வர்ணனை/பேயோன்
அவள் கவிதை படிக்கிறாள்
ஒரு கவிதையே கவிதை படிக்கிறது
அவள் ஒரு ஓவியத்தைப் பார்க்கிறாள்
ஒரு ஓவியமே ஓவிய
அவள் கவிதை படிக்கிறாள்
ஒரு கவிதையே கவிதை படிக்கிறது
அவள் ஒரு ஓவியத்தைப் பார்க்கிறாள்
ஒரு ஓவியமே ஓவிய
நினைவுகளாகாத
பொழுதுகள்
வெறும்
போக்குகள்…
பெரும் விரிப்பாய்க் கிடக்கிறது வானம்
அதில்
வருவதும் போவதுமாய்
இளம் பஞ்சுப் பொதிகளாய் மேகங்கள்
போடும் வண்ண வண்ணக் கோலங்கள்
மடல்களிலும் இலைகளிலும் நீர்ப்பற்று உலராதிருப்பதை
தீண்டிப் பார்த்த போது தண்டின் குளிர்மை
விரல்களின் உள்பக்கத்தில் படிந்தது
காங்கிரீட் காட்டின் நடுவே
போனால் போகட்டுமென
எனக்கு உறவு விட்டே
எங்கும் செல்லும் எண்ணம்
கனக்கும் என்ப தாலே
கடினம் துறவு வாழ்க்கை !
தினத்தில் கோடி ஆசை
திசைகள் தோறும் ஓடும்
உட்காராமல் பண்ணிவிட்டானே இந்தச்
சிற்பிக்காரன்’ என்கிறார் உம்மாச்சி
‘பக்கத்து ரூமில் படுத்துக்கொண்டுதானே இருக்கிறீர்’
என்கிறார் மனைவிச்சாமி
‘படுக்க வேண்டாம், கால் மாற்றி நிற்கவாவது
செத்தவர்கள் புதைக்கபடுவதையோ
மனிதனின் சாம்பல் நிறப்
சேர்க்கப்பட்ட அம்மாவை
பரிசோதித்த மருத்துவர்
சாந்தகுமாரி
மின்கொடி ஏதும் வேண்டாவாம்
மின்னணுப்புலன் மின்னலென இணைக்க…
பிறிதொரு நாள்
எப்போதோ தேர்ச்சி பெற்ற
பதினோராம் வகுப்பு
தேர்வு அறையில்
என் முகம் அதில் முன்பே பதிந்திருப்பது போல
கண்ணாடிக்கு ஓய்வொழிச்சலே இல்லை
இதுவரை என் மூஞ்சியை
அது சுமாராகக்கூடக் காட்டியதில்லை
சொல்லிப் பழகிய வார்த்தைகளை
இம்முறை உபயோகிக்க முடியாது
சலித்துவிட்ட நாளினை
அனுபவிக்காமல் விட்டாலும் அது நிகழ்ந்துவிடும்
வீசிய காற்றில் விருப்பம்
போல்
பயணிக்க
இது வரை காணாதொரு
ஆச்சர்ய வர்ணத்தில்
செந்நிற
மகரந்தத்தை பூசிவிட்ட செம்பருத்தியின்
நினைவாய்
களிக்கிறது
இன்றையப்
கானகக் குதிரைகள்
மேய்ந்து கொண்டிருந்தன.
நாடகப் பாணியில்
நாலைந்து முறைகள்
கம்பீரமாகக் கனைத்தன;
மலையைக் குடைந்து செல்லும் இரயில் பாதை
அலை அலையாய்
எழில் வீசும் தேயிலைச் சோலை
கலைத்தோகை விரித்தாடும் அழகுக்கிராமம்
மயில் பீலிக் கண்ணனும்
கொள்வான் பெருமோகம்
தெரிந்த ஒரு தொழிலை
செய்யவும் வழியில்லை……
கூவுவது முரணாய் இருக்கிறது…
வேறெந்தப் பறவை இனமும் இரவில் துணையை அழைப்பதாய்த் தெரியவில்லை.
அந்த வயக்காட்டத் தாண்டி
வளைஞ்சு, கன்னடியன் கால்வாய்
சின்னப் பாலத்து மேல
கூக்கூன்னு கத்திக்கிட்டு வருது
அதன்படி அவரவர்
வரையறுத்ததும் அதொவ்வொன்றுக்கும் ஒவ்வொன்றென
ஒழுகும் விதிமுறைப்படி
நானும் நீயும் அவர்களும்
அழுதுகொண்டே இருக்கும்
யு.கே.ஜி சிறுவனை மிரட்டிப்
பள்ளி வாகனத்தில் ஏற்றும்போதும்,
ஆற்றின் மேலே அவன் நடந்தான்
கொடுக்குத் தீயைச் சந்தனம் போல்
உடம்பில் பூசிச் சோதித்தான்
மக்கள் அறிந்தார் கும்பிட்டார்
பூனையைப் பார்த்து
நெடுநேரமாய்க்
குரைத்துக் கொண்டிருக்கின்றன
நாய்கள்.
