மேடையில் நடிப்பது -அதுவும் லைவ் ஆடியன்ஸ் முன்பு உடல்மொழி, வசன உச்சரிப்பு துல்லியம், முக”பா”வம், இவற்றை ஒருங்கிணைத்து நிகழ்த்திக் காட்டி எதிர்வினையாக பாராட்டு கைத

>>

இன்னுமொரு ரயில் பயணம்……/மாதவ பூவராக  மூர்த்தி 

மதுரை விஜயம் முடிந்து சென்னை திரும்ப வெள்ளி இரவு ராஜியிடம் விடைபெற்று 8.50க்கு ஆட்டோவில் மதுரை ஸ்டேஷனுக்கு வந்த போது மணி 9.10.. ஆட்டோ டிரைவர் ரொம்ப நல்ல மாதிரி எங்கள்

>>

கலைஞரின்நினைவுநாள்இன்று/சுரேஷ் கதான் 

AKT லாட்ஜில் ரூம் எடுத்திருந்தேன். மறுநாள் பள்ளிக்கு போன போது தலைமையாசிரியர் அரங்க. எழிலரசன் எங்க தங்கல் என்று கேட்டார். சொன்னேன். அதெல்லாம் எப்டி மதுரைக் காரரே கட்டும்…

>>

தொலைந்துபோன கைக்கடிகாரம்/மாதவ பூவராக மூர்த்தி 

அத்தையின் கொள்ளுப் பேரன் விக்னேஷ் கல்யாணத்திற்காக நானும் பிருந்தாவும் மதுரை போனோம். மண்டபத்துக்கு பக்கத்தில் இருக்கும் பிருந்தாவின் ஃபிரண்ட் ராஜி ஆச்சி வீட்டில் தங்கியிருந்தோம்.

>>

புதுமைப்பித்தன் பற்றி பிரபஞ்சன்

ஒரு ஓட்டலுக்குள் செல்கிறார் புதுமைப்பித்தன். ‘சர்வரிடம் என்ன உள்ளது?’ என்று கேட்கிறார். அவன் உடனே போர்டில் எழுதியுள்ள சொஜ்ஜியில் ஆரம்பித்து பஜ்ஜி வரையில் பன்னிரண்டு

>>

கதைஞர்களைக் கொண்டாடுவோம் நிகழ்ச்சி – 37/அழகியசிங்கர்

சூம் மூலமாக விருட்சம் நடத்தும் 37வது  கதை வாசிப்புக்  கூட்டம்.  சனிக்கிழமை – 29.07.2022 அன்று மாலை 6.30 மணிக்குச் சிறப்பாக நடந்து

>>

வாழ்க்கை/ஜெ.பாஸ்கரன்

பெண்மணி, சற்றே பூசினாற்போன்ற உடல்வாகு. சிரித்தால் ‘பளீ’ரென்று தெரியும் வரிசையான பற்கள். முகத்தில் பாதியை மாஸ்க் மறைத்திருந்தது. எங்கோ பார்த்திருக்கிறேன்….’சட்’டென்று

>>

அப்துல்கலாம் பற்றிய எளிய குறிப்புகள்…./அழகியசிங்கர் 

எதிர்பாராதவிதமாய் நேற்று இரவு 7 மணி சுமாருக்கு டிவியை ஆன் செய்தேன். பிரதம மந்திரி கலாமை புகழ்ந்து பேசிக் கொண்டிருந்தார். ஏன் புகழ்ந்து பேசிக் கொண்டிருக்கிறார் என்று யோசித்தப் போதுதான் தெரிந்

>>

கடந்து போன சந்திப்புகள் 13 – எஸ்.எல்.நாணு

திருவல்லிக்கேணி என்றாலே முதலில் நம் நினைவுக்கு வருவது கம்பீரமாக அருள் பாலிக்கும் பார்த்தசாரதி பெருமாள்.. அடுத்து முண்டாசுக் கவிஞன்.. அதன் பிறகு அங்கிருக்கும் லாட்ஜுகள்..

