பூஜா கரானா கை/பேயோன்

உட்காராமல் பண்ணிவிட்டானே இந்தச்
சிற்பிக்காரன்’ என்கிறார் உம்மாச்சி
‘பக்கத்து ரூமில் படுத்துக்கொண்டுதானே இருக்கிறீர்’
என்கிறார் மனைவிச்சாமி
‘படுக்க வேண்டாம், கால் மாற்றி நிற்கவாவது

>>

மறை/மகேஷ்

ஒளிக்கதிர் கீறிப் படிகம்
பிரிக்கும் நிறங்கள் கற்றை
உடைபல அணிந்த சொற்கள்
உணர்வினை மாற்றிக்காட்டும்

>>

மூன்று மணி வண்டி/இலத்தூர் கி. சங்கரநாராயணன்

மலையைக் குடைந்து செல்லும் இரயில் பாதை
அலை அலையாய்
எழில் வீசும் தேயிலைச் சோலை
கலைத்தோகை விரித்தாடும் அழகுக்கிராமம்
மயில் பீலிக் கண்ணனும்
கொள்வான் பெருமோகம்

>>

பூனைகள் பூனைகள் பூனைகள் பூனைகள்/அழகியசிங்கர்

உமாபதியின் வெளியில இருந்து வந்தவன் என்ற கவிதைத் தொகுதி விருட்சம் வெளியீடின் நான்காவது தொகுதி. வெளிவந்த ஆண்டு நவம்பர் 1991. கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் ஓடி விட்டன. அவரும் என்னைப் போல் வங்கியில் பணிபுரிந்தவர். இப்போது எங்கே இருக்கிறார் என்பது தெரியவில்லை. அவருக்கு வயது எழுபதாவது இருக்கும்.

>>

வண்ணதாசன் கவிதை

குழந்தையும் மண்ணையும்குனிந்து பார்க்கையில்கூடுதல் அழகுவந்துறும் எனக்கு.இழந்ததை எல்லாம்பெறுகிற உணர்வைஇவ்விரு குனிதலும்தருகிறதெனக்கு.நிமிர்ந்திருக்கையில்அடைவதை விடவும்நேற்று இளம் உயிர்மடியில் துளிர்த்துக்கொடி மலராகஅசையும் அதனைக்குனிந்து பார்க்கையில்அடைந்த அழகிது.

>>

எஸ்.சண்முகம் கவிதை

அப்பாவும் என் ஏழாவது வயதில் அப்படித்தான சொன்னார்
இப்பொது சரியாக ஓடுமென்று
பழுதுநீக்கியதாக சொல்கிறார் சலீம்பாய்
எத்தனை ஆனந்தம் இப்போது சரியான நேரம்
என் மேசையில் வீற்றிருக்கும் என்று நினைக்கையில்

>>

மூன்று என்பாக்கள்/கு.மா.பா.திருநாவுக்கரசு

சிலபடைப்புக்கு கருத்தைப் பதிவிடுவார் சிலர்!
பல கவர்ந்தாலும் புறக்கணிப்பார் பலர்!
உள்ளம் பாராட்டும்! உதடுகள் தடுத்துவிடும்!
வாசகம் இதிலும் வேஷம்!

>>

மகிழ் ஒவ்வொரு மணித்துளியிலும்/முருகு

நகரும் நதிக்குநிகரானது நேரம்… ஓடும் நதியில்ஒருமுறை தொட்ட நீர்த்துளி நிற்பதில்லை !!!நீ மறுமுறை தொட… அத்துளி தந்த அதே சிலிர்ப்பைஅடுத்து வரும் துளி தருமா?… மணித்துளியும் அப்படித் தான்…மகிழ்ந்திருப்போம் ஒவ்வொரு துளியிலும்…

>>

எம்.டி.முத்துக்குமாரசாமி கவிதை

சிவந்திருக்கும் காட்டு நிலம்” என இரு வன வருணனை வரிகள் இன்று எழுதினேன். எங்கே பார்த்தேன் இவற்றை என்று மறந்துவிட்டது. காலையிலிருந்து அலைக்கழிப்பாய் இருந்தது சற்று முன்புதான் கேரளத்தில் முன்னார்

>>

கு.மா.பா.திருநாவுக்கரசு இரண்டு என்பா கவிதைகள்

டந்துகொண்டே இருக்கிறேன் நாளும் பொதுவழியில்;
முன்னால் நடந்தவர்கள் சிலரைக் காணவில்லை!
புதிது புதிதாக சிலரின்று நடக்கின்றனர்

>>

அவள்/ப.மதியழகன்

லாவகமாக
ஏந்தி இருந்தாள்
பெண்களின் கூந்தலுக்கு
இயற்கையாகவே மணமுண்டு
என்பது இன்று ஊர்ஜிதமானது
வெற்றுக் கழுத்து
கன்னிப் பெண்ணுக்கு ஆகாது
என்பதால் கவரிங் செயின்
கழுத்தில் மின்னியது
அன்ன நடைக்கு ஏற்றபடி

>>

வீதி/ப.மதியழகன்

வானம் கறுத்திருந்தது
எங்கோ மழை
தெருவில் நடமாட்டம் குறைந்திருந்தது
ஆள் உயரத்திற்கு
புழுதி எழுந்தது
சருகுகளை காற்று

>>