பூனையொன்று
சுற்றுச் சுவர் மேல்
அடிவயிற்றைப் பரப்பி
அரிய சிலையாய் நிற்கிறது
உமாபதியின் வெளியில இருந்து வந்தவன் என்ற கவிதைத் தொகுதி விருட்சம் வெளியீடின் நான்காவது தொகுதி. வெளிவந்த ஆண்டு நவம்பர் 1991. கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் ஓடி விட்டன. அவரும் என்னைப் போல் வங்கியில் பணிபுரிந்தவர். இப்போது எங்கே இருக்கிறார் என்பது தெரியவில்லை. அவருக்கு வயது எழுபதாவது இருக்கும்.
>>கொஞ்சம் போல
வெயிலை பற்றிய நினைவுகள் வருகின்றன
அத்தனையும்
முழுமைப் பெற்றது
அவள் விரல்களால்..
நேற்று சாலையில்
வாடிய முகத்தோடு நடந்துபோய்க்கொண்டிருந்த
ஐந்து மரங்களைக் கண்டே
குழந்தையும் மண்ணையும்குனிந்து பார்க்கையில்கூடுதல் அழகுவந்துறும் எனக்கு.இழந்ததை எல்லாம்பெறுகிற உணர்வைஇவ்விரு குனிதலும்தருகிறதெனக்கு.நிமிர்ந்திருக்கையில்அடைவதை விடவும்நேற்று இளம் உயிர்மடியில் துளிர்த்துக்கொடி மலராகஅசையும் அதனைக்குனிந்து பார்க்கையில்அடைந்த அழகிது.
>>தபால்காரர்
வருவதாயில்லை.
புங்கமர நிழல்கூட
வெறுமையாய்
சோகமாய்.
தந்தையின் கையில்
பால் பாக்கட்
கைக்குழந்தையை ஒரு கையால் தூக்கிச் செல்வது போல
செல்கிறான்
அப்பாவும் என் ஏழாவது வயதில் அப்படித்தான சொன்னார்
இப்பொது சரியாக ஓடுமென்று
பழுதுநீக்கியதாக சொல்கிறார் சலீம்பாய்
எத்தனை ஆனந்தம் இப்போது சரியான நேரம்
என் மேசையில் வீற்றிருக்கும் என்று நினைக்கையில்
எத்தனை நாட்கள்
தூங்காமல் பணி
செய்யும் நிலவாய்
மாறியிருந்ததை…
ஒவ்வொரு முறையும் மகனோ மகளோ
எதிர்த்து பேசும் பொழுது
நான் அமைதியாகிவிட்டு
அப்பாவிடம் மனப்பூர்வமாக
பள்ளிநாளில்.. ஐந்தாவது படிக்கும் போது.. ஆண்டு விழா போட்டியிலே அப்பா.. உன் முன்னே நீ எழுதி தந்தததையே ஒப்பித்தேன் அப்பா!
>>நல்லார் அப்பா நான்பெற்ற செல்வம்!
சொற்ப சம்பளம்! சூதிலா வாழ்க்கை !
பெற்றவர் முதுமை பேணிக் காத்தவர் !
பொய்யிலா அன்பால் பொழுதெலாம் பேசி
கண்களுடன் நான் உன் புகைப்படத்தில் புதைகிறேன்.
சிரித்த முகத்துடன்
என்னைத்தோண்டிஎடுக்கிறாய்
அன்று மூட்டிய உணர்வு
இன்றும் எம் மூச்சினில்…
மூக்கிலும் வாயிலும்
பிளாஸ்டிக்குழல் சொருகியிருக்க
பிராணக்காற்றும் உணவும்
என்றும் எப்போதும்
>>நாகப் படம் ஒடுங்க,
நச்சுப்பல் ஒடிந்துவிழ
வேகத் திரைகடலின்
வீறலைகள் தானடங்சு
ஆகக் குகைக்குள்ளே
சிலபடைப்புக்கு கருத்தைப் பதிவிடுவார் சிலர்!
பல கவர்ந்தாலும் புறக்கணிப்பார் பலர்!
உள்ளம் பாராட்டும்! உதடுகள் தடுத்துவிடும்!
வாசகம் இதிலும் வேஷம்!