>>

பிருந்தாவின் சீனியர் சிட்டிசன்/மாதவ பூவராக மூர்த்தி

65 வயசானாலே திருப்பதி லே சீனியர் சிட்டிசன் தரிசனம் உண்டு ஃப்ரீயா காசு செலவு இல்லாம தரிசனம் பண்ணலாம் ஒருத்தர் கூட போகவும் allow பண்றா.இவ்வளவு சௌகர்யத்தை விட்டுட்டு 300 ரூபாய் டிக்கெட் புக் பண்ணி பெரிய க்யூவில ஒரு மைல் நடந்து படியேறி ஸ்வாமியை வேண்டிக்கத்தான் நமக்கு வாய்ச்சிருக்கு.”என்று தொடர்ந்தாள்.

>>

தொலைந்து போன பாட்டியும்,பேரனும்/மாதவ பூவராக மூர்த்தி

இதுவரை உங்களுக்கு எதுவும் புரிந்திருக்காது நாங்கள் இப்போது, அதாவது நானும் பிருந்தாவும்,
மகன் கார்த்திக் வீட்டில் கோயம்புத்தூரில் இருக்கிறோம். போன சனிக்கிழமை காலை வந்தோம். அந்த

>>

டிஸ்டிரிக்ட் செண்டிரல் லைப்ரரி/ஜெயராமன் ரகுநாதன்

என் வீட்டிலிருந்து மேற்கால நடந்து அம்பது தப்படிக்குப்பிறகு நீங்கள் வலது புறம் திரும்பவேண்டும். திரும்பினவுடனே நடக்க ஆரம்பித்தால் உயிர் உங்களுது இல்லை.

>>

நழுவும் மாத்திரைகள்/மாதவ பூவராக மூர்த்தி

அந்த மிளகளவு மாத்திரை இரண்டாக்க முதல் சில நாட்கள் நான் கையால் இரண்டாக்க முடியாது. சமதரையில் வைத்து ஒரு கத்தியால் நடுவில் ஒரு அழுத்தம் கொடுத்தேன். ஒரு பாதி கத்திக்கு மிக அருகிலும், மறுபாதி சிதறி எங்கேயோ தரையில் விழுந்துவிட்டது. கண்ணாடி போட்டு கொண்டு தரையில் தவழ்ந்து தேடி எடுத்து ஒரு டப்பாவில் போட்டு வைத்தேன்.

>>

நடிகை சௌந்தர்யா/ஆர்.வி.உதயகுமார்

தண்டகன்’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் நடிகை செளந்தர்யா குறித்து கண்கலங்கி பேசியபோது….”நான் ‘பொன்னுமணி’ படத்தில் சௌந்தர்யாவை அறிமுகப்படுத்தினேன். சௌந்தர்யா முதலில்

>>

போடிநாயக்கனூர்/பாரதி பாலன் 

போடிநாயக்கனூர் சென்றிருந்தேன். அங்கு ஜமீன் தோட்டம் என்று ஒரு பகுதி. ஆற்றங்கரையோரம் சமாதியுடன் கூடிய ஒரு மண்டபத்தினைப் பார்த்தேன். பராமரிப்பின்றி கிடந்தது.

>>

சத்தியமங்கலம் புத்தகத் திருவிழா /கால சுப்பிரமணியம்

சொந்த ஊரில் நடக்கிறதே என்பதற்காக சத்தியமங்கலம் புத்தகத்திருவிழாவில் நேற்றும் இன்றும் நாளையும் என்று 3 தினங்களுக்கு மட்டும் சுமார் 60 மேற்பட்ட புத்கங்களுடன் கடைவிரித்தேன். நேற்று அதை விரிப்பதற்கு உதவி செய்தவர் காலவெளிக்கதை என்ற அறிவியல்

>>

கடந்து போன சந்திப்புகள்/S L நாணு

வாழ்க்கையில் சில சந்திப்புகள் அதன் தாக்கம் புரியாமலே கடந்து விடுகின்றன.. அதன் தாக்கம் உரைக்கும் போது காலம் கடந்து விடும்.. ஆஹா.. ஒரு நல்ல வாய்ப்பை இழந்து விட்டோமே என்று மனது ஆதங்கப்படும்.. அப்படிப் பட்ட ஒரு

