அனங்கன்/புனிதநூல்கள் ஒன்றும் புரிந்துகொள்வதற்கில்லை
இரண்டு தேவதூதர்களும்திகைத்துநிற்கிறார்கள்.அவர்களது போதனைகளைவிண்ணைக்கிழித்துச்செல்லும்அனங்கன்/ஏவுகணைகள் கேலிக்குள்ளாக்குகின்றன. பாவங்களுக்கு மனிதன் பயப்படவில்லை….உயிர்தெழுந்தாலும் ஒன்றும்ஆகிவிடப்போவதில்லை. புனிதநூல்கள் அனுதினமும்வாசிக்கப்பட்டாலும்….அதன்உண்மைத்தன்மைவிளங்கிக்கொள்ளப்படாமலேஇன்றுவரை இருக்கிறது. ஆலயங்களை ஆயுதங்கள்ஒருபோதும் வணங்கிச்செல்வதில்லை. தனிமனிதர்களின் ஆணவம்தலைமுறைகளைப் பொசுக்குகிறது. மதம் மனிதர்களை தின்றுசெரிக்கும் விலங்காக இருக்கிறது. காரணம் அறியாது உயிர்விடும்மக்களுக்காக யாரும் கண்ணீர்சிந்தப்போவதில்லை. உங்களுக்கு ஒன்றும் நடக்காதவரையில்உள்ளூர்ச்செய்திகளோடு…உலகச்செய்தியாய் …
>>