ஒரு நட்சத்திரம்
>>அந்தக் கவிஞன் கிராமத்தில்
பிறந்து வளர்ந்தவன்
காந்தியடிகளின் வார்த்தையில்
நம்பிக்கை வைத்திருந்தான்.
அவ்வைத் தமிழ் காக்கும்
அருமருந்தென அதியன் தந்த
தொட்டு விடுகையில்…
சட்டெனப் பறப்பதும்…
உணர்வு பண்படும்
உணர்வு பண்படின்
உறவு பண்படும்
குழந்தைகள்
மூன்றாம் நேரத்து உணவை உண்ணத் தொடங்கினார்கள்
ஞானி இறந்து தொலைத்தார்
குழந்தை தான் அது
>>நகரும் நதிக்குநிகரானது நேரம்… ஓடும் நதியில்ஒருமுறை தொட்ட நீர்த்துளி நிற்பதில்லை !!!நீ மறுமுறை தொட… அத்துளி தந்த அதே சிலிர்ப்பைஅடுத்து வரும் துளி தருமா?… மணித்துளியும் அப்படித் தான்…மகிழ்ந்திருப்போம் ஒவ்வொரு துளியிலும்…
>>கொட்டும்
போன்ற
நம்மூர் கட்டுக் கதைகளை
‘சும்மாவா
கோப்பை நிரம்பி வழியும்போது
புத்தர் பெருமிதம் கொள்கிறார்
வான்வழியே செல்லும்
அதிர்ஷ்ட தேவதைகள்
பத்தினியைக் கைவிட்டு
பாதி இரவில் வெளியேறிய
சித்தார்த்தன் எதற்காக
சிரித்திருப்பான்? தெரியவில்லை
புத்தரின் மௌனப்புன்னகை
துறவிகளுக்கு ஞானம் போதிப்பதாயும்
மற்றவருக்கு வாழ்க்
உன்னைப் பார்த்து
என்னைப் பார்த்து
புத்தன் தாங்கி பிடித்த உலகம் என்றோ காணமல் போய்விட்டது
அதை அறியாமல்
தேனும் ஒன்றைச்செய்தால் வாழ்வின்
துயரம் விடுபடும் என்று எண்ணும் மனங்கள்
துக்கத்திற்குத் தொலைவு
பொருட்டன்று
ஐயனார் கோயில்
குதிரைநிழல்
அவ்வப்போதான
குளுமை,
ஆறுதல்
பிடித்தமானதும்கூட.
நெகிழ்ச்சிக்கு ஒரு மழைத்துளி கூட தலை மீது விழவில்லை என்றாலும்
>>நெளிந்தாடு சேலையில்லாத
துணிக்கொடியும்
மலரவிட்டு தரை உதிர்க்கும்
பூச் செடியும்
நனைய விரும்புவனுக்கு
குடையோடு அத்தனை
நான் ஏற்றுக்கொண்ட
நம்பிக்கையை – பலர்
குறை காணும்போது – எந்தக்
கோபமும் இன்றிக்
நடுவில் நீட்டப் பெரும்பாடை
நழுவித் தெருவில் விழுந்துவிட
போனபிறகு தோன்றுகிறது
போயிருக்க வேண்டாமோ என்று:
விழிகள்
படம்பிடித்துவந்த
அதிகாலை
காட்சிகள்…
கைப்பிள்ளையுடன் பேசிக்கொண்டே
கோலம் போடுகிறாள் அந்தப் பெண்
சிவந்திருக்கும் காட்டு நிலம்” என இரு வன வருணனை வரிகள் இன்று எழுதினேன். எங்கே பார்த்தேன் இவற்றை என்று மறந்துவிட்டது. காலையிலிருந்து அலைக்கழிப்பாய் இருந்தது சற்று முன்புதான் கேரளத்தில் முன்னார்
>>டந்துகொண்டே இருக்கிறேன் நாளும் பொதுவழியில்;
முன்னால் நடந்தவர்கள் சிலரைக் காணவில்லை!
புதிது புதிதாக சிலரின்று நடக்கின்றனர்
இன்று
ஏனோ வீட்டு
வாசலைப் பார்த்தேன்
இப்போது கேட்ட ஒலிதான்
மீண்டும் தொடர் ஒலியாய்ப் பெருகியோடி
எங்கும் கேட்கும்படியாக மடியாமல்
முதலொலியாய் உயிர்நீட்டிச் செல்வதை
அதிகம்
மனிதனின் உடல்மொழியைக்
கூட அறிந்துகொள்ளும்
கட்டாயம் அடுத்த பிறவியில்
மனிதனாய் தான் பிறக்கும்
நொண்டி இங்கே
எங்கோ சென்று வந்ததுபோல்
ஆகிவிட்டது வாழ்விடம்
என்வசமிருந்தாலும் கைகொள்ள முடியாமல் போனது
நினைவின் ஒரு பகுதி
தண்ணீர்பிரச்னை தாராளம்
குழாயில் முக்காலும் வருவது காற்று மட்டும்.