>>

கடந்து போன சந்திப்புகள்/S L நாணு

கும்பகோணத்துல ஒரு கல்யாணம்.. அப்படியே கும்பகோண கோயில்கள், ஸ்ரீரங்கம், சுவாமி மலை, எல்லாம் ஒரு விசிட் அடிச்சிட்டு வந்துரலாம்”

>>

கடந்து போன சந்திப்புகள்/SL நாணு

எம்பார் என்ன சொல்லப் போகிறார் என்று அவரையே அப்பா ஆவலோடு பார்த்துக் கொண்டிருந்தார்.. “நாளைலேர்ந்து பத்து நாள் ஹரிகதை வைபவத்தை ஆரம்பிக்கப் போறேன்.. இந்த பத்து நாளும் நீர் அதை ரெகார்ட் பண்ணணும்.. ஏன்னா எங்கிட்ட நான் கதை சொல்றேங்கறதுக்கு எந்த …

>>

திருமணத்துக்குப் பெண்…/கோகுல் பிரசாத்

வந்திருக்கிறது. குடும்பத்தில் எல்லோருக்கும் பெண்ணைப் பிடித்துவிட்டது. பெண் வீட்டாரைத் தொடர்புகொண்டிருக்கிறார்கள். பெண்ணின் தாயார்தான் முன்னின்று எல்லாவற்றையும் பேசியிருக்கிறார். தந்தை சீனுக்கே வரவில்லை. பெண்ணுக்கு இரண்டு அக்காக்கள்.

>>

கடந்து போன சந்திப்புகள்/S L நாணு

ஆம்.. உங்களில் பலர் குறிப்பிட்டது போல் முந்தய அத்தியாயத்தில் நான் பதிவு செய்திருந்தது ஹரிகதா மேதை ஸ்ரீ எம்பார் விஜயராகவாச்சாரியாரின் புகைப் படம் தான்.. இன்னமும் அவர் இத்தனை

>>

கடந்து போன சந்திப்புகள்/S L நாணு

கும்பகோணம் டிகிரி காப்பி ரொம்பவே பிரசித்தம். ஆனால் அவர் எங்கள் வீட்டுக்கு வந்தபோதெல்லாம் “திருநெல்வேலி டிகிரி காப்பி கொண்டாம்மா” என்று உரிமையோடு கேட்டார்..

>>

தர்பாரில் கௌளை/மாதவ ராகவ மூர்த்தி

SakethaRaman pallavi darbar சில வருடங்களுக்கு முன் மயிலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ் கிளப்பில் பல்லவி தர்பார் மூன்று நாட்கள் நடந்தது. முதல் நாள் சாகேத ராமன் பல்லவி பாடினார். சசிகிரண் அறிமுகப்படுத்தினார். நல்ல தர்பார். T.R.Sமாமா, செங்கல்பட்டு ரங்கநாதன் ஸார் எல்லாம் …

>>

நான் தினமணிகதிரில்/திருப்பூர் கிருஷ்ணன்

திருமணம் நடைபெற்றது. அந்தத் திருமணத்தை ஒட்டி எல்லோருக்கும் வேட்டி துண்டு வழங்கப்பட்டது. நான் பணியில் சேர்ந்து மிகச்சில நாட்களே ஆகியிருந்ததால், என் பெயர் வருகைப் பதிவேட்டில் அப்போது

>>

மருத்துவத்தில் சில விநோதங்கள்!/டாக்டர் ஜெ.பாஸ்கரன்

அன்றைய பி.எஸ்.சி. படித்து மெடிகல் ரெப்ரசென்டேடிவ் ஆவதற்கே விருப்பம் இருந்தது. காலில் ஷூ, டை சகிதம், கையில் பெட்டியுடன், மருத்துவருக்கே மருந்துகள் சொல்லும் மெட் ரெப்ஸ் எனக்கு வசீகரமாக இருந்தனர். போதாக் குறைக்கு, மாதத்தில் இரண்டு வாரம் டூர் வேறு. நினைத்தாலே இனித்தது. (இன்றைய ரெப்ஸ் உடையிலும், தங்கள் சேவையிலும் அவ்வளவு கவனம் செலுத்துவதில்லை என்பது சோகம்). ஆனால் விதி யாரை விட்டது? மருத்துவனாகி, மேஜையின் எதிர்ப் பக்கத்தில் அமர்ந்து, ரெப்ஸ் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருக்கிறேன்!

>>

TUSITALA வுடன் நான்!/ஜெ.பாஸ்கரன்

கவிஞர் மற்றும் நாவல் எழுத்தாளர் – ஒரு எஸ்டேட்டை நிறுவுகிறார். சமோவா மொழியில், “டுசிடலா” (Tusitala) என்பது ‘கதை சொல்கிறவன்’, என்ற பொருளில் வருகிறது.

>>

“கடந்து போன சந்திப்புகள்” /

முதலிலேயே ஒன்று சொல்லிவிடுகிறேன்.. “தவற விட்ட தருணங்களும் மீறி வந்த அனுபங்களும்” பதிவைப் போல் இது ஐம்பத்திரெண்டு பதிவுகளெல்லாம் நீளாது..

>>

தமிழில் நீளமான பாலிண்ட்ரோம் (Palindrome) – சுஜாதா

நண்பர் வி.ஜே.மகாலிங்கம் வந்தார். என்னைவிட மூன்று வயது பெரியவர். மூன்று மகன்களும் அமெரிக்காவில். மனைவியை இழந்த பின், மாம்பலத்தில் தனியாக வாழ்கிறார்.

>>

திவானிலிருந்து …/மாதவ பூவராகமூர்த்தி

கோயம்புத்தூர் வீடு பெரியது தரைதளம்.சாந்தி அபார்ட்மெண்ட் பிளாட் இரண்டாம் தளம் பிருந்தாவின் மூட்டு வலிக்கு சற்று சிரமம். சங்கர் வீட்டில் பிருந்தாவுக்கு சௌகர்யமாக இருக்கிறது. படியேறி இறங்கும் கஷ்டம் இல்லை.

>>

ராம் காலனி என்ற மர்மக் குறுநாவல்/அழகியசிங்கர்

முனையில் உள்ள ஒரு வீட்டில் ஒரு ரிட்டையர்டு ஸ்கூல் டீச்சர் தனியாக இருந்தாள். வயதான பெண்மணி. அந்தப் பெண்மணிக்கு சொந்தமான தனி வீடு. அந்தப் பெண்மணி கொலை செய்யப்பட்டிருந்தாள். பயங்கரமான அதிர்ச்சி அது. இவ்வளவு அருகில் ஒரு

>>

நாளை தாத்தாவின் பிறந்தநாள்/பரமேஸ்வரி

இப்படியான போலித் தகவல்கள், பொய்க் கதைகள், வன்மச் சொற்களைக் கடக்கும்போதெல்லாம் சினமெழும், அலட்சியப்படுத்துவேன். சமீப காலங்களில் கடும் உள நெருக்கடிக்கு ஆளாகிறேன். அவருடைய உடலை மருத்துவமனையிலிருந்து கொண்டு செல்ல, ஒரு இலட்சம் கட்டுவதற்கு வழியின்றித் திகைத்த காலத்தை நினைத்துப் பார்க்கிறேன்.

>>

‘Combined Studies’ காலங்கள்…/இந்திரநீலன் சுரேஷ்

மாணவர்களிடையே நடக்கும் ஒரு வைபவம் ‘Combined studies’.. அதுவும் (என்) நண்பர் குழாம், ER, St.Joseph, நேஷனல், பிஷப் ஹீபர் என இருக்க, அறிவுப் பரிவர்த்தனை என்ற பெயரில் நடக்கும் இந்த ‘Night studies’ மிகப் பிரபலம் (

>>

மகேந்திரனின் ஹோண்டா/சுஜாதா

இந்தியாவிலேயே அதிக சக்தி வாய்ந்த ஒரு மோட்டார் சைக்கிள் திருச்சியில் என் நண்பர் மகேந்திரன் வைத்திருக்கிறார்.
ஜப்பானிய வண்டி. ஸி – எக்ஸ் 500 மாடல். ஜிலுஜிலுவென்று அலுமினியப் பளபளப்புடன் ரேடியேட்டர் எஞ்சின்