தெரிந்தவர்
தெரியாதவர் எச்சரிக்கை விடுக்க
பணமென்றால்
ந. எண்ணையும்
தே. எண்ணையும்
கத்திரிக்காயும்
கல்யாண மண்டபமும்
எல்லோரும் சொன்னாலும்
அவரை
அப்படி நான் சொல்லேன்!
அத்தனையும்
அனுமதியின்றி
என் பார்வைக்கு
அமர்ந்து உரையாட
நான் எழுதுவதற்கு முன் பலர் சொற்களை வைத்துக்கொண்டு
கவிதைகள்
இரைத்து விட்டத்
தானியத்தை
கொத்திப் பறக்கும் வேளையில்
என்னையும் அழைத்துக்கொண்டு
பறக்கிறது அப்பறவை…
எல்லா வண்ணங்களுமே வெண்மைபூசித் தெரிந்தபிறகு அவள் முகத்தை நான் எங்ஙனம் தீட்ட…?
>>அறையில் வையுங்கள்
காட்டின் பாடல் அதில் கேட்கும்
குளிக்கிறேன்
யோகாசனம் செய்கிறேன்
புத்தகம் படிக்கிறேன்
அரட்டை அடிக்கிறேன்
சமையலுக்கு ஒத்தாசையாய்
ஒன்றை நன்றாக உணர்ந்து…
ஒருங்கிணைவதே உண்மை ஆளுமை…
ஆழ்ந்த நிச்சலன த்தை உள்ளடக்கிய சக்தி வாய்ந்த பிரபஞ்ச இருளினுள்
>>லாவகமாக
ஏந்தி இருந்தாள்
பெண்களின் கூந்தலுக்கு
இயற்கையாகவே மணமுண்டு
என்பது இன்று ஊர்ஜிதமானது
வெற்றுக் கழுத்து
கன்னிப் பெண்ணுக்கு ஆகாது
என்பதால் கவரிங் செயின்
கழுத்தில் மின்னியது
அன்ன நடைக்கு ஏற்றபடி
பெட்டியிலுள்ள
ஒரு முத்தை ஒத்தது
அல்லது
பெட்டகத்தில் இருக்குமொரு
இரண்டிற்கும் முடியாததை சைக்கிள் ஓட்டும் பையன் செய்துவிடுகிறான்
>>உறவும் உள்ளமும்
உணர்ந்து கொண்டதை
கோத்த விரல்கள்
கொண்டாடி மகிழ்ந்தன.
தண்ணீரைத் “தண்ணீர்” என்பேன்
நான்
“திரவமான தீ அது “என்றிடும்
என் நிழல்
கொண்டை மேலே பூவு
கொல்லுதடி வாசம்
அள்ளிக்கொண்டுதானிருப்பாள்
அவளைப் பொறுத்தவரை
அது குப்பை
எனக்கோ மரத்தைப் பிரிந்துவிட்ட
மலர்களின் குவியல் குவியலான
எங்கும் எதிலும் எப்போதும்
‘எளிதில்’ வெல்லும் வெறியில்
ராகுலன் தயங்கியபடி தாயிடம் சொன்னான்
அப்பா வந்திருக்கிறார்
தெரியும்
என்றாள்
வானம் கறுத்திருந்தது
எங்கோ மழை
தெருவில் நடமாட்டம் குறைந்திருந்தது
ஆள் உயரத்திற்கு
புழுதி எழுந்தது
சருகுகளை காற்று
அதிர்வதாய் சொன்னேன்
காற்றென்று காரணம் சொன்னார்கள்
கடந்த வாரத்திலோர் நாள்
புத்தர் அழுததாய் சொன்னபோது
மழை என்று மறுத்தார்கள்
அதனுடலில் உன்னுடல் காண்கிறேன்
ஆடையின்றி நிற்கும் அதனழகில்
நீ தெரிகிறாய்
தூண்டப்படும் காமத்தில்
என்னுடல் உருகி ஓடுகிறது
வெட்டுக்கிளி உங்கள் இடது சுட்டுவிரலில்.
தொழுத கையுள் பச்சை ரம்பம் ஒடுக்கியிருக்கும்
அதன் கண்ணில் ஒரு பயத்தின்
பள்ளங்களில்
நீண்ட வானத்தையும்
கிளைப்பரப்பி விரிந்து
நிற்கும் மரத்தையும்