>>

திகில் பறக்கும் வெட்டுக்குத்து காட்சிகளும் இலக்கிய  வீதிகளும்/ எஸ் வி வேணுகோபாலன்

நேஷனல் தியேட்டர் இப்போது இல்லை. மேற்கு மாம்பலத்தின் ஒரு காலத்திய தலப் பெருமைகளுள் ஒன்றாகக் கருதப்பட்ட காலத்தில் அது, மாம்பலம் சஃபையர் என்றே அழைக்கப்பட்டது. இப்போது அண்ணா சாலையின் கம்பீரங்களில் ஒன்றான ஒரிஜினல் ச

>>

கிரிதரன் நவரத்தினம் பதிவு

என்னால் இருக்க முடியாது. அதற்குக் காரணம் என் எந்தையே. என் பால்யபருவத்தில் புத்தகங்கள், சஞ்சிகைகளுக்குள் வாழும் வாழ்வை அவர் அன்று தந்ததால்தான் இன்று

>>

உயர்ந்த உள்ளம்/ஆர்.கந்தசாமி

சொல்லி இருக்கிறார். பரிசோதனையில் நானூறுக்கும் மேல் இரத்தத்தில் சர்க்கரை அளவு இருந்திருக்கிறது. “ஏன், சர்க்கரைக்கு மாத்திரை சாப்பிடுவதில்லையா?” என்று டாக்டர் கேட்டிருக்கிறார். “ஐயா, நா

>>

மறைந்துவிட்டாலும் நிறைந்து நிற்பவர் / எஸ் வி வேணுகோபாலன்

தந்தையின் ஓராண்டு நினைவில்….. எங்கள் அன்புத் தந்தையின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று – ஜூன் 17. கடந்த ஆண்டு ஜூன் ஏழாம் தேதி எங்கள் மகன் நந்தாவின் பிறந்த நாளில் அழைத்து வாழ்த்தும்போது வழக்கமான உற்சாகத்தோடு தான் இருந்தது …

>>

விகடனிலிருந்து பேசுகிறோம் /சிவசங்கரி

காலகட்டத்தில் என்னுடைய கதைகள் விகடனில் தொடர்ச்சியாக வந்துகொண்டிருந்தன. அந்த நாள்கள் என் வாழ்க்கையின் பொன்னான தருணங்கள்” என்றவர் தன்னை நிதானப்படுத்தி கொண்டு,

>>

வாழ்வெனும் மெகா சீரியல்/ஜெய விசாலாட்சி

20 வயதில் பட்டப்படிப்பு  முடித்து உடனே அரசாங்க வேலை கிடைத்த பெண்களின் ஆரோக்கியம் எப்படி உள்ளது.இருபதுகளில் எந்த சுமையும் தெரியவில்லை. காலையில் எழுந்து தோழிகளுடன் இணைந்து சமைத்து, மதிய உணவை டப்பாவில் எடுத்துச் சென்று, மாலை வீடு திரும்பிய பின் அரட்டை

>>

அதுதான் கவிஞர் சுகுமாரன்/கே.என்.சிவராமன்

இன்று (ஜூன் 11) அவருக்கு பிறந்தநாள் என்பதை அறியும்போது அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது. வயது 64 ஆம்

>>

திரைப்படப் பாடல்களுக்கு ஜலதரங்கம்/குன்னக்குடி வைத்தியநாதன்

திரைப்படப் பாடல்களுக்கு ஜலதரங்கம் வாசித்துக் கொண்டிருந்த வெங்கட்ரமணராவ் என்பவர் ஒரு முறை வைத்தியநாதனை சந்தித்தார். எவ்வளவுதான் கச்சேரிகளில் வாசித்தாலும் பெரிதாக பணம் சேர்க்க முடியாது என்று வைத்தியநாதனுக்கு சொன்ன அவர் பணம் சம்பாதிக்க ஒரே வழி சினிமாதான் என்று சொன்னது மட்டுமின்றி சேலத்தில் உள்ள மாடர்ன் தியேட்டர்சில் போய் சேரும்படி வைத்தியநாதனுக்கு யோசனையும் கூறினார். அடுத்த கணமே சேலத்திற்குப் புறப்பட்டுவிட்டார் வைத்தியநாதன்.

>>

1969-ல், எனது 17-வது வயதில், ஜி.நாகராஜனிடம்/சி.மோகன்

பாடத்தில் தவறி, மதுரையில் பிரசித்திபெற்ற எஸ்டிசி என்ற தனிப்பயிற்சிக் கல்லூரியில் சேர்ந்து படித்தபோது கணிதப் பாடமெடுத்த ஆசிரியர் ஜி.நாகராஜன். அப்போது, எனக்கு வாசிப்புப் பழக்கமிருந்தாலும் நவீனத் தமிழ் இலக்கியத்தோடு

>>

நான் 13 வயதில் சிகரெட் பிடிக்க ஆரம்பித்தேன்/வெற்றிமாறன்

சிகரெட்டை பற்ற வைத்து நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்பதால் சாப்பிடுவதற்கு முன் ஒரு சிகரெட்டை பற்ற வைத்துவிட்டுத்தான் சாப்பிட

>>

டாக்டர் நரசிம்மன் என்னும் அவர்…/ஜெயராமன் ரகுநாதன்

நான் விடாமல் “சொல்லுங்களேன்! யாரையாவது காலேஜுல லவ் பண்ணி….?” என்று வம்புக்கு இழுத்தேன்.

>>

அன்பின் பாரா/பா.ராகவன்

ஒருத்தியின் மகனுக்குத் திருமணம். பதினான்கு வயதில் நான் கேளம்பாக்கத்தை விட்டுக் கிளம்பிய பிறகு அவளைப் பார்க்கவேயில்லை. என்ன ஆனாள், எங்கே இருக்கிறாள் என்றுகூடத் தெரியாது. தற்செயலாக ஒரு மாதம் முன்னர்தான் அவளது இருப்பிடம் தெரிந்தது; (அதையும் எழுதியிருந்தேன், மதுரவாயில் போலிஸ் ஸ்டேஷன்.)

>>

யோகியின் புதல்வி திருமதி பீனா அவர்களின் அனுபவ அரங்கம் !

திருவண்ணாமலையில் வசித்து வரும் யோகியின் இளைய புதல்வி திருமதி பீனா அவர்களை யோகியுடனான அவரது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுமாறு அன்னை மாதேவகி அவர்கள்

>>

கு.அழகிரிசாமிக்கு சீதாலெட்சுமியின் ‘அன்பளிப்பு’ -ஆசை

சீதாலெட்சுமியின் தந்தை ஹரிஹர அய்யர் பிரசித்தி பெற்ற ஹார்மோனிய வித்வான். சீதாலெட்சுமி சிறுமியாக இருக்கும்போது அவருடைய அப்பா மலேசியாவுக்குக் குடும்பத்தை

>>

கிழக்கு என்னும் கோவில்/ஹரன் பிரசன்னா

திடீரென நானாக எடுத்த முடிவு இது. ஏப்ரல் 15 வாக்கில் என்ன என்னவோ எண்ணங்கள், கேள்விகள். உடனே முடிவெடுத்து அதை பத்ரியிடம் சொன்னேன். என்னைவிட எனக்காக அதிகம் யோசித்தார். பின்பு விடை தந்தார்.

>>

ஸிந்துஜாவுடன் ஒரு சந்திப்பு!/ஜெ.பாஸ்கரன்

கொடுத்து, “டாக்டரை இந்தப் புத்தகங்களையும் வாசிக்கச் சொல்லுங்கள் – இவை டாக்டருக்கு என் அன்புப் பரிசுகள்” என்று முகம் தெரியாத எனக்கு அனுப்பி வைத்தவர் திரு பாவை சந்திரன் அவர்கள்! என்ன புத்தகங்கள்

>>

உடல் நல பாதிப்பின் காரணமாக/சீதாலட்சுமி

பாராட்டி எழுதுவதாக சொன்னதாக அறிந்தபோது, சூடாமணி சொன்னாராம். “இந்தப் (அனுதாபத்தை முன்னிறுத்திய)பாராட்டு என்னை வருத்துகிறது. இதை விட, அவர் என் எழுத்தை கடுமையாக